தேவாலயத்திற்கு சொந்தமான கல்லறை தோட்டத்தில் சிலுவைகளை உடைத்தெறிந்த வாலிபர்

மும்பை, ஜனவரி 9, தினத்தந்தி மும்பை மாகிமில் செயின்ட் மைக்கேல் தேவாலயத்திற்கு சொந்தமான கல்லறை தோட்டம் உள்ளது. இந்த தோட்டத்தில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு கல்லறை மேலே இருந்த 18 சிலுவைகளை உடைத்து மர்மஆசாமி சேதப்படுத்தினார். இதனால் சிலுவைகள் ஆங்காங்கே … Read More

சத்தீஸ்கர் தேவாலயத்தில் பயங்கர தாக்குதல் பாதுகாப்புக்கு வந்திருந்த போலீஸ் அதிகாரிகளுக்கு பலத்த காயம்

நாராயன்பூர், 2 ஜனவரி 2023, சத்தீஸ்கர் தேவாலயத்தில் பயங்கர தாக்குதல் பாதுகாப்புக்கு வந்திருந்த போலீஸ் அதிகாரிகளுக்கு பலத்த காயம். சத்தீஸ்கர் நாராயன்பூர் தேவாலயத்தில் நடந்த தாக்குதல் குறித்து அங்குள்ள சிசிடிவி காட்சிகள் வெளியாகி தற்போது சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. … Read More

கட்டாய மதமாற்றத்தால் நாட்டுக்கே ஆபத்து: மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் எச்சரிக்கை

புதுடெல்லி: 15.11.2022 கட்டாய மதமாற்றம் மிகவும் தீவிரமான பிரச்சினை. இதை தடுத்து நிறுத்தாவிட்டால், நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் என்று மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது. கட்டாய மதமாற்றம் தொடர்பாக உச்சநீதிமன்ற BJP வழக்கறிஞர் அஸ்வினி குமார் உபாத்யாய என்ற … Read More

பிரபல தீர்க்கதரிசி ஜான் முத்து பரலோக மகிமையில் பிரவேசித்தார்

சென்னை; 30, அக் 2022 தீர்க்கதரிசி ஊழியத்தினை மகிமையாக நிறைவேற்றிய பாஸ்டர். S. ஜான் முத்து அவர்கள் தனது முதுமையின் காரணமாக கர்த்தருடைய ராஜ்யத்திற்குள் பிரவேசித்தார். கடந்த இரு தினங்களாக சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் மூளையில் இரத்த உறைவு காரணமாக … Read More

கிறிஸ்தவம் வெள்ளைக்கார மதம் அல்ல – நினைவில் வைத்துக் கொள்ளுங்கள் முதல் நூற்றாண்டிலே கிறிஸ்தவம் இந்தியாவில் வந்து விட்டது

கிறிஸ்தவம் இந்தியாவிற்க்கு வந்து 2000 ஆண்டுகள் ஆகிவிட்டது.அது ஐரோப்பியர்கள் மூலம் இப்போது வந்தது இல்லை.முதல் நூற்றாண்டிலே தோமாவின் மூலம் வந்துவிட்டது.இது வெள்ளைக்கார மதம் அல்ல கிறிஸ்தவம் . ஜரேப்பாவின் பல நாடுகள் கிறிஸ்தவத்தை அறியும் முன்னரே தோமா புனித இந்தியாவுக்கு வருகை … Read More

ஹரியானாவில் மதமாற்ற தடை சட்டம்; மீறினால் 10 ஆண்டு சிறை

கட்டாய மத மாற்ற தடை சட்டத்திற்கு ஹரியானா சட்டப்பேரவை ஒப்புதல் அளித்துள்ளது. இச்சட்டப்படி கட்டாய மதமாற்றத்தில் ஈடுபடுபவர்களுக்கு 3 முதல் 10 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும் குறைந்த பட்சம் 3 லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படும். கட்டாய மதமாற்ற தடை … Read More

மதமாற்றம் செய்வதாக புகார்… கிறிஸ்தவ புத்தகங்களை எரித்த வலதுசாரி அமைப்புகள்

வீடு வீடாகச் சென்று பிரசங்கம் செய்வதன் மூலம் மத விரோதத்தை ஏற்படுத்த வேண்டாம் என்று கிறிஸ்தவ சமூகத்தினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பதிவு: டிசம்பர் 12, 2021 22:10 IST பெங்களூரு:கர்நாடக மாநிலம் கோலார் நகரில் தேவாலயம் சார்பில் இந்துக்களை கிறிஸ்தவர்களாக மதமாற்றம் செய்வதாக குற்றம்சாட்டிய … Read More

