சிலுவை பரலோகத்தை இணைக்கும் ஓர் பாலம்

பிரசங்க குறிப்பு: சிலுவை பரலோகத்தை இணைக்கும் ஓர் பாலம்
அதற்கு இயேசு : நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன், என்னாவலேயல்லாமல் ஒருவனும் பிதாவினடத்தில் வரான். யோவா : 14 : 6
தோமா பரலோகத்திற்கு செல்லும் வழியை இயேசுவினடத்தில் கேட்டபோது அதற்கு இயேசு நானே வழி என்று சொன்னார். அவரேயன்றி ஒருவரும் செல்லமுடியாது. அவருடைய சிலுவையே பரலோகத்தை இணைக்கும் பாலமாக உள்ளது. சிலுவை எப்படிப்பட்ட பாலமாக உள்ளதென்பதை இந்தக் குறிப்பில் சிந்திக்கலாம்.
- சிலுவை பரலோகத்தை இணைக்கும் பாதுகாப்பான பாலம்
ஏசாயா : 35 : 8 - சிலுவை பரலோகத்தை இணைக்கும் நம்பிக்கையின் பாலம்
அப் : 14 : 22 - சிலுவை பரலோகத்தை இணைக்கும் ஆசீர்வாதமானபாலம். ஆதி : 28 : 12
- சிலுவை பரலோகத்தை இணைக்கும் பாடுகள் நிறைந்த பாலம். அப் : 14 : 22
எபி : 2 : 10 , 12 : 2 - சிலுவை பரலோகத்தை இணைக்கும் வெற்றியின் பாலம்
கொலோ : 2 : 14 , 15
வெளி : 3 : 21 - சிலுவை பரலோகத்தை இணைக்கும் மகிழ்ச்சியின் பாலம்
எபி : 12 : 10
ஏசாயா : 35 : 10 - சிலுவை மனுக்குலத்தை தேவனோடு இணைக்கும் பாலம்
யோவா : 17 : 21
கொலோ : 2 : 14
மத் : 27 : 46
1 யோவா : 1 : 7.
சிலுவையானது மனுகுலத்தை பரலோகத்திற்கு இணைக்கும் பாலமாகவும், சிலுவையானது மனுகுலத்தை தேவனோடு இணைக்கும் பாலமாக வரும் உள்ளது என்பதை சிந்தித்தோம்.
ஆமென் !
S. Daniel Balu.
Tirupur.