ஒரு அன்பான அப்பா தனது சிறிய மகனுக்குப் மூன்று உண்டியல்கள் வாங்கிக் கொடுத்தார். அவற்றை மகனிடம் கொடுத்து, “இவை சாதாரண உண்டியல்கள் அல்ல;...
ஒரு சிறிய கிராமத்தில் மாலா என்ற ஒரு சிறுமி வாழ்ந்து வந்தாள். அவள் படிப்பில் மிகவும் ஆர்வமுள்ளவள். நல்ல வாழ்க்கை வாழ வேண்டும்...
மைக்கேல் என்ற ஒரு சிறுவன் இருந்தான். அவன் பிறந்தநாள் வந்தபோது, அவன் பெற்றோர் அவனுக்கு மூன்று பரிசுகளை அளித்தார்கள். என்னவெனில் பலவிதமான சாக்லேட்டுகள்,...
ஒரு நாள் இரவு ஒன்பது மணி. ஒரு தகப்பன் தனது ஆறு வயது மகனை தூங்கவைத்து விட்டு அமைதியாக வீட்டை விட்டு வெளியே...
ஒரு சிறுமி தாயற்றவள். அவளுடைய தகப்பன் அவளை மிகுந்த அன்போடும் பரிவோடும் வளர்த்து வந்தார். அவளுக்கு தேவையான அனைத்தையும் செய்து, தாய் மற்றும்...
ஒரு மரங்கொத்திப் பறவை, ஒரு பெரிய மரத்தின் அடிவாரத்தில் அமர்ந்து அதைத் தனது அலகால் கொத்திக் கொண்டிருந்தது. அதே நேரத்தில் திடீரென ஒரு...
ஒரு தோட்டத்தில் புதிதாக ஒரு வாழைக் கன்று நடப்பட்டது. அதற்கு அருகில் ஏற்கனவே ஒரு தென்னங்கன்று இருந்தது. சில நாட்களில் வாழைக்கன்று வளரத்...
ஒரு நாள் மாலை நேரத்தில், அரியணையில் அமைதி யாக அமர்ந்திருந்த ராஜாவிடம் ஒரு மந்திரி வந்து வணங்கி, “மகிமைமிகு ராஜா அவர்களே, இந்த...
80 வயதான ஒரு முதியவர், தனது வீட்டில் சாய்வு நாற்காலியில் அமைதியாக அமர்ந்திருந்தார். அவருடன், நல்ல கல்வி கற்ற 45 வயது மகனும்...
நமக்கெல்லாம் மிகவும் பரிச்சயமான ஒரு கதை உள்ளது. ஒரு சிறிய கிராமத்தில் ஒரு குறும்புக்கார சிறுவன் வாழ்ந்து வந்தான். அவனுக்கு மற்றவர்களை ஏமாற்றுவது...