தமிழகத்தில் வாழும் கிறிஸ்தவர்களேஎச்சரிக்கை

தமிழகத்தில் வாழும் கிறிஸ்தவர்களே, எச்சரிக்கை சென்னை – கீழ்பாக்கம் – பிஷப் மாணிக்கம் ஹாலில் ‘காஸ்பல் சொசைடி நடந்தும் – வேதாகம புகைப்பட கண்காட்சி என்று சொல்லி உங்களை வஞ்சிக்க வரும் பைபிள் ஸ்டூடன்ஸ் என்ற கள்ள உபதேசத்தாரை குறித்து எச்சரிக்கையாயிருங்கள்….மந்தையைத் … Read More

பிஞ்சு நெஞ்சில் நஞ்சை விதைத்து நேரடியாக கிறிஸ்தவம் இஸ்லாமுக்கு எதிராக தீர்மானம்

பிஞ்சு நெஞ்சில் நஞ்சை விதைத்து நேரடியாக கிறிஸ்தவம் இஸ்லாமுக்கு எதிராக தீர்மானம் TamilNadu, 23 January 2023, இந்தியா முழுவதும் மதமாற்ற தடை சட்டத்தை கொண்டுவர வேண்டும் என்று முண்ணப்புடன் செயல்பட்டுக் கொண்டிருக்கும் காலத்தில் அதைவிட கொடூரமான ஒரு செயல் தமிழகத்தில் … Read More

பழங்குடி கிறிஸ்தவர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட வன்முறையை கண்டித்து திருச்சியில் கண்டன ஆர்ப்பாட்டம்

கிறிஸ்தவர்கள் ஆர்ப்பாட்டம் தினத்தந்தி ஜனவரி 13, திருச்சி, சத்தீஸ்கார் மாநிலம் நாராயண்பூரில் பழங்குடி கிறிஸ்தவர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட வன்முறையை கண்டித்து திருச்சி மறைமாவட்ட கிறிஸ்தவர்கள் சார்பில் மத்திய பஸ் நிலையம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் திருச்சி கத்தோலிக்க மறை … Read More

கடலூரில் கிறிஸ்தவ போதகரை சரமாரியாக தாக்கிய கவுன்சிலரின் கணவர்

கடலூர் முதுநகரில் கிறிஸ்தவ போதகரை தாக்கிய கவுன்சிலரின் கணவர் கைது செய்யப்பட்டாா். ( கடலூர் முதுநகர், ஜனவரி 11 ) கடலூர் முதுநகர் வெலிங்டன் தெருவில் சி.எஸ்.ஐ. கிறிஸ்து நாதர் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் பிலிப் ரிச்சர்ட்(வயது 43) என்பவர் … Read More

தேவாலயத்திற்கு சொந்தமான கல்லறை தோட்டத்தில் சிலுவைகளை உடைத்தெறிந்த வாலிபர்

மும்பை, ஜனவரி 9, தினத்தந்தி மும்பை மாகிமில் செயின்ட் மைக்கேல் தேவாலயத்திற்கு சொந்தமான கல்லறை தோட்டம் உள்ளது. இந்த தோட்டத்தில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு கல்லறை மேலே இருந்த 18 சிலுவைகளை உடைத்து மர்மஆசாமி சேதப்படுத்தினார். இதனால் சிலுவைகள் ஆங்காங்கே … Read More

சத்தீஸ்கர் தேவாலயத்தில் பயங்கர தாக்குதல் பாதுகாப்புக்கு வந்திருந்த போலீஸ் அதிகாரிகளுக்கு பலத்த காயம்

நாராயன்பூர், 2 ஜனவரி 2023, சத்தீஸ்கர் தேவாலயத்தில் பயங்கர தாக்குதல் பாதுகாப்புக்கு வந்திருந்த போலீஸ் அதிகாரிகளுக்கு பலத்த காயம். சத்தீஸ்கர் நாராயன்பூர் தேவாலயத்தில் நடந்த தாக்குதல் குறித்து அங்குள்ள சிசிடிவி காட்சிகள் வெளியாகி தற்போது சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. … Read More

ஜெப வீட்டிற்க்கு அனுமதி கேட்டு போராடிய போதகர் அமல்ராஜ் மற்றும் குழந்தைகள் பெரியவர்கள் பெண்கள் உட்பட அனைவரும் கைது செய்யப்பட்டு அடைக்கப்பட்டனர்

திருப்பூர் 27 டிசம்பர் 2022 திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தனது சபைக்கு சொந்தமான பட்டா நிலத்திலே ஜெப வீடு கட்டுவதற்கு அனுமதி கேட்டு போராடிய போதகர் அமல்ராஜ் நேற்று இரவு கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு போராட்டத்தில் … Read More

தமிழக முதல்வர் கிறிஸ்துமஸ் கேக் வெட்டி அனைத்து மத தலைவர்களுக்கும் இனிப்பு வழங்கி கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டார்.

சென்னை 20-12-2022 சென்னை நுங்கம்பாக்கத்தில் கிறிஸ்தவ இயக்கம் சார்பாக நடைபெற்ற கிறிஸ்துமஸ் பெரிய விழாவில் தமிழக முதல்வர் பங்கேற்று பொது மக்களுக்கு கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை தெரிவித்தார். இயேசு கிறிஸ்துவின் போதனைகளை ஒவ்வொரு தனி மனிதன் சமூகம் தேசம் மற்றும் அரசுகள் பின்பற்ற … Read More

பாசிச சக்திகள் நம்மை வீழ்த்த முடியாது நாம் அனைவரும் பெரும்பான்மையினர் தான் ஸ்ரீ மகாலிங்க தேசிக பரமாச்சாரியார் மேடை பேச்சு

பயத்தினால் சிறுபான்மை என்று கூறுகிறீர்கள் நம்மில் யாரும் சிறுபான்மையினர் இல்லை நாம் அனைவரும் பெரும்பான்மையினர் தான். நாம் அனைவரும் தமிழர்கள் தமிழ் மொழியே பேசுகிறோம் ஆகவே நாம் அனைவரும் ஒன்றுதான் நாம் ஏன் பெரும்பான்மையினர் என்று சொல்ல பயப்பட வேண்டும். எந்தவிதமான … Read More

தூத்துக்குடி மாவட்டம் மெஞ்ஞானபுரம் CSI திருச்சபைக்கு சொந்தமான இடத்தில் பிஜேபி அலுவலகம் கட்ட முயற்சிப்பதால் பயங்கர பரபரப்பு

தூத்துக்குடி மாவட்டம் மெஞ்ஞானபுரம் CSI திருச்சபைக்கு சொந்தமான இடத்தில் திருச்சபை குடியிருப்பு பகுதியில் பிஜேபி அலுவலகம் கட்ட முயற்சிப்பதால் ஊருக்குள் பயங்கர பரபரப்பு ஏற்பட்டது திருச்சபையால் கூடி அதை தடுத்து நிறுத்தும் வண்ணமாக ஆலயமணி தொடர்ந்து அடிக்கப்பட்டது. பின்னர் சம்பவ இடத்திற்கு … Read More

கட்டாய மதமாற்றத்தால் நாட்டுக்கே ஆபத்து: மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் எச்சரிக்கை

புதுடெல்லி: 15.11.2022 கட்டாய மதமாற்றம் மிகவும் தீவிரமான பிரச்சினை. இதை தடுத்து நிறுத்தாவிட்டால், நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் என்று மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது. கட்டாய மதமாற்றம் தொடர்பாக உச்சநீதிமன்ற BJP வழக்கறிஞர் அஸ்வினி குமார் உபாத்யாய என்ற … Read More

பிரபல தீர்க்கதரிசி ஜான் முத்து பரலோக மகிமையில் பிரவேசித்தார்

சென்னை; 30, அக் 2022 தீர்க்கதரிசி ஊழியத்தினை மகிமையாக நிறைவேற்றிய பாஸ்டர். S. ஜான் முத்து அவர்கள் தனது முதுமையின் காரணமாக கர்த்தருடைய ராஜ்யத்திற்குள் பிரவேசித்தார். கடந்த இரு தினங்களாக சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் மூளையில் இரத்த உறைவு காரணமாக … Read More

திருவட்டார் அருகே கடத்தப்பட்ட கிறிஸ்தவ போதகர் கேரளாவில் மீட்பு

திருவட்டார் அருகே கடத்தப்பட்ட கிறிஸ்தவ மத போதகரை கேரளாவில் போலீசார் மீட்டனர். இது தொடர்பாக ஆசாமியை பிடித்து போலீசார் விசாணை நடத்தி வருகிறார்கள்.

கால்டுவெல் பணியை சீண்டிப் பார்த்து கடுப்பாகி வெளியேறிய எச். ராஜா

தமிழ் மொழிக்கு இலக்கணம் வகுத்து தந்த மதிப்பிற்குரிய கால்டுவெல் அவர்களை ஒருமையில் பேசியதோடு அவர் எழுதிய புத்தகமும் புனைசுருட்டு என்றும் அடாவடித்தனமாக பேசியிருக்கிறார் எச் ராஜா அவர்கள் மொழியியல் பற்றி எதுவும் அறியாத இவருக்கு கால்களைப் பற்றி என்ன தெரியும் செய்தியாளர் … Read More

பாஸ்டர் லூக்காஸ் சேகர் அவர்கள் நெஞ்சுவலியினால் பாதிக்கப்பட்டு சென்னையில் முகப்பேர் MMM மருத்துவமனையில் ICI WARDல்அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்கள்

பாஸ்டர் லூக்காஸ் சேகர் அவர்கள் (என் பலனாகிய கர்த்தாவே …., என்னதான் ஆனால் என்ன….. போன்ற பிரபல கிறிஸ்தவ பாடல்களை எழுதிய பாஸ்டர் லூகாஸ் சேகர் அவர்கள் நெஞ்சுவலியினால்சென்னையில் பாதிக்கப்பட்டு 27/08/22 இரவு ஏழு மணிக்கு முகப்பேர் MMM மருத்துவமனையில் ICI … Read More

உலகையும் இந்தியாவையும் செப்பணிட்ட ஓர் செருப்பு தைக்கும் தொழிலாளிக்கு 261 வது பிறந்த நாள்

வில்லியம் கேரி(1761-1834) இன்று ஆகஸ்ட் 17ஆம் தேதி வில்லியம் கேரியின் 261 ஆவது பிறந்தநாள். ஓர் செருப்பு தைக்கும் தொழிலாளியால் உலகத்தை மாற்ற முடியும் என்று நம்புகிறீர்களா? நம்பித்தான் ஆகவேண்டும். உலகத்தையே செப்பனிட பிறந்தார் வில்லியம் கேரி. 1761 ஆம் ஆண்டு … Read More

தேவாலயத்தில் பயங்கர தீ விபத்து 41 பேர் உடல் கருகி பலி

எகிப்து நாட்டிலுள்ள தேவாலயத்தில் தீ விபத்து ஏற்பட்டதில் 41 பேர் உயிரிழப்பு எகிப்து; Aug 14, 2022 எகிப்து நாட்டின் கெய்ரோவில் உள்ள காப்டிக் தேவாலயத்தில் இன்று ஏற்பட்ட தீ விபத்தில் 41 பேர் உயிரிழந்ததாக தேவாலய அலுவலர்கள் தெரிவித்தனர். கெய்ரோ … Read More

சர்ச்சைக்குரிய விளம்பர பலகையை அகற்ற மாநில சிறுபான்மை ஆணையத்தில் புகார்!

August 04, 2022 சர்ச்சைக்குரிய விளம்பர பலகையை அகற்ற மாநில சிறுபான்மை ஆணையத்தில் புகார்! நெல்லை மாவட்டம் அணைந்த நாடார் பட்டி கிராமத்தில் வைக்கப்பட்டுள்ள சர்ச்சைக்குரிய விளம்பர பலகையை அகற்ற மாநில சிறுபான்மை ஆணையத்தில் உலக தமிழ் கிறித்தவ சம்மேளனம் தலைமை … Read More

குடியிருப்பு வீட்டை மத வழிபாட்டு தலமாக மாற்ற அனுமதிக்க முடியாது: உயர்நீதிமன்றம் உத்தரவு

குடியிருப்பு வீட்டை மத வழிபாட்டு தலமாக மாற்ற அனுமதிக்க முடியாது: உயர்நீதிமன்றம் உத்தரவு குடியிருப்பு வீட்டை மத வழிபாட்டு தலமாகவோ பிரச்சாரம் செய்யும் இடமாகவோ மாற்ற அனுமதிக்க முடியாது என உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. சனி 13, … Read More

வேலூர் அருகே ஊழியம் செய்தவர்களை சிறைபிடித்து அவர்கள் தலையில் விபூதி குங்குமம் பூசி அராஜகம் நடந்துள்ளது

வேலூர் அருகே ஊழியம் செய்து கொண்டிருந்த 15 பேரை சிறைபிடித்த கிராம மக்கள் ஊழியர்களின் தலையில் விபூதி குங்குமம் பூசி அராஜகம் நடந்துள்ளது வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டான் அருகே உள்ள கூத்தப்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் யேசுதாஸ் இவர் தனக்கு அறிமுகமான 15 … Read More

கிறிஸ்தவர்கள் இல்லையென்றால் கல்வி என்பது இல்லை கல்வித்துறை அமைச்சர் திரு அன்பில் மகேஷ் பொய்யாமொழி

திருச்சியில் நடைபெற்ற தூய பவுல் இறையியல் கல்லூரியின் நூற்றாண்டு விழாவில் பங்கேற்ற கல்வித்துறை அமைச்சர் திரு அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் கிறிஸ்தவர்கள் இல்லை என்றால் தமிழகத்தில் கல்வி இல்லாமல் போயிருக்கும் என்று துறை சார்ந்த தலைவராக தனது கருத்தினை முன்வைத்து … Read More

ஜெபக்கூட்டம் நடத்த விடாமல் தடுத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்காத போலீஸ் இன்ஸ்பெக்டர் , தாசில்தாருக்கு அபராதம் மனித உரிமை ஆணையம் உத்தரவு

சென்னை, ஜூலை.21 ஜெபக்கூட்டம் நடத்த விடாமல் தடுத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்காத இன்ஸ்பெக்டர் , தாசில்தாருக்கு அபராதம் விதித்து மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. ஜெபக்கூட்டம் கோவை ஜோதிபுரத்தைச் சேர்ந்தவர் விட்டல்தாஸ், இவர் சென்னையில் உள்ள மாநில மனித உரிமை ஆணையத்தில் … Read More

கிறிஸ்தவம் வெள்ளைக்கார மதம் அல்ல – நினைவில் வைத்துக் கொள்ளுங்கள் முதல் நூற்றாண்டிலே கிறிஸ்தவம் இந்தியாவில் வந்து விட்டது

கிறிஸ்தவம் இந்தியாவிற்க்கு வந்து 2000 ஆண்டுகள் ஆகிவிட்டது.அது ஐரோப்பியர்கள் மூலம் இப்போது வந்தது இல்லை.முதல் நூற்றாண்டிலே தோமாவின் மூலம் வந்துவிட்டது.இது வெள்ளைக்கார மதம் அல்ல கிறிஸ்தவம் . ஜரேப்பாவின் பல நாடுகள் கிறிஸ்தவத்தை அறியும் முன்னரே தோமா புனித இந்தியாவுக்கு வருகை … Read More

சாத்தான் சபையின் உதவி நிறுவனர் ரியான் சுவிஜெலார் இயேசுவை ஏற்றுக்கொண்டு அங்கிருந்து ராஜினாமா செய்து வெளியேறிய அண்மைச்செய்தி

Latest News !Satan Church co-founder met by Jesus. Riaan Swiegelaar resigned on 5.7.2022 சாத்தான் சபையின் இணை நிறுவனர் ரியான் சுவிஜெலார் க்குஇயேசு தரிசனமானார் சாத்தான் சபை ரகசியமாக இயங்கிய காலம் மாறி உலகமெங்கும் பகிரங்கமாக பரவி … Read More

