Alexander the Great உலக வரலாற்றில் மிகச் சிறந்த போர்வீரர்களில் ஒருவராக அறியப்படுகிறார். பல நாடுகளை வென்று, பேரரசுகளை நிறுவி, தனது வீரத்தால்...
மாலையின் மெதுவான காற்று வீசிக் கொண்டிருந்தது. கடற்கரையில் ஒரு சிறுவன் மகிழ்ச்சியாக ஓடி ஆடி விளையாடிக் கொண்டிருந்தான். அவன் சிரிப்பு அலைகளை விட...
ஒரு குறிப்பிட்ட வெளிநாட்டு போதகர், தம்முடைய பணிவும் புன்முறுவலும் காரணமாக மக்கள் மத்தியில் பெரும் மதிப்பைப் பெற்றிருந்தார். ஒருநாள், அவரை சந்திக்க வந்த...
ஒரு நாட்டில் நீதியிலும் இரக்கத்திலும் பெயர் பெற்ற ராஜா ஒருவன் இருந்தான். அவன் நாட்டில் சட்டம் மிகவும் உறுதியானது. அந்த நாட்டில் அருள்...
ஒரு அன்பான அப்பா தனது சிறிய மகனுக்குப் மூன்று உண்டியல்கள் வாங்கிக் கொடுத்தார். அவற்றை மகனிடம் கொடுத்து, “இவை சாதாரண உண்டியல்கள் அல்ல;...
ஒரு சிறிய கிராமத்தில் மாலா என்ற ஒரு சிறுமி வாழ்ந்து வந்தாள். அவள் படிப்பில் மிகவும் ஆர்வமுள்ளவள். நல்ல வாழ்க்கை வாழ வேண்டும்...
மைக்கேல் என்ற ஒரு சிறுவன் இருந்தான். அவன் பிறந்தநாள் வந்தபோது, அவன் பெற்றோர் அவனுக்கு மூன்று பரிசுகளை அளித்தார்கள். என்னவெனில் பலவிதமான சாக்லேட்டுகள்,...
ஒரு நாள் இரவு ஒன்பது மணி. ஒரு தகப்பன் தனது ஆறு வயது மகனை தூங்கவைத்து விட்டு அமைதியாக வீட்டை விட்டு வெளியே...
ஒரு சிறுமி தாயற்றவள். அவளுடைய தகப்பன் அவளை மிகுந்த அன்போடும் பரிவோடும் வளர்த்து வந்தார். அவளுக்கு தேவையான அனைத்தையும் செய்து, தாய் மற்றும்...
ஒரு மரங்கொத்திப் பறவை, ஒரு பெரிய மரத்தின் அடிவாரத்தில் அமர்ந்து அதைத் தனது அலகால் கொத்திக் கொண்டிருந்தது. அதே நேரத்தில் திடீரென ஒரு...