தேவனே ,

அர்ப்பணம் மிக்க ஆழமான ஒரு தாழ்மையையும் ..
உம்மாலே நடத்தப்பட்டு , உம்மாலே பெற்றுக்கொள்ளும் ஒரு வைராக்கியத்தையும் ..
உமக்காகப் பற்றியெரியும் ஒரு அன்பையும் .. ஒரே நோக்கமும் பார்வையுமுள்ள ஒரு தரிசனத்தையும் தேவரீர் ,
எனக்குத் தருவீராக !
அதன் பின் மனிதர்களோ பிசாசுகளோ என்ன செய்தால்தான் என்ன ? எதுவும் செய்யட்டுமே