குடியரசுத் தலைவருக்கு மத்தியப்பிரதேச கிறிஸ்தவர்கள் வேண்டுகோள்

மத்தியபிரதேச கிறிஸ்தவத் தலைவர்கள், இந்து சார்பு தேசியவாதக் குழுக்களிடமிருந்து தங்களை பாதுகாக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர். 21 January 2022, 15:55 “நாங்கள் பயமுறுத்தப்படுகிறோம்”, “பயத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம்” என்றும் “மதமாற்றம் செய்கிறோம்” என்று பொய்க்குற்றம் சாட்டப்படுகிறோம் என்றும் ஜாபுவா மறைமாவட்டத்தின் அருள்பணியாளர் ராக்கி … Read More

பிரபல போதகர்களை பெற்றெடுத்த தாயார் கிறிஸ்துவுக்குள் நித்திரையடைந்தார்

பிரபல போதகர்களை பெற்றெடுத்த தாயார் கிறிஸ்துவுக்குள் நித்திரையடைந்தார். 7, பிப்ரவரி 2022 திருமதி. ஹெஸ்தர் தங்கையா:மறைந்த போதகர் A.R தங்கையா அவர்களின் மனைவியும் பாஸ்டர் டட்லி தங்கையா, பாஸ்டர் பால் தங்கையா ஆகியோரின் தாயாருமாகிய திருமதி. ஹெஸ்தர் காந்திமலர் தங்கையா அவர்கள் … Read More

தெரசா மதமாற்றம் செய்கின்றார் அவரை நாட்டை விட்டு வெளியேற்று? ஏன்? நடந்தது என்ன ?

Apr 5, 2021 ஒரு முறை நேருவிடம் ஹிந்துத்துவ அமைப்பினர் மல்லுக்கு நின்றார்கள், அந்த தெரசா மதமாற்றம் செய்கின்றார், அவரை நாட்டை விட்டு வெளியேற்று எனபிரச்சனை செய்தார்கள் . நேரு அமைதியாக சொன்னார், “வாருங்கள் செல்வோம் அப்படி அவர் மதமாற்றம் செய்தால் … Read More

குடியரசு விழாவில் காந்தியை அவமானப்படுத்திய பிஜேபி அரசு

By Smnk admin Last updated Jan 24, 2022 காந்தியை அவமானப்படுத்த, அவர் விரும்பிய Abide With Me கிறிஸ்தவ மதப் பாடல் என்பதற்காகவும் குடியரசு நாளில் இசைக்கப்பட்ட இந்த பாடலை தடை செய்த மதவாத பிஜேபி அரசுக்கு சிறுபான்மை மக்கள் நல கட்சி … Read More

கிறிஸ்தவ மத போதகரை அறையில் வைத்து பூட்டிய ஸ்ரீராம் சேனா: கட்டாய மதமாற்றம், நடந்தது என்ன??

கிறிஸ்தவ மத போதகரை அறையில் வைத்து பூட்டிய ஸ்ரீராம் சேனா: கட்டாய மதமாற்றம் செய்ய முயன்றதாக வழக்கு பதிவுகர்நாடக மாநிலம் பெலகாவி மாவட்டத்தில் உள்ள மராத்தாகாலனியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை கிறிஸ்தவ மத போதகர் லேமா செரியன் தலைமையில் ஜெப‌க் கூட்டம் நடைபெற்றது. … Read More

உ.பி : பள்ளி மாணவர்கள் இந்து மதவெறி உறுதிமொழி !

January 3, 2022 இந்து ராஷ்டிரத்தை நிறுவத் துடிக்கும் காவிக் கும்பல் பள்ளி மாணவர்களின் மனதில் நஞ்சை விதைக்க இதுபோன்ற காணொளிகளை பரப்பி கொத்தளிப்பான மனநிலையை உருவாக்குவதே அவர்களது உடனடி நோக்கம் இந்து ராஷ்டிரத்தை உருவாக்க “போரிடுவோம், சாவோம் மற்றும் கொல்வோம்” … Read More

அப்படித்தான் கிறிஸ்துமஸ் கொண்டாடுவோம்.. பஜ்ரங்தள் கோஷ்டியை வெலவெலக்க வைத்த கர்நாடகா பெண் நந்தினி!