தமிழில் முதன்முதலில் ஸீகன்பால்க் பாதிரியாரால் அச்சிடப்பட்ட வேதாகமப் புத்தகம் தஞ்சாவூரில் திருடப்பட்டு லண்டனில் கண்டுபிடிப்பு

தஞ்சாவூரில் திருடப்பட்ட முதல் தமிழ் பைபிள் லண்டனில் கண்டுபிடிப்பு59 நிமிடங்களுக்கு முன்னர் சரஸ்வதி மகால் ஸீகன்பால்குவால் அச்சிடப்பட்டு தஞ்சாவூர் ராஜாவுக்கு அளிக்கப்பட்டு காணாமல்போன பைபிள் ஒன்று லண்டனில் உள்ள சேகரிப்பில் கண்டறியப்பட்டுள்ளதாக தமிழ்நாடு சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.தஞ்சாவூரில் உள்ள … Read More

நெல்லையில் உபதேசியார்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியம் குறித்த கருத்தரங்கு

நெல்லையில் உபதேசியார்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியம் குறித்த கருத்தரங்கு நடைபெற்றது. உபதேசியார்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியம் குறித்த கருத்தரங்கு திருநெல்வேலி திருமண்டலம் சி.எஸ்.ஐ பேராயர் அலுவலகத்தில் வைத்து நடைபெற்றது. வழக்கறிஞர் பிரபாகரன் வரவேற்புரை ஆற்றினார். சிறப்பு விருந்தினராக மாநில … Read More

பிரபல கிறிஸ்தவ இசை வித்தகர் திடீர் மரணம்; தமிழ் கிறிஸ்தவ உலகம் அஞ்சலி

பிரபல கிறிஸ்தவ இசை வித்தகர் திடீர் மரணம்; தமிழ் கிறிஸ்தவ உலகம் அஞ்சலி சென்னை; 01, ஏப்ரல் 2022 தமிழ் கிறிஸ்தவ உலகில் மிகவும் புகழ்பெற்ற இசைக்கலைஞர் திரு. சுரேஷ் ஜோஸ்வா அவர்களின் மரணச்செய்தி கிறிஸ்தவ உலகினை நெகிழச்செய்துள்துள்ளது. ஏப்ரல் 1 … Read More

கல்லறை தோட்டத்தில் புதைக்க இடம் தர மறுத்த திருச்சபைக்கு பிஷப் கண்டனம்

திருச்சி: 28.3.2022 சென்னையில் விபத்தில் இறந்த குழந்தையை கல்லறை தோட்டத்தில் புதைக்க இடம் தர மறுத்த திருச்சபைக்கு பிஷப் ஜான் ராஜ் குமார் கண்டனம் தெரிவித்துள்ளார். திருச்சி ஐசிஎப் பேராயம் தலைவர் பிஷப். ஜான் ராஜ்குமார் கூறியிருப்பதாவது:சென்னையில் இன்று பள்ளி வாகனம் … Read More

பொது இடத்தைக் கடவுளே ஆக்கிரமித்தாலும் அதை அகற்ற நீதிமன்றம் உத்தரவிடும்! – சென்னை உயர் நீதிமன்றம்

“பொது இடத்தை ஆக்கிரமித்து புதிய கோயில்களைக் கட்டும்படி எந்தக் கடவுளும் கேட்பதில்லை” என உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தெரிவித்திருக்கிறார். பொது இடத்தை ஆக்கிரமித்து புதிய கோவில்களை கட்டும்படி எந்த கடவுளும் கேட்பதில்லை என குறிப்பிட்டுள்ள சென்னை உயர் நீதிமன்றம், … Read More

ஹரியானாவில் மதமாற்ற தடை சட்டம்; மீறினால் 10 ஆண்டு சிறை

கட்டாய மத மாற்ற தடை சட்டத்திற்கு ஹரியானா சட்டப்பேரவை ஒப்புதல் அளித்துள்ளது. இச்சட்டப்படி கட்டாய மதமாற்றத்தில் ஈடுபடுபவர்களுக்கு 3 முதல் 10 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும் குறைந்த பட்சம் 3 லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படும். கட்டாய மதமாற்ற தடை … Read More

உருக்குழைந்த நிலையில் உக்ரைன் | இரவில் பொழிந்த குண்டு மழை | அவசர ஜெப அழைப்பு

உக்ரைன்; 25, பிப்ரவரி 2022 உக்ரைன் மற்றும் ரஷ்யா தேசங்களுக்கிடையே அதிபயங்கரமான போர் உருவாகியுள்ளது. நட்பு நாடுகள் கைகொடுக்க தயங்கும் இத்தருணத்தில் ரஷ்ய ராணுவத்தை எதிர்கொள்ள இயலாமல் உக்ரைன் அதிக தாகுதலை எதிர்கொண்டு வருகிறது. வான்வெளி தாக்குதல், கடல்வழி தாக்குதல், தரவழி தாக்குதல் … Read More

மதமாற்றம் செய்வதாக புகார்… கிறிஸ்தவ புத்தகங்களை எரித்த வலதுசாரி அமைப்புகள்

வீடு வீடாகச் சென்று பிரசங்கம் செய்வதன் மூலம் மத விரோதத்தை ஏற்படுத்த வேண்டாம் என்று கிறிஸ்தவ சமூகத்தினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பதிவு: டிசம்பர் 12, 2021 22:10 IST பெங்களூரு:கர்நாடக மாநிலம் கோலார் நகரில் தேவாலயம் சார்பில் இந்துக்களை கிறிஸ்தவர்களாக மதமாற்றம் செய்வதாக குற்றம்சாட்டிய … Read More

குடியரசுத் தலைவருக்கு மத்தியப்பிரதேச கிறிஸ்தவர்கள் வேண்டுகோள்

மத்தியபிரதேச கிறிஸ்தவத் தலைவர்கள், இந்து சார்பு தேசியவாதக் குழுக்களிடமிருந்து தங்களை பாதுகாக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர். 21 January 2022, 15:55 “நாங்கள் பயமுறுத்தப்படுகிறோம்”, “பயத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம்” என்றும் “மதமாற்றம் செய்கிறோம்” என்று பொய்க்குற்றம் சாட்டப்படுகிறோம் என்றும் ஜாபுவா மறைமாவட்டத்தின் அருள்பணியாளர் ராக்கி … Read More

விழுப்புரம் :  கிறிஸ்தவர்கள் கட்டிய மும்மதம் போற்றும் கோயில்

விழுப்புரம் செஞ்சி செல்லும் சாலையின் வழியில் உள்ளது முட்டத்தூர் என்ற கிராமம். இங்கு, சமத்துவத்தைப் போற்றும் வகையில் ஒரு தேவாலயம் கட்டப்பட்டுள்ளது.  JANUARY 23, 2022, 11:22 IST விழுப்புரம் : கிறிஸ்தவர்கள் கட்டிய மும்மதம் போற்றும் கோயில்! விழுப்புரம் செஞ்சி செல்லும் … Read More

லைபீரியாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 29 கிறிஸ்தவர்கள் உயிரிழப்பு

லைபீரியாவின் தலைநகர் மன்ரோவியாவில் (Monrovia) கிறிஸ்தவ வழிபாட்டுக் கூட்டம் ஒன்றில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி, குழந்தைகள் உட்பட 29 பேர் பலியாகியுள்ளனர். ஜனவரி 19, புதன் இரவு, லைபீரியாவின் தலைநகர் மன்ரோவியாவில் (Monrovia) கிறிஸ்தவ வழிபாட்டுக் கூட்டம் ஒன்றில் ஏற்பட்ட … Read More

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து ஆதரவு தெரிவித்த கிறிஸ்தவ பிஷப்கள்…

சென்னை: 18.02.2022 சென்னை: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி,. முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து தென்னிந்திய திருச்சபைகளைச் சேர்ந்த பேராயர்கள் (பிஷப்) ஆதரவு தெரிவித்தனர். இந்த சந்திப்பு திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது. தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு 19ந்தேதி நடைபெற உள்ளது. … Read More

நீங்க கிறிஸ்ட்டின் என்பதால மோடிய வெறுக்கிறீங்க – ரசிகரின் கேள்விக்கு ஜேம்ஸ் வசந்தன் நச் கேள்வி.

ஜூன் 1, 202102003 ஜேம்ஸ் வசந்தனுக்கு அறிமுகம் தேவையில்லை இவர் முதலில் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சியில் தொகுப்பாளராக பணியாற்றி வந்தார். அதற்குப் பிறகு தான் திரைப் படங்களுக்கு இசை அமைக்க தான் ஜேம்ஸ் வசந்தன் அவர்கள் சென்னையில் உள்ள கொட்டிவாக்கத்தில் வசித்து வருகிறார். இவர் … Read More

மதமாற்றம் என்ற சொல் கிறிஸ்தவக் கோட்பாட்டின் அடிப்படைக்கே முரணானது – ஜேம்ஸ் வசந்தன்

‘மதமாற்றம்’ என்ற சொல் கிறிஸ்தவக் கோட்பாட்டின் அடிப்படைக்கே முரணானது ஜேம்ஸ் வசந்தன் சொன்ன விளக்கம். பிப்ரவரி 16, 2022042 ஜேம்ஸ் வசந்தனுக்கு அறிமுகம் தேவையில்லை இவர் முதலில் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சியில் தொகுப்பாளராக பணியாற்றி வந்தார். அதற்குப் பிறகு தான் திரைப் … Read More

பாகிஸ்தானில் தொடரும் அவலம்; பாட்டு சத்தம் அதிகமென கூறிய கிறிஸ்தவ வாலிபர் படுகொலை

பாகிஸ்தானில் பாட்டு சத்தம் அதிகம் என கூறியதற்காக கிறிஸ்தவ வாலிபர் படுகொலை செய்யப்பட்ட அவலம் நடந்துள்ளது. லாகூர்,: பிப்ரவரி 15, 2022 19:51 PM பாகிஸ்தான் நாட்டில் முஸ்லிம்கள் தவிர்த்து பிற மதத்தினர் மைனாரிட்டிகளாக உள்ளனர்.  2017ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, இந்துகள் … Read More

2022 ஆம் ஆண்டின் கிறிஸ்தவ பண்டிகைகள் – முழு தகவல்கள்

Christian festivals 2022: இந்த ஆண்டில் நடக்கவிருக்கும் முக்கியமான கிருஸ்துவ பண்டிகைகள் மற்றும் விஷேசங்கள் குறித்த தகவல்களை இந்த பதிவில் தெரிந்துக் கொள்ளலாம். Feb 12, 2022 2022 கிறிஸ்தவ பண்டிகைகள் ஜனவரி மாதம் 01ஆம் தேதி -ஆங்கிலப் புத்தாண்டு (சனி) … Read More

கிறிஸ்தவ தேவாலயத்தில் திருட்டு : போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை

தட்டார்மடம் கிறிஸ்தவ ஆலயத்தில் மர்மநபர் புகுந்து மாதா கழுத்தில் கிடந்த நகையை திருடிச் சென்றார். சாத்தான்குளம்: பிப்ரவரி 12, 2022 சாத்தான்குளம் அருகே தட்டார்மடத்தில் புனித அன்னாள் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் மாதா சொரூபம் உள்ளது. தினசரி இங்கு திரளான பக்தர்கள் … Read More

கிறிஸ்தவ மத அடையாளம் கொண்ட பரிசு பொருட்களை கொடுத்து வாக்கு சேகரிக்கும் பாஜக வேட்பாளர்..

TN Local Body Election 2022: கிறிஸ்தவ சிறுபான்மையினரின் ஓட்டு பாரதிய ஜனதா கட்சிக்கு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் மத அடையாளத்துடன் கூடிய பரிசுப் பொருள் விநியோகம் என தகவல். Feb 17, 2022, கோவை கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி நகராட்சி 8 … Read More

கிறிஸ்தவ போதகர்களுக்கு 24 மணி நேரமும் சட்ட உதவி

கிறிஸ்தவ போதகர்களுக்கு 24 மணி நேரமும் சட்ட உதவி மதசார்பற்ற இந்தியாவில் அனைத்து மதத்தினரும் சமூக ஒற்றுமையுடன் அமைதியுடன் வாழ்ந்து வரும் சூழ்நிலையில் சில சமூக விரோதிகள் சமூகத்தில் குழப்பத்தை உண்டாக்கி பிளவுபடுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். சுவிசேஷ ஊழியம் செய்ய, எவ்விடத்திலும் … Read More

பிரபல போதகர்களை பெற்றெடுத்த தாயார் கிறிஸ்துவுக்குள் நித்திரையடைந்தார்

பிரபல போதகர்களை பெற்றெடுத்த தாயார் கிறிஸ்துவுக்குள் நித்திரையடைந்தார். 7, பிப்ரவரி 2022 திருமதி. ஹெஸ்தர் தங்கையா:மறைந்த போதகர் A.R தங்கையா அவர்களின் மனைவியும் பாஸ்டர் டட்லி தங்கையா, பாஸ்டர் பால் தங்கையா ஆகியோரின் தாயாருமாகிய திருமதி. ஹெஸ்தர் காந்திமலர் தங்கையா அவர்கள் … Read More

தெரசா மதமாற்றம் செய்கின்றார் அவரை நாட்டை விட்டு வெளியேற்று? ஏன்? நடந்தது என்ன ?

Apr 5, 2021 ஒரு முறை நேருவிடம் ஹிந்துத்துவ அமைப்பினர் மல்லுக்கு நின்றார்கள், அந்த தெரசா மதமாற்றம் செய்கின்றார், அவரை நாட்டை விட்டு வெளியேற்று எனபிரச்சனை செய்தார்கள் . நேரு அமைதியாக சொன்னார், “வாருங்கள் செல்வோம் அப்படி அவர் மதமாற்றம் செய்தால் … Read More

நடிகை கரீனா கபூர் மீது கிறிஸ்தவர்கள் வழக்கு.!! Kapoor. Khan’s Pregnancy Bible.

09-Aug-2021 சமீபத்தில் புதிதாக ஒரு குழந்தையை பெற்றெடுத்த பிரபல இந்தி பட நடிகை கரீனா கபூர் கான் தன்னுடைய பிரசவ கால அனுபவத்தை மற்ற பெண்களுக்கு அறிவிக்கும் பொருட்டு கரீனா கபூர் பிரகின்சி பைபிள் என்ற தலைப்பில் புத்தகத்தை வெளியிட உள்ளார். … Read More

தீ விபத்தில் சிக்கிய பிரபல சீரியல் நடிகர் ஶ்ரீ பகிரங்கமாக இயேசுவை அறிவித்தார்

ஜெபவீட்டில் பயங்கர தீ விபத்து ; குடும்பத்துடன் சிக்கி கொண்ட பிரபல சீரியல் நடிகர் பகிரங்கமாக இயேசுவை அறிவித்தார். 06, ஜனவரி 2022சென்னை சென்னை : பாண்டி பஜாரில் உள்ள வணிக வளாகத்தில் திடீரென ஏற்பட்ட மின்கசிவினால் தீ விபத்து ஏற்பட்டது, … Read More

மதுரையில் மதவெறியாட்டம் ஆடியவர்களை அதிரடியாக அடக்கிய காவல்துறை

மதுரை மாவட்டம் தெற்குவாசல் மேஸ்திரி வீதியில் கடந்த 16 ஆண்டுகள் இயங்கி வந்த ஏஜி சபையில் ஞாயிறு ஆராதனையின் போது அத்துமீறி நுழைந்து ரகளையில் ஈடுப்பட்ட மதவெறியர்களில் சம்பந்தப்பட்ட பத்து பேர் மீது போலிசார் வழக்கு பதிவு செய்து முக்கியமான ஐந்து … Read More

ஓரின திருமணத்தை ஆதரியுங்கள் – போப் ஆண்டவரின் சர்ச்சை கருத்துக்கு கிறிஸ்தவர்கள் கடும் கண்டனம்

தங்கள் பிள்ளைகள் ஆணுக்கு ஆண் பெண்ணுக்குப் பெண் என்று ஒரே பாலின ஈர்ப்பாளர்களாக இருந்தால் அவர்களை ஆதரியுங்கள் என்று பெற்றோர்களுக்கு வாடிகனில் பேசிய போப் ஆண்டவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். வாடிகனில் நடைபெற்ற வாராந்திர சந்திப்பு கூட்டத்தில் பேசிய போப் ஆண்டவர் பெற்றோர்களிடம் … Read More

குடியரசு விழாவில் காந்தியை அவமானப்படுத்திய பிஜேபி அரசு

By Smnk admin Last updated Jan 24, 2022 காந்தியை அவமானப்படுத்த, அவர் விரும்பிய Abide With Me கிறிஸ்தவ மதப் பாடல் என்பதற்காகவும் குடியரசு நாளில் இசைக்கப்பட்ட இந்த பாடலை தடை செய்த மதவாத பிஜேபி அரசுக்கு சிறுபான்மை மக்கள் நல கட்சி … Read More

பிஜேபி மாநில தலைவர் அண்ணாமலை கைதா..? சட்டம் தன் கடமையை செய்யுமா..??

