ஒருவர் நம்மிடம் “கர்த்தர் சொன்னார்” என்று ஒரு செய்தியை பகிரும் போது, அதை நாம் நிதானமாக பரிசோதிக்க வேண்டும். ஏனெனில், எனவே “தேவன்...
இன்றைய நாட்களில் முழுமையான சுவிசேஷம் அறிவிக்கப்பட வேண்டும். ஆசீர்வாதத்தையும், கிருபையையும் போலவே பரிசுத்தத்தையும், கீழ்ப்படிதலையும், கிறிஸ்துவின் வருகையையும் அறிவிக்கும் வைராக்கியம் நமக்கு தேவை....
அன்றும் இன்றும் அந்தியோக்கியாவில் இயேசு கிறிஸ்துவை தங்கள் வாழ்க்கையில் மெய்யாக பிரதிபலித்த மக்களையே முதன் முதலில் “கிறிஸ்தவர்கள்” என்று அழைத்தார்கள். ஆனால் இன்று…...