தமிழகத்தில் வாழும் கிறிஸ்தவர்களேஎச்சரிக்கை

தமிழகத்தில் வாழும் கிறிஸ்தவர்களே, எச்சரிக்கை சென்னை – கீழ்பாக்கம் – பிஷப் மாணிக்கம் ஹாலில் ‘காஸ்பல் சொசைடி நடந்தும் – வேதாகம புகைப்பட கண்காட்சி என்று சொல்லி உங்களை வஞ்சிக்க வரும் பைபிள் ஸ்டூடன்ஸ் என்ற கள்ள உபதேசத்தாரை குறித்து எச்சரிக்கையாயிருங்கள்….மந்தையைத் … Read More

பிஞ்சு நெஞ்சில் நஞ்சை விதைத்து நேரடியாக கிறிஸ்தவம் இஸ்லாமுக்கு எதிராக தீர்மானம்

பிஞ்சு நெஞ்சில் நஞ்சை விதைத்து நேரடியாக கிறிஸ்தவம் இஸ்லாமுக்கு எதிராக தீர்மானம் TamilNadu, 23 January 2023, இந்தியா முழுவதும் மதமாற்ற தடை சட்டத்தை கொண்டுவர வேண்டும் என்று முண்ணப்புடன் செயல்பட்டுக் கொண்டிருக்கும் காலத்தில் அதைவிட கொடூரமான ஒரு செயல் தமிழகத்தில் … Read More

பழங்குடி கிறிஸ்தவர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட வன்முறையை கண்டித்து திருச்சியில் கண்டன ஆர்ப்பாட்டம்

கிறிஸ்தவர்கள் ஆர்ப்பாட்டம் தினத்தந்தி ஜனவரி 13, திருச்சி, சத்தீஸ்கார் மாநிலம் நாராயண்பூரில் பழங்குடி கிறிஸ்தவர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட வன்முறையை கண்டித்து திருச்சி மறைமாவட்ட கிறிஸ்தவர்கள் சார்பில் மத்திய பஸ் நிலையம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் திருச்சி கத்தோலிக்க மறை … Read More

கடலூரில் கிறிஸ்தவ போதகரை சரமாரியாக தாக்கிய கவுன்சிலரின் கணவர்

கடலூர் முதுநகரில் கிறிஸ்தவ போதகரை தாக்கிய கவுன்சிலரின் கணவர் கைது செய்யப்பட்டாா். ( கடலூர் முதுநகர், ஜனவரி 11 ) கடலூர் முதுநகர் வெலிங்டன் தெருவில் சி.எஸ்.ஐ. கிறிஸ்து நாதர் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் பிலிப் ரிச்சர்ட்(வயது 43) என்பவர் … Read More

ஜெப வீட்டிற்க்கு அனுமதி கேட்டு போராடிய போதகர் அமல்ராஜ் மற்றும் குழந்தைகள் பெரியவர்கள் பெண்கள் உட்பட அனைவரும் கைது செய்யப்பட்டு அடைக்கப்பட்டனர்

திருப்பூர் 27 டிசம்பர் 2022 திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தனது சபைக்கு சொந்தமான பட்டா நிலத்திலே ஜெப வீடு கட்டுவதற்கு அனுமதி கேட்டு போராடிய போதகர் அமல்ராஜ் நேற்று இரவு கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு போராட்டத்தில் … Read More

தமிழக முதல்வர் கிறிஸ்துமஸ் கேக் வெட்டி அனைத்து மத தலைவர்களுக்கும் இனிப்பு வழங்கி கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டார்.

சென்னை 20-12-2022 சென்னை நுங்கம்பாக்கத்தில் கிறிஸ்தவ இயக்கம் சார்பாக நடைபெற்ற கிறிஸ்துமஸ் பெரிய விழாவில் தமிழக முதல்வர் பங்கேற்று பொது மக்களுக்கு கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை தெரிவித்தார். இயேசு கிறிஸ்துவின் போதனைகளை ஒவ்வொரு தனி மனிதன் சமூகம் தேசம் மற்றும் அரசுகள் பின்பற்ற … Read More

பாசிச சக்திகள் நம்மை வீழ்த்த முடியாது நாம் அனைவரும் பெரும்பான்மையினர் தான் ஸ்ரீ மகாலிங்க தேசிக பரமாச்சாரியார் மேடை பேச்சு

பயத்தினால் சிறுபான்மை என்று கூறுகிறீர்கள் நம்மில் யாரும் சிறுபான்மையினர் இல்லை நாம் அனைவரும் பெரும்பான்மையினர் தான். நாம் அனைவரும் தமிழர்கள் தமிழ் மொழியே பேசுகிறோம் ஆகவே நாம் அனைவரும் ஒன்றுதான் நாம் ஏன் பெரும்பான்மையினர் என்று சொல்ல பயப்பட வேண்டும். எந்தவிதமான … Read More

தூத்துக்குடி மாவட்டம் மெஞ்ஞானபுரம் CSI திருச்சபைக்கு சொந்தமான இடத்தில் பிஜேபி அலுவலகம் கட்ட முயற்சிப்பதால் பயங்கர பரபரப்பு

தூத்துக்குடி மாவட்டம் மெஞ்ஞானபுரம் CSI திருச்சபைக்கு சொந்தமான இடத்தில் திருச்சபை குடியிருப்பு பகுதியில் பிஜேபி அலுவலகம் கட்ட முயற்சிப்பதால் ஊருக்குள் பயங்கர பரபரப்பு ஏற்பட்டது திருச்சபையால் கூடி அதை தடுத்து நிறுத்தும் வண்ணமாக ஆலயமணி தொடர்ந்து அடிக்கப்பட்டது. பின்னர் சம்பவ இடத்திற்கு … Read More

திருவட்டார் அருகே கடத்தப்பட்ட கிறிஸ்தவ போதகர் கேரளாவில் மீட்பு

திருவட்டார் அருகே கடத்தப்பட்ட கிறிஸ்தவ மத போதகரை கேரளாவில் போலீசார் மீட்டனர். இது தொடர்பாக ஆசாமியை பிடித்து போலீசார் விசாணை நடத்தி வருகிறார்கள்.

கால்டுவெல் பணியை சீண்டிப் பார்த்து கடுப்பாகி வெளியேறிய எச். ராஜா

தமிழ் மொழிக்கு இலக்கணம் வகுத்து தந்த மதிப்பிற்குரிய கால்டுவெல் அவர்களை ஒருமையில் பேசியதோடு அவர் எழுதிய புத்தகமும் புனைசுருட்டு என்றும் அடாவடித்தனமாக பேசியிருக்கிறார் எச் ராஜா அவர்கள் மொழியியல் பற்றி எதுவும் அறியாத இவருக்கு கால்களைப் பற்றி என்ன தெரியும் செய்தியாளர் … Read More

பாஸ்டர் லூக்காஸ் சேகர் அவர்கள் நெஞ்சுவலியினால் பாதிக்கப்பட்டு சென்னையில் முகப்பேர் MMM மருத்துவமனையில் ICI WARDல்அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்கள்

பாஸ்டர் லூக்காஸ் சேகர் அவர்கள் (என் பலனாகிய கர்த்தாவே …., என்னதான் ஆனால் என்ன….. போன்ற பிரபல கிறிஸ்தவ பாடல்களை எழுதிய பாஸ்டர் லூகாஸ் சேகர் அவர்கள் நெஞ்சுவலியினால்சென்னையில் பாதிக்கப்பட்டு 27/08/22 இரவு ஏழு மணிக்கு முகப்பேர் MMM மருத்துவமனையில் ICI … Read More

சர்ச்சைக்குரிய விளம்பர பலகையை அகற்ற மாநில சிறுபான்மை ஆணையத்தில் புகார்!

August 04, 2022 சர்ச்சைக்குரிய விளம்பர பலகையை அகற்ற மாநில சிறுபான்மை ஆணையத்தில் புகார்! நெல்லை மாவட்டம் அணைந்த நாடார் பட்டி கிராமத்தில் வைக்கப்பட்டுள்ள சர்ச்சைக்குரிய விளம்பர பலகையை அகற்ற மாநில சிறுபான்மை ஆணையத்தில் உலக தமிழ் கிறித்தவ சம்மேளனம் தலைமை … Read More

குடியிருப்பு வீட்டை மத வழிபாட்டு தலமாக மாற்ற அனுமதிக்க முடியாது: உயர்நீதிமன்றம் உத்தரவு

குடியிருப்பு வீட்டை மத வழிபாட்டு தலமாக மாற்ற அனுமதிக்க முடியாது: உயர்நீதிமன்றம் உத்தரவு குடியிருப்பு வீட்டை மத வழிபாட்டு தலமாகவோ பிரச்சாரம் செய்யும் இடமாகவோ மாற்ற அனுமதிக்க முடியாது என உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. சனி 13, … Read More

வேலூர் அருகே ஊழியம் செய்தவர்களை சிறைபிடித்து அவர்கள் தலையில் விபூதி குங்குமம் பூசி அராஜகம் நடந்துள்ளது

வேலூர் அருகே ஊழியம் செய்து கொண்டிருந்த 15 பேரை சிறைபிடித்த கிராம மக்கள் ஊழியர்களின் தலையில் விபூதி குங்குமம் பூசி அராஜகம் நடந்துள்ளது வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டான் அருகே உள்ள கூத்தப்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் யேசுதாஸ் இவர் தனக்கு அறிமுகமான 15 … Read More

கிறிஸ்தவர்கள் இல்லையென்றால் கல்வி என்பது இல்லை கல்வித்துறை அமைச்சர் திரு அன்பில் மகேஷ் பொய்யாமொழி

திருச்சியில் நடைபெற்ற தூய பவுல் இறையியல் கல்லூரியின் நூற்றாண்டு விழாவில் பங்கேற்ற கல்வித்துறை அமைச்சர் திரு அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் கிறிஸ்தவர்கள் இல்லை என்றால் தமிழகத்தில் கல்வி இல்லாமல் போயிருக்கும் என்று துறை சார்ந்த தலைவராக தனது கருத்தினை முன்வைத்து … Read More

ஜெபக்கூட்டம் நடத்த விடாமல் தடுத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்காத போலீஸ் இன்ஸ்பெக்டர் , தாசில்தாருக்கு அபராதம் மனித உரிமை ஆணையம் உத்தரவு

சென்னை, ஜூலை.21 ஜெபக்கூட்டம் நடத்த விடாமல் தடுத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்காத இன்ஸ்பெக்டர் , தாசில்தாருக்கு அபராதம் விதித்து மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. ஜெபக்கூட்டம் கோவை ஜோதிபுரத்தைச் சேர்ந்தவர் விட்டல்தாஸ், இவர் சென்னையில் உள்ள மாநில மனித உரிமை ஆணையத்தில் … Read More

தமிழில் முதன்முதலில் ஸீகன்பால்க் பாதிரியாரால் அச்சிடப்பட்ட வேதாகமப் புத்தகம் தஞ்சாவூரில் திருடப்பட்டு லண்டனில் கண்டுபிடிப்பு

தஞ்சாவூரில் திருடப்பட்ட முதல் தமிழ் பைபிள் லண்டனில் கண்டுபிடிப்பு59 நிமிடங்களுக்கு முன்னர் சரஸ்வதி மகால் ஸீகன்பால்குவால் அச்சிடப்பட்டு தஞ்சாவூர் ராஜாவுக்கு அளிக்கப்பட்டு காணாமல்போன பைபிள் ஒன்று லண்டனில் உள்ள சேகரிப்பில் கண்டறியப்பட்டுள்ளதாக தமிழ்நாடு சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.தஞ்சாவூரில் உள்ள … Read More