5-1-2022 தமிழகத்தில் மதக்கலவரத்தை தூண்டும் விதமாக செயல்படும் பிஜேபி மாநில தலைவர் அண்ணாமலையை உடனடியாக கைது செய்யக்கோரி சிறுபான்மை மக்கள் நல கட்சியின் சார்பாக காவல்துறை ஆணையாளர் இடத்தில் புகார் மனு வழங்கப்பட்டுள்ளது. 25. 1. 2022 இன்று சென்னை மாநகர … Read More

தஞ்சை மாணவி மரணத்திற்கு மதமாற்றம் காரணமல்ல – ஒப்புக்கொண்ட தஞ்சை பாஜக தலைவர்

அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 17 வயதான மாணவி தஞ்சை மாவட்டம் மைக்கேல்பட்டியில் உள்ள தனியார் கிறிஸ்தவ பள்ளியின் மகளிர் விடுதியில் தங்கி 12-ம் வகுப்பு படித்து வந்துள்ளார். இவரின் தாயார் 8 ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்து விட்டார். ஜனவரி 9-ம் தேதி … Read More

வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த கிறிஸ்தவ பள்ளி நிர்வாகம்

மாணவி லாவண்யாவின் தற்கொலை விவகாரத்தை தங்கள் அரசியலுக்காக ஒரு சில பிரிவினர் கையில் எடுப்பது வருத்தம் அளிக்கிறது என்று பள்ளி நிர்வாகம் விளக்கம். தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள மைக்கேல்பட்டி தூய இருதய மேல்நிலைப்பள்ளி விடுதியில் தங்கி 12-ஆம் வகுப்பு … Read More

வீட்டிலிருந்தபடியே இறையியல் கற்று பட்டம் பெற அரிய வாய்ப்பு

தேவனுடய ஊழிய அழைப்பை பெற்றிருந்தும் வேதாகம கல்லூரியில் தங்கி பயில வாய்ப்பு கிடைக்காதவர்கள் தங்கள் வீடுகளிலிருந்தே இறையியல் படிப்பினை பயில வல்லமை தியாலஜிக்கல் சென்டர் வழிவகை செய்துள்ளது. சர்வதேச அளவில் அங்கீகாரம் பெற்ற ஜெருசலேம் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ள இந்த வேதாகம கல்லூரியில் … Read More

கிறிஸ்தவர்களை குறிவைக்கும் ஆன்லைன் மோசடி: எசசரிக்கை பதிவு

கிறிஸ்தவர்களை குறிவைக்கும் ஆன்லைன் மோசடி: எசசரிக்கை பதிவு கிறிஸ்துவில் பிரியமானவர்களே. கிறிஸ்தவ வாட்சாப் குழுக்கள் வழியாக மிக பெரிய மோசடி நடந்து வருகிறது. மிக கவனமுடன் இருந்த செய்தியை வாசியுங்கள். அயல் நாட்டு தொலைபேசி எண்களிலிருந்து தொலைபேசி அழைப்பு வந்தாலோ, குறுங்செய்தி … Read More

கிறிஸ்தவ மத போதகரை அறையில் வைத்து பூட்டிய ஸ்ரீராம் சேனா: கட்டாய மதமாற்றம், நடந்தது என்ன??

கிறிஸ்தவ மத போதகரை அறையில் வைத்து பூட்டிய ஸ்ரீராம் சேனா: கட்டாய மதமாற்றம் செய்ய முயன்றதாக வழக்கு பதிவுகர்நாடக மாநிலம் பெலகாவி மாவட்டத்தில் உள்ள மராத்தாகாலனியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை கிறிஸ்தவ மத போதகர் லேமா செரியன் தலைமையில் ஜெப‌க் கூட்டம் நடைபெற்றது. … Read More

கொரோனா பொய் என்று பிரச்சாரம் செய்த பாதிரியார்! சிறை தண்டனை விதித்த நீதிமன்றம்!!

கொரோனா பொய் என்று பிரச்சாரம் செய்த பாதிரியார்! சிறை தண்டனை விதித்த நீதிமன்றம்!! கொரோனா பரவல் என்பது போலி தொற்று என்று பிரச்சாரம் செய்த பாதிரியாருக்கு ரஷ்ய நீதிமன்றம் மூன்று ஆண்டு சிறைத் தண்டனை வழங்கியுள்ளது. கொரோனா பரவத் தொடங்கி இரண்டு … Read More

உலக பிரசித்திபெற்ற ஏஜி கிறிஸ்தவ போதகர் ஜார்ஜ் வுட் நித்திரையடைந்தார்

International Christian Current News 24×7 அமெரிக்கா; 12 ஜனவரி 2022 FORMER GENERAL SUPERINTENDENT GEORGE O. WOOD DIES உலக பிரசித்திபெற்ற போதகரும், அசெம்பிளிஸ் ஆஃப் காட் முன்னாள் பொது தலைவருமான சங்கை. ஜார்ஜ் ஆலிவர் வுட் அவர்கள் … Read More

ஊரடங்கு நாட்களில் கிறிஸ்தவ போதகர் மற்றும் விசுவாசிகளின் கனிவான கவனத்திற்கு

ஊரடங்கு நாட்களில் கிறிஸ்தவ போதகர் மற்றும் விசுவாசிகளின் கனிவான கவனத்திற்கு, ஜனவரி 14 முதல் 18 ம் தேதி வரை நமது திருச்சபைகளில் பொதுமக்களின் வருகையை அனுமதிக்க வேண்டாம். திட்டமிட்ட கூடுகைகளை ஆன்லைன் மூலம் நடத்த திட்டமிடுங்கள். நோய் தொற்று உள்ள … Read More

வழிபாட்டு தலங்களை திறக்க அனுமதி இல்லை: புதிய கட்டுப்பாடுகள் என்னென்ன? முழு விபரம்

சென்னை; 10, ஜனவரி 2022 சென்னை: தமிழகத்தில் ஜன 14 ஆம் தேதி முதல் 18 ஆம் தேதி வரை அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும் பொது மக்களுக்கு அனுமதி இல்லை என தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்பு … Read More

உ.பி : பள்ளி மாணவர்கள் இந்து மதவெறி உறுதிமொழி !

January 3, 2022 இந்து ராஷ்டிரத்தை நிறுவத் துடிக்கும் காவிக் கும்பல் பள்ளி மாணவர்களின் மனதில் நஞ்சை விதைக்க இதுபோன்ற காணொளிகளை பரப்பி கொத்தளிப்பான மனநிலையை உருவாக்குவதே அவர்களது உடனடி நோக்கம் இந்து ராஷ்டிரத்தை உருவாக்க “போரிடுவோம், சாவோம் மற்றும் கொல்வோம்” … Read More

Lockdown: தமிழகத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் – முழு விவரம்..!

சென்னை; 05, ஜனவரி 2022 தமிழகத்தில் இரவு நேரத்தில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கூடுதலாக சில கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு அமல் வெள்ளி, சனி, ஞாயிறு வழிபாட்டுதலங்களுக்கு செல்ல தடை அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் பயணங்களுக்கு அனுமதி … Read More

அப்படித்தான் கிறிஸ்துமஸ் கொண்டாடுவோம்.. பஜ்ரங்தள் கோஷ்டியை வெலவெலக்க வைத்த கர்நாடகா பெண் நந்தினி!

By Hemavandhana Published: Monday, January 3, 2022, 14:24 [IST] நாடு முழுவதும் சமீப காலமாகவே மதமாற்றம் செய்யப்படுவது நடந்து வருகிறது.. கட்டாயத்தின் பேரில் விருப்பமில்லாதவர்களை, மதமாற்றம் செய்யும் முயற்சியால் ஏராளமான வன்முறைகளும் நிகழ்கின்றன.. இதனால் அப்பாவிகள் பலரும் உயிரையே இழக்க … Read More

கொதிக்க கொதிக்க சாம்பாரை ஊற்றி பாதிரியாரின் மனைவி மீது தாக்குதல்; கதறிய போதகர்

பெங்களூரு; 4, ஜனவரி 2022 பெங்களூரு: கிச்சனில் கொதித்து கொண்டிருந்த சாம்பார் சட்டியை எடுத்து வந்து, கணவன் கண்ணெதிரே, மனைவியின் மீது ஊற்றிவிட்டனர் கொடூரர்கள்.. அது மட்டுமல்ல, அந்த சாம்பார் சட்டியாலேயே மனைவியை போட்டு தாறுமாறாக தாக்கியும் உள்ளனர்.. இதற்கான காரணம் … Read More

எல்ஷடாய் பேராயத்தின் சார்பாக கிறிஸ்துமஸ் விழா

எல்ஷடாய் பேராயத்தின் சார்பாக கிறிஸ்துமஸ் விழா திருச்சி27, டிசம்பர் 2021 எல்ஷடாய் பேராயத்தின் சார்பாக கிறிஸ்துமஸ் விழா டிசம்பர் 19 அன்று (19.12.21) திருச்சியில் மிக சிறப்பாக நடைபெற்றது. ஐக்கிய கிறிஸ்தவ பேரவை சார்பில் கத்தோலிக்க சபைகள், தென்னிந்திய திருச்சபைகள், லுத்ரன் … Read More

மாணவர்களுக்கு கிறிஸ்துமஸ், அரையாண்டு விடுமுறை: ஆசிரியர் அமைப்பு வேண்டுகோள்

சென்னை: பள்ளி மாணவர்களுக்கு கிறிஸ்துமஸ், அரையாண்டு விடுமுறை விட வேண்டும் என்று தமிழக முதல்வருக்கு, ஆசிரியர் அமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு ஆசிரியர் சங்கத்தின் மாநிலத் தலைவர் பி.கே.இளமாறன் நேற்றுவெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: கரோனா காலத்தில் மாணவர்கள் பள்ளிக்கு … Read More

பண்டிகை காலத்தில் தாழ்மை வேண்டும்: போப் ஆண்டவர் கிறிஸ்துமஸ் செய்தி

ரோம் : டிசம்பர் 24, 2021 08:24 IST தற்பெருமை, தன்னலம், கவசத்தின் மினுமினுப்பு உங்கள் ஆன்மிக வாழ்க்கையை சிதைத்து தேவாலயத்தின் பணியை சீர்குலைத்து விடுகிறது என போப் பிரான்சிஸ் தெரிவித்துள்ளார். கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி போப் ஆண்டவர் பிரான்சிஸ் உரை ஆற்றி உள்ளார். … Read More

அன்பையும், கருணையையும் மற்றவர்கள் மீது பொழிவோம் – ராமதாஸ், அன்புமணியின் கிறிஸ்துமஸ் வாழ்த்து!

சென்னை: இந்த உலகில் இருப்பவர்கள் அனைவரும் இல்லாதவர்களுக்கு உதவிகளை வழங்குவோம். பணமும், பொருளும் இல்லாதவர்கள் அன்பையும், கருணையையும் மற்றவர்கள் மீது பொழிவோம் என்று பாமக நிறுவனர் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் ஆகியோர் வெளியிட்டுள்ள கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். உலகம் முழுவதும் நாளை … Read More

ஓமிக்ரான் பாதிப்பு அதிகரிப்பு: ஒடிஷாவில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை!

By Mathivanan Maran Published: Friday, December 24, 2021, 19:13 [IST] புவனேஸ்வர்: ஓமிக்ரான் எனும் உருமாறிய கொரோனா வைரஸ் அதிவேகமாக பரவி வருவதால் பல மாநிலங்கள் கட்டுப்பாடுகளை மீண்டும் விதித்துள்ளன. ஒடிஷாவில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு கொண்ட்டாட்டங்களுக்கு தடை விதித்து … Read More

அடடே.. இந்த கிறிஸ்துமஸ் குடிலை பாருங்களேன்.. செம விழிப்புணர்வு.. அசத்திய அரசு பள்ளி ஆசிரியர்!

By Rayar A Updated: Friday, December 24, 2021, 20:25 [IST] புதுச்சேரி: கொரோனா தடுப்பூசி அனைவரும் போட்டுக்கொள்ள வேண்டும் என்பது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் 150 சிரஞ்சி ஊசிகளை கொண்டு கிறிஸ்துமஸ் குடில் அமைத்துள்ள அரசு பள்ளி … Read More

கேரளாவில் 3,680 நத்தை தோடுகளில் உருவான கிறிஸ்துமஸ் ஸ்டார்

பதிவு: டிசம்பர் 24, 2021 10:44 IST கிறிஸ்துமஸ் ஸ்டாருக்கு தேவையான நத்தைகளின் தோடுகள் மற்றும் அனைத்து வகையான உதவிகளும், மத சார்பின்றி அனைவராலும் பங்களிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. திருவனந்தபுரம்: உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் விழா கிறிஸ்தவர்கள் மட்டுமின்றி மத வேறுபாடு இல்லாமல் அனைவராலும் … Read More

தமிழகத்தில் பாபிலோன் தொங்கும் தோட்டம்! இது கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்!!

கிறிஸ்துமஸ் விழாவையொட்டி பாலப்பள்ளம் பகுதியில் ரூ.20 லட்சம் செலவில் பாபிலோன் தொங்கும் தோட்டத்தின் வடிவில் பிரம்மாண்ட கிறிஸ்துமஸ் குடில் Written by – ZEE Bureau | Last Updated : Dec 24, 2021, 08:45 AM IST குமரி மாவட்டத்தில் கிறிஸ்துமஸ் விழா … Read More

கேக் ஊட்டிய திருமா; களைகட்டிய கிறிஸ்துமஸ்!

Josephraj V | Samayam TamilUpdated: 24 Dec 2021, 8:23 pm கிறிஸ்துமஸ் விழாவில் தொல்.திருமாவளவன் கலந்துகொண்டு மக்களுக்கு கேக் ஊட்டிவிட்டார். இந்த நிகழ்வு கிறிஸ்தவர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இயேசு பிறந்த டிசம்பர் 25ம் தேதியை கிறிஸ்துமஸ் பண்டிகையாக உலகம் முழுவதும் … Read More

நல்லிணக்கத்தை போதிக்கும் நன்னாள் – தமிழக ஆளுநர், முதல்வர் கிறிஸ்துமஸ் வாழ்த்து

சென்னை: கிறிஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மற்றும் தமிழக முதல்வர் ஸ்டாலின் தங்களது வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர். தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தி: “மகிழ்ச்சி நிறைந்த சிறப்பான கிறிஸ்துமஸ் திருநாளை முன்னிட்டு, தமிழ்நாட்டைச் சேர்ந்த என்னுடைய அனைத்து சகோதர – சகோதரிகளுக்கும், குறிப்பாக கிறிஸ்தவ … Read More

நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி, பிரதமர் கிறிஸ்துமஸ் வாழ்த்து…!

நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி, பிரதமர் கிறிஸ்துமஸ் வாழ்த்து தெரிவித்துள்ளனர். பதிவு: டிசம்பர் 25,  2021 08:26 AM புதுடெல்லி, உலகம் முழுவதும் இன்று (டிசம்பர் 25) கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தியாவிலும் கிறிஸ்துமஸ் பண்டிகளை களைகட்டியுள்ளது. கிறிஸ்தவ மத வழிபாட்டு தளமான … Read More

கிறிஸ்துமஸ் பண்டிகை – தலைவர்கள் வாழ்த்து

கிறிஸ்துமஸ் பண்டிகை நாளை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். பதிவு: டிசம்பர் 24, 2021 14:34 IST ஏசு கிறிஸ்து பிறந்த டிசம்பர் 25-ந் தேதியை கிறிஸ்துமஸ் பண்டிகையாக உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள் கொண்டாடி வருகிறார்கள். கடந்த ஆண்டு கொரோனா … Read More

கிறிஸ்துமஸ் தாத்தா வேடம் அணிந்து விழிப்புணர்வு

கிறிஸ்துமஸ் தாத்தா வேடம் அணிந்து விழிப்புணர்வு பதிவு: டிசம்பர் 24,  2021 22:22 PMகோவை கோவை சீரநாயக்கன் பாளையத்தை சேர்ந்த தேவராஜ், தனது பேரன் முகுந்தனுடன் கிறிஸ்துமஸ் தாத்தா வேடம் அணிந்து கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தார். அவர்கள், சுற்றுச்சூழ லை பாதுகாக்கும் … Read More

வாழப்பாடி தேவாலயத்தில் புதுமையான கிறிஸ்துமஸ் குடில் அமைப்பு

வாழப்பாடி: சேலம் மாவட்டம் வாழப்பாடியில், பத்தாம் பத்திநாதர் தேவாலயத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி அமைக்கப்பட்டுள்ள சிறப்புக் குடிலில், தேசிய அளவில் மனிதநேயத்தோடு சேவையாற்றி வரும் நல்ல மனிதர்களைப் பாராட்டும் வகையில், புதிய தொழில்நுட்பத்தில் பல வண்ண ஒளிப்படக் காட்சிகள் சித்தரிக்கப்பட்டுள்ளன. மத வேறுபாடின்றி … Read More

சிறுபான்மையினர் உரிமைகள் தினம் டிசம்பர்-18 மனம் திறந்து T. சாம் ஜெயபால்

18 டிசம்பர் சிறுபான்மையினர் உரிமைகள் தினம் அரசு அறிவித்தபடி அனுசரிக்கப்பட்டுள்ளது. ஆனால் தமிழகத்தில் உள்ள கிறிஸ்தவ மக்களின் அனைத்து உரிமைகளும் நிலைநாட்டப் பட வேண்டும் என்று கிறிஸ்தவ இயக்கங்கள் பலவற்றின் முன்னோடிகள் குரல் எழுப்புவதை அரசும் அனைத்து தரப்பினரும் கருத்தில் கொள்வது … Read More

நெருங்கி வரும் கிறிஸ்துமஸ் பண்டிகை!”… தடுப்பூசி செலுத்தாதவர்கள் எங்கும் செல்ல முடியாது… செக் வைத்த நாடு…

உலக நாடுகளில் தற்போது பரவி வரும் ஒமைக்ரான் மாறுபாடு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி இருக்கிறது. எனவே, உலக சுகாதார மையம் தடுப்பூசி செலுத்தும் பணிகளை தீவிரப்படுத்துமாறு  வலியுறுத்தியது. எனவே, உலக நாடுகள் ஓமிக்ரான் தொற்றை கட்டுபடுத்த கடும் விதிமுறைகளை நடைமுறைப்படுத்தி வருகிறது. … Read More

பள்ளி மாணவர்களை மதம் மாற்றியதாக புகார் – பள்ளிக்கூட்டத்தை அடித்து நொறுக்கிய கும்பல்

மாணவர்களை மதம் மாற்றியதாக எழுந்த புகாரில் பள்ளிக்கூட்டத்தை கும்பல் அடித்து நொறுக்கிய சம்பவம் அரங்கேறியுள்ளது. பதிவு: டிசம்பர் 07,  2021 20:39 PM போபால், மத்தியபிரதேச மாநிலம் விதிஷா மாவட்டம் கஞ்ச்பசோடா பகுதியில் புனித ஜோசப் பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளிக்கூடத்தில் பயிலும் … Read More

தூத்துக்குடி மாவட்டத்தில் கிறிஸ்தவ தேவாலயங்களை சீரமைக்க நிதியுதவி வழங்கப்படுவதாக கலெக்டர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்

தூத்துக்குடி மாவட்டத்தில் கிறிஸ்தவ தேவாலயங்களை சீரமைக்க நிதியுதவி வழங்கப்படுவதாக கலெக்டர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்தூத்துக்குடி மாவட்டத்தில் கிறிஸ்தவ தேவாலயங்களை சீரமைக்க நிதியுதவி வழங்கப்படுகிறது.இது குறித்து மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது தேவாலயம் சீரமைப்பு தமிழகத்தில் சொந்தக் கட்டிடங்களில் இயங்கும் … Read More

முஸ்லிம், கிறிஸ்தவ சங்கங்கள் ரூ. 40 லட்சம் நிதியுதவி

புதுக்கோட்டை: முஸ்லிம், கிறிஸ்தவ உதவும் சங்கங்கள் மூலம் ரூ. 40 லட்சம் மதிப்பிலான நிதியுதவிகளை ஆட்சியா் கவிதா ராமு திங்கள்கிழமை வழங்கினாா். புதுக்கோட்டை ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைகேட்பு நாள் கூட்டத்தின்போது, 2 மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.16 ஆயிரம் மதிப்பில் … Read More

கிறிஸ்தவ மத போதகரை அறையில் வைத்து பூட்டிய ஸ்ரீராம் சேனா: கட்டாய மதமாற்றம் செய்ய முயன்றதாக வழக்குப்பதிவு

கிறிஸ்தவ மத போதகரை அறையில் வைத்து பூட்டிய ஸ்ரீராம் சேனா: கட்டாய மதமாற்றம் செய்ய முயன்றதாக வழக்கு பதிவு கர்நாடக மாநிலம் பெலகாவி மாவட்டத்தில் உள்ள மராத்தாகாலனியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை கிறிஸ்தவ மத போதகர் லேமா செரியன் தலைமையில் ஜெப‌க் கூட்டம் … Read More

கிறிஸ்தவ தேவ ஆலயத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு சிக்கிய போதகர் உள்பட 8 பேர் மீட்பு

கிறிஸ்தவ ஆலயத்தில் சிக்கிய பாதிரியார் உள்பட 8 பேர் மீட்புதிருக்கோவிலூர் அருகே மனம்பூண்டி துரிஞ்சல் ஆற்றங்கரையோரம் கிறிஸ்தவ ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் நேற்று முன்தினம் இரவு பாதிரியார் ஜோயல் (வயது 42), ஜோதி(40), கிருபா(30), ஞானஒளி(60) ஆகியோர் இருந்தனர். அப்போது … Read More

உலகிலேயே முதல் முறையாக இனப்பெருக்கம் செய்யும் ரோபோட் உருவாக்கி விஞ்ஞானிகள் சாதனை

உலகிலேயே முதல் முறையாக இனப்பெருக்கம் செய்யும் ரோபோட் உருவாக்கி விஞ்ஞானிகள் சாதனை 5 டிசம்பர் 2021, 01:51 GMTரோபோ பட மூலாதாரம், GETTY IMAGES அதைப் பற்றிய சில சுவாரசியமான அம்சங்கள்: வெர்மான்ட் பல்கலைக்கழகம், டஃப்ட் பல்கலைக்கழகம், ஹார்வார்டு பல்கலைக்கழகத்தின் விஸ் … Read More

கொரோனா பொய் என்று பிரச்சாரம் செய்த பாதிரியார்! சிறை தண்டனை விதித்த நீதிமன்றம்!!

கொரோனா பொய் என்று பிரச்சாரம் செய்த பாதிரியார்! சிறை தண்டனை விதித்த நீதிமன்றம்!! கொரோனா பரவல் என்பது போலி தொற்று என்று பிரச்சாரம் செய்த பாதிரியாருக்கு ரஷ்ய நீதிமன்றம் மூன்று ஆண்டு சிறைத் தண்டனை வழங்கியுள்ளது. கொரோனா பரவத் தொடங்கி இரண்டு … Read More

விமானப் பணிப்பெண்ணின் சமயோசிதம்..

விமானப் பணிப்பெண்ணின் சமயோசிதம்.. விமானத்தில் பெண் ஒருவள் ஒரு ஆபிரிக்கரின் அருகில் அமர்ந்திருந்தாள். இனத் துவேசியான அந்தப் பெண் விமானப் பணிப்பெண்ணை அழைத்து ‘நீக்ரோ’ வின் அருகில் தன்னால் தொடர்ந்தும் அமர முடியாது என்றும், தனக்குப் பிரிதொரு இடம் ஒதுக்கித் தருமாறும் … Read More

கிறிஸ்தவ மதம் மாறிய ஆதிதிராவிட மாணவர்களுக்கு ரூ.1 ஒரு லட்சம் கல்வி ஊக்கத்தொகை..! தமிழக அரசு

கிருத்துவ மதம் மாறிய ஆதிதிராவிட முனைவர்‌ பட்டம் படிக்கும் மாணவர்கள் 1,600 பேருக்கு தலா ஒரு லட்ச ரூபாய் கல்வி ஊக்கத்தொகை வழங்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. ஆதிதிராவிடர்‌ மற்றும்‌ பழங்குடியினர்‌ நலத்துறை அமைச்சர்‌ அவர்களின்‌ 2021-22ஆம்‌ ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில்‌ அறிவிக்கப்பட்ட … Read More

உலகிலேயே தமிழ் மொழிக்கான முதல் அச்சுக்கூடம் கண்ட புன்னைக்காயல்

மதுரை, இந்தியா28, நவம்பர் 2021 உலகிலேயே தமிழ் மொழிக்கான தனித்துவமான அச்சுக்கூடம் புன்னைக்காயலில் தான் அமைக்கப்பட்டதை வரலாற்று ஆதாரங்களுடன் உறுதிசெய்து யுனிவர்சல் அச்சீவர்ஸ் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் உலக சாதனை நிறுவனம் வரலாற்று பதிவு சான்றிதழை வழங்கியுள்ளது. முதல் அச்சுக்கூடம் தூத்துக்குடி மாவட்டம் … Read More

உலகிலேயே அதிகமான மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட புத்தகம் பரிசுத்த வேதாகமம்.

உலகிலேயே அதிகமான மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட புத்தகம் பரிசுத்த வேதாகமம். கடந்த 2019 அக்டோபர் மாத கணக்கின்படி, முழு வேதாகமமும் 698 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. புதிய ஏற்பாடு மட்டும் மேலும் 1548 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. இது தவிர வேதாகம பகுதிகள் சுமார் 1138 … Read More

தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையம் முக்கிய தகவல்

தமிழ் நாட்டை சார்ந்த கிறிஸ்தவ, இஸ்லாமிய சிறுபான்மையின மக்களும், மதம் மற்றும் மொழி சார்ந்த சிறுபான்மை சமுதாயத்தினர், சங்கி காவி ஆர்.எஸ்.எஸ். போன்ற மதவாத தீவிரவாதிகளால், இந்திய அரசியல் சாசனத்தில் உங்களுக்கு வழிவகை செய்யப்பட்டுள்ள உங்கள் உரிமைகள் பறிக்கப்படும் வகையில், மதவழிபாட்டு … Read More

தடுப்பூசி செலுத்தியவர்களை மட்டுமே பொது இடங்களில் அனுமதிக்க அரசாணை வெளியீடு

கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு மட்டுமே பொது இடங்களில் அனுமதி என தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. கொரோனா பாதிப்புக்கு உள்ளானவர்களால் பிறருக்கு நோய்த்தொற்று பரவுவதை தடுக்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. அதன்படி கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு மட்டுமே … Read More

கிறிஸ்தவ பள்ளியில் சி.எஸ்.ஐ  போதகர்கள் முன்னிலையில் இந்து பூசாரியின் ஸ்லோகங்கள் – கிறிஸ்தவர்கள் கண்டனம்

கிறிஸ்தவ பள்ளியில் சி. எஸ். ஐ  போதகர்கள் முன்னிலையில் பீடாதிபதியின் ஸ்லோகங்கள் – கிறிஸ்தவர்கள் கடும் கண்டனம் 25, அக்டோபர் 2021வேலூர் வேலூரில் அமைந்துள்ள பழமைவாய்ந்த சி.எஸ்.ஐ கிறிஸ்தவ ஸ்தாபனம் நடத்தும் வூரீஸ் மேல்நிலை பள்ளியின் 150 வது ஆண்டு விழா … Read More

போதகர் பெவிஸ்டன் அவர்களுக்கு மலேசியாவிலுள்ள தமிழ் நிறுவனம் சர்வதேச விருது வழங்கி பாராட்டு

டி. சி. என் மீடியா இயக்குனர் பெ. பெவிஸ்டன் அவர்களுக்கு மலேசியாவிலுள்ள தமிழ் நிறுவனம் சர்வதேச விருது வழங்கி கௌரவித்துள்ளது. பாரதியார் பயின்ற பள்ளியில் விழா: நமது தமிழ் கிறிஸ்டியன் நெட்வொர்க் ஊடக இயக்குனர் மற்றும் மதுரை கிறிஸ்தவ சபை போதகருமான … Read More

கிறிஸ்தவ இலக்கிய நாயகனுக்கு மலேசியாவிலுள்ள தமிழ் நிறுவனம் சர்வதேச விருது

கிறிஸ்தவ இலக்கிய நாயகனுக்கு மலேசியாவிலுள்ள தமிழ் நிறுவனம் நல்லாசான் விருது வழங்கி கௌரவித்துள்ளது. பாரதியார் பயின்ற பள்ளியில் விழா: நமது தமிழ் கிறிஸ்டியன் நெட்வொர்க் ஊடகத்தில் இலக்கிய துறையில் பல ஆண்டுகள் நிர்வகித்து வரும் திரு. ஜே. இஸ்ரேல் வித்ய பிரகாஷ் … Read More

போப்பை கட்டித்தழுவி அன்பை பகிர்ந்த பிரதமர் மோடி – வைரலாகும் புகைப்படங்கள்

போப் பிரான்சிஸ் அவர்களை கட்டி அணைத்து அன்பை பகிர்ந்துள்ளார் பிரதமர் மோடி. இத்தாலிக்கு அரசு பயணமாக சென்றுள்ள நமது பிரதமர் மோடி அவர்கள் ரோமில் உள்ள வத்திக்கான் நகரத்திற்கும் சென்று பார்வையிட்டார். அங்கு உலக கத்தோலிக்க திருச்சபையின் தலைவராக உள்ள போப் … Read More

நெல்லை முன்னணி கிறிஸ்தவ இசை கலைஞர் திரு. ஞானதாஸ் அவர்கள் கர்த்தருக்குள் நித்திரையடைந்தார்கள்

நெல்லை முன்னணி கிறிஸ்தவ இசை கலைஞர் திரு. ஞானதாஸ் அவர்கள் 29, அக்டோபர் 2021 அன்று மாலை கர்த்தருக்குள் நித்திரையடைந்தார்கள். திசையன்விளை அருகேயுள்ள இட்டமொழி கிராமம் சுவிசேஷபுரத்தில் பிறந்தவர் திரு. ஜே. ஞானதாஸ். இவர் இளம் வயது முதலே இசையின் மேல் … Read More

தூத்துக்குடி- நாசரேத் திருமண்டல தேர்தல் வெற்றி பெற்றவர்கள் பொறுப்பேற்பு

தூத்துக்குடி- நாசரேத் திருமண்டல தோ்தலில் வெற்றி பெற்றவர்கள் வியாழக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டனர். தூத்துக்குடி-நாசரேத் திருமண்டிலத்துக்கான தோ்தலில் டிஎஸ்எப் அணி சாா்பில் திருமண்டில உப தலைவா் பொறுப்புக்கு போட்டியிட்ட குருவானவா் தமிழ்செல்வன், குருத்துவ செயலா் பொறுப்புக்கு போட்டியிட்ட குருவானவா் இம்மானுவேல் வான்ஸ்டக், லே … Read More

தூத்துக்குடி – நாசரேத் திருமண்டல இறுதிகட்ட தேர்தலில் உச்ச கட்ட குளறுபடி

Thanks: instanews22 Oct 2021 2:07 AM GMT தூத்துக்குடி – நாசரேத் திருமண்டல இறுதிகட்ட தேர்தல் முறைகேடு நடந்த வீடியோ ஆதாரத்தை வெளியிட்டு தேர்தல் ரத்து என போராயர் அறிவித்துள்ளார். தூத்துக்குடி – நாசரேத் திருமண்டல இறுதிகட்ட தேர்தல் விதிகளின்படி … Read More

தூத்துக்குடி- நாசரேத் திருமண்டல தோ்தலை பேராயர் ரத்து செய்தது செல்லாது: திருச்சபை

தூத்துக்குடி – நாசரேத் திருமண்டல நிர்வாகிகள் தேர்தல் பேராயர் ரத்து செய்தது செல்லாது என்று தென்னிந்திய திருச்சபையின் (சிஎஸ்ஐ) பொதுச்செயலா் தெரிவித்துள்ளதாக புதிதாக தோ்வு செய்யப்பட்ட நிா்வாகிகள் தெரிவித்தனா். இதுகுறித்து தூத்துக்குடி – நாசரேத் திருமண்டில உப தலைவா் தமிழ்ச்செல்வன், குருத்துவச் … Read More

ஹைதியில் கிறிஸ்தவ மத போதகர்கள் குடும்பத்தினர் 17 பேர் கடத்தல்

Published : 18 Oct 2021 15:48 pmThanks: hindu tamil Site ஹைதியில் கிறிஸ்தவ மத போதகர்கள் மற்றும் அவரது குடும்பத்தினர் உட்பட 17 பேர் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து ஊடகங்கள் தரப்பில், ஹைதிக்குச் சென்றுள்ள … Read More

எந்த தாய் மதத்திற்கு திரும்ப சொல்கிறார் இந்த சீமான்?

