ஒரு அடர்ந்த காட்டில், உயரமான ஒரு மரத்தின் கிளைகளில் ஒரு சேட்டைக்கார குரங்கு வாழ்ந்து வந்தது. அந்த மரத்தின் அடியில், காட்டின் அரசனாகிய...
ஒரு கிராமத்தில் சடையன் என்ற ஆடு வியாபாரி வாழ்ந்து வந்தான். அவன் வாழ்க்கை மிகவும் எளிமையானது. ஆட்டுக் குட்டிகளை வாங்கி விற்று தான்...
இளைஞர்களின் மனவலிமையைச் சோதிப்பதற்காக பத்து இளைஞர்களை ஒரு அறையில் அமரவைத்தார்கள். அந்த அறையில் இருந்த கரும்பலகையில் மூன்று கோடுகள் வரையப் பட்டிருந்தன. நீளமாக...
ஒரு கருவுற்ற மான், தன் மகவை ஈனும் நேரம் நெருங்கியதை உணர்ந்தது. தன்னையும் தன் குட்டியையும் பாதுகாக்க ஏற்ற இடமொன்றைத் தேடி அது...
பரமக்குடியை சேர்ந்த எபிரேய பண்டிதர் ஜுப்ளின் ஜோசப் அவர்களின் மூத்த சகோதரர் பிலிப் ஜோசப். இவரைப் பற்றிய ஓர் உண்மை சம்பவத்தை ஜுப்ளின்...
ஒரு நாட்டின் அரசன், தனது அரண்மனையில் வாழ்ந் தாலும் மனநிம்மதியின்றி வாழ்ந்து கொண்டிருந்தான். அவனிடம் செல்வமும், அதிகாரமும், வசதிகளும் அனைத்தும் இருந்தன. ஆனாலும்...
ஒருநாள், நான் என் நண்பருடன் பேசிக்கொண்டே சாலையில் நடந்து கொண்டிருந்தேன். திடீரென ஒரு கார் மிக வேகமாக வந்து எங்களை உரசியபடி கடந்து...
ஒருவன் தனது வாழ்க்கையை முன்னேற்ற வேண்டும் என்ற தீவிர எண்ணத்துடன் வெளிநாடு செல்லத் தீர்மானித்தான். அவன் வாழ்க்கை எளிதானது அல்ல. இருந்தாலும், “ஒரு...
ஒரே மரத்தின் ஒரே கிளையில் இரண்டு மாம்பழங்கள் வளர்ந்து கொண்டிருந்தன. வெளியில் பார்த்தால் இரண்டும் ஒரே மாதிரி தோன்றினாலும், அவற்றின் நிலை ஒரே...
ஒரு காலத்தில் இரண்டு சகோதரர்கள் மிகவும் ஏழ்மை யான சூழலில் வாழ்ந்து வந்தனர். அவர்கள் வாழ்க்கை எளிதானதல்ல. தினமும் உழைத்தால்தான் அன்றைய உணவு...