நெல்லையில் உபதேசியார்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியம் குறித்த கருத்தரங்கு

நெல்லையில் உபதேசியார்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியம் குறித்த கருத்தரங்கு நடைபெற்றது. உபதேசியார்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியம் குறித்த கருத்தரங்கு திருநெல்வேலி திருமண்டலம் சி.எஸ்.ஐ பேராயர் அலுவலகத்தில் வைத்து நடைபெற்றது. வழக்கறிஞர் பிரபாகரன் வரவேற்புரை ஆற்றினார். சிறப்பு விருந்தினராக மாநில … Read More

பிரபல கிறிஸ்தவ இசை வித்தகர் திடீர் மரணம்; தமிழ் கிறிஸ்தவ உலகம் அஞ்சலி

பிரபல கிறிஸ்தவ இசை வித்தகர் திடீர் மரணம்; தமிழ் கிறிஸ்தவ உலகம் அஞ்சலி சென்னை; 01, ஏப்ரல் 2022 தமிழ் கிறிஸ்தவ உலகில் மிகவும் புகழ்பெற்ற இசைக்கலைஞர் திரு. சுரேஷ் ஜோஸ்வா அவர்களின் மரணச்செய்தி கிறிஸ்தவ உலகினை நெகிழச்செய்துள்துள்ளது. ஏப்ரல் 1 … Read More

கல்லறை தோட்டத்தில் புதைக்க இடம் தர மறுத்த திருச்சபைக்கு பிஷப் கண்டனம்

திருச்சி: 28.3.2022 சென்னையில் விபத்தில் இறந்த குழந்தையை கல்லறை தோட்டத்தில் புதைக்க இடம் தர மறுத்த திருச்சபைக்கு பிஷப் ஜான் ராஜ் குமார் கண்டனம் தெரிவித்துள்ளார். திருச்சி ஐசிஎப் பேராயம் தலைவர் பிஷப். ஜான் ராஜ்குமார் கூறியிருப்பதாவது:சென்னையில் இன்று பள்ளி வாகனம் … Read More

பொது இடத்தைக் கடவுளே ஆக்கிரமித்தாலும் அதை அகற்ற நீதிமன்றம் உத்தரவிடும்! – சென்னை உயர் நீதிமன்றம்

“பொது இடத்தை ஆக்கிரமித்து புதிய கோயில்களைக் கட்டும்படி எந்தக் கடவுளும் கேட்பதில்லை” என உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தெரிவித்திருக்கிறார். பொது இடத்தை ஆக்கிரமித்து புதிய கோவில்களை கட்டும்படி எந்த கடவுளும் கேட்பதில்லை என குறிப்பிட்டுள்ள சென்னை உயர் நீதிமன்றம், … Read More

விழுப்புரம் :  கிறிஸ்தவர்கள் கட்டிய மும்மதம் போற்றும் கோயில்

விழுப்புரம் செஞ்சி செல்லும் சாலையின் வழியில் உள்ளது முட்டத்தூர் என்ற கிராமம். இங்கு, சமத்துவத்தைப் போற்றும் வகையில் ஒரு தேவாலயம் கட்டப்பட்டுள்ளது.  JANUARY 23, 2022, 11:22 IST விழுப்புரம் : கிறிஸ்தவர்கள் கட்டிய மும்மதம் போற்றும் கோயில்! விழுப்புரம் செஞ்சி செல்லும் … Read More

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து ஆதரவு தெரிவித்த கிறிஸ்தவ பிஷப்கள்…

சென்னை: 18.02.2022 சென்னை: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி,. முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து தென்னிந்திய திருச்சபைகளைச் சேர்ந்த பேராயர்கள் (பிஷப்) ஆதரவு தெரிவித்தனர். இந்த சந்திப்பு திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது. தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு 19ந்தேதி நடைபெற உள்ளது. … Read More

நீங்க கிறிஸ்ட்டின் என்பதால மோடிய வெறுக்கிறீங்க – ரசிகரின் கேள்விக்கு ஜேம்ஸ் வசந்தன் நச் கேள்வி.

ஜூன் 1, 202102003 ஜேம்ஸ் வசந்தனுக்கு அறிமுகம் தேவையில்லை இவர் முதலில் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சியில் தொகுப்பாளராக பணியாற்றி வந்தார். அதற்குப் பிறகு தான் திரைப் படங்களுக்கு இசை அமைக்க தான் ஜேம்ஸ் வசந்தன் அவர்கள் சென்னையில் உள்ள கொட்டிவாக்கத்தில் வசித்து வருகிறார். இவர் … Read More

மதமாற்றம் என்ற சொல் கிறிஸ்தவக் கோட்பாட்டின் அடிப்படைக்கே முரணானது – ஜேம்ஸ் வசந்தன்

‘மதமாற்றம்’ என்ற சொல் கிறிஸ்தவக் கோட்பாட்டின் அடிப்படைக்கே முரணானது ஜேம்ஸ் வசந்தன் சொன்ன விளக்கம். பிப்ரவரி 16, 2022042 ஜேம்ஸ் வசந்தனுக்கு அறிமுகம் தேவையில்லை இவர் முதலில் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சியில் தொகுப்பாளராக பணியாற்றி வந்தார். அதற்குப் பிறகு தான் திரைப் … Read More

கிறிஸ்தவ தேவாலயத்தில் திருட்டு : போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை

தட்டார்மடம் கிறிஸ்தவ ஆலயத்தில் மர்மநபர் புகுந்து மாதா கழுத்தில் கிடந்த நகையை திருடிச் சென்றார். சாத்தான்குளம்: பிப்ரவரி 12, 2022 சாத்தான்குளம் அருகே தட்டார்மடத்தில் புனித அன்னாள் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் மாதா சொரூபம் உள்ளது. தினசரி இங்கு திரளான பக்தர்கள் … Read More

கிறிஸ்தவ மத அடையாளம் கொண்ட பரிசு பொருட்களை கொடுத்து வாக்கு சேகரிக்கும் பாஜக வேட்பாளர்..

TN Local Body Election 2022: கிறிஸ்தவ சிறுபான்மையினரின் ஓட்டு பாரதிய ஜனதா கட்சிக்கு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் மத அடையாளத்துடன் கூடிய பரிசுப் பொருள் விநியோகம் என தகவல். Feb 17, 2022, கோவை கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி நகராட்சி 8 … Read More

கிறிஸ்தவ போதகர்களுக்கு 24 மணி நேரமும் சட்ட உதவி

கிறிஸ்தவ போதகர்களுக்கு 24 மணி நேரமும் சட்ட உதவி மதசார்பற்ற இந்தியாவில் அனைத்து மதத்தினரும் சமூக ஒற்றுமையுடன் அமைதியுடன் வாழ்ந்து வரும் சூழ்நிலையில் சில சமூக விரோதிகள் சமூகத்தில் குழப்பத்தை உண்டாக்கி பிளவுபடுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். சுவிசேஷ ஊழியம் செய்ய, எவ்விடத்திலும் … Read More

தீ விபத்தில் சிக்கிய பிரபல சீரியல் நடிகர் ஶ்ரீ பகிரங்கமாக இயேசுவை அறிவித்தார்

ஜெபவீட்டில் பயங்கர தீ விபத்து ; குடும்பத்துடன் சிக்கி கொண்ட பிரபல சீரியல் நடிகர் பகிரங்கமாக இயேசுவை அறிவித்தார். 06, ஜனவரி 2022சென்னை சென்னை : பாண்டி பஜாரில் உள்ள வணிக வளாகத்தில் திடீரென ஏற்பட்ட மின்கசிவினால் தீ விபத்து ஏற்பட்டது, … Read More

மதுரையில் மதவெறியாட்டம் ஆடியவர்களை அதிரடியாக அடக்கிய காவல்துறை

மதுரை மாவட்டம் தெற்குவாசல் மேஸ்திரி வீதியில் கடந்த 16 ஆண்டுகள் இயங்கி வந்த ஏஜி சபையில் ஞாயிறு ஆராதனையின் போது அத்துமீறி நுழைந்து ரகளையில் ஈடுப்பட்ட மதவெறியர்களில் சம்பந்தப்பட்ட பத்து பேர் மீது போலிசார் வழக்கு பதிவு செய்து முக்கியமான ஐந்து … Read More

பிஜேபி மாநில தலைவர் அண்ணாமலை கைதா..? சட்டம் தன் கடமையை செய்யுமா..??

5-1-2022 தமிழகத்தில் மதக்கலவரத்தை தூண்டும் விதமாக செயல்படும் பிஜேபி மாநில தலைவர் அண்ணாமலையை உடனடியாக கைது செய்யக்கோரி சிறுபான்மை மக்கள் நல கட்சியின் சார்பாக காவல்துறை ஆணையாளர் இடத்தில் புகார் மனு வழங்கப்பட்டுள்ளது. 25. 1. 2022 இன்று சென்னை மாநகர … Read More

தஞ்சை மாணவி மரணத்திற்கு மதமாற்றம் காரணமல்ல – ஒப்புக்கொண்ட தஞ்சை பாஜக தலைவர்

அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 17 வயதான மாணவி தஞ்சை மாவட்டம் மைக்கேல்பட்டியில் உள்ள தனியார் கிறிஸ்தவ பள்ளியின் மகளிர் விடுதியில் தங்கி 12-ம் வகுப்பு படித்து வந்துள்ளார். இவரின் தாயார் 8 ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்து விட்டார். ஜனவரி 9-ம் தேதி … Read More

வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த கிறிஸ்தவ பள்ளி நிர்வாகம்

மாணவி லாவண்யாவின் தற்கொலை விவகாரத்தை தங்கள் அரசியலுக்காக ஒரு சில பிரிவினர் கையில் எடுப்பது வருத்தம் அளிக்கிறது என்று பள்ளி நிர்வாகம் விளக்கம். தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள மைக்கேல்பட்டி தூய இருதய மேல்நிலைப்பள்ளி விடுதியில் தங்கி 12-ஆம் வகுப்பு … Read More

வீட்டிலிருந்தபடியே இறையியல் கற்று பட்டம் பெற அரிய வாய்ப்பு

தேவனுடய ஊழிய அழைப்பை பெற்றிருந்தும் வேதாகம கல்லூரியில் தங்கி பயில வாய்ப்பு கிடைக்காதவர்கள் தங்கள் வீடுகளிலிருந்தே இறையியல் படிப்பினை பயில வல்லமை தியாலஜிக்கல் செமினரி வழிவகை செய்துள்ளது. சர்வதேச அளவில் அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ள இந்த வேதாகம கல்லூரியில் மிக … Read More

கிறிஸ்தவர்களை குறிவைக்கும் ஆன்லைன் மோசடி: எசசரிக்கை பதிவு

கிறிஸ்தவர்களை குறிவைக்கும் ஆன்லைன் மோசடி: எசசரிக்கை பதிவு கிறிஸ்துவில் பிரியமானவர்களே. கிறிஸ்தவ வாட்சாப் குழுக்கள் வழியாக மிக பெரிய மோசடி நடந்து வருகிறது. மிக கவனமுடன் இருந்த செய்தியை வாசியுங்கள். அயல் நாட்டு தொலைபேசி எண்களிலிருந்து தொலைபேசி அழைப்பு வந்தாலோ, குறுங்செய்தி … Read More

ஊரடங்கு நாட்களில் கிறிஸ்தவ போதகர் மற்றும் விசுவாசிகளின் கனிவான கவனத்திற்கு

ஊரடங்கு நாட்களில் கிறிஸ்தவ போதகர் மற்றும் விசுவாசிகளின் கனிவான கவனத்திற்கு, ஜனவரி 14 முதல் 18 ம் தேதி வரை நமது திருச்சபைகளில் பொதுமக்களின் வருகையை அனுமதிக்க வேண்டாம். திட்டமிட்ட கூடுகைகளை ஆன்லைன் மூலம் நடத்த திட்டமிடுங்கள். நோய் தொற்று உள்ள … Read More

வழிபாட்டு தலங்களை திறக்க அனுமதி இல்லை: புதிய கட்டுப்பாடுகள் என்னென்ன? முழு விபரம்

சென்னை; 10, ஜனவரி 2022 சென்னை: தமிழகத்தில் ஜன 14 ஆம் தேதி முதல் 18 ஆம் தேதி வரை அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும் பொது மக்களுக்கு அனுமதி இல்லை என தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்பு … Read More

Lockdown: தமிழகத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் – முழு விவரம்..!