எந்த தாய் மதத்திற்கு திரும்ப சொல்கிறார் இந்த சீ”’””””””””””மான்? மதம் என்றால் வெறி என்று ஒரு பொருள். வெறி பிடித்து பித்து பிடித்த இவர் எந்த மதத்தை சொல்கிறார். பெயரின் படியேயும் நாம் அறிந்தபடியேயும் தமிழ் மண்ணின் மதங்களை தான் தாய் … Read More

டி.சி.என் மீடியாவின் பல்வேறு சமூகப்பணிகளை அங்கீகரித்து சேவரத்னா விருது

16, அக்டோபர் 2021சென்னை பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு விருதுகள் வழங்கும் விழா: டி. சி. என் மீடியாவின் பல்வேறு ஊடக & சமூக பணிகளை பணிகளை பாராட்டி திரு. பெ . பெவிஸ்டன் அவர்களுக்கு சேவரத்னா விருது வழங்கப்பட்டுள்ளது. சென்னை பார்க் … Read More

ஞாயிறு ஆராதனை நடத்த தமிழக அரசு அதிரடி அனுமதி; கிறிஸ்தவர்கள் மகிழ்ச்சி

இன்று முதல் (14.10.2021) தமிழகத்தில் வெள்ளி, சனி, ஞாயிறு உட்பட அனைத்து நாட்களும், அனைத்து மத வழிபாட்டு தலங்களும் முழுவதுமாக திறந்திருக்க தமிழக அரசு அதிரடியான, அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. நீண்ட நாட்களாக கிறிஸ்தவர்கள் உட்பட பல்வேறு மதத்தை சேர்ந்தவர்களும் மத … Read More

பஞ்சாப் முதலமைச்சர் ஞானஸ்நானம் பெறுவதாக பரவும் வீடியோ உண்மையா?

பரவிய செய்தி மாண்புமிகு பஞ்சாப் முதலமைச்சர் அவர்கள், ஞானஸ்நானம் பெற்றுக்கொள்ளும் காட்சி எனக் கூறி ஒரு வீடியோ காட்சி ஒன்று சமூக வளைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இந்த வீடியோவின் உண்மை நிலை என்ன என்பதனை நாம் ஆராயலாம். விளக்கம் காங்கிரஸ் … Read More

திருச்சியை சேர்ந்த போதகர் ஒருவரின் தலையை தாக்கியதால் கிறிஸ்தவர்களிடையே பரபரப்பு

திருச்சியை சேர்ந்த போதகர் ஒருவரின் தலையை தாக்கியதால் கிறிஸ்தவர்களிடையே பரபரப்பு திருச்சி 04, அக்டோபர் 2021 திருச்சி மாவட்டம் வரகனேரி  பகுதியில் அமைந்துள்ள ஏ.ஜி திருச்சபையின் போதகராக பணியாற்றி வருபவர் பாஸ்டர். அடைக்கலராஜ். இவர் கடந்த 3.10.2021 அன்று ஞாயிற்றுக்கிழமை மாலை … Read More

கிறிஸ்தவ நலவாரியம் அமைப்பது குறித்து தமிழ் நாடு அரசு சிறுபான்மையினர் நல ஆணைய தலைவருடன் கிறிஸ்தவ தலைவர்கள் கலந்தாலோசனை

தமிழக அரசின் கிறிஸ்தவ நல வாரியம் விரைவில் ஆரம்பிப்பது தொடர்பாக ஆணைய அலுவுலகத்தில் கிறிஸ்தவ தலைவர்களுடன் கலந்தாலோசனை கூடுகை: தமிழக முதல்வரின் உத்தரவுபடி சிறுபான்மை நலத்துறை அமைச்சர் செஞ்சி கே.எஸ். மஸ்தான் அவர்கள் பேரவையில் 17 புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். அதில் … Read More

கிறிஸ்தவ திருமண சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்படும்: அமைச்சா் பி. மூா்த்தி

கிறிஸ்தவ திருமண சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என்று வணிகவரித் துறை அமைச்சா் பி. மூா்த்தி அறிவித்தாா். சட்டப்பேரவையில் திங்கள்கிழமை வணிகவரி மற்றும் பத்திரப் பதிவு துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்குப் பதில் அளித்து அமைச்சா் பி.மூா்த்தி வெளியிட்ட … Read More

கிறிஸ்தவ சபைகள், மற்றும் யூத பிரதிநிதிகளுக்கு போப்பாண்டவர் உரை

சங்கிலியால் பிணைக்கப்பட்டுள்ள பூடபெஸ்ட் நகர் இணைப்புப் பாலத்தின் ஒவ்வொரு வளையமும் நாமே. சங்கிலியிலிருந்து நாம் தனியாக விலகும்போது இணைப்பிற்கு நாம் உதவமுடியாது. 12 September 2021, 14:59 கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான் பூடபெஸ்ட் நகரில், கிறிஸ்தவ மத பிரதிநிதிகள் மற்றும், … Read More

கேரளாவில் கிறிஸ்தவ பெண்களை குறிவைத்து லவ் ஜிகாத்: கத்தோலிக்க பேராயர் குற்றச்சாட்டு

கோட்டயம்: கேரளாவில் கிறிஸ்தவ பெண்களை குறிவைத்து ‘லவ் ஜிகாத்’ நடத்தப்படுகிறது. இது தவிர போதைப் பொருள் மூலம் கிறிஸ்தவப் பெண்களை மதமாற்ற வலையில் வீழ்த்த முயற்சிக்கின்றனா் என்று கத்தோலிக்க பேராயா் ஜோசஃப் கள்ளரங்காட்டு குற்றம்சாட்டியுள்ளாா். அவரது இந்தக் குற்றச்சாட்டு சமூக வலைதளங்களில் … Read More

உலகின் மிக பெரிய சபையின் போதகர் பால் யாங்கி சோ கர்த்தருடைய ராஜ்யத்தில் பிரவேசித்தார் – முழுமையான விபரம்

உலகின் மிக பெரிய சபையின் போதகர் பால் யாங்கி சோ கர்த்தருடைய ராஜ்யத்தில் பிரவேசித்தார். தேவ மனிதனுக்கு சல்யூட் உலகின் மிக பெரிய சபையின் போதகர் பால் யாங்கி சோ அவர்கள் இன்று 14.09.2021 அன்று காலை  கர்த்தருடைய ராஜ்யத்தில் பிரவேசித்தார். … Read More

சிறுபான்மையினர் நலத் துறையில் 17 புதிய அறிவிப்புகள் வெளியீடு

சிறுபான்மையினர் நலத் துறையில் 17 புதிய அறிவிப்புகள் வெளியீடு செய்திகளை அதிகாரப்பூர்வமாக வாசிக்கவும் முழுமையான விளக்கங்களை அறிந்து கொள்ளவும்

கிறிஸ்தவ தேவாலயங்களில் பணிபுரியும் உபதேசியார், பணியாளர்களுக்கு நல வாரியம் – சிறுபான்மை நலத்துறை

சிறுபான்மையினர் நலத் துறையில் 17 புதிய அறிவிப்புகள் வெளியீடு சிறுபான்மை நலத் துறை அமைச்சர் செஞ்சி கே.எஸ். மஸ்தான் பேரவையில் 17 புதிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். சென்னை: சிறுபான்மையினர் நலத் துறை அமைச்சர் செஞ்சி கே.எஸ். மஸ்தான் பேரவையில் வெளியிட்டுள்ள 17 புதிய … Read More

திண்டுக்கல் மாவட்டத்தில் – சிலுவை உடைப்பு

updated Jul 15, 2021 திண்டுக்கல் மாவட்டம் A.வெள்ளோடு பகுதியில் உள்ள கிறிஸ்துவ மக்களின் கல்லறையில் உள்ள 25-க்கும் மேற்பட்ட சிலுவைகள் உடைக்கப்பட்டுள்ளது . இதுகுறித்து அம்பாத்துரை காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர் இச்செயலை சிறுபான்மை மக்கள் நலக் கட்சி வன்மையாக … Read More

கிறிஸ்தவ மதம் குறித்து அவதூறு பரப்பும் ருத்ர தாண்டவம் திரைப்படம் மற்றும் டிரைலர், தடை செய்ய மற்றும் இயக்குநர் மோகன் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க புகார் மனு.

உலக தமிழ் கிறிஸ்தவ சம்மேளனம் சார்பில் தலைமை செய்தி தொடர்பாளர் ஜெபசிங் ருத்ரதாண்டவம் திரைப்படத்தை தடை செய்ய தேசிய இணையதள குற்ற ஆவண காப்பகத்தில் புகார் மனு கிறிஸ்தவ மதம் குறித்து அவதூறு பரப்பும் ருத்ர தாண்டவம் திரைப்படம் மற்றும் டிரைலர் … Read More

இயேசுவுக்கு நிகராக மாற விரும்பிய நபருக்கு நடந்த பரிதாப முடிவை பாருங்கள்

கடைசி காலத்தில் தன்னைத்தானே கடவுள் என்றும் தான் கடவுளுக்கு இணையானவன் என்றும் கூறி மக்களை தன் பக்கம் ஈர்த்து வஞ்சிக்கும் கூட்டம் பெருகும் என்பதை பரிசுத்த வேதாகமம் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே தீர்க்கதரிசனமாக கூறியுள்ளது. இதுபோன்ற ஒரு சம்பவம் தற்போது நிகழ்ந்துள்ளது … Read More

போப்பாண்டவரை சந்தித்த அறிஞர் அண்ணா

அறிஞர் அண்ணா போப்பாண்டவரைச் சந்திக்க ஒதுக்கப்பட்ட நேரம் வெறும் 5 நிமிடம் மட்டுமே.. ஆனாலும் .. “அஹிம்சா மூர்த்தி காந்தி பிறந்த இந்திய தேசத்தின் கடைக்கோடி மாநிலமாம் தமிழ் நாட்டின் முதல்வர் நான்” என்று பேச ஆரம்பித்து தமிழர்களின் சிறப்பை எடுத்துச் … Read More

இயேசு விடுவிக்கிறார் ஊழியங்களை சேர்ந்த தலைமை மருத்துவருக்கு தமிழக ஆளுனர் விருது வழங்கி பாராட்டு

நெல்லை. 30, 7.2020. நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் அறங்காவலர் டாக்டர். அன்புராஜன் அவர்களுக்கு இந்த ஆண்டுக்கான சிறந்த மருத்துவர் விருதினை தமிழக ஆளுனர் வழங்கினார். தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் அரசு மற்றும் தனியார் மருத்துவ துறையில் சிறப்பாக செயல்படும் மருத்துவர்களுக்கு ஒவ்வொரு … Read More

மதமாற்றுவதாக கூறி தாக்கிய மர்ம நபர்களை கைது செய்ய உலக தமிழ் கிறிஸ்தவ சம்மேளனம் காவல்துறையில் புகார் மனு!

கரூர் மாவட்டம் செம்மடை பகுதியை சேர்ந்த சபை விசுவாசி சந்தோஷ் குமாரை மதமாற்றுவதாக கூறி தாக்கிய மர்ம நபர்களை கைது செய்ய உலக தமிழ் கிறிஸ்தவ சம்மேளனம் காவல்துறையில் புகார் மனு கரூர் மாவட்டம் கடப்பாரை ஊராட்சியை சேர்ந்த சந்தோஷ்குமார் என்பவர் … Read More

வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்று கிழமை அனைத்து மத வழிப்பாடு தலங்களுக்கும் பொதுமக்கள் செல்ல தடை; என்ன செய்வது?

ஊரடங்கு 2 வாரம் நீட்டிப்பு : வழிபாட்டு தலங்களுக்கு தடை சென்னை : தமிழகத்தில் ஆக.23 வரை கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கை நீட்டித்து இன்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. செப்.1 முதல் பள்ளிகள் திறக்க உத்தேசம் தமிழகத்தில் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்துதல், … Read More

சத்தியம் தொலைக்காட்சி அலுவலகத்தில் மர்ம நபர் பயங்கர தாக்குதல்… சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சி!