By Hemavandhana Published: Monday, January 3, 2022, 14:24 [IST] நாடு முழுவதும் சமீப காலமாகவே மதமாற்றம் செய்யப்படுவது நடந்து வருகிறது.. கட்டாயத்தின் பேரில் விருப்பமில்லாதவர்களை, மதமாற்றம் செய்யும் முயற்சியால் ஏராளமான வன்முறைகளும் நிகழ்கின்றன.. இதனால் அப்பாவிகள் பலரும் உயிரையே இழக்க … Read More

கொதிக்க கொதிக்க சாம்பாரை ஊற்றி பாதிரியாரின் மனைவி மீது தாக்குதல்; கதறிய போதகர்

பெங்களூரு; 4, ஜனவரி 2022 பெங்களூரு: கிச்சனில் கொதித்து கொண்டிருந்த சாம்பார் சட்டியை எடுத்து வந்து, கணவன் கண்ணெதிரே, மனைவியின் மீது ஊற்றிவிட்டனர் கொடூரர்கள்.. அது மட்டுமல்ல, அந்த சாம்பார் சட்டியாலேயே மனைவியை போட்டு தாறுமாறாக தாக்கியும் உள்ளனர்.. இதற்கான காரணம் … Read More

நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி, பிரதமர் கிறிஸ்துமஸ் வாழ்த்து…!

நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி, பிரதமர் கிறிஸ்துமஸ் வாழ்த்து தெரிவித்துள்ளனர். பதிவு: டிசம்பர் 25,  2021 08:26 AM புதுடெல்லி, உலகம் முழுவதும் இன்று (டிசம்பர் 25) கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தியாவிலும் கிறிஸ்துமஸ் பண்டிகளை களைகட்டியுள்ளது. கிறிஸ்தவ மத வழிபாட்டு தளமான … Read More

சிறுபான்மையினர் உரிமைகள் தினம் டிசம்பர்-18 மனம் திறந்து T. சாம் ஜெயபால்

18 டிசம்பர் சிறுபான்மையினர் உரிமைகள் தினம் அரசு அறிவித்தபடி அனுசரிக்கப்பட்டுள்ளது. ஆனால் தமிழகத்தில் உள்ள கிறிஸ்தவ மக்களின் அனைத்து உரிமைகளும் நிலைநாட்டப் பட வேண்டும் என்று கிறிஸ்தவ இயக்கங்கள் பலவற்றின் முன்னோடிகள் குரல் எழுப்புவதை அரசும் அனைத்து தரப்பினரும் கருத்தில் கொள்வது … Read More

பள்ளி மாணவர்களை மதம் மாற்றியதாக புகார் – பள்ளிக்கூட்டத்தை அடித்து நொறுக்கிய கும்பல்

மாணவர்களை மதம் மாற்றியதாக எழுந்த புகாரில் பள்ளிக்கூட்டத்தை கும்பல் அடித்து நொறுக்கிய சம்பவம் அரங்கேறியுள்ளது. பதிவு: டிசம்பர் 07,  2021 20:39 PM போபால், மத்தியபிரதேச மாநிலம் விதிஷா மாவட்டம் கஞ்ச்பசோடா பகுதியில் புனித ஜோசப் பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளிக்கூடத்தில் பயிலும் … Read More

தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையம் முக்கிய தகவல்

தமிழ் நாட்டை சார்ந்த கிறிஸ்தவ, இஸ்லாமிய சிறுபான்மையின மக்களும், மதம் மற்றும் மொழி சார்ந்த சிறுபான்மை சமுதாயத்தினர், சங்கி காவி ஆர்.எஸ்.எஸ். போன்ற மதவாத தீவிரவாதிகளால், இந்திய அரசியல் சாசனத்தில் உங்களுக்கு வழிவகை செய்யப்பட்டுள்ள உங்கள் உரிமைகள் பறிக்கப்படும் வகையில், மதவழிபாட்டு … Read More

பஞ்சாப் முதலமைச்சர் ஞானஸ்நானம் பெறுவதாக பரவும் வீடியோ உண்மையா?