சென்னை; 05, ஜனவரி 2022 தமிழகத்தில் இரவு நேரத்தில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கூடுதலாக சில கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு அமல் வெள்ளி, சனி, ஞாயிறு வழிபாட்டுதலங்களுக்கு செல்ல தடை அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் பயணங்களுக்கு அனுமதி … Read More

எல்ஷடாய் பேராயத்தின் சார்பாக கிறிஸ்துமஸ் விழா

எல்ஷடாய் பேராயத்தின் சார்பாக கிறிஸ்துமஸ் விழா திருச்சி27, டிசம்பர் 2021 எல்ஷடாய் பேராயத்தின் சார்பாக கிறிஸ்துமஸ் விழா டிசம்பர் 19 அன்று (19.12.21) திருச்சியில் மிக சிறப்பாக நடைபெற்றது. ஐக்கிய கிறிஸ்தவ பேரவை சார்பில் கத்தோலிக்க சபைகள், தென்னிந்திய திருச்சபைகள், லுத்ரன் … Read More

மாணவர்களுக்கு கிறிஸ்துமஸ், அரையாண்டு விடுமுறை: ஆசிரியர் அமைப்பு வேண்டுகோள்

சென்னை: பள்ளி மாணவர்களுக்கு கிறிஸ்துமஸ், அரையாண்டு விடுமுறை விட வேண்டும் என்று தமிழக முதல்வருக்கு, ஆசிரியர் அமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு ஆசிரியர் சங்கத்தின் மாநிலத் தலைவர் பி.கே.இளமாறன் நேற்றுவெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: கரோனா காலத்தில் மாணவர்கள் பள்ளிக்கு … Read More

அன்பையும், கருணையையும் மற்றவர்கள் மீது பொழிவோம் – ராமதாஸ், அன்புமணியின் கிறிஸ்துமஸ் வாழ்த்து!

சென்னை: இந்த உலகில் இருப்பவர்கள் அனைவரும் இல்லாதவர்களுக்கு உதவிகளை வழங்குவோம். பணமும், பொருளும் இல்லாதவர்கள் அன்பையும், கருணையையும் மற்றவர்கள் மீது பொழிவோம் என்று பாமக நிறுவனர் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் ஆகியோர் வெளியிட்டுள்ள கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். உலகம் முழுவதும் நாளை … Read More

அடடே.. இந்த கிறிஸ்துமஸ் குடிலை பாருங்களேன்.. செம விழிப்புணர்வு.. அசத்திய அரசு பள்ளி ஆசிரியர்!

By Rayar A Updated: Friday, December 24, 2021, 20:25 [IST] புதுச்சேரி: கொரோனா தடுப்பூசி அனைவரும் போட்டுக்கொள்ள வேண்டும் என்பது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் 150 சிரஞ்சி ஊசிகளை கொண்டு கிறிஸ்துமஸ் குடில் அமைத்துள்ள அரசு பள்ளி … Read More

கேரளாவில் 3,680 நத்தை தோடுகளில் உருவான கிறிஸ்துமஸ் ஸ்டார்

பதிவு: டிசம்பர் 24, 2021 10:44 IST கிறிஸ்துமஸ் ஸ்டாருக்கு தேவையான நத்தைகளின் தோடுகள் மற்றும் அனைத்து வகையான உதவிகளும், மத சார்பின்றி அனைவராலும் பங்களிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. திருவனந்தபுரம்: உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் விழா கிறிஸ்தவர்கள் மட்டுமின்றி மத வேறுபாடு இல்லாமல் அனைவராலும் … Read More

தமிழகத்தில் பாபிலோன் தொங்கும் தோட்டம்! இது கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்!!

கிறிஸ்துமஸ் விழாவையொட்டி பாலப்பள்ளம் பகுதியில் ரூ.20 லட்சம் செலவில் பாபிலோன் தொங்கும் தோட்டத்தின் வடிவில் பிரம்மாண்ட கிறிஸ்துமஸ் குடில் Written by – ZEE Bureau | Last Updated : Dec 24, 2021, 08:45 AM IST குமரி மாவட்டத்தில் கிறிஸ்துமஸ் விழா … Read More

கேக் ஊட்டிய திருமா; களைகட்டிய கிறிஸ்துமஸ்!

Josephraj V | Samayam TamilUpdated: 24 Dec 2021, 8:23 pm கிறிஸ்துமஸ் விழாவில் தொல்.திருமாவளவன் கலந்துகொண்டு மக்களுக்கு கேக் ஊட்டிவிட்டார். இந்த நிகழ்வு கிறிஸ்தவர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இயேசு பிறந்த டிசம்பர் 25ம் தேதியை கிறிஸ்துமஸ் பண்டிகையாக உலகம் முழுவதும் … Read More

நல்லிணக்கத்தை போதிக்கும் நன்னாள் – தமிழக ஆளுநர், முதல்வர் கிறிஸ்துமஸ் வாழ்த்து

சென்னை: கிறிஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மற்றும் தமிழக முதல்வர் ஸ்டாலின் தங்களது வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர். தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தி: “மகிழ்ச்சி நிறைந்த சிறப்பான கிறிஸ்துமஸ் திருநாளை முன்னிட்டு, தமிழ்நாட்டைச் சேர்ந்த என்னுடைய அனைத்து சகோதர – சகோதரிகளுக்கும், குறிப்பாக கிறிஸ்தவ … Read More

கிறிஸ்துமஸ் பண்டிகை – தலைவர்கள் வாழ்த்து

கிறிஸ்துமஸ் பண்டிகை நாளை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். பதிவு: டிசம்பர் 24, 2021 14:34 IST ஏசு கிறிஸ்து பிறந்த டிசம்பர் 25-ந் தேதியை கிறிஸ்துமஸ் பண்டிகையாக உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள் கொண்டாடி வருகிறார்கள். கடந்த ஆண்டு கொரோனா … Read More

கிறிஸ்துமஸ் தாத்தா வேடம் அணிந்து விழிப்புணர்வு

கிறிஸ்துமஸ் தாத்தா வேடம் அணிந்து விழிப்புணர்வு பதிவு: டிசம்பர் 24,  2021 22:22 PMகோவை கோவை சீரநாயக்கன் பாளையத்தை சேர்ந்த தேவராஜ், தனது பேரன் முகுந்தனுடன் கிறிஸ்துமஸ் தாத்தா வேடம் அணிந்து கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தார். அவர்கள், சுற்றுச்சூழ லை பாதுகாக்கும் … Read More

வாழப்பாடி தேவாலயத்தில் புதுமையான கிறிஸ்துமஸ் குடில் அமைப்பு

வாழப்பாடி: சேலம் மாவட்டம் வாழப்பாடியில், பத்தாம் பத்திநாதர் தேவாலயத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி அமைக்கப்பட்டுள்ள சிறப்புக் குடிலில், தேசிய அளவில் மனிதநேயத்தோடு சேவையாற்றி வரும் நல்ல மனிதர்களைப் பாராட்டும் வகையில், புதிய தொழில்நுட்பத்தில் பல வண்ண ஒளிப்படக் காட்சிகள் சித்தரிக்கப்பட்டுள்ளன. மத வேறுபாடின்றி … Read More

தூத்துக்குடி மாவட்டத்தில் கிறிஸ்தவ தேவாலயங்களை சீரமைக்க நிதியுதவி வழங்கப்படுவதாக கலெக்டர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்

தூத்துக்குடி மாவட்டத்தில் கிறிஸ்தவ தேவாலயங்களை சீரமைக்க நிதியுதவி வழங்கப்படுவதாக கலெக்டர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்தூத்துக்குடி மாவட்டத்தில் கிறிஸ்தவ தேவாலயங்களை சீரமைக்க நிதியுதவி வழங்கப்படுகிறது.இது குறித்து மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது தேவாலயம் சீரமைப்பு தமிழகத்தில் சொந்தக் கட்டிடங்களில் இயங்கும் … Read More

முஸ்லிம், கிறிஸ்தவ சங்கங்கள் ரூ. 40 லட்சம் நிதியுதவி

புதுக்கோட்டை: முஸ்லிம், கிறிஸ்தவ உதவும் சங்கங்கள் மூலம் ரூ. 40 லட்சம் மதிப்பிலான நிதியுதவிகளை ஆட்சியா் கவிதா ராமு திங்கள்கிழமை வழங்கினாா். புதுக்கோட்டை ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைகேட்பு நாள் கூட்டத்தின்போது, 2 மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.16 ஆயிரம் மதிப்பில் … Read More

கிறிஸ்தவ மத போதகரை அறையில் வைத்து பூட்டிய ஸ்ரீராம் சேனா: கட்டாய மதமாற்றம் செய்ய முயன்றதாக வழக்குப்பதிவு

கிறிஸ்தவ மத போதகரை அறையில் வைத்து பூட்டிய ஸ்ரீராம் சேனா: கட்டாய மதமாற்றம் செய்ய முயன்றதாக வழக்கு பதிவு கர்நாடக மாநிலம் பெலகாவி மாவட்டத்தில் உள்ள மராத்தாகாலனியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை கிறிஸ்தவ மத போதகர் லேமா செரியன் தலைமையில் ஜெப‌க் கூட்டம் … Read More

கிறிஸ்தவ தேவ ஆலயத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு சிக்கிய போதகர் உள்பட 8 பேர் மீட்பு

கிறிஸ்தவ ஆலயத்தில் சிக்கிய பாதிரியார் உள்பட 8 பேர் மீட்புதிருக்கோவிலூர் அருகே மனம்பூண்டி துரிஞ்சல் ஆற்றங்கரையோரம் கிறிஸ்தவ ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் நேற்று முன்தினம் இரவு பாதிரியார் ஜோயல் (வயது 42), ஜோதி(40), கிருபா(30), ஞானஒளி(60) ஆகியோர் இருந்தனர். அப்போது … Read More

கிறிஸ்தவ மதம் மாறிய ஆதிதிராவிட மாணவர்களுக்கு ரூ.1 ஒரு லட்சம் கல்வி ஊக்கத்தொகை..! தமிழக அரசு

கிருத்துவ மதம் மாறிய ஆதிதிராவிட முனைவர்‌ பட்டம் படிக்கும் மாணவர்கள் 1,600 பேருக்கு தலா ஒரு லட்ச ரூபாய் கல்வி ஊக்கத்தொகை வழங்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. ஆதிதிராவிடர்‌ மற்றும்‌ பழங்குடியினர்‌ நலத்துறை அமைச்சர்‌ அவர்களின்‌ 2021-22ஆம்‌ ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில்‌ அறிவிக்கப்பட்ட … Read More

