1) ஆகாத சம்பாஷணைகள் → நல்லொழுக்கத்தை கெடுக்கும் – 1 கொரி 15-33

2) சொற்களின் மிகுதியால்→ பாவம் – நீதி 10-19

3) கடுஞ் சொற்கள் → கோபத்தை உண்டாக்கும் – நீதி 15-1

4) வாயின் வார்த்தை → மற்றவர்களை நொறுக்கும் – யோபு 19-2

5) வாயில் இருந்து புறப்படுவது → மனுஷனை தீட்டுபடுத்தும் (கறைபடுத்தும்) – மத் 15-11

6) பெருமை பேசும் நாவை → கர்த்தர் அறுத்து போடுவார் – சங் 12-3

7) பொய் பேசும் வாய் → அடைக்கபடும் – சங் 63-11

8) நாவு→ முழு சரிரத்தையும் கறைபடுத்தும் – யாக் 3-6

9) வாயினால் பாவம் செய்தால் → கைகளின் கிரியை அழிக்கபடும் – பிரச 5-6

10) உதடுகளை விரிவாக திறந்தால் → கலக்கம் அடைவோம் – நீதி 13-3

11) உதடுகளின் பேச்சு→ வறுமையை தரும் – நீதி 14-23

12) இனிய நாவு → எலும்பை நொறுக்கும் – நீதி 25-5

13) நாவின் மாறுபாடு → ஆவியை நொறுக்கும் – நீதி 15-4

14) பேசும் வீண் வார்த்தைகளுக்கு → நீயாத்திர்பபு உண்டு – மத் 12-30

15) வீண் பேச்சு→ அவபக்தியை உண்டாக்கும் – 2 தீமோ 2-16

16) வீண் பேச்சு பேசினால் → கர்த்தரை விட்டு விலகி போவோம் – 1 தீமோ 1-6

17) நமது வார்த்தையினால்→ கர்த்தரை வருத்த படுத்த கூடாது – மல்கியா 2-17

18) வாயின் வார்த்தை → மாம்சத்தை பாவத்துக்குள்ளாக்கும் – பிரச 5-6

19) மற்றவர்களை தீர்க்கிற படியே → நீங்களும் தீர்க்க படுவிர்கள் – மத் 7-2

20) மூடரின் வாய் → அடிகளை வரவழைக்கும் – நீதி 18-6

21) ஒருவருக்கொருவர் விரோதமாக பேசினால்→ நீயாத்திர்பபு உண்டு – யாக் 5-9

22) சிநேகிதனுக்கு கேடாக துரோகம் பேசினால் → பேசுகிறவனின் பிள்ளைகள் கண்கள் பூத்து போகும் – யோபு 17-5

23) பொய் பேசுகிறவனை → கர்த்தர் அழிப்பார் – சங் 5-6

24) ஒருவருக்கொருவர் விரோதமாக பேசினால் → அழிவோம் – கலா 5-15

25) நாவை அடக்காதவன் தேவ பக்தி→ வீண் – யாக் 1-26