பரவிய செய்தி மாண்புமிகு பஞ்சாப் முதலமைச்சர் அவர்கள், ஞானஸ்நானம் பெற்றுக்கொள்ளும் காட்சி எனக் கூறி ஒரு வீடியோ காட்சி ஒன்று சமூக வளைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இந்த வீடியோவின் உண்மை நிலை என்ன என்பதனை நாம் ஆராயலாம். விளக்கம் காங்கிரஸ் … Read More

கேரளாவில் கிறிஸ்தவ பெண்களை குறிவைத்து லவ் ஜிகாத்: கத்தோலிக்க பேராயர் குற்றச்சாட்டு

கோட்டயம்: கேரளாவில் கிறிஸ்தவ பெண்களை குறிவைத்து ‘லவ் ஜிகாத்’ நடத்தப்படுகிறது. இது தவிர போதைப் பொருள் மூலம் கிறிஸ்தவப் பெண்களை மதமாற்ற வலையில் வீழ்த்த முயற்சிக்கின்றனா் என்று கத்தோலிக்க பேராயா் ஜோசஃப் கள்ளரங்காட்டு குற்றம்சாட்டியுள்ளாா். அவரது இந்தக் குற்றச்சாட்டு சமூக வலைதளங்களில் … Read More

போதகர்களுக்கு மிக முக்கிய எச்சரிக்கை & விழிப்புணர்வு பதிவு

போதகர்களுக்கு மிக முக்கிய எச்சரிக்கை & விழிப்புணர்வு பதிவு நாக்பூர், மிஷன் இந்தியா பெயரில், நமக்கு நன்கு அறிமுகமானவர்கள் போல் பேசி, மீண்டும் போதகர்களுக்கு பண உதவி செய்கிறோம், புதிய two Wheeler வாங்கி தருகிறோம் என்று கூறி அதற்கு முதலில் … Read More

திருச்சியை சேர்ந்த சமூக ஆர்வலர் அருட்தந்தை ஸ்டேன் சுவாமி உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழப்பு..!

கடந்தாண்டு தேசிய புலனாய்வு முகமை அமைப்பினரால் கைது செய்யப்பட்ட பழங்குடியின செயற்பாட்டாளர் அருட்தந்தை ஸ்டேன் சுவாமி, மும்பையில் உடல் நலக்குறைவினால் காலமானார். மும்பை (மகாராஷ்டிரா): ஜார்க்கண்ட் மாநிலத்தில் பழங்குடியின மற்றும் ஏழை மக்களின் நலன்களுக்காக கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாகப் போராடி வந்த … Read More

தி பெந்தெகோஸ்தே ஸ்தாபனத்தை சேர்ந்த இரு பிரபல போதகர்கள் விபத்தில் பலி

தி பெந்தெகோஸ்தே ஸ்தாபனத்தை சேர்ந்த இரு பிரபல போதகர்கள் விபத்தில் பலியான சம்பவம் நாடு முழுவதுமுள்ள கிறிஸ்தவர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூர்,13 ஜூன் 2021 சென்னையில் துக்க வந்து விட்டு பெங்களூர் திரும்பிய போது ஆம்பூர் அருகே சாலையோர பள்ளத்தில் கார் … Read More

கேரளா : தேவாலய கல்லறையில் கொரோனாவால் இறந்த இந்து நபருக்கு இறுதி சடங்கு

கேரளா : தேவாலய கல்லறையில் கொரோனாவால் இறந்த இந்து நபருக்கு இறுதி சடங்கு; இதனை தன்னுடைய பொறுப்பாக உணர்ந்ததாக பாதிரியார் மேத்யூ கூறினார். கொரோனா பெருந்தொற்று காலத்தில் இது ஒரு அசாதாரணமான நாளாகும். Kerala cemetery holds cremation of Hindu … Read More

பெந்தேகோஸ்தே திருநாளில் அதிர்ச்சி செய்தி!

பெந்தேகோஸ்தே திருநாளில் அதிர்ச்சி செய்தி! குஜராத் மாநிலத்தில் கட்டாய மதமாற்ற தடைச் சட்டம் (திருத்த மசோதா) நிறைவேறியுள்ளது.பெண்ணை திருமணம் செய்து கட்டாயப்படுத்தி மதமாற்றுவது, மோசடி செய்வது, பண உதவி அளிப்பது ஆகியவை சட்டவிரோதமான செயலாக கருதி இத்தடைச் சட்டம் பாயும். சிறுமிகள், … Read More

விசுவாசிகள் covid 19 தடுப்பூசி போடலாமா? தடுப்பு மருந்து எடுப்பதில்

விசுவாசிகள் covid 19 தடுப்பூசி போடலாமா? தடுப்பு மருந்து எடுப்பதில் தவறில்லை. ஏனெனில் காலம் காலமாக தடுப்பு மருந்துகள் ஒவ்வொரு பாரம்பரியத்தின் அடிப்படையில் இந்த உலகத்தில் ஏற்படுத்தப்பட்டு இருக்கிறது. நமது தமிழ் கலாச்சாரத்திலும் மூலிகை மருந்துகளால் ஆனா கசாயம் தடுப்பு மருந்தாக … Read More