தடுப்பூசி செலுத்தியவர்களை மட்டுமே பொது இடங்களில் அனுமதிக்க அரசாணை வெளியீடு

கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு மட்டுமே பொது இடங்களில் அனுமதி என தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. கொரோனா பாதிப்புக்கு உள்ளானவர்களால் பிறருக்கு நோய்த்தொற்று பரவுவதை தடுக்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. அதன்படி கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு மட்டுமே … Read More

கிறிஸ்தவ பள்ளியில் சி.எஸ்.ஐ  போதகர்கள் முன்னிலையில் இந்து பூசாரியின் ஸ்லோகங்கள் – கிறிஸ்தவர்கள் கண்டனம்

கிறிஸ்தவ பள்ளியில் சி. எஸ். ஐ  போதகர்கள் முன்னிலையில் பீடாதிபதியின் ஸ்லோகங்கள் – கிறிஸ்தவர்கள் கடும் கண்டனம் 25, அக்டோபர் 2021வேலூர் வேலூரில் அமைந்துள்ள பழமைவாய்ந்த சி.எஸ்.ஐ கிறிஸ்தவ ஸ்தாபனம் நடத்தும் வூரீஸ் மேல்நிலை பள்ளியின் 150 வது ஆண்டு விழா … Read More

நெல்லை முன்னணி கிறிஸ்தவ இசை கலைஞர் திரு. ஞானதாஸ் அவர்கள் கர்த்தருக்குள் நித்திரையடைந்தார்கள்

நெல்லை முன்னணி கிறிஸ்தவ இசை கலைஞர் திரு. ஞானதாஸ் அவர்கள் 29, அக்டோபர் 2021 அன்று மாலை கர்த்தருக்குள் நித்திரையடைந்தார்கள். திசையன்விளை அருகேயுள்ள இட்டமொழி கிராமம் சுவிசேஷபுரத்தில் பிறந்தவர் திரு. ஜே. ஞானதாஸ். இவர் இளம் வயது முதலே இசையின் மேல் … Read More

தூத்துக்குடி- நாசரேத் திருமண்டல தேர்தல் வெற்றி பெற்றவர்கள் பொறுப்பேற்பு

தூத்துக்குடி- நாசரேத் திருமண்டல தோ்தலில் வெற்றி பெற்றவர்கள் வியாழக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டனர். தூத்துக்குடி-நாசரேத் திருமண்டிலத்துக்கான தோ்தலில் டிஎஸ்எப் அணி சாா்பில் திருமண்டில உப தலைவா் பொறுப்புக்கு போட்டியிட்ட குருவானவா் தமிழ்செல்வன், குருத்துவ செயலா் பொறுப்புக்கு போட்டியிட்ட குருவானவா் இம்மானுவேல் வான்ஸ்டக், லே … Read More

தூத்துக்குடி – நாசரேத் திருமண்டல இறுதிகட்ட தேர்தலில் உச்ச கட்ட குளறுபடி

Thanks: instanews22 Oct 2021 2:07 AM GMT தூத்துக்குடி – நாசரேத் திருமண்டல இறுதிகட்ட தேர்தல் முறைகேடு நடந்த வீடியோ ஆதாரத்தை வெளியிட்டு தேர்தல் ரத்து என போராயர் அறிவித்துள்ளார். தூத்துக்குடி – நாசரேத் திருமண்டல இறுதிகட்ட தேர்தல் விதிகளின்படி … Read More

தூத்துக்குடி- நாசரேத் திருமண்டல தோ்தலை பேராயர் ரத்து செய்தது செல்லாது: திருச்சபை

தூத்துக்குடி – நாசரேத் திருமண்டல நிர்வாகிகள் தேர்தல் பேராயர் ரத்து செய்தது செல்லாது என்று தென்னிந்திய திருச்சபையின் (சிஎஸ்ஐ) பொதுச்செயலா் தெரிவித்துள்ளதாக புதிதாக தோ்வு செய்யப்பட்ட நிா்வாகிகள் தெரிவித்தனா். இதுகுறித்து தூத்துக்குடி – நாசரேத் திருமண்டில உப தலைவா் தமிழ்ச்செல்வன், குருத்துவச் … Read More

எந்த தாய் மதத்திற்கு திரும்ப சொல்கிறார் இந்த சீமான்?

எந்த தாய் மதத்திற்கு திரும்ப சொல்கிறார் இந்த சீ”’””””””””””மான்? மதம் என்றால் வெறி என்று ஒரு பொருள். வெறி பிடித்து பித்து பிடித்த இவர் எந்த மதத்தை சொல்கிறார். பெயரின் படியேயும் நாம் அறிந்தபடியேயும் தமிழ் மண்ணின் மதங்களை தான் தாய் … Read More

டி.சி.என் மீடியாவின் பல்வேறு சமூகப்பணிகளை அங்கீகரித்து சேவரத்னா விருது

16, அக்டோபர் 2021சென்னை பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு விருதுகள் வழங்கும் விழா: டி. சி. என் மீடியாவின் பல்வேறு ஊடக & சமூக பணிகளை பணிகளை பாராட்டி திரு. பெ . பெவிஸ்டன் அவர்களுக்கு சேவரத்னா விருது வழங்கப்பட்டுள்ளது. சென்னை பார்க் … Read More

ஞாயிறு ஆராதனை நடத்த தமிழக அரசு அதிரடி அனுமதி; கிறிஸ்தவர்கள் மகிழ்ச்சி

இன்று முதல் (14.10.2021) தமிழகத்தில் வெள்ளி, சனி, ஞாயிறு உட்பட அனைத்து நாட்களும், அனைத்து மத வழிபாட்டு தலங்களும் முழுவதுமாக திறந்திருக்க தமிழக அரசு அதிரடியான, அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. நீண்ட நாட்களாக கிறிஸ்தவர்கள் உட்பட பல்வேறு மதத்தை சேர்ந்தவர்களும் மத … Read More

திருச்சியை சேர்ந்த போதகர் ஒருவரின் தலையை தாக்கியதால் கிறிஸ்தவர்களிடையே பரபரப்பு

திருச்சியை சேர்ந்த போதகர் ஒருவரின் தலையை தாக்கியதால் கிறிஸ்தவர்களிடையே பரபரப்பு திருச்சி 04, அக்டோபர் 2021 திருச்சி மாவட்டம் வரகனேரி  பகுதியில் அமைந்துள்ள ஏ.ஜி திருச்சபையின் போதகராக பணியாற்றி வருபவர் பாஸ்டர். அடைக்கலராஜ். இவர் கடந்த 3.10.2021 அன்று ஞாயிற்றுக்கிழமை மாலை … Read More

கிறிஸ்தவ நலவாரியம் அமைப்பது குறித்து தமிழ் நாடு அரசு சிறுபான்மையினர் நல ஆணைய தலைவருடன் கிறிஸ்தவ தலைவர்கள் கலந்தாலோசனை

தமிழக அரசின் கிறிஸ்தவ நல வாரியம் விரைவில் ஆரம்பிப்பது தொடர்பாக ஆணைய அலுவுலகத்தில் கிறிஸ்தவ தலைவர்களுடன் கலந்தாலோசனை கூடுகை: தமிழக முதல்வரின் உத்தரவுபடி சிறுபான்மை நலத்துறை அமைச்சர் செஞ்சி கே.எஸ். மஸ்தான் அவர்கள் பேரவையில் 17 புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். அதில் … Read More

கிறிஸ்தவ திருமண சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்படும்: அமைச்சா் பி. மூா்த்தி

கிறிஸ்தவ திருமண சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என்று வணிகவரித் துறை அமைச்சா் பி. மூா்த்தி அறிவித்தாா். சட்டப்பேரவையில் திங்கள்கிழமை வணிகவரி மற்றும் பத்திரப் பதிவு துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்குப் பதில் அளித்து அமைச்சா் பி.மூா்த்தி வெளியிட்ட … Read More

சிறுபான்மையினர் நலத் துறையில் 17 புதிய அறிவிப்புகள் வெளியீடு

சிறுபான்மையினர் நலத் துறையில் 17 புதிய அறிவிப்புகள் வெளியீடு செய்திகளை அதிகாரப்பூர்வமாக வாசிக்கவும் முழுமையான விளக்கங்களை அறிந்து கொள்ளவும்

கிறிஸ்தவ தேவாலயங்களில் பணிபுரியும் உபதேசியார், பணியாளர்களுக்கு நல வாரியம் – சிறுபான்மை நலத்துறை

சிறுபான்மையினர் நலத் துறையில் 17 புதிய அறிவிப்புகள் வெளியீடு சிறுபான்மை நலத் துறை அமைச்சர் செஞ்சி கே.எஸ். மஸ்தான் பேரவையில் 17 புதிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். சென்னை: சிறுபான்மையினர் நலத் துறை அமைச்சர் செஞ்சி கே.எஸ். மஸ்தான் பேரவையில் வெளியிட்டுள்ள 17 புதிய … Read More

திண்டுக்கல் மாவட்டத்தில் – சிலுவை உடைப்பு

updated Jul 15, 2021 திண்டுக்கல் மாவட்டம் A.வெள்ளோடு பகுதியில் உள்ள கிறிஸ்துவ மக்களின் கல்லறையில் உள்ள 25-க்கும் மேற்பட்ட சிலுவைகள் உடைக்கப்பட்டுள்ளது . இதுகுறித்து அம்பாத்துரை காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர் இச்செயலை சிறுபான்மை மக்கள் நலக் கட்சி வன்மையாக … Read More

கிறிஸ்தவ மதம் குறித்து அவதூறு பரப்பும் ருத்ர தாண்டவம் திரைப்படம் மற்றும் டிரைலர், தடை செய்ய மற்றும் இயக்குநர் மோகன் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க புகார் மனு.

உலக தமிழ் கிறிஸ்தவ சம்மேளனம் சார்பில் தலைமை செய்தி தொடர்பாளர் ஜெபசிங் ருத்ரதாண்டவம் திரைப்படத்தை தடை செய்ய தேசிய இணையதள குற்ற ஆவண காப்பகத்தில் புகார் மனு கிறிஸ்தவ மதம் குறித்து அவதூறு பரப்பும் ருத்ர தாண்டவம் திரைப்படம் மற்றும் டிரைலர் … Read More

போப்பாண்டவரை சந்தித்த அறிஞர் அண்ணா

அறிஞர் அண்ணா போப்பாண்டவரைச் சந்திக்க ஒதுக்கப்பட்ட நேரம் வெறும் 5 நிமிடம் மட்டுமே.. ஆனாலும் .. “அஹிம்சா மூர்த்தி காந்தி பிறந்த இந்திய தேசத்தின் கடைக்கோடி மாநிலமாம் தமிழ் நாட்டின் முதல்வர் நான்” என்று பேச ஆரம்பித்து தமிழர்களின் சிறப்பை எடுத்துச் … Read More

இயேசு விடுவிக்கிறார் ஊழியங்களை சேர்ந்த தலைமை மருத்துவருக்கு தமிழக ஆளுனர் விருது வழங்கி பாராட்டு

நெல்லை. 30, 7.2020. நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் அறங்காவலர் டாக்டர். அன்புராஜன் அவர்களுக்கு இந்த ஆண்டுக்கான சிறந்த மருத்துவர் விருதினை தமிழக ஆளுனர் வழங்கினார். தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் அரசு மற்றும் தனியார் மருத்துவ துறையில் சிறப்பாக செயல்படும் மருத்துவர்களுக்கு ஒவ்வொரு … Read More

மதமாற்றுவதாக கூறி தாக்கிய மர்ம நபர்களை கைது செய்ய உலக தமிழ் கிறிஸ்தவ சம்மேளனம் காவல்துறையில் புகார் மனு!