சென்னை: சத்தியம் டிவி அலுவலகத்திற்குள் பட்டா கத்தியுடன் புகுந்த மர்ம நபர் ஒருவர், அங்கிருந்த கணினி, கண்ணாடி உள்ளிட்ட பொருட்களை அடித்து நொறுங்கும் சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வெளியாகியுள்ளது. சென்னை ராயபுரத்தில் அமைந்துள்ள சத்தியம் டிவி அலுவலகத்திற்கு இன்று மாலை சுமார் … Read More

M. K. Stalin அவர்களுக்கு…

M. K. Stalin அவர்களுக்கு… மத சுதந்திரமும், பேச்சு சுதந்திரமும் உறுதியளிக்கப்பட்டுள்ள தேசத்தில் கிறிஸ்தவ பாதிரியாரின் கருத்துப்பதிவு தவறு என்பதால் நடவடிக்கை எடுக்கப்படுமானால், சதா எதிர்வினை ஆற்றுவதையும் மதநல்லிணக்கத்தைக் கெடுத்து மக்கள் ஒருமைப்பாட்டை குலைப்பதையுமே முழுநேரத் தொழிலாகக் கொண்டுள்ள ஆர்.எஸ்.எஸ், இந்து … Read More

பேராயர் எஸ்றா சற்குணத்திற்கு பிறந்தநாள் வாழ்த்தை நேரில் தெரிவித்த முதல்வர் ஸ்டாலின்

பேராயர் எஸ்றா சற்குணம் இல்லத்திற்கு நேரடியாக வந்து, தமிழக முதல்வர் ஸ்டாலின் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார். கீழ்ப்பாக்கம் இறையியல் கல்லூரி வளாகத்தில் உள்ள இந்திய சமூக நீதி இயக்கத்தின் தலைவர் பேராயர் எஸ்றா சற்குணத்தின், 83வது பிறந்தநாளையொட்டி, முதல்வர் மு.க.ஸ்டாலின், … Read More

ஸ்டேன் சுவாமி அஸ்திக்கு முதலமைச்சர் ஸ்டாலின் மரியாதை! – வீடியோ

சென்னை லயோலா கல்லூரியில் வைக்கப்பட்டுள்ள அருட்தந்தை StanSwamy -யின் அஸ்திக்கு மலர்வளையம் வைத்து இறுதி மரியாதை செலுத்திய தமிழக முதல்வர் பழங்குடியின மக்களின் உரிமைப் போராளியும், மனித உரிமைச் செயற்பாட்டாளருமான ஸ்டேன் சுவாமி சிகிச்சைக்காக மும்பை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் கடந்த … Read More

போதகர்களுக்கு மிக முக்கிய எச்சரிக்கை & விழிப்புணர்வு பதிவு

போதகர்களுக்கு மிக முக்கிய எச்சரிக்கை & விழிப்புணர்வு பதிவு நாக்பூர், மிஷன் இந்தியா பெயரில், நமக்கு நன்கு அறிமுகமானவர்கள் போல் பேசி, மீண்டும் போதகர்களுக்கு பண உதவி செய்கிறோம், புதிய two Wheeler வாங்கி தருகிறோம் என்று கூறி அதற்கு முதலில் … Read More

போலி மத போதகர்கள் மீது கடும் நடவடிக்கை தேவை: ஜான் ராஜ்குமார் கோரிக்கை

திருச்சி: மதபோதகர் என்ற பெயரில் சமூக விரோத செயலில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர் ஜான் ராஜ்குமார் கோரிக்கை கொடுத்துள்ளார் இது குறித்து கிறிஸ்தவ சுயாதீன திருச்சபை ஐக்கிய பேரவை சார்பில் தமிழக அரசுக்கு … Read More

ஆலயத்தில் பிரார்த்தனை நடத்த வந்த ஆயரை தடுத்து நிறுத்திய சபை மக்கள் போலீசார் பேச்சுவார்த்தை

தர்மபுரி சி.எஸ்.ஐ. ஆலயத்தில் பிரார்த்தனை நடத்த வந்த ஆயரை சபை மக்கள் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து போலீசார் பேச்சு வார்த்தை நடத்தி அனைவரையும் ஆலயத்தில் இருந்து வெளியேற்றினர். பதிவு: ஜூலை 11,  2021 தர்மபுரி: புதிய ஆயர் நியமனம் … Read More

திருச்சியை சேர்ந்த சமூக ஆர்வலர் அருட்தந்தை ஸ்டேன் சுவாமி உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழப்பு..!

கடந்தாண்டு தேசிய புலனாய்வு முகமை அமைப்பினரால் கைது செய்யப்பட்ட பழங்குடியின செயற்பாட்டாளர் அருட்தந்தை ஸ்டேன் சுவாமி, மும்பையில் உடல் நலக்குறைவினால் காலமானார். மும்பை (மகாராஷ்டிரா): ஜார்க்கண்ட் மாநிலத்தில் பழங்குடியின மற்றும் ஏழை மக்களின் நலன்களுக்காக கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாகப் போராடி வந்த … Read More

தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களிலும் மதவழிபாட்டு தலங்கள் திறக்க அனுமதி – முழு விளக்கம்

செய்தி வெளியீடு: தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களிலும் மதவழிபாட்டு தலங்கள் திறக்க அனுமதி – மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் அறிவிப்பு. 2 ஜூலை 2021 கொரோனா பெருந்தொற்று ஒன்றிய அரசால் பேரிடராக அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, தமிழ்நாட்டில், 25-3-2020 … Read More

தமிழ்நாடு சிறுபான்மையினர் ஆணையத்தின் புதிய தலைவர் பீட்டர் அல்போன்ஸ்கு கிறிஸ்தவ தலைவர்கள் வாழ்த்து

தமிழ்நாடு சிறுபான்மையினர் ஆணையம் திருத்தியமைப்பு மாண்புமிகு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவிப்பு தமிழ்நாட்டில் வாழும் மதம் மற்றும் மொழிவாரியான சிறுபான்மையினரின் நலன்களைப் பேணிக் காத்திடவும் அவர்களின் உரிமைகளைப் பாதுகாக்கவும், கடந்த 1989ஆம் ஆண்டு, டிசம்பர் திங்கள் 13ஆம் நாள் அன்று அப்போதைய … Read More

தமிழக கத்தோலிக்க திருச்சபையில் தொடரும் தீண்டாமை – சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

தமிழக கத்தோலிக்க திருச்சபை ஆயர்கள் நியமனத்தில் சாதி பாகுபாடு.சாதிக்கொரு ஆலயம், சாதிக்கொரு கல்லறை, சாதிக்கொரு சவ வண்டி, வழிபாடு மற்றும் ஆலய நிர்வாத்தில் தலித்துகள் பங்கேற்க தடை என தமிழக கத்தோலிக்க திருச்சபையில் தொடரும் தீண்டாமை தமிழக தலித் கிறித்தவ இயக்கங்களின் … Read More

நீண்ட இடைவெளிக்குபின் முதன் முறையாக திரையில் தோன்றி பேசிய பாஸ்டர் தாமஸ்ராஜ் அவர்களின் உயிருள்ள சாட்சி

நீண்ட இடைவெளிக்குபின் முதன் முறையாக திரையில் தோன்றி பேசிய பாஸ்டர் தாமஸ்ராஜ் அவர்களின் உயிருள்ள சாட்சி ஆவடி 28, ஜூன் சென்னை ஆவடியில் அமைந்துள்ள அப்போஸ்தல கிறிஸ்தவ தேவசபையின் தலைமை போதகர் பாஸ்டர் தாமஸ்ராஜ் ஐயா அவர்கள் கடந்த ஆண்டு தனது … Read More

தட்டியும் திறக்காத பேராலய கதவு; புதிய பிஷப் காத்திருப்பு போராட்டம்!

தருமபுரியில் புதிய பிஷப்பை உள்ளே நுழைய விடாமல் பழைய பிஷப் சிஎஸ்ஐ பேராலயத்துக்கு பூட்டு போட்டார். இயேசுவின் வார்த்தைகள்படி தட்டிப்பார்த்தும் கதவு திறக்கப்படாததால் புதிய ஆயர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால் அசம்பாவிதம் நடக்காமல் இருக்க போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு … Read More

சென்னை பெந்தேகோஸ்தே போதகர்கள் முதல்வர் ஸ்டாலினை சந்தித்து நினைவு பரிசு மற்றும் நிதி உதவி

சென்னை பெந்தேகோஸ்தே போதகர்கள் முதல்வர் ஸ்டாலினை சந்தித்து நிதி உதவியும் நினைவு பரிசும் வழங்கினர். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்களை கடந்த வெள்ளிக்கிழமை (25.6.2021) அன்று தலைமைச் செயலகத்தில், சென்னை ஃபுல் காஸ்பெல் பெந்தகோஸ்த் மிஷன் இயக்கத்தின் … Read More

கிறித்தவ மக்கள் கூட்டமைப்பின் சார்பாக நன்றி

கிறித்தவ மக்கள் கூட்டமைப்பின் சார்பாக நன்றி சேலம் மாவட்டம், உடையாப்பட்டியில் இறைப்பணியாளர் போதகர்.ஜீவானந்தம் அவரது மனைவி ஜெனிஃபர் மற்றும் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். போதகர். ஜீவானந்தம் ஒமேகா ஜெபவீடு என்ற பெயரில் இறைபணியையும், சமுதாய பணியையும் பல வருடங்களாக செய்து வருகிறார். … Read More

படிப்படியாக மதுக்கடைகள் மூடப்படும் – முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்

தமிழகத்தில் மதுபான கடைகள் படிப்படியாக குறைக்கப்படும் என்று தமிழக முதல்வர் திரு மு.க. ஸ்டாலின் அவர்கள் டெல்லியில் நடைபெற்ற பத்திரிகையாளர்கள் சந்திப்பில் தெரியப்படுத்தியுள்ளார். டெல்லி, 17 ஜூன் 2021 கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தின் போது ஊரடங்கு காலத்தில் மதுபானக்கடைகள் எதற்கு? என்று … Read More

கொரோனா தொற்றினால் மரணம் அடைந்த கிறிஸ்தவ அருட்பணியாளர்கள் குடும்பங்களுக்கு நிவாரண உதவி வழங்க தமிழக முதல்வருக்கு கோரிக்கை

கொரோனா தொற்றினால் மரணம் அடைந்த கிறிஸ்தவ அருட்பணியாளர்கள் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் ரூபாய் நிவாரண உதவியாக வழங்க தமிழக முதல்வருக்கு கோரிக்கை திருச்சி, 16 ஜூன் 2021 திருச்சி கிறிஸ்தவ சுயாதீன திருச்சபைகள் ஐக்கிய பேரவை ஐ. சி. எப். … Read More

முனைவர் ஜான் ராஜ்குமாரின் சமூக சேவையை பாராட்டி சான்றிதழ்

முனைவர் ஜான் ராஜ்குமாரின் 31 ஆண்டு கால சமூக சேவையை பாராட்டி வசந்தம் அரிமா சங்கத்தினர் சான்றிதழ் திருச்சி, 16. 06. 2021 திருச்சி ஜே.கே.சி அறக்கட்டளை நிறுவனர் முனைவர் ஜான் ராஜ்குமார் அவர்களின் 31 ஆண்டு கால சமூக சேவையை … Read More

சேலத்தில் மதத்தின் பெயரால் அராஜகம் – தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்குமா?

சேலம் மாவத்தில் ஊழியம் செய்து வரும் போதகர் ஒருவரை சுவிசேஷ எதிர்ப்பு அமைப்பை சேர்ந்த சிலர் அத்துமீறி பேசியதோடு நிர்வாணப்படுத்தியும் அவரது மனைவி நிறை மாத கர்ப்பிணியாக உள்ள நிலையில் அடித்து மிரட்டியுள்ள சம்பவம் கடும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம், 15 … Read More

மதுபான கடைகளினால் இவ்வளவு ஆபத்தா? உஷாருடன் ஜெபிக்க அறைகூவல்

மதுபான கடைகளினால் இவ்வளவு ஆபத்தா? உஷாருடன் ஜெபிக்க அறைகூவல் புள்ளி விபரங்கள்:# மது அருந்துபவர்கள்: 16 கோடி# முரட்டு குடிகாரர்கள்: 2.08 கோடி# பெண் குடிபோதையாளர்கள்: 9.4 லட்சம் மதுபான அடிமைத்தனம் காரணமாக* ஒரு நாளுக்கு 15 இறப்புகள் நிகழ்கிறது* 1 … Read More

வாக்களித்த எங்களுக்கு ஏமாற்றம் தந்து விடாதீர்கள் !

இன்று முதல் தமிழகத்தில் (டாஸ்மாக்) மதுபானக்கடைகளை மாநில அரசு திறக்கப்போகிறது.ஜவுளி கடைகளுக்கும், பேன்சி கடைகளுக்கும், புத்தகக்கடைகளுக்கும், கோவில், தேவாலயம் மற்றும் மசூதிகளுக்கும் தடை மற்றும் திண்டுக்கல் பூட்டு..! மீறினால் சட்டம் பாயும், தண்டிக்கும்..! காரணம் கொரானா தீவிரமாக பரவி வருகிறது…! மரணம் … Read More

தி பெந்தெகோஸ்தே ஸ்தாபனத்தை சேர்ந்த இரு பிரபல போதகர்கள் விபத்தில் பலி

தி பெந்தெகோஸ்தே ஸ்தாபனத்தை சேர்ந்த இரு பிரபல போதகர்கள் விபத்தில் பலியான சம்பவம் நாடு முழுவதுமுள்ள கிறிஸ்தவர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூர்,13 ஜூன் 2021 சென்னையில் துக்க வந்து விட்டு பெங்களூர் திரும்பிய போது ஆம்பூர் அருகே சாலையோர பள்ளத்தில் கார் … Read More

இஸ்ரேல் நாட்டில் இருந்து 1,300 ஆக்சிஜன் செறிவூட்டிகள் விமானம் மூலம் இந்தியா வருகை

இஸ்ரேலில் இருந்து இந்திய விமானப்படை விமானம் மூலமாக 1,300 ஆக்சிஜன் செறிவூட்டிகள் இந்தியாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. பதிவு: மே 10, 2021 புதுடெல்லி, இந்தியாவில் கொரோனா தொற்றின் 2வது அலை மிகத் தீவிரமாக பரவி வருகிறது. இதன் காரணமாக தினசரி கொரோனா … Read More

கேரளாவில் உள்ள காலடியில் உள்ள செயின்ட் ஜார்ஜ் தேவாலயம் புதிய தயாரிப்புகளை இலவசமாக வழங்கி வருகிறது

கேரளாவில் உள்ள காலடியில் உள்ள செயின்ட் ஜார்ஜ் தேவாலயம் புதிய தயாரிப்புகளை இலவசமாக வழங்கி வருகிறது. தேவாலய வளாகத்தில் வளர்க்கப்படும் காய்கறிகள் மற்றும் பழங்களைத் தவிர, பொதுமக்கள் நன்கொடையளிக்கும் பொருட்களும் நுழைவாயிலில் வைக்கப்பட்டுள்ளன தொற்றுநோய்களின் போது மற்றவர்களுக்கு உதவ மக்கள் அந்த … Read More

வேலூர் கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரி வேலைவாய்ப்பு 2021: Computer Operator

வேலூர் கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரி வேலைவாய்ப்பு 2021: மொத்தம் பல்வேறு காலியிடங்கள். வேலூர் கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரி அதிகாரப்பூர்வ வலைத்தளம் https://www.cmch-vellore.edu/. அதிகாரப்பூர்வ அறிவிப்பு அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டது. வேலூர் கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரி பதவிகள்: Computer Operator. முழு வேலைவாய்ப்பு விவரங்கள் … Read More

மியான்மாரில் தாக்கப்பட்டுள்ள மூன்று கத்தோலிக்க ஆலயங்கள்

மியான்மாரில், இராணுவத்தினருக்கும், போராளிகளுக்கும் இடையே நிகழ்ந்துவரும் மோதல்களிலிருந்து, மக்கள் தங்களையே காத்துக்கொள்ள ஆலயங்களில் தஞ்சம் புகுந்ததையடுத்து, இராணுவத்தினர் ஆலயங்களையும் குறிவைத்து தாக்கி வருகின்றனர். ஜெரோம் லூயிஸ் – வத்திக்கான் செய்திகள் மியான்மாரில், நாட்டிற்குள்ளேயே புலம்பெயரும் கட்டாயத்திற்கு உள்ளானவர்களுக்கு, கத்தோலிக்கத் திருஅவை ஆற்றிவரும் … Read More

கிறிஸ்தவ மகளிர் உதவும் சங்கத்தில் – அலுவல் சாரா உறுப்பினர்களாக சேர விண்ணப்பிக்கலாம் : திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் சிவன் அருள் தகவல்

திருப்பத்தூர் மாவட்டத்தில் கிறிஸ்தவ மகளிர் உதவும் சங்கத்தின் நிர்வாக குழுவில் உறுப்பினராக சேர தகுதியுள்ளவர்கள் விண்ணப் பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் சிவன் அருள் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில், “திருப்பத்தூர் மாவட்டத்தில் சிறுபான்மையின கிறிஸ்தவ சமுதாயத்தைச் சேர்ந்த … Read More

இந்த இடத்தில் சபை நடத்தக்கூடாது

திருப்பூர் மாவட்டம் , அவினாசி அருகில் கருவலூரில் தனது வீட்டில் சபை நடத்திவந்த திரு. பிரான்சிஸ் என்பவரை அந்த இடத்தில் சபை நடத்தக்கூடாது என்றும், பொதுமக்களுக்கு இடையூறாக உள்ளது என்றும்,குறிப்பிட்ட மத அமைப்பைச் சேர்ந்தவர்கள் தடுத்தும்,இடையூறும் செய்து வந்தனர். இது குறித்து … Read More

பிளஸ் டூ தேர்வு கட்டாயம் நடத்தப்பட வேண்டும்; ஜோசப் கல்லூரி செயலாளர் வலியுறுத்தல்

பிளஸ் டூ தேர்வு கட்டாயம் நடத்தப்பட வேண்டும், இல்லையேல் மாணவர்கள் கல்வியின் மேல் நம்பிக்கை இழக்க நேரிடும் திருநாவலூர் ஜோசப் கலை அறிவியல் கல்லூரி, கமலா கல்வியியல் கல்லூரி செயலாளர் மற்றும் சென்னை மகதாலனே பெண்கள் மேல்நிலை பள்ளியின் தாளாளர் டாக்டர் … Read More

உலக பிரசித்தி பெற்ற தீர்க்கதரிசி டி.பி ஜோஸ்வா கர்த்தருக்குள் நித்திரையடைந்தார். ஆச்சரியமூட்டும் அவரது வாழ்கை குறிப்புகளை தெரிந்து கொள்ளுங்கள்.