கொள்ளை நோய் மாற

வியாதியை உன்னிலிருந்து விலக்குவேன். – Exo 23.25 Pray for, 1.பாதிக்கப்பட்ட மக்கள் சுகமடைய 2.ஆங்காங்கே எற்படுகிற மரணங்கள் மாற 3.வைரஸ் கிருமிகள் முற்றிலும் அளிக்கப்பட 4.பொது சேவையில் ஈடுபடும் மருத்துவர்கள், செவிலியர்கள், காவலர்கள் , பணியாளர்கள் 5.மருத்துவம் சம்பந்தமான சகல … Read More

50 ஆண்டு கால சரித்திர புகழ் பேராயர் காலமானார்

50- ஆண்டு காலம் சரித்திரம் படைத்த மிஷனெரியாக, சபை போதகராக, ஊழியர்களின் தலைவராக, பத்திரிகை ஆசிரியராக, தமிழ்நாடு அரசு சிறுபான்மை ஆணையத்தின் தலைவராக, அண்ணல் அம்பேத்கர் விருது பெற்றவராக பெந்தெகொஸ்தே பேரியக்கத்தின் மாபெரும் தலைவராக, எல்லாருடைய மனதிலும் வாழ்ந்தவர் பேராயர் டாக்டர் … Read More

COVID ALERT சபைப் போதகர்களுக்கு

COVID ALERT சபைப் போதகர்களுக்கு ?உங்கள் திருச்சபையின் குடும்பங்கள் மூன்று வேளை சாப்பிடுகிறார்கள் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். பட்டியல் தயாரித்துக் கொள்ளுங்கள்,இல்லையேல் விரைந்து உதவிடுங்கள் ?வழக்கமாக வேறு நோய்களுக்கு மருந்து சாப்பிடுகிறவர்களுக்கு, மருந்து வாங்க காசு இல்லையேல் கொடுத்து உதவுங்கள். ?போதகர்கள் … Read More

ஐதராபாத் கல்வாரி கிறிஸ்தவ தேவாலயம் கொரோனா சிகிச்சை மையமாக மாற்றம்

ஐதராபாத்தில் உள்ள கல்வாரி கிறிஸ்தவ தேவாலயம் கொரோனா சிகிச்சை மையமாக மாற்றப்பட்டு உள்ளது. அங்கு ஏராளமான படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன. ஐதராபாத், இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று பரவல் வேகம் எடுத்துள்ள நிலையில், ஆக்சிஜன் தேவை பெருகி வருகிறது. இதனால் … Read More

ஊழியர்களின் கவனத்திற்கு !

ஊழியர்களின் கவனத்திற்கு! இந்த கொடிய ஆபத்தில் இருந்து ஊழியர்களை கர்த்தர் தப்புவிப்பாராக! நிச்சயமாக சில இழப்புகளை நாம் சந்தித்தாலும் கிறிஸ்துவில் மரிக்கும் பரிசுத்தவான்கள் ஜீவனும் ஆதாயமும் தான். எனவே அது ஒரு இழப்பு அல்ல! எனினும் நாம் ஜாக்கிரதையோடு, விழிப்புடன், எச்சரிக்கையாக … Read More

கல்லறைக்கு இடம் இல்லாமல் தவிக்கும் புதிய மற்றும் சுயாதீன திருச்சபைகளை மனதில் கொண்டு சில ஆலோசனைகள்

கல்லறைக்கு இடம் இல்லாமல்தவிக்கும் புதிய மற்றும் சுயாதீன திருச்சபைகளை மனதில் கொண்டு சில ஆலோசனைகள் முக்கியமான ஒரு விஷயத்தை எழுதுகிறேன் தயவுசெய்து படியுங்கள். அதாவது RC, CSI,CMS, லுத்தரன், மெத்தடிஸ்ட், இரட்சண்ய சேனை இப்படி மெயின் லைன் திருச்சபைகளுக்கு சொந்தமாக ஏக்கர் … Read More

கிறிஸ்தவர்களாகிய நம்மில் பலருக்கும் தெரியாத அரசு சார்ந்த உயர் பதவிகள்

கிறிஸ்தவர்களாகிய நம்மில் பலருக்கும் தெரிந்த உயர் பதவிகள் IAS, IPSபதவி என்று தான் நினைத்து கொண்டு இருக்கிறோம் ஆனால், அதே அளவு தகுதி உள்ள மத்திய /மாநில அரசு பணிகளும், தேர்வுகளும் எத்தனை உள்ளது என்பதையும் தெரிந்து கொள்வோம்:- IAS – … Read More