கரூர் மாவட்டம் செம்மடை பகுதியை சேர்ந்த சபை விசுவாசி சந்தோஷ் குமாரை மதமாற்றுவதாக கூறி தாக்கிய மர்ம நபர்களை கைது செய்ய உலக தமிழ் கிறிஸ்தவ சம்மேளனம் காவல்துறையில் புகார் மனு கரூர் மாவட்டம் கடப்பாரை ஊராட்சியை சேர்ந்த சந்தோஷ்குமார் என்பவர் … Read More

வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்று கிழமை அனைத்து மத வழிப்பாடு தலங்களுக்கும் பொதுமக்கள் செல்ல தடை; என்ன செய்வது?

ஊரடங்கு 2 வாரம் நீட்டிப்பு : வழிபாட்டு தலங்களுக்கு தடை சென்னை : தமிழகத்தில் ஆக.23 வரை கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கை நீட்டித்து இன்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. செப்.1 முதல் பள்ளிகள் திறக்க உத்தேசம் தமிழகத்தில் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்துதல், … Read More

சத்தியம் தொலைக்காட்சி அலுவலகத்தில் மர்ம நபர் பயங்கர தாக்குதல்… சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சி!

சென்னை: சத்தியம் டிவி அலுவலகத்திற்குள் பட்டா கத்தியுடன் புகுந்த மர்ம நபர் ஒருவர், அங்கிருந்த கணினி, கண்ணாடி உள்ளிட்ட பொருட்களை அடித்து நொறுங்கும் சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வெளியாகியுள்ளது. சென்னை ராயபுரத்தில் அமைந்துள்ள சத்தியம் டிவி அலுவலகத்திற்கு இன்று மாலை சுமார் … Read More

M. K. Stalin அவர்களுக்கு…

M. K. Stalin அவர்களுக்கு… மத சுதந்திரமும், பேச்சு சுதந்திரமும் உறுதியளிக்கப்பட்டுள்ள தேசத்தில் கிறிஸ்தவ பாதிரியாரின் கருத்துப்பதிவு தவறு என்பதால் நடவடிக்கை எடுக்கப்படுமானால், சதா எதிர்வினை ஆற்றுவதையும் மதநல்லிணக்கத்தைக் கெடுத்து மக்கள் ஒருமைப்பாட்டை குலைப்பதையுமே முழுநேரத் தொழிலாகக் கொண்டுள்ள ஆர்.எஸ்.எஸ், இந்து … Read More

பேராயர் எஸ்றா சற்குணத்திற்கு பிறந்தநாள் வாழ்த்தை நேரில் தெரிவித்த முதல்வர் ஸ்டாலின்

பேராயர் எஸ்றா சற்குணம் இல்லத்திற்கு நேரடியாக வந்து, தமிழக முதல்வர் ஸ்டாலின் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார். கீழ்ப்பாக்கம் இறையியல் கல்லூரி வளாகத்தில் உள்ள இந்திய சமூக நீதி இயக்கத்தின் தலைவர் பேராயர் எஸ்றா சற்குணத்தின், 83வது பிறந்தநாளையொட்டி, முதல்வர் மு.க.ஸ்டாலின், … Read More

ஸ்டேன் சுவாமி அஸ்திக்கு முதலமைச்சர் ஸ்டாலின் மரியாதை! – வீடியோ

சென்னை லயோலா கல்லூரியில் வைக்கப்பட்டுள்ள அருட்தந்தை StanSwamy -யின் அஸ்திக்கு மலர்வளையம் வைத்து இறுதி மரியாதை செலுத்திய தமிழக முதல்வர் பழங்குடியின மக்களின் உரிமைப் போராளியும், மனித உரிமைச் செயற்பாட்டாளருமான ஸ்டேன் சுவாமி சிகிச்சைக்காக மும்பை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் கடந்த … Read More

போலி மத போதகர்கள் மீது கடும் நடவடிக்கை தேவை: ஜான் ராஜ்குமார் கோரிக்கை

திருச்சி: மதபோதகர் என்ற பெயரில் சமூக விரோத செயலில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர் ஜான் ராஜ்குமார் கோரிக்கை கொடுத்துள்ளார் இது குறித்து கிறிஸ்தவ சுயாதீன திருச்சபை ஐக்கிய பேரவை சார்பில் தமிழக அரசுக்கு … Read More

ஆலயத்தில் பிரார்த்தனை நடத்த வந்த ஆயரை தடுத்து நிறுத்திய சபை மக்கள் போலீசார் பேச்சுவார்த்தை

தர்மபுரி சி.எஸ்.ஐ. ஆலயத்தில் பிரார்த்தனை நடத்த வந்த ஆயரை சபை மக்கள் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து போலீசார் பேச்சு வார்த்தை நடத்தி அனைவரையும் ஆலயத்தில் இருந்து வெளியேற்றினர். பதிவு: ஜூலை 11,  2021 தர்மபுரி: புதிய ஆயர் நியமனம் … Read More

தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களிலும் மதவழிபாட்டு தலங்கள் திறக்க அனுமதி – முழு விளக்கம்

செய்தி வெளியீடு: தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களிலும் மதவழிபாட்டு தலங்கள் திறக்க அனுமதி – மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் அறிவிப்பு. 2 ஜூலை 2021 கொரோனா பெருந்தொற்று ஒன்றிய அரசால் பேரிடராக அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, தமிழ்நாட்டில், 25-3-2020 … Read More

தமிழ்நாடு சிறுபான்மையினர் ஆணையத்தின் புதிய தலைவர் பீட்டர் அல்போன்ஸ்கு கிறிஸ்தவ தலைவர்கள் வாழ்த்து

தமிழ்நாடு சிறுபான்மையினர் ஆணையம் திருத்தியமைப்பு மாண்புமிகு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவிப்பு தமிழ்நாட்டில் வாழும் மதம் மற்றும் மொழிவாரியான சிறுபான்மையினரின் நலன்களைப் பேணிக் காத்திடவும் அவர்களின் உரிமைகளைப் பாதுகாக்கவும், கடந்த 1989ஆம் ஆண்டு, டிசம்பர் திங்கள் 13ஆம் நாள் அன்று அப்போதைய … Read More

தமிழக கத்தோலிக்க திருச்சபையில் தொடரும் தீண்டாமை – சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

தமிழக கத்தோலிக்க திருச்சபை ஆயர்கள் நியமனத்தில் சாதி பாகுபாடு.சாதிக்கொரு ஆலயம், சாதிக்கொரு கல்லறை, சாதிக்கொரு சவ வண்டி, வழிபாடு மற்றும் ஆலய நிர்வாத்தில் தலித்துகள் பங்கேற்க தடை என தமிழக கத்தோலிக்க திருச்சபையில் தொடரும் தீண்டாமை தமிழக தலித் கிறித்தவ இயக்கங்களின் … Read More

நீண்ட இடைவெளிக்குபின் முதன் முறையாக திரையில் தோன்றி பேசிய பாஸ்டர் தாமஸ்ராஜ் அவர்களின் உயிருள்ள சாட்சி

நீண்ட இடைவெளிக்குபின் முதன் முறையாக திரையில் தோன்றி பேசிய பாஸ்டர் தாமஸ்ராஜ் அவர்களின் உயிருள்ள சாட்சி ஆவடி 28, ஜூன் சென்னை ஆவடியில் அமைந்துள்ள அப்போஸ்தல கிறிஸ்தவ தேவசபையின் தலைமை போதகர் பாஸ்டர் தாமஸ்ராஜ் ஐயா அவர்கள் கடந்த ஆண்டு தனது … Read More

தட்டியும் திறக்காத பேராலய கதவு; புதிய பிஷப் காத்திருப்பு போராட்டம்!

தருமபுரியில் புதிய பிஷப்பை உள்ளே நுழைய விடாமல் பழைய பிஷப் சிஎஸ்ஐ பேராலயத்துக்கு பூட்டு போட்டார். இயேசுவின் வார்த்தைகள்படி தட்டிப்பார்த்தும் கதவு திறக்கப்படாததால் புதிய ஆயர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால் அசம்பாவிதம் நடக்காமல் இருக்க போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு … Read More

சென்னை பெந்தேகோஸ்தே போதகர்கள் முதல்வர் ஸ்டாலினை சந்தித்து நினைவு பரிசு மற்றும் நிதி உதவி

சென்னை பெந்தேகோஸ்தே போதகர்கள் முதல்வர் ஸ்டாலினை சந்தித்து நிதி உதவியும் நினைவு பரிசும் வழங்கினர். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்களை கடந்த வெள்ளிக்கிழமை (25.6.2021) அன்று தலைமைச் செயலகத்தில், சென்னை ஃபுல் காஸ்பெல் பெந்தகோஸ்த் மிஷன் இயக்கத்தின் … Read More

கிறித்தவ மக்கள் கூட்டமைப்பின் சார்பாக நன்றி

கிறித்தவ மக்கள் கூட்டமைப்பின் சார்பாக நன்றி சேலம் மாவட்டம், உடையாப்பட்டியில் இறைப்பணியாளர் போதகர்.ஜீவானந்தம் அவரது மனைவி ஜெனிஃபர் மற்றும் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். போதகர். ஜீவானந்தம் ஒமேகா ஜெபவீடு என்ற பெயரில் இறைபணியையும், சமுதாய பணியையும் பல வருடங்களாக செய்து வருகிறார். … Read More

படிப்படியாக மதுக்கடைகள் மூடப்படும் – முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்

தமிழகத்தில் மதுபான கடைகள் படிப்படியாக குறைக்கப்படும் என்று தமிழக முதல்வர் திரு மு.க. ஸ்டாலின் அவர்கள் டெல்லியில் நடைபெற்ற பத்திரிகையாளர்கள் சந்திப்பில் தெரியப்படுத்தியுள்ளார். டெல்லி, 17 ஜூன் 2021 கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தின் போது ஊரடங்கு காலத்தில் மதுபானக்கடைகள் எதற்கு? என்று … Read More

கொரோனா தொற்றினால் மரணம் அடைந்த கிறிஸ்தவ அருட்பணியாளர்கள் குடும்பங்களுக்கு நிவாரண உதவி வழங்க தமிழக முதல்வருக்கு கோரிக்கை

கொரோனா தொற்றினால் மரணம் அடைந்த கிறிஸ்தவ அருட்பணியாளர்கள் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் ரூபாய் நிவாரண உதவியாக வழங்க தமிழக முதல்வருக்கு கோரிக்கை திருச்சி, 16 ஜூன் 2021 திருச்சி கிறிஸ்தவ சுயாதீன திருச்சபைகள் ஐக்கிய பேரவை ஐ. சி. எப். … Read More

முனைவர் ஜான் ராஜ்குமாரின் சமூக சேவையை பாராட்டி சான்றிதழ்

முனைவர் ஜான் ராஜ்குமாரின் 31 ஆண்டு கால சமூக சேவையை பாராட்டி வசந்தம் அரிமா சங்கத்தினர் சான்றிதழ் திருச்சி, 16. 06. 2021 திருச்சி ஜே.கே.சி அறக்கட்டளை நிறுவனர் முனைவர் ஜான் ராஜ்குமார் அவர்களின் 31 ஆண்டு கால சமூக சேவையை … Read More

சேலத்தில் மதத்தின் பெயரால் அராஜகம் – தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்குமா?