உலக பிரசித்தி பெற்ற தேவ ஊழியரும் தென் ஆப்பிரிக்காவில் எழுப்புதல் வேட்கையை பற்றி எரிய செய்தவருமாகிய தீர்க்கதரிசி டி. பி ஜோஸ்வா அவர்கள் 5, ஜூன் 2021 அன்று கர்த்தருக்குள் நித்திரையடைந்தார். ஆப்பிரிக்க தேசத்தில் 12, ஜூன் 1963 அன்று பிறந்த … Read More

கேரளா : தேவாலய கல்லறையில் கொரோனாவால் இறந்த இந்து நபருக்கு இறுதி சடங்கு

கேரளா : தேவாலய கல்லறையில் கொரோனாவால் இறந்த இந்து நபருக்கு இறுதி சடங்கு; இதனை தன்னுடைய பொறுப்பாக உணர்ந்ததாக பாதிரியார் மேத்யூ கூறினார். கொரோனா பெருந்தொற்று காலத்தில் இது ஒரு அசாதாரணமான நாளாகும். Kerala cemetery holds cremation of Hindu … Read More

சந்தன மாலையிட்டு மக்கள் மரியாதை; இவங்களுக்கு செய்யுறதுல தப்பே இல்ல!

வேலூர் சாய்நாதபுரத்தில் மனவளர்ச்சி குன்றிய குழந்தைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளை அரவணைத்து ஆதரவு தரும் அன்பு இல்லத்தில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. அப்போது, சந்தன மாலை அணிவித்து செவிலியர்களுக்கு மரியாதை செய்யப்பட்டது. வேலூர் தென்னிந்திய திருச்சபை, வேலூர் பேராயம் அன்பு இல்லம், … Read More

முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு கிறிஸ்தவர்கள் சார்பில் சேகரிக்கப்பட்ட 1.50 கோடி நிதியை  தமிழக முதல்வரிடம் திரு. மோகன் சி லாசரஸ் வழங்கினார்

முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு கிறிஸ்தவர்கள் சார்பில் சேகரிக்கப்பட்ட 1.50 கோடி நிதியை  தமிழக முதல்வரிடம் திரு. மோகன் சி லாசரஸ் வழங்கினார். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்களை இன்று (2.6.2021) தலைமைச் செயலகத்தில், Jesus Redeems … Read More

பெந்தேகோஸ்தே திருநாளில் அதிர்ச்சி செய்தி!

பெந்தேகோஸ்தே திருநாளில் அதிர்ச்சி செய்தி! குஜராத் மாநிலத்தில் கட்டாய மதமாற்ற தடைச் சட்டம் (திருத்த மசோதா) நிறைவேறியுள்ளது.பெண்ணை திருமணம் செய்து கட்டாயப்படுத்தி மதமாற்றுவது, மோசடி செய்வது, பண உதவி அளிப்பது ஆகியவை சட்டவிரோதமான செயலாக கருதி இத்தடைச் சட்டம் பாயும். சிறுமிகள், … Read More

விசுவாசிகள் covid 19 தடுப்பூசி போடலாமா? தடுப்பு மருந்து எடுப்பதில்

விசுவாசிகள் covid 19 தடுப்பூசி போடலாமா? தடுப்பு மருந்து எடுப்பதில் தவறில்லை. ஏனெனில் காலம் காலமாக தடுப்பு மருந்துகள் ஒவ்வொரு பாரம்பரியத்தின் அடிப்படையில் இந்த உலகத்தில் ஏற்படுத்தப்பட்டு இருக்கிறது. நமது தமிழ் கலாச்சாரத்திலும் மூலிகை மருந்துகளால் ஆனா கசாயம் தடுப்பு மருந்தாக … Read More

கோழி கீழி கிடைக்குமா?… வித்யா’வின் சமூகப் பார்வை

போன ஞாயிற்று கிழமைகோழி கறி சாப்பிட்டது சாயங்காலமும் விடியற்காலமுமாகிஇதோடு நாலு நாளாயிற்று ஏதாவதுகோழி கீழி கிடைக்குமா? பத்து ரூபாய கையில வச்சுக்கிட்டுபாத்து பாத்து ரெண்டு நாளைகடத்திகிட்டு இருக்கும்தாய்க்கு பத்திகிட்டு வந்தது கோபம் டே, ஊருக்குள்ள போய் பாருகூழுக்கே வழியில்லாமமருந்து வாங்க,மருந்துக்குக்கூட  காசு … Read More

AGVBS – PARAMANKURICHI FGAG CHURCH

AGVBS – PARAMANKURICHI FGAG CHURCH இன்று 24.05.21 முதல் 28.05.21 வரை பூரண கிருபை ஏ.ஜீ சபையின் சிறுவர்களுக்கான வேதாகம வகுப்பு AG CHURCH PARAMANKURICHI என்ற Youtube இனையதள பக்கத்தில் காலை 10 மணிக்கு நேரலை செய்யப்படும் காணத்தவறாதீர்கள் … Read More

கொள்ளை நோய் மாற

வியாதியை உன்னிலிருந்து விலக்குவேன். – Exo 23.25 Pray for, 1.பாதிக்கப்பட்ட மக்கள் சுகமடைய 2.ஆங்காங்கே எற்படுகிற மரணங்கள் மாற 3.வைரஸ் கிருமிகள் முற்றிலும் அளிக்கப்பட 4.பொது சேவையில் ஈடுபடும் மருத்துவர்கள், செவிலியர்கள், காவலர்கள் , பணியாளர்கள் 5.மருத்துவம் சம்பந்தமான சகல … Read More

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்

நன்றி! நன்றி!! நன்றி!!! தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள் ஜனநாயக கிறிஸ்தவ பேரவை சார்பில் குமரி மாவட்டம், தக்கலையில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு சம்பவத்தை கண்டித்து நடைபெற்ற மாபெரும் கண்டன பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு கண்டன உரையாற்றிய … Read More

50 ஆண்டு கால சரித்திர புகழ் பேராயர் காலமானார்

50- ஆண்டு காலம் சரித்திரம் படைத்த மிஷனெரியாக, சபை போதகராக, ஊழியர்களின் தலைவராக, பத்திரிகை ஆசிரியராக, தமிழ்நாடு அரசு சிறுபான்மை ஆணையத்தின் தலைவராக, அண்ணல் அம்பேத்கர் விருது பெற்றவராக பெந்தெகொஸ்தே பேரியக்கத்தின் மாபெரும் தலைவராக, எல்லாருடைய மனதிலும் வாழ்ந்தவர் பேராயர் டாக்டர் … Read More

ஸ்பெயின் தேசத்தில் கிழிக்கப்பட்ட வேதாகமம்; பின்னர் நடந்ததை கேட்டா ஆச்சரியப்படுவீங்க..

TRUE HISTORY ? ஸ்பெயின் தேசத்தில் வேதாகம சங்கத்தில் பணியாற்றிய ஒருவர் பரிசுத்த வேதாகமத்தை குறைந்த விலைக்கு மக்களுக்கு கொடுக்கும்படியாக ஒரு கிராமத்திற்குச் சென்றார். அந்த கிராமத்திலிருந்த ஒரு மரத்தடியில் நின்று அவர் சத்தமாக பாடல்களைப் பாடவே, அதைப் பார்க்கும்படியாக அங்கிருந்த … Read More

உலக செவிலியர் நாள்

உலக செவிலியர் நாள் இன்று: மே ’12 இங்கிலாந்தில் செல்வ குடும்பத்தில் பிறந்து வளர்ந்து செவிலியர் தொழிலில் ஈடுபட்ட பிளாரன்ஸ் நைட்டிங்கேல் அம்மையாரின் பிறந்தநாள் நாளான மே’ 12 உலக செவிலியர் நாளாக கொண்டாடப்படுகிறது. 1854 இல் ரஷ்யாவுக்கு எதிராக நடந்த … Read More

Covid 19 பேரிடர் மீட்பு தன்னார்வலர்கள் அறக்கட்டளை மாநகராட்சி உதவியுடன் 16 வது நாளாக மதியம் உணவு வழங்கல்

கரோனா பேரிடர் மீட்பு தன்னார்வலர்கள் அறக்கட்டளை மாநகராட்சி உதவியுடன் 16 வது நாளாக மதியம் உணவு வழங்கல் பாளை ஹைகிரவுண்ட் அரசு மருத்துவமனை முன்பு இன்று (16.5.21) மதியம் 12 மணி அளவில் உணவு , பிஸ்கட், தண்ணீர் பாட்டில், 200 … Read More

முழு வேதாகமத்தையும் தன் கைப்பட எழுதி 78 வயது தாயார் லீலாவதி அவர்கள் மாபெரும் சாதனை புரிந்துள்ளார்.

முழு வேதாகமத்தையும் தன் கைப்பட எழுதி  78 வயது தாயார் லீலாவதி அவர்கள் மாபெரும் சாதனை புரிந்துள்ளார்.. சிவகங்கை, மே 15, 2021 60 வயது கடந்து விட்டாலே வேதம் வாசிக்க பல்வேறு சாக்கு போக்குகளை கூறி நலுவ பார்க்கும் உலகில் … Read More

COVID ALERT சபைப் போதகர்களுக்கு

COVID ALERT சபைப் போதகர்களுக்கு ?உங்கள் திருச்சபையின் குடும்பங்கள் மூன்று வேளை சாப்பிடுகிறார்கள் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். பட்டியல் தயாரித்துக் கொள்ளுங்கள்,இல்லையேல் விரைந்து உதவிடுங்கள் ?வழக்கமாக வேறு நோய்களுக்கு மருந்து சாப்பிடுகிறவர்களுக்கு, மருந்து வாங்க காசு இல்லையேல் கொடுத்து உதவுங்கள். ?போதகர்கள் … Read More

வெற்றி பெற்ற கிறிஸ்தவ வேட்பாளர்கள் யார் யார் தெரியுமா?

வெற்றி பெற்ற கிறிஸ்தவ வேட்பாளர்கள் 2021 தமிழக சட்டபேரவை உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நமது கிறிஸ்தவ சகோதர சகோதரிகள் ஒவ்வொருவருக்கும் வாழ்த்துக்கள்! பாராட்டுக்கள்! திரு.பிரபாகர ராஜா திமுக விருகம்பாக்கம் திரு.ஜோசப் சாமுவேல் திமுக அம்பத்தூர் திரு.எபிநேசர் திமுக ஆர் கே நகர் திரு … Read More

கிறிஸ்தவம் சார்ந்த ஆன்லைன் படிப்புகளை அறிமுகம் செய்துள்ளது சென்னை பல்கலைக்கழகம்

Education news in tamil, Madras university introduce 20 online courses: சென்னைப் பல்கலைக்கழகம் புதிதாக 20 ஆன்லைன் சான்றிதழ் படிப்புகளை அறிமுகப்படுத்தியுள்ளது. அதில் குறிப்பாக சான்றிதழ் படிப்புகள் மற்றும் டிப்ளோமா படிப்புகளை ஆன்லைன் மற்றும் தொலைதூர கற்றல் முறை … Read More

இயேசு கிறிஸ்து: பிரேசிலில் உருவாகும் மிகப் பெரிய சிலை – முக்கிய தகவல்கள்

பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் உள்ள புகழ்பெற்ற ரீடிமர் சிலையை காட்டிலும் உயரமான இயேசு கிறிஸ்து சிலை ஒன்று பிரேசிலில் கட்டமைக்கப்படவுள்ளது. பிரேசிலின் என்காண்டாடு நகரில் 43 மீட்டர், அதாவது 140 அடியில் இந்த சிலை உருவாக்கப்படவுள்ளது. இது உலகின் மூன்றாவது … Read More

தமிழ்நாடு மானாமதுரையில் அனுமதி இல்லாமல் கட்டப்பட்ட கிறிஸ்தவ தேவாலயத்தை மூட உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் முத்துமாரியம்மன் கோயில் அருகே மாவட்ட நிர்வாகத்தின் முறையான அனுமதி இல்லாமல் கட்டி முடிக்கப்பட்டு வழிபாட்டிற்கு திறக்கப்பட்ட கிறிஸ்தவ தேவாலயத்தை மூடுமாறு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை கடந்த புதன்கிழமை மாலை உத்தரவிட்டுள்ளது. மானாமதுரையில் சிவகங்கை ரோட்டில் தயாபுரம் பகுதியில் … Read More

கிறிஸ்தவ ஆலயங்களில் ஆன்லைன் மூலம் பிரார்த்தனை

தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் கிறிஸ்தவ ஆலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடைபெறுவது வழக்கம். ஆனால் தற்போது முழு ஊரடங்கு என்பதால் விசுவாசிகளின்றி சிறப்பு பிரார்த்தனைகள், திருப்பலி நடைபெறுகிறது.. இதனால் கிறிஸ்தவ ஆலயங்கள் வெறிச்சோடி காணப்படுகிறது. கிறிஸ்தவ ஆலயங்களில் பாதிரியார்கள் மட்டும் கலந்து கொண்டு பிரார்த்தனை … Read More

ஐதராபாத் கல்வாரி கிறிஸ்தவ தேவாலயம் கொரோனா சிகிச்சை மையமாக மாற்றம்

ஐதராபாத்தில் உள்ள கல்வாரி கிறிஸ்தவ தேவாலயம் கொரோனா சிகிச்சை மையமாக மாற்றப்பட்டு உள்ளது. அங்கு ஏராளமான படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன. ஐதராபாத், இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று பரவல் வேகம் எடுத்துள்ள நிலையில், ஆக்சிஜன் தேவை பெருகி வருகிறது. இதனால் … Read More

தமிழக அரசுக்குப் பேரிடர் காலக் கோரிக்கைகள்

தமிழக அரசுக்குப் பேரிடர் காலக் கோரிக்கைகள்:21.04.2021 ஞாயிறு முழு அடைப்புக்குப் பதில், கிறிஸ்தவ வழிபாட்டுக்குத் தடையில்லாமல் மாற்று ஒழுங்குகள் செய்தல் வேண்டும். வழிபாட்டுத் தலங்களில் 6அடி இடைவெளி என்ற SOPயையும், அதிகபட்சம் 200பேர் என்பதையும் மாற்றி, 50% இருக்கைகள் பயன்படுத்தலாம் என்று … Read More

கிறிஸ்தவர்களின் உபவாசம் பற்றிய அறிவியல் பூர்வமான உண்மைகள் கூறுகிறார் மருத்துவர் சுந்தர் பரமார்த்தலிங்கம்

உபவாசத்தின் அவசியம் மற்றும் மேன்மைகளை குறித்து வேதாகம ரீதியிலான பல ஆலோசனைகளை நாம் கேட்டிருக்கிறோம். ஆனால் இத்தகைய உபவாசம் மருத்துவ ரீதியாக எத்தகைய பலனளிக்கும் என்பதை ஆய்வுப்பூர்வமாக  எடுத்துரைக்கிறார் பிரபல ஆயுர்வேத மருத்துவர் டாக்டர். சுந்தர் பரமார்த்தலிங்கம் அவர்கள். இந்த காணொளியை … Read More

ஊழியர்களின் கவனத்திற்கு !