ஆவிக்குரிய சபை அமைப்புகளில் களையெடுக்க வேண்டியவைகள்

கர்த்தரின் அபிசேசகம், கர்த்தரின் தரிசனம், கர்த்தரின் ஆத்தும பாரம், கர்த்தரின் இருதய ஏக்கத்தின் அடிப்படையில், அற்பமாக ஆரம்பிக்கப்பட்டு, நெருக்கடி, பலரது தியாகங்கள் மற்றும் போரட்டங்களில் வளர்ந்த இந்த ஆவிக்குரிய இயக்கங்களில் இருக்கும் களைகள் பெரும் சேதத்தை கொண்டு வரும் என்பதில் சந்தேகம் … Read More

கிறிஸ்தவ மூதாட்டிக்கு கிறிஸ்தவ முறைப்படி இறுதி சடங்கு நடத்திய இஸ்லாமியர்கள்: கோழிக்கோட்டில் நெகிழ்ச்சி சம்பவம்

கேரளாவில் இறந்த கிறிஸ்தவ மூதாட்டியின் உடலை அரபி பாடசாலையில் வைக்க அனுமதித்ததோடு, முஸ்லீம் பெண்கள் இறுதி சடங்கு செய்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நன்றி: தினகரன் பிப் 01, 2021 திருவனந்தபுரம்: கேரள மாநிலம் கோழிக்கோட்டை சேர்ந்தவர் பிரிட்ஜட் ரிச்சர்ட் … Read More

இந்திய ராணுவத்தில் மதபோதகர் பணி; வேலைவாய்ப்பு செய்திகள்

இந்திய ராணுவத்தில் மதபோதகர் பணிக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. விருப்பமுள்ளவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளலாம். திருச்சி; ஜன 16, 2021 இந்திய ராணுவத்தில் பல்வேறு பயிற்சி சேர்க்கைகளின் அடிப்படையில் தகுதியான இளைஞர்கள் படைப்பிரிவுகளில் சேர்க்கப்பட்டு வருகிறார்கள். தற்போது ஜூனியர் கமிஷன்டு ஆபீசர் (மதபோதகர்) … Read More

ஜெபக்கூடுகையில் நுழைந்து தாக்குதல்; கிறிஸ்தவ கர்ப்பிணி பெண்ணின் கரு கலைந்து குழந்தை பலி

மத்திய பிரதேசம் மாநிலத்தில் வீட்டிற்குள் வழிபாடு நடத்திக்கொண்டிருந்த கிறிஸ்தவ பழங்குடியினர் மீது மதவெறி வன்முறையாளர்கள் சுமார் 30 பேர் திடீர் தாக்குதல் நடத்தியதில் கூட்டத்திலிருந்த 8 மாத கர்ப்பிணி பெண்ணுக்கு கரு கலைந்து சம்பவ இடத்திலேயே இரத்தம் தரையில் வழிந்து குழந்தை … Read More

ஏசு கிறிஸ்துவை சிலுவையில் அறைய… பயன்படுத்தப்பட்ட ஆணி?” – ரகசிய அறைக்குள்… ‘ஆதாரங்களுடன்’ கண்டெடுப்பு!!!

செக் குடியரசு நாட்டில் அமைந்துள்ள மிலேவ்ஸ்கோ மடாலயத்தில் பணிபுரிந்து கொண்டிருந்த தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் அதிசய பொருள் ஒன்றை கண்டுபிடித்துள்ளனர். அந்த மடாலயத்தின் குழி ஒன்றில் கிடைத்த பெட்டிக்குள் ஆறு அங்குல நீளமுள்ள ஆணி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த ஆணி இயேசு கிறிஸ்துவை … Read More

கிறிஸ்துமஸ் தேசிய விடுமுறையை பா.ஜ.க. அரசு ரத்து செய்தது ஏன்? மோடி அரசு மீது மம்தா பானர்ஜி சாடல்

இயேசு கிறிஸ்துவின் பிறந்த நாளை ஏன் தேசிய விடுமுறை நாளாக அறிவிக்கவில்லை என்றும், தேசிய விடுமுறை நாளாக இருந்ததை ஏன் மத்திய பா.ஜ.க. அரசு ரத்து செய்தது என மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி கேள்வி எழுப்பியுள்ளார். இயேசு கிறிஸ்துவின் … Read More