சேலம் மாவத்தில் ஊழியம் செய்து வரும் போதகர் ஒருவரை சுவிசேஷ எதிர்ப்பு அமைப்பை சேர்ந்த சிலர் அத்துமீறி பேசியதோடு நிர்வாணப்படுத்தியும் அவரது மனைவி நிறை மாத கர்ப்பிணியாக உள்ள நிலையில் அடித்து மிரட்டியுள்ள சம்பவம் கடும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம், 15 … Read More

மதுபான கடைகளினால் இவ்வளவு ஆபத்தா? உஷாருடன் ஜெபிக்க அறைகூவல்

மதுபான கடைகளினால் இவ்வளவு ஆபத்தா? உஷாருடன் ஜெபிக்க அறைகூவல் புள்ளி விபரங்கள்:# மது அருந்துபவர்கள்: 16 கோடி# முரட்டு குடிகாரர்கள்: 2.08 கோடி# பெண் குடிபோதையாளர்கள்: 9.4 லட்சம் மதுபான அடிமைத்தனம் காரணமாக* ஒரு நாளுக்கு 15 இறப்புகள் நிகழ்கிறது* 1 … Read More

வாக்களித்த எங்களுக்கு ஏமாற்றம் தந்து விடாதீர்கள் !

இன்று முதல் தமிழகத்தில் (டாஸ்மாக்) மதுபானக்கடைகளை மாநில அரசு திறக்கப்போகிறது.ஜவுளி கடைகளுக்கும், பேன்சி கடைகளுக்கும், புத்தகக்கடைகளுக்கும், கோவில், தேவாலயம் மற்றும் மசூதிகளுக்கும் தடை மற்றும் திண்டுக்கல் பூட்டு..! மீறினால் சட்டம் பாயும், தண்டிக்கும்..! காரணம் கொரானா தீவிரமாக பரவி வருகிறது…! மரணம் … Read More

கேரளாவில் உள்ள காலடியில் உள்ள செயின்ட் ஜார்ஜ் தேவாலயம் புதிய தயாரிப்புகளை இலவசமாக வழங்கி வருகிறது

கேரளாவில் உள்ள காலடியில் உள்ள செயின்ட் ஜார்ஜ் தேவாலயம் புதிய தயாரிப்புகளை இலவசமாக வழங்கி வருகிறது. தேவாலய வளாகத்தில் வளர்க்கப்படும் காய்கறிகள் மற்றும் பழங்களைத் தவிர, பொதுமக்கள் நன்கொடையளிக்கும் பொருட்களும் நுழைவாயிலில் வைக்கப்பட்டுள்ளன தொற்றுநோய்களின் போது மற்றவர்களுக்கு உதவ மக்கள் அந்த … Read More

வேலூர் கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரி வேலைவாய்ப்பு 2021: Computer Operator

வேலூர் கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரி வேலைவாய்ப்பு 2021: மொத்தம் பல்வேறு காலியிடங்கள். வேலூர் கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரி அதிகாரப்பூர்வ வலைத்தளம் https://www.cmch-vellore.edu/. அதிகாரப்பூர்வ அறிவிப்பு அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டது. வேலூர் கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரி பதவிகள்: Computer Operator. முழு வேலைவாய்ப்பு விவரங்கள் … Read More

கிறிஸ்தவ மகளிர் உதவும் சங்கத்தில் – அலுவல் சாரா உறுப்பினர்களாக சேர விண்ணப்பிக்கலாம் : திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் சிவன் அருள் தகவல்

திருப்பத்தூர் மாவட்டத்தில் கிறிஸ்தவ மகளிர் உதவும் சங்கத்தின் நிர்வாக குழுவில் உறுப்பினராக சேர தகுதியுள்ளவர்கள் விண்ணப் பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் சிவன் அருள் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில், “திருப்பத்தூர் மாவட்டத்தில் சிறுபான்மையின கிறிஸ்தவ சமுதாயத்தைச் சேர்ந்த … Read More

இந்த இடத்தில் சபை நடத்தக்கூடாது

திருப்பூர் மாவட்டம் , அவினாசி அருகில் கருவலூரில் தனது வீட்டில் சபை நடத்திவந்த திரு. பிரான்சிஸ் என்பவரை அந்த இடத்தில் சபை நடத்தக்கூடாது என்றும், பொதுமக்களுக்கு இடையூறாக உள்ளது என்றும்,குறிப்பிட்ட மத அமைப்பைச் சேர்ந்தவர்கள் தடுத்தும்,இடையூறும் செய்து வந்தனர். இது குறித்து … Read More

பிளஸ் டூ தேர்வு கட்டாயம் நடத்தப்பட வேண்டும்; ஜோசப் கல்லூரி செயலாளர் வலியுறுத்தல்

பிளஸ் டூ தேர்வு கட்டாயம் நடத்தப்பட வேண்டும், இல்லையேல் மாணவர்கள் கல்வியின் மேல் நம்பிக்கை இழக்க நேரிடும் திருநாவலூர் ஜோசப் கலை அறிவியல் கல்லூரி, கமலா கல்வியியல் கல்லூரி செயலாளர் மற்றும் சென்னை மகதாலனே பெண்கள் மேல்நிலை பள்ளியின் தாளாளர் டாக்டர் … Read More

சந்தன மாலையிட்டு மக்கள் மரியாதை; இவங்களுக்கு செய்யுறதுல தப்பே இல்ல!

வேலூர் சாய்நாதபுரத்தில் மனவளர்ச்சி குன்றிய குழந்தைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளை அரவணைத்து ஆதரவு தரும் அன்பு இல்லத்தில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. அப்போது, சந்தன மாலை அணிவித்து செவிலியர்களுக்கு மரியாதை செய்யப்பட்டது. வேலூர் தென்னிந்திய திருச்சபை, வேலூர் பேராயம் அன்பு இல்லம், … Read More

முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு கிறிஸ்தவர்கள் சார்பில் சேகரிக்கப்பட்ட 1.50 கோடி நிதியை  தமிழக முதல்வரிடம் திரு. மோகன் சி லாசரஸ் வழங்கினார்

முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு கிறிஸ்தவர்கள் சார்பில் சேகரிக்கப்பட்ட 1.50 கோடி நிதியை  தமிழக முதல்வரிடம் திரு. மோகன் சி லாசரஸ் வழங்கினார். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்களை இன்று (2.6.2021) தலைமைச் செயலகத்தில், Jesus Redeems … Read More

AGVBS – PARAMANKURICHI FGAG CHURCH

AGVBS – PARAMANKURICHI FGAG CHURCH இன்று 24.05.21 முதல் 28.05.21 வரை பூரண கிருபை ஏ.ஜீ சபையின் சிறுவர்களுக்கான வேதாகம வகுப்பு AG CHURCH PARAMANKURICHI என்ற Youtube இனையதள பக்கத்தில் காலை 10 மணிக்கு நேரலை செய்யப்படும் காணத்தவறாதீர்கள் … Read More

கொள்ளை நோய் மாற

வியாதியை உன்னிலிருந்து விலக்குவேன். – Exo 23.25 Pray for, 1.பாதிக்கப்பட்ட மக்கள் சுகமடைய 2.ஆங்காங்கே எற்படுகிற மரணங்கள் மாற 3.வைரஸ் கிருமிகள் முற்றிலும் அளிக்கப்பட 4.பொது சேவையில் ஈடுபடும் மருத்துவர்கள், செவிலியர்கள், காவலர்கள் , பணியாளர்கள் 5.மருத்துவம் சம்பந்தமான சகல … Read More

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்

நன்றி! நன்றி!! நன்றி!!! தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள் ஜனநாயக கிறிஸ்தவ பேரவை சார்பில் குமரி மாவட்டம், தக்கலையில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு சம்பவத்தை கண்டித்து நடைபெற்ற மாபெரும் கண்டன பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு கண்டன உரையாற்றிய … Read More

Covid 19 பேரிடர் மீட்பு தன்னார்வலர்கள் அறக்கட்டளை மாநகராட்சி உதவியுடன் 16 வது நாளாக மதியம் உணவு வழங்கல்

கரோனா பேரிடர் மீட்பு தன்னார்வலர்கள் அறக்கட்டளை மாநகராட்சி உதவியுடன் 16 வது நாளாக மதியம் உணவு வழங்கல் பாளை ஹைகிரவுண்ட் அரசு மருத்துவமனை முன்பு இன்று (16.5.21) மதியம் 12 மணி அளவில் உணவு , பிஸ்கட், தண்ணீர் பாட்டில், 200 … Read More

முழு வேதாகமத்தையும் தன் கைப்பட எழுதி 78 வயது தாயார் லீலாவதி அவர்கள் மாபெரும் சாதனை புரிந்துள்ளார்.

முழு வேதாகமத்தையும் தன் கைப்பட எழுதி  78 வயது தாயார் லீலாவதி அவர்கள் மாபெரும் சாதனை புரிந்துள்ளார்.. சிவகங்கை, மே 15, 2021 60 வயது கடந்து விட்டாலே வேதம் வாசிக்க பல்வேறு சாக்கு போக்குகளை கூறி நலுவ பார்க்கும் உலகில் … Read More

வெற்றி பெற்ற கிறிஸ்தவ வேட்பாளர்கள் யார் யார் தெரியுமா?

வெற்றி பெற்ற கிறிஸ்தவ வேட்பாளர்கள் 2021 தமிழக சட்டபேரவை உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நமது கிறிஸ்தவ சகோதர சகோதரிகள் ஒவ்வொருவருக்கும் வாழ்த்துக்கள்! பாராட்டுக்கள்! திரு.பிரபாகர ராஜா திமுக விருகம்பாக்கம் திரு.ஜோசப் சாமுவேல் திமுக அம்பத்தூர் திரு.எபிநேசர் திமுக ஆர் கே நகர் திரு … Read More

தமிழ்நாடு மானாமதுரையில் அனுமதி இல்லாமல் கட்டப்பட்ட கிறிஸ்தவ தேவாலயத்தை மூட உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் முத்துமாரியம்மன் கோயில் அருகே மாவட்ட நிர்வாகத்தின் முறையான அனுமதி இல்லாமல் கட்டி முடிக்கப்பட்டு வழிபாட்டிற்கு திறக்கப்பட்ட கிறிஸ்தவ தேவாலயத்தை மூடுமாறு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை கடந்த புதன்கிழமை மாலை உத்தரவிட்டுள்ளது. மானாமதுரையில் சிவகங்கை ரோட்டில் தயாபுரம் பகுதியில் … Read More

கிறிஸ்தவ ஆலயங்களில் ஆன்லைன் மூலம் பிரார்த்தனை

தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் கிறிஸ்தவ ஆலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடைபெறுவது வழக்கம். ஆனால் தற்போது முழு ஊரடங்கு என்பதால் விசுவாசிகளின்றி சிறப்பு பிரார்த்தனைகள், திருப்பலி நடைபெறுகிறது.. இதனால் கிறிஸ்தவ ஆலயங்கள் வெறிச்சோடி காணப்படுகிறது. கிறிஸ்தவ ஆலயங்களில் பாதிரியார்கள் மட்டும் கலந்து கொண்டு பிரார்த்தனை … Read More

தமிழக அரசுக்குப் பேரிடர் காலக் கோரிக்கைகள்

தமிழக அரசுக்குப் பேரிடர் காலக் கோரிக்கைகள்:21.04.2021 ஞாயிறு முழு அடைப்புக்குப் பதில், கிறிஸ்தவ வழிபாட்டுக்குத் தடையில்லாமல் மாற்று ஒழுங்குகள் செய்தல் வேண்டும். வழிபாட்டுத் தலங்களில் 6அடி இடைவெளி என்ற SOPயையும், அதிகபட்சம் 200பேர் என்பதையும் மாற்றி, 50% இருக்கைகள் பயன்படுத்தலாம் என்று … Read More

ஊழியர்களின் கவனத்திற்கு !