ஊழியர்களின் கவனத்திற்கு! இந்த கொடிய ஆபத்தில் இருந்து ஊழியர்களை கர்த்தர் தப்புவிப்பாராக! நிச்சயமாக சில இழப்புகளை நாம் சந்தித்தாலும் கிறிஸ்துவில் மரிக்கும் பரிசுத்தவான்கள் ஜீவனும் ஆதாயமும் தான். எனவே அது ஒரு இழப்பு அல்ல! எனினும் நாம் ஜாக்கிரதையோடு, விழிப்புடன், எச்சரிக்கையாக … Read More

கன்னியாஸ்திரிகள் ரயிலிலிருந்து இறக்கிவிடப்பட்ட சம்பவம்

ரெயில் பயணத்தின்போது கன்னியாஸ்திரிளை துன்புறுத்தி பாதி வழியிலேயே இறக்கிவிட்ட சம்பவம் உலக அரங்கில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. கடந்த மார்ச் 19 அன்று உத்தரப்பிரதேச மாநிலத்தில் ஓடும் ரயிலில் இரண்டு கன்னியாஸ்திரிகள் மற்றும் அவர்களது பெண் உதவியாளர்கள் இருவர் மதமாற்றம் செய்யும் … Read More

பாஸ்டர் பால் தங்கையா அவர்கள்

பெங்களூருவில் உள்ள பூரண சுவிசேஷ தேவசங்க திருச்சபையின் தலைமை போதகரும் பல திருச்சபைகள் உருவாக காரணமாக இருந்தவருமாகிய பாஸ்டர் பால் தங்கையா அவர்கள் நேற்று  காலை 9.30 மணிக்கு நடைபெற்ற குருத்தோலை ஞாயிறு ஆராதனையில் தேவச்செய்தியளித்துக்கொண்டிருந்த போது திடீரென உடல்நல குறைவு … Read More

சாத்தான் ஷீக்கள் உலகம் முழுவதும் கிறிஸ்தவர்களிடையே பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது

அமெரிக்க நிறுவனம் ஒன்று வெளியிட்ட சாத்தான் ஷீக்கள் உலகம் முழுவதும் கிறிஸ்தவர்களிடையே பெரும் சர்ச்சையை ஏற்ப்படுத்தியுள்ளது. நம் கால்களில் அணிய நூற்றுக்கணக்கான மாடல்களில் ஏராளமான ஷீக்களை நாம் பார்த்திருக்கிறோம். ஆனால் இந்த ஷீ அவைகளில் ஒன்று அல்ல. இது முற்றிலும் வித்தியாசமானது. … Read More

பிரபல கிறிஸ்வத பாடல்களை இயற்றி பாடிய சுவி. K. S. வில்சன் தேவ ராஜ்யத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டார்

உங்க கிருபை தான் என்னை தாங்குகின்றது, சந்தோஷமாயிருங்க எப்பொழுதும் சந்தோஷமாயிருங்க, சிங்காசனத்தில் வீற்றிருக்கும் பரிசுத்தரே, பரம அழைப்பின் பந்தைய பொருளுக்காய், அனாதி ஸ்சிநேகத்தால் என்னை நேசித்தீரையா, எனக்கொரு நேசர் உண்டு போன்ற பல கிறிஸ்தவ பிரபல பாடல்களை இயற்றியவர் சென்னையை சேர்ந்த … Read More

கல்லறைக்கு இடம் இல்லாமல் தவிக்கும் புதிய மற்றும் சுயாதீன திருச்சபைகளை மனதில் கொண்டு சில ஆலோசனைகள்

கல்லறைக்கு இடம் இல்லாமல்தவிக்கும் புதிய மற்றும் சுயாதீன திருச்சபைகளை மனதில் கொண்டு சில ஆலோசனைகள் முக்கியமான ஒரு விஷயத்தை எழுதுகிறேன் தயவுசெய்து படியுங்கள். அதாவது RC, CSI,CMS, லுத்தரன், மெத்தடிஸ்ட், இரட்சண்ய சேனை இப்படி மெயின் லைன் திருச்சபைகளுக்கு சொந்தமாக ஏக்கர் … Read More

சென்னை எழும்பூரில் உள்ள புனித ஆண்ட்ரூஸ் தேவாலயத்தின் 200-வது ஆண்டு விழா – பெருமிதத்துடன் கொண்டாடப்பட்டது

சென்னை எழும்பூரில் உள்ள புனித ஆண்ட்ரூஸ் தேவாலயம் நிறுவப்பட்டு 200 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இதற்கான ஆண்டு விழா நேற்று கொண்டாடப்பட்டது. பிப்ரவரி 26, 11:36 AM சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு எதிரே புனித ஆண்ட்ரூஸ் தேவாலயம் அமைந்துள்ளது. 1821-ம் ஆண்டு கட்டப்பட்ட … Read More

கிறிஸ்தவர்களாகிய நம்மில் பலருக்கும் தெரியாத அரசு சார்ந்த உயர் பதவிகள்

கிறிஸ்தவர்களாகிய நம்மில் பலருக்கும் தெரிந்த உயர் பதவிகள் IAS, IPSபதவி என்று தான் நினைத்து கொண்டு இருக்கிறோம் ஆனால், அதே அளவு தகுதி உள்ள மத்திய /மாநில அரசு பணிகளும், தேர்வுகளும் எத்தனை உள்ளது என்பதையும் தெரிந்து கொள்வோம்:- IAS – … Read More

முதியோர், மாற்று திறனாளிகளுக்கு உடனடியாக உதவித் தொகை வழங்க வேண்டும் தலைமை செயலாளருக்கு உலக தமிழ் கிறிஸ்தவர்கள் சம்மேளனம் தலைமை செய்தி தொடர்பாளர் ஜெபசிங் கோரிக்கை மனு

தமிழகம் முழுவதும் முதியோர், கணவரால் கைவிடப்பட்ட பெண்கள், ஆதரவற்ற விதவைகள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோர்க்கு மாதந்தோறும் ஓய்வூதியம், உதவித் தொகைகள் வழங்கப்பட்டு வருகிறது. ஏப்ரல் மாதத்திற்க்கான உதவித் தொகை தற்போது வரை யாருக்கும் வழங்கப்படவில்லை. கரோனா தீவீரமாக உள்ள இந்த கால கட்டத்தில் … Read More

கொரோனா-போதகர்கள் கவனத்திற்கு

போதகர்கள் கவனத்திற்கு… இப்படிப்பட்ட காலகட்டங்களில் அனைத்து போதகர்களும் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். இந்த இரண்டாவது தொற்று மற்றும் வைரஸால் பல போதகர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். நம் ஜெபங்களில் அவர்களை நினைப்பதோடு மட்டுமல்லாமல், நாமும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுப்பது அவசியமாய் இருக்கிறது. ஆகவே… … Read More

இலவச சுவிசேஷ புத்தகங்கள் தேவையா?

இலவச சுவிசேஷ புத்தகங்கள் தேவையா?எங்களால் முடிந்ததை 7 நாளுக்குள் அனுப்ப ஜெபத்துடன் முயற்சிக்கிறோம். வாய்ப்பை நழுவவிடாதீர்கள்.(ஆனாலும், அத்தியாவசிய தேவை உள்ளவர்கள் மட்டும்.3 மாதத்திற்குள் கொடுத்து முடிக்க முடிய வேண்டிய அளவு மட்டும் விண்ணப்பியுங்கள்.) (தயவுசெய்து உங்கள் குருப்பில் உள்ளவர்களுக்கும், நண்பர்களுக்கும் forward … Read More

78 மணி நேரத்தில் வேதாகமத்தை அனல் பறக்க வாசித்து மூன்று உலக சாதனை படைத்த தமிழ் போதகர் | TCN Media

ஒரு முறை வேதாகமத்தை முழுவதும் வாசித்து முடிக்க உங்களுக்கு எத்தனை மாதங்கள் தேவைப்படுகிறது. ஏன் நம்மில் சிலருக்கு பல வருடங்கள் கூட தேவைப்படலாம். ஆனால் எனக்கு 78 மணி நேரங்கள் போதும் என கூறி முழு வேதாகமத்தையும் பலர் முன்னிலையில் வாய்திறந்து … Read More

போதகர் முன்னிலையில் விசுவாசிகள் உறுதிமொழி | வைரல் வீடியோ | ஓட்டுக்கு பணம் Say NO | TCN Media

இதுவரை இல்லாத அளவில் கிறிஸ்தவ திருச்சபைகளுக்கிடையே தேர்தல் பற்றிய சமூக விளிப்புணர்வு சற்று அதிகமாக இந்தமுறை ஏற்பட்டுள்ளது. கடந்தவாரம் வெளியான ஓட்டுக்கு பணம் வாங்குவதில்லை கிறிஸ்தவர்கள் உறுதிமொழி என்ற வீடியோவின் எதிரொலியாக பல திருச்சபைகளில் இந்த உறுதிமொழி செய்யப்பட்டது. இந்த வகையில் தற்போது … Read More

கிறிஸ்தவ சிறுவர்கள் நிகழ்த்தி சாதனை

உலகத்தில் முதன் முறையாக வித்தியாசமான உலக சாதனையை சென்னை சேர்ந்த இரு கிறிஸ்தவ சிறுவர்கள் நிகழ்த்தி சாதனை படைத்துள்ளனர். ஆம் நீங்கள் காணப்போகும் இந்த காணொளி  உங்களை ஆச்சரியமூட்டும் என்பதில் சந்தேகமில்லை. சென்னை புரசவாக்கத்தை சேர்ந்த திரு. நாராயண் என்பவரின் பிள்ளைகளான … Read More

சில ஆண்டுகளுக்கு முன்

சில ஆண்டுகளுக்கு முன் பதிவு செய்யப்பட்ட இந்த காணொளி தற்போது தமிழ் கிறிஸ்தவ உலகில் வைரலாகி வருகிறது. நீண்ட தெரு முனை. அதில் சிறியதொரு மேடை. அதில் நவீன நாகரீகத்தை தொட்டு கூட பார்க்காத அழகிய சிறுவன் அங்கே தன் காந்த … Read More

அரசாங்கத்தின் புதிய வழிகாட்டலைக் குறித்த சிறிய விளக்கம்:

அரசாங்கத்தின் புதிய வழிகாட்டலைக் குறித்த சிறிய விளக்கம்:பொதுவெளியில் நடைபெறும் மதக் கூட்டங்கள், திருவிழாக்கள் மட்டுமே தடை செய்யப்பட்டுள்ளன உள் அரங்கில் நடைபெறும் நிகழ்ச்சிகள் (தியேட்டர்கள், ஷாப்பிங் மால்கள்) 50% இருக்கைகளுடன் அனுமதிக்கப்பட்டுள்ளன. எனவே வரும் ஞாயிறு அன்று ஆராதனைகள் நடத்தத் தடையில்லை.ஆனால் … Read More

எனக்கு அழகில்லை, திறமை இல்லை, பணம் இல்லை, வாகனம் இல்லை என்பவர்கள் இந்த வீடியோவை உற்றுப்பாருங்கள்

எனக்கு அழகில்லை, திறமை இல்லை, சாதிக்க பணம் இல்லை, பிண்னணியம் இல்லை, நல்ல வாகனம் இல்லை என எதைஎதையோ சொல்லி பலர் புலம்புவதை கேட்டிருக்கிறோம். இந்த வீடியோவை உற்று பாருங்கள். இவருக்கு சொல்லிக்கும் அளவில் பெலனில்லை, நம்மைபோல் நடக்கும் திறனில்லை, சூழ்ந்து … Read More

ரத்தவெள்ளத்தில் மிதந்த 800 சடலங்கள்.. தேவாலயத்தில் நடந்த கொடூரம்

By Muthu News TM Tue, 23 Feb 2021 எத்தியோப்பியாவில் கொள்ளையடிக்க வந்த கும்பல் 800 பேரை கொடூரமாகக் கொலை செய்த சம்பவம் வெட்ட வெளிச்சத்திற்கு வந்துள்ளது. எத்தியோப்பியா நாட்டில் பழமையான கத்தோலிக்க தேவாலயம் ஒன்று உள்ளது. அந்த தேவாலயத்தில் … Read More

சாதியை பற்றிய கிறிஸ்தவர்களின் மனநிலை தமிழக அளவில் கணக்கெடுப்பு செய்யப்படுகிறது

சாதியை பற்றிய கிறிஸ்தவர்களின் மனநிலை தமிழக அளவில் கணக்கெடுப்பு செய்யப்படுகிறது. சாதி பிரிவுகளுக்கும் கிறிஸ்தவத்திற்கும் சம்பந்தமில்லை என்பது நாம் அறிந்ததே. எனினும் கிறிஸ்தவர்களிடையே சாதிய உணர்வு இருப்பதாக சிலர் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றனர். இக்கருத்தினை ஆதாரப்பூர்வமாக அறியவே இந்த கணெக்கெடுப்பு. www.tcnmedia.in/surveys … Read More

கருத்தப்பிள்ளையூர் மறுபடியும் கர்த்தர் பிள்ளை ஊராக அறிவிக்கப்படுமா?

தென்காசி மாவட்டத்தின் மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரத்தில் உள்ள அழகிய எழில் நிறைந்த கிராமம் தான் கருத்தப்பிள்ளையூர். இக்கிராமத்திற்கு மேற்கே கடனா அணை, கிழக்கே குளங்கள், தெற்கே பாபநாசம் அகஸ்தியர் அருவி, வடக்கே கருணை ஆறு என திரும்பிய பக்கமெல்லாம் நீர் நிலைகளை … Read More

இலங்கையில் பணியாற்றிவந்த அமெரிக்க மிஷனெரி தனது 94 வயதில் காலமாகியுள்ளார். இவர் தான் இலங்கைக்கு வந்த இறுதி மிஷனெரி

இலங்கையில் பணியாற்றிவந்த இயேசு சபையைச் சேர்ந்த மிஷனெரி லலொயிட் லோறிஸ் தனது 94 வயதில் காலமாகியுள்ளார். இவர் தான் ஆங்கிலேயரின் காலத்தில் இலங்கைக்கு வந்த கடைசி மிஷனெரி என்பது குறிப்பிடத்தக்கது. இலங்கை தேசம் வெள்ளையர்களின் ஆட்சிக்கு உட்பட்டிருந்த காலத்தில் இலங்கையின் கல்வி … Read More

நாகர்கோவிலில் பெராக்கா மெடிக்கல்ஸ் திறப்பு விழா நடந்தது. இயேசு விடுவிக்கிறார் ஊழியங்களின் நிறுவனர் மோகன் சி லாசரஸ் ஜெபம் செய்து புதிய மெடிக்கல்லை திறந்து வைத்தார்.

நாகர்கோவில்: மார்ச் 11, 2021  நாகர்கோவில் ஆசாரிபள்ளம் மருத்துவக்கல்லூரி சாலை, பிஷப் ஹவுஸ் அடுத்த நாஞ்சில் நாதம் அருகில் பெராக்கா மெடிக்கல்ஸ் திறப்பு விழா நடந்தது. இயேசு விடுவிக்கிறார் ஊழியங்களின் நிறுவனர் மோகன் சி லாசரஸ் ஜெபம் செய்து புதிய மெடிக்கல்லை திறந்து … Read More

கோவில்பட்டியில் தவக்கால திருயாத்திரை நடைப்பயணம்

கோவில்பட்டி புனித சூசையப்பா் ஆலயத்தில் இருந்து தவக்கால திருயாத்திரை நடைப்பயணம் ஞாயிற்றுக்கிழமை மேற்கொள்ளப்பட்டது. 15th March 2021 கத்தோலிக்க கிறிஸ்தவ மக்களின் தவக்காலம் பிப்ரவரி 17ஆம் தேதி தொடங்கியது. இதையடுத்து வாரந்தோறும் வெள்ளிக்கிழமைகளில் மாலை 6 மணிக்கு புனித சூசையப்பா் ஆலயத்தில் … Read More