அழுகை-பற்கடிப்பு யார் யாருக்கு?

அழுகை-பற்கடிப்பு யார் யாருக்கு?

  1. அவிசுவாசிகளுக்கு. மத்தேயு 8 :11, 12,13
  2. பொல்லாங்கனின் புத்திரருக்கு. மத்தேயு 13: 38-42,25
  1. பொல்லாதவர்களுக்கு. மத்தேயு 13: 47 -50
  2. கலியாண வஸ்திரம் இல்லாத விருந்தாளிக்கு.. மத்தேயு 22: 11,12,13
  3. பொல்லாத ஊழியக்காரனுக்கு.. மத்தேயு 24:42-44, 48-51
  4. தாலந்தை புதைத்த ஊழியகாரனுக்கு.. மத்தேயு 25: 13, 14-40
  5. அக்கிரமக்காரர்களுக்கு(தேவசித்தம் செய்யாதவர்களுக்கு)
    லூக்கா 13: 23-28,
    மத்தேயு 7 :21-27

பாஸ்டர் D சாந்தகுமார்,
பெரியகுளம்