ஊழியர்களின் கவனத்திற்கு! இந்த கொடிய ஆபத்தில் இருந்து ஊழியர்களை கர்த்தர் தப்புவிப்பாராக! நிச்சயமாக சில இழப்புகளை நாம் சந்தித்தாலும் கிறிஸ்துவில் மரிக்கும் பரிசுத்தவான்கள் ஜீவனும் ஆதாயமும் தான். எனவே அது ஒரு இழப்பு அல்ல! எனினும் நாம் ஜாக்கிரதையோடு, விழிப்புடன், எச்சரிக்கையாக … Read More

பிரபல கிறிஸ்வத பாடல்களை இயற்றி பாடிய சுவி. K. S. வில்சன் தேவ ராஜ்யத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டார்

உங்க கிருபை தான் என்னை தாங்குகின்றது, சந்தோஷமாயிருங்க எப்பொழுதும் சந்தோஷமாயிருங்க, சிங்காசனத்தில் வீற்றிருக்கும் பரிசுத்தரே, பரம அழைப்பின் பந்தைய பொருளுக்காய், அனாதி ஸ்சிநேகத்தால் என்னை நேசித்தீரையா, எனக்கொரு நேசர் உண்டு போன்ற பல கிறிஸ்தவ பிரபல பாடல்களை இயற்றியவர் சென்னையை சேர்ந்த … Read More

சென்னை எழும்பூரில் உள்ள புனித ஆண்ட்ரூஸ் தேவாலயத்தின் 200-வது ஆண்டு விழா – பெருமிதத்துடன் கொண்டாடப்பட்டது

சென்னை எழும்பூரில் உள்ள புனித ஆண்ட்ரூஸ் தேவாலயம் நிறுவப்பட்டு 200 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இதற்கான ஆண்டு விழா நேற்று கொண்டாடப்பட்டது. பிப்ரவரி 26, 11:36 AM சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு எதிரே புனித ஆண்ட்ரூஸ் தேவாலயம் அமைந்துள்ளது. 1821-ம் ஆண்டு கட்டப்பட்ட … Read More

முதியோர், மாற்று திறனாளிகளுக்கு உடனடியாக உதவித் தொகை வழங்க வேண்டும் தலைமை செயலாளருக்கு உலக தமிழ் கிறிஸ்தவர்கள் சம்மேளனம் தலைமை செய்தி தொடர்பாளர் ஜெபசிங் கோரிக்கை மனு

தமிழகம் முழுவதும் முதியோர், கணவரால் கைவிடப்பட்ட பெண்கள், ஆதரவற்ற விதவைகள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோர்க்கு மாதந்தோறும் ஓய்வூதியம், உதவித் தொகைகள் வழங்கப்பட்டு வருகிறது. ஏப்ரல் மாதத்திற்க்கான உதவித் தொகை தற்போது வரை யாருக்கும் வழங்கப்படவில்லை. கரோனா தீவீரமாக உள்ள இந்த கால கட்டத்தில் … Read More

போதகர் முன்னிலையில் விசுவாசிகள் உறுதிமொழி | வைரல் வீடியோ | ஓட்டுக்கு பணம் Say NO | TCN Media

இதுவரை இல்லாத அளவில் கிறிஸ்தவ திருச்சபைகளுக்கிடையே தேர்தல் பற்றிய சமூக விளிப்புணர்வு சற்று அதிகமாக இந்தமுறை ஏற்பட்டுள்ளது. கடந்தவாரம் வெளியான ஓட்டுக்கு பணம் வாங்குவதில்லை கிறிஸ்தவர்கள் உறுதிமொழி என்ற வீடியோவின் எதிரொலியாக பல திருச்சபைகளில் இந்த உறுதிமொழி செய்யப்பட்டது. இந்த வகையில் தற்போது … Read More

அரசாங்கத்தின் புதிய வழிகாட்டலைக் குறித்த சிறிய விளக்கம்:

அரசாங்கத்தின் புதிய வழிகாட்டலைக் குறித்த சிறிய விளக்கம்:பொதுவெளியில் நடைபெறும் மதக் கூட்டங்கள், திருவிழாக்கள் மட்டுமே தடை செய்யப்பட்டுள்ளன உள் அரங்கில் நடைபெறும் நிகழ்ச்சிகள் (தியேட்டர்கள், ஷாப்பிங் மால்கள்) 50% இருக்கைகளுடன் அனுமதிக்கப்பட்டுள்ளன. எனவே வரும் ஞாயிறு அன்று ஆராதனைகள் நடத்தத் தடையில்லை.ஆனால் … Read More

எனக்கு அழகில்லை, திறமை இல்லை, பணம் இல்லை, வாகனம் இல்லை என்பவர்கள் இந்த வீடியோவை உற்றுப்பாருங்கள்

எனக்கு அழகில்லை, திறமை இல்லை, சாதிக்க பணம் இல்லை, பிண்னணியம் இல்லை, நல்ல வாகனம் இல்லை என எதைஎதையோ சொல்லி பலர் புலம்புவதை கேட்டிருக்கிறோம். இந்த வீடியோவை உற்று பாருங்கள். இவருக்கு சொல்லிக்கும் அளவில் பெலனில்லை, நம்மைபோல் நடக்கும் திறனில்லை, சூழ்ந்து … Read More

ரத்தவெள்ளத்தில் மிதந்த 800 சடலங்கள்.. தேவாலயத்தில் நடந்த கொடூரம்

By Muthu News TM Tue, 23 Feb 2021 எத்தியோப்பியாவில் கொள்ளையடிக்க வந்த கும்பல் 800 பேரை கொடூரமாகக் கொலை செய்த சம்பவம் வெட்ட வெளிச்சத்திற்கு வந்துள்ளது. எத்தியோப்பியா நாட்டில் பழமையான கத்தோலிக்க தேவாலயம் ஒன்று உள்ளது. அந்த தேவாலயத்தில் … Read More

சாதியை பற்றிய கிறிஸ்தவர்களின் மனநிலை தமிழக அளவில் கணக்கெடுப்பு செய்யப்படுகிறது

சாதியை பற்றிய கிறிஸ்தவர்களின் மனநிலை தமிழக அளவில் கணக்கெடுப்பு செய்யப்படுகிறது. சாதி பிரிவுகளுக்கும் கிறிஸ்தவத்திற்கும் சம்பந்தமில்லை என்பது நாம் அறிந்ததே. எனினும் கிறிஸ்தவர்களிடையே சாதிய உணர்வு இருப்பதாக சிலர் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றனர். இக்கருத்தினை ஆதாரப்பூர்வமாக அறியவே இந்த கணெக்கெடுப்பு. www.tcnmedia.in/surveys … Read More

கருத்தப்பிள்ளையூர் மறுபடியும் கர்த்தர் பிள்ளை ஊராக அறிவிக்கப்படுமா?

தென்காசி மாவட்டத்தின் மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரத்தில் உள்ள அழகிய எழில் நிறைந்த கிராமம் தான் கருத்தப்பிள்ளையூர். இக்கிராமத்திற்கு மேற்கே கடனா அணை, கிழக்கே குளங்கள், தெற்கே பாபநாசம் அகஸ்தியர் அருவி, வடக்கே கருணை ஆறு என திரும்பிய பக்கமெல்லாம் நீர் நிலைகளை … Read More

இலங்கையில் பணியாற்றிவந்த அமெரிக்க மிஷனெரி தனது 94 வயதில் காலமாகியுள்ளார். இவர் தான் இலங்கைக்கு வந்த இறுதி மிஷனெரி

இலங்கையில் பணியாற்றிவந்த இயேசு சபையைச் சேர்ந்த மிஷனெரி லலொயிட் லோறிஸ் தனது 94 வயதில் காலமாகியுள்ளார். இவர் தான் ஆங்கிலேயரின் காலத்தில் இலங்கைக்கு வந்த கடைசி மிஷனெரி என்பது குறிப்பிடத்தக்கது. இலங்கை தேசம் வெள்ளையர்களின் ஆட்சிக்கு உட்பட்டிருந்த காலத்தில் இலங்கையின் கல்வி … Read More

நாகர்கோவிலில் பெராக்கா மெடிக்கல்ஸ் திறப்பு விழா நடந்தது. இயேசு விடுவிக்கிறார் ஊழியங்களின் நிறுவனர் மோகன் சி லாசரஸ் ஜெபம் செய்து புதிய மெடிக்கல்லை திறந்து வைத்தார்.

நாகர்கோவில்: மார்ச் 11, 2021  நாகர்கோவில் ஆசாரிபள்ளம் மருத்துவக்கல்லூரி சாலை, பிஷப் ஹவுஸ் அடுத்த நாஞ்சில் நாதம் அருகில் பெராக்கா மெடிக்கல்ஸ் திறப்பு விழா நடந்தது. இயேசு விடுவிக்கிறார் ஊழியங்களின் நிறுவனர் மோகன் சி லாசரஸ் ஜெபம் செய்து புதிய மெடிக்கல்லை திறந்து … Read More

கோவில்பட்டியில் தவக்கால திருயாத்திரை நடைப்பயணம்

கோவில்பட்டி புனித சூசையப்பா் ஆலயத்தில் இருந்து தவக்கால திருயாத்திரை நடைப்பயணம் ஞாயிற்றுக்கிழமை மேற்கொள்ளப்பட்டது. 15th March 2021 கத்தோலிக்க கிறிஸ்தவ மக்களின் தவக்காலம் பிப்ரவரி 17ஆம் தேதி தொடங்கியது. இதையடுத்து வாரந்தோறும் வெள்ளிக்கிழமைகளில் மாலை 6 மணிக்கு புனித சூசையப்பா் ஆலயத்தில் … Read More

தமிழ்நாட்டின் கல்விக்கு கிறிஸ்தவம்தான் – பழனிசாமி கோவையில் புகழுரை!

தமிழகத்தில் கல்வி நிலை சிறப்பாக இருப்பதற்குக் கிறிஸ்துவ பள்ளிகள்தான் முக்கிய காரணம் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கோவை : 15 Feb 2021 கோவை கொடிசியா அரங்கில் தமிழக கிறிஸ்தவ ஜனநாயக கூட்டமைப்பின் மாநில மாநாடு நடைபெற்றது. இதில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஊரக வளர்ச்சி … Read More

வேலூா் சிஎம்சி ஐடா ஸ்கடா் 150-ஆவது பிறந்தநாள் – சிறப்பு அஞ்சல் உறை வெளியீடு

வேலூா் (சிஎம்சி) ஐடா ஸ்கடா் 150-ஆவது பிறந்தநாள்: சிறப்பு அஞ்சல் உறை வெளியீடு வேலூா் கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரியின் (சிஎம்சி) நிறுவனரும், மருத்துவரும், சிறந்த சமூக சேவகியாகத் திகழ்ந்தவருமான அன்னை ஐடா ஸ்கடரின் 150-ஆவது பிறந்த நாளை நினைவுகூரும் வகையில் வேலூரில் … Read More

தேர்தல் நேரத்தில் மீண்டும் தலைதூக்கிய சரக்கு பெட்டக துறைமுக பிரச்சினை – குமரியில் கிறிஸ்தவ ஆலயங்கள் முன்பு போராட்டம்

தேர்தல் நெருங்கும் வேளையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் சரக்கு பெட்டக துறைமுக எதிர்ப்பு போராட்டங்கள் மீண்டும் தொடங்கியுள்ளன. கிறிஸ்தவ ஆலயங்கள் முன்பு நேற்று ஆயிரக்கணக்கானோர் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். கன்னியாகுமரி மாவட்டத் தில் கோவளம், கீழமணக்குடி இடையே உள்ள கடல் பகுதியில் ரூ.26 ஆயிரம் கோடி … Read More