குடியுரிமை மசோதாவை நிறைவேற்றினால் மோடி, அமித்ஷாவுக்கு தடை

குடியுரிமைத் திருத்த மசோதாவை மக்களவையில் நேற்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தாக்கல் செய்தார். 7 மணிநேரத்துக்கும் மேலாக நடந்த விவாதத்துக்குப்பின் மசோதா நள்ளிரவில் நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதாவுக்கு ஆதரவாக 311 உறுப்பினர்களும், எதிராக 80 உறுப்பினர்களும் வாக்களித்தனர்.இந்த மசோதா நாளை மாநிலங்களவையில் … Read More

கொரோனா காரணமாக ஸ்டார்கள்- கிறிஸ்துமஸ் மரங்கள் விற்பனை 60 சதவீதம் சரிவு

கொரோனா காரணமாக ஸ்டார்கள், கிறிஸ்துமஸ் மரங்கள் விற்பனை 60 சதவீதம் வரையில் சரிந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர். கோவை: ஏசு கிறிஸ்து பூமியில் அவதரித்த தினத்தை கிறிஸ்துமஸ் பண்டிகையாக கிறிஸ்தவர்கள் கொண்டாடி வருகின்றனர். கிறிஸ்துமஸ் பண்டிகையை வரவேற்கும் விதமாக வீடுகளில் கிறிஸ்துமஸ் மரங்களை … Read More

அமித் ஷா மீது தடை: அமெரிக்க சர்வதேச மதச் சுதந்திரத்துக்கான ஆணையம்

10, டிசம்பர் 2020 குடியுரிமை திருத்த மசோதாவை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றினால், உள்துறை அமைச்சர் அமித் ஷா மீது தடை கொண்டுவரப் பரிந்துரை செய்வோம் என்று எச்சரித்த அமெரிக்கச் சர்வதேச மதச் சுதந்திரத்துக்கான ஆணையத்துக்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது. குடியுரிமைத் திருத்த மசோதாவை மக்களவையில் நேற்று … Read More

ஸ்டிரா’ பயன்படுத்த பாதிரியார் கோர்ட்டை அணுகினார்: சிறை நிர்வாகிகள் இரக்கத்தை இழந்துவிட்டார்களா?

ஸ்டிரா’ பயன்படுத்த பாதிரியார் கோர்ட்டை அணுகினார்: சிறைத்துறை நிர்வாகிகள் இரக்கத்தை இழந்துவிட்டார்களா? ப.சிதம்பரம் கேள்வி சென்னை, 08/11/2020 ஜார்கண்ட் மாநிலத்தில் பழங்குடியின மக்களின் உரிமை களுக்காக போராடிய பாதிரியார் ஸ்டேன் சுவாமி தேசிய புலனாய்வு முகமையால் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் தற்போது … Read More

இலவச சட்ட உதவி தேவைப்படுபவர்களுக்கு

இந்தியாவில் எந்த மாநிலத்தையாவது, மாவட்டத்தையாவது சார்ந்த சிறுபான்மை கிறிஸ்தவர்கள் மதவாத அமைப்புகளால், அரசியல்வாதிகளால், சமூக விரோதிகளால், கிறிஸ்தவ மார்கத்தை பின்பற்றுகிற காரணத்தினால் தாக்கப்படுதல், ஆராதனை செய்ய தடுத்தல், சுவிஷேப்பணிக்கு இடையூறு செய்வது, காவல்துறை மற்றும் நீதிமன்றங்களில் வழக்கு தொடருவதன் மூலம் அச்சுறுத்துவது … Read More

நெல்லித்தோப்பு கல்லறை தோட்டத்தில் முதல்-அமைச்சரை கிறிஸ்தவர்கள் முற்றுகை

புதுச்சேரி நெல்லித்தோப்பு கல்லறை தோட்டத்தில் கிறிஸ்தவர்கள் முதல்-அமைச்சர் நாராயணசாமியை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. புதுச்சேரி நெல்லித்தோப்பு விண்ணேற்பு அன்னை ஆலயத்திற்கு சொந்தமான கல்லறை தோட்டம் காரா மணிக்குப்பம் ஜீவானந்தம் பள்ளி அருகில் உள்ளது. இந்த கல்லறை தோட்டம் 2 … Read More

கொரோனா தொற்றால் பாதிக்கப்படும் ஊழியர்கள் செய்ய வேண்டிய பத்து கட்டளைகள்.

போதகர்களின் அன்பான கவனத்திற்கு… இன்றைய காலகட்டத்தில் அநேக நல்ல நல்ல ஊழியர்களை கொரோனா தொற்று காரணமாக இழந்து விட்டோம். மனைவி பிள்ளைகள் விசுவாசிகள் என்ன செய்ய என்ன திகைத்து நிற்கும் காட்சிகள் இதயத்தை வேதனைப்படுத்துகிறது. பாடுபட்டு வளர்த்த ஊழியங்கள் எல்லாம் பட்டமரமாக … Read More

இந்தியா வேண்டும்.!இந்தியா வேண்டும்.!!

இந்தியா வேண்டும் இந்தியா வேண்டும்.! நாங்கள் தொலைத்த எங்கள் இந்தியா வேண்டும்..! அன்பு உள்ள இந்தியா வேண்டும்.ஐக்கியம் உள்ள இந்தியா வேண்டும் .சாதி இல்லாத இந்தியா வேண்டும்.மதம் இல்லாத இந்தியா வேண்டும்.சமத்துவம் உள்ள இந்தியா வேண்டும்.சண்டை இல்லாத இந்தியா வேண்டும்.சகிப்புத்தன்மை உள்ள … Read More

நாடு முழுவதும் 20,674 கிருஸ்தவ என்.ஜி.ஓ.,க்களின் உரிமம் ரத்து – மத்திய அரசு அதிரடி

நாடு முழுவதும் வெளிநாடுகளில் இருந்து நிதி பெரும் 4 கிருஸ்தவ மதமாற்ற என்.ஜி.ஓ.,க்களை மத்திய அரசு தடை செய்துள்ளது, அதில் எக்ரியோசொக்யூலிஸ் நார்த் வெஸ்டர்ன் காஸ்னர் இவாஞ் செலிக்கல், லூதரன் சர்ச், சர்ச் கூட்டமைப்பு மற்றும் நியூ லைப் பெலோஷிப் அசோசியேஷன் … Read More

இயேசுவால் தான் உயர்ந்திருக்கிறேன் – தமிழகத்தின் முதல் உச்சநீதிமன்ற பெண் நீதிபதி பானுமதி

உச்சநீதிமன்ற நீதிபதியின் பணிக்கால நிறைவு தமிழகத்தின் முதல் உச்சநீதிமன்ற பெண் நீதிபதி பானுமதி அவர்கள் தனது பணிநிறைவில் “நான் இந்துவாக இருந்தாலும், இயேசுவின் நற்செய்தியை நம்புகிறேன். இயேசுவின் கிருபையால், நான் கல்வி கற்றேன், வாழ்க்கையில் உயர்ந்த நிலையை அடைந்தேன்.” என்று கூறிப்பிட்டு … Read More

தேவாலயங்களை திறக்கும் போது கடைபிடிக்க வேண்டியவை:

ஜூலை 6 முதல் கிராமபுறங்களில் உள் சிறிய அளவில் உள்ள வழிபாட்டு தலங்களை ஞாயிறு தவிர்த்து பிற நாட்களில் திறக்க தமிழக அரசு அனுமதியளித்துள்ள நிலையில் பல்வேறு இடங்களில் ஆண்டு வருமானம் ரூபாய் 10 ஆயிரத்திற்கும் குறைவான சிறு தேவாலயங்கள் திறக்கப்பட்டுள்ளது. … Read More

கிறிஸ்தவ உலகிற்கு பாடம் புகட்டும் சகோதரி

காண்போர் கண்களை குளமாக்கிய வீடியோ பதிவு இது. இது ஒரு பகிர்வு செய்தி என்றாலும் நம் மனதில் யோசிக்க வைக்கும் சிந்தனைகளையும் ஏற்படுத்துகிறது. மனமிருந்தால் மார்க்கமுண்டு என்பார்கள். ஆம்! பணமல்ல மனமிருந்தால் போதும் வாய்ப்புகளும் சூழ்நிலைகளும் சாதகமாக இல்லை என்றாலும் ஆண்டவரை … Read More

டெல்லியில் அனல் பறந்த சிறப்புரை | தலைவர்களுக்கு நற்செய்தி

இந்திய தலைநகர் டெல்லியில் 17 நாடுகளிலிருந்து உலகளாவிய விருந்தினர்கள் கலந்துகொண்டனர். இந்து முன்னணியின் துணை தலைவர் திரு. இந்திரேஷ் குமார் ஜீ சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். சிறப்பு விழாவில் கலந்துகொண்ட திரு. ஷேக்கர் கல்யாண்பூர் அவர்களின் சிறப்புரை டெல்லியில் அனல் பறந்த … Read More