அதிமுக, திமுக கட்சிகள் சார்பில் கிறிஸ்தவ வேட்பாளர்கள் போட்டியிட அதிக வாய்ப்பு வழங்க வேண்டும் உலக தமிழ் கிறிஸ்தவர்கள் சம்மேளனம் தலைமை செய்தி தொடர்பாளர் ஜெபசிங் கோரிக்கை

அதிமுக, திமுக கட்சிகள் சார்பில் கிறிஸ்தவ வேட்பாளர்கள் போட்டியிட அதிக வாய்ப்பு வழங்க வேண்டும் உலக தமிழ் கிறிஸ்தவர்கள் சம்மேளனம் தலைமை செய்தி தொடர்பாளர் ஜெபசிங் கோரிக்கை. தமிழகத்தில் வருகிற சட்டமன்ற தேர்தலில் அதிமுக, திமுக கட்சிகள் கிறிஸ்தவ வேட்பாளர்களை அதிக … Read More

சிறந்த எழுத்தாளரும் மூத்த போதகருமான பாஸ்டர் விக்டர் ஜெயபால் கர்த்தருக்குள் நித்திரையடைந்தார்

மதுரை; 02.03.2020 மதுரையை சேர்ந்த பாஸ்டர் எஸ். விக்டர் ஜெயபால் அவர்கள் மார்ச் 1 (திங்கள் கிழமை) மாலை 7 மணியளவில் தனது முதுமையின் காரணமாக கர்த்தருக்குள் நித்திரையடைந்தார்கள். அண்ணாரது நல்லடக்கம் மார்ச் 2 ம் தேதி செவ்வாய் கிழமை காலை … Read More

கிறிஸ்தவ தேவாலயங்களை சீரமைக்க நிதி உதவிக்கு விண்ணப்பிக்கலாம்

சொந்த கட்டிடங்களில் இயங்கும் கிறிஸ்தவ தேவாலயங்களை பழுது பார்த்தல் மற்றும் சீரமைக்க நிதி உதவி பெற விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி தெரிவித்துள்ளார். பிப்ரவரி 27, 01:04 AM சிவகங்கை: சொந்த கட்டிடங்களில் இயங்கும் கிறிஸ்தவ தேவாலயங்களை பழுது பார்த்தல் மற்றும் … Read More

சமூக செயற்பாட்டாளர் ஜெபசிங் அவர்களுக்கு சிறந்த சமூக சேவைக்கான முனைவர் பட்டம் வழங்கப்பட்டது

சென்னை; 19, பிப்ரவரி 2021 சென்னை அபிஷேகம் திருச்சபை டயோசிஸ் இறையியல் கல்லூரி சார்பில் சமூக செயற்பாட்டாளர் ஜெபசிங் அவர்களுக்கு சிறந்த சமூக சேவைக்கான முனைவர் பட்டம் வழங்கப்பட்டது சென்னையில் அபிஷேகம் திருச்சபை டயோசிஸ் இறையியல் கல்லூரி சார்பில் போதகர்கள் பட்டமளிப்பு … Read More

ஆவிக்குரிய சபை அமைப்புகளில் களையெடுக்க வேண்டியவைகள்

கர்த்தரின் அபிசேசகம், கர்த்தரின் தரிசனம், கர்த்தரின் ஆத்தும பாரம், கர்த்தரின் இருதய ஏக்கத்தின் அடிப்படையில், அற்பமாக ஆரம்பிக்கப்பட்டு, நெருக்கடி, பலரது தியாகங்கள் மற்றும் போரட்டங்களில் வளர்ந்த இந்த ஆவிக்குரிய இயக்கங்களில் இருக்கும் களைகள் பெரும் சேதத்தை கொண்டு வரும் என்பதில் சந்தேகம் … Read More

நாட்டுப்புறக் கலைச்சுடர் விருது பெற்ற நெல்லை தங்கராசுவிற்கு உலக தமிழ் கிறிஸ்தவர்கள் சம்மேளனம் தலைமை செய்தி தொடர்பாளர் ஜெபசிங் பொன்னாடை அணிவித்து வாழ்த்து.

நாட்டுப்புறக் கலைச்சுடர் விருது பெற்ற நெல்லை தங்கராசு விற்கு உலக தமிழ் கிறிஸ்தவர்கள் சம்மேளனம் தலைமை செய்தி தொடர்பாளர் ஜெபசிங் பொன்னாடை அணிவித்து வாழ்த்து. திருநெல்வேலி; 16.02.2021 திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை வண்ணாரப்பேட்டையில் உள்ள இளங்கோ நகரில் கீழக்கு கீழத்தெருவில் இருந்த … Read More

‘எங்களுக்கு உரிய பாதுகாப்பை வழங்குங்கள்!’ – அகில இந்திய கிறிஸ்தவ கூட்டமைப்பு மாநாட்டில் தீர்மானம்!

அகில இந்திய கிறிஸ்தவ கூட்டமைப்பு சார்பில் திருச்சி மாவட்டத்தில் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் பல்வேறு திருச்சபைகளைச் சேர்ந்த போதகர்கள் உள்ளிட்ட சுமார் 300- க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். இதில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.   அந்த தீர்மானத்தில், மாநாட்டின் வாயிலாக … Read More

கிறிஸ்தவ ஆலய ஓட்டை பிரித்து உண்டியலை உடைத்து திருட முயற்சி வாலிபர் கைது

மன்னார்குடியில் கிறிஸ்தவ ஆலய ஓட்டை பிரித்து உண்டியலை உடைத்து திருட முயன்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர். மன்னார்குடி, பிப்ரவரி 13,  2021 திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அந்தோணியார் கோவில் தெருவில் அந்தோணியார் ஆலயம் உள்ளது. சம்பவத்தன்று நள்ளிரவு 1.30 மணி அளவில் … Read More

காப்பகத்தில் கிறிஸ்தவ போதகர் கொலை; மனநலம் பாதிக்கப்பட்டவர் கைது

திருவெறும்பூர் அருகே மனநல காப்பகத்தில் கிறிஸ்தவ மதபோதகர் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக மனநலம் பாதிக்கப்பட்டவர் கைது செய்யப்பட்டார். திருவெறும்பூர்; பிப்ரவரி 10,  2021 கிறிஸ்தவ மதபோதகர்: திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே பூலாங்குடி காலனியில் இருந்து பழங்கனாங்குடி செல்லும் சாலையில் … Read More

ஊட்டி, ஓசூர், தாளவாடிக்கு சொந்தம் கொண்டாடும் வாட்டாள் நாகராஜுக்கு உலக தமிழ் கிறிஸ்தவர்கள் சம்மேளனம் தலைமை செய்தி தொடர்பாளர் ஜெபசிங் கண்டனம்.

நெல்லை: 12.02.2021 ஊட்டி, ஓசூர், தாளவாடிக்கு சொந்தம் கொண்டாடும் வாட்டாள் நாகராஜுக்கு உலக தமிழ் கிறிஸ்தவர்கள் சம்மேளனம் தலைமை செய்தி தொடர்பாளர் ஜெபசிங் கண்டனம். தமிழகம் பகுதிகளான தாளவாடி, ஊட்டி.ஓசூர் ஆகியவற்றை கர்நாடகாவுடன் இணைக்க வலியுறுத்தி போராட்டம் நடத்த போவதாக கன்னட … Read More

ஜெருசலேம் புனித பயணத்துக்கு கிறிஸ்தவர்கள் விண்ணப்பிக்கலாம் -கடலூா் கலெக்டர் தகவல்

ஜெருசலேம் புனித பயணத்துக்கு கிறிஸ்தவர்கள் விண்ணப்பிக்கலாம் -கடலூா் கலெக்டர் தகவல் தமிழ்நாட்டில் வசிக்கும் அனைத்து பிரிவினர்களையும் உள்ளடக்கிய கிறிஸ்தவர்கள், ஜெருசலேம் புனித பயணம் செல்லும் திட்டம் கடந்த 2011-ம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் 500 கிறிஸ்தவர்கள் பயன்பெறும் வகையில் … Read More

கரும்பு விவசாயி ராஜாங்கம் தற்கொலை செய்து கொண்ட அவருடைய குடும்பத்திற்கு 10 லட்சம் இழப்பீடு வழங்க உலக தமிழ் கிறிஸ்தவர்கள் சம்மேளனம் தலைமை செய்தி தொடர்பாளர் ஜெபசிங் கோரிக்கை.

தமிழக அரசு, கரும்பு விவசாயி ராஜாங்கம் தற்கொலை செய்து கொண்ட அவருடைய குடும்பத்திற்கு 10 லட்சம் இழப்பீடு வழங்க உலக தமிழ் கிறிஸ்தவர்கள் சம்மேளனம் தலைமை செய்தி தொடர்பாளர் ஜெபசிங் கோரிக்கை. செய்யாறு அருகே முளகிரிபட்டு கிராமத்தில் பூச்சி மருந்து குடித்து … Read More

இயேசு விடுவிக்கிறார் ஊழியத்தில் பணியாற்றிய சகோ. அப்பாத்துரை அவர்கள் கர்த்தருக்குள் நித்திரையடைந்தார்கள்

தூத்துக்குடி மாவட்டம் நாலுமாவடியில் அமைந்துள்ள இயேசு விடுவிக்கிறார் ஊழியத்தில் சுவிசேஷகராக பணியாற்றி வந்த சகோ. சகோ.அப்பாத்துரை அவர்கள் உடல்நலக்குறைவு காரணமாக நேற்று இரவு  சனிக்கிழமை 06, பிப்ரவரி 2021 அன்று இரவு கர்த்தருக்குள் நித்திரை அடைந்தார். 1949 ஜனவரி 10 ம் … Read More

வழக்கறிஞராக தமிழக காணி இன பழங்குடி மக்கள் மத்தியிலிருந்து சட்டம் பயின்ற முதல் வழக்கறிஞ்ஞருக்கு பாராட்டு

இன்று கன்னியாகுமரி மாவட்டம் ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற “உங்கள் தொகுதியில் ஸ்டாலின்” என்ற மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் தமிழக காணி இன பழங்குடி மக்கள் மத்தியிலிருந்து சட்டம் பயின்று முதல் வழக்கறிஞராக வந்திருக்கும் கிறிஸ்தவ ஜனநாயக பேரவை தலைவர் … Read More

இந்து மதம் குறித்து சர்ச்சை கருத்து: வருத்தம் தெரிவித்ததால் மோகன் சி.லாசரஸ் மீதான வழக்குகள் ரத்து

இந்து மதம் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த விவகாரத்தில் மத போதகர் மோகன் சி.லாசரஸ் வருத்தம் தெரிவித்ததை அடுத்து அவர் மீதான வழக்குகளை ரத்துசெய்து ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. பிப்ரவரி 06, 12:13 AM வழக்கு பதிவுசென்னை ஆவடியில் கடந்த 2016-ம் ஆண்டு மார்ச் … Read More

தமிழ் கிறிஸ்டியன் நெட்வொர்க் என்ற பிரபல கிறிஸ்தவ யூடியூப் சேனல் மர்ம நபர்களால் திருடப்பட்டுள்ளது; 72 மணி நேரத்தில் நடவடிக்கை எடுக்கப்படுவதாக யூடியூப் விளக்கம்

தூத்துக்குடி மாவட்டத்திலிருந்து இயங்கி வந்த தமிழ் கிறிஸ்டியன் நெட்வொர்க் (டிசிஎன் மீடியா) என்ற பிரபல யூடியூப் சேனல் மர்ம நபர்களால் கைப்பற்றப்பட்டு திருடப்பட்டுள்ளது. கோரிக்கைக்கு பின் 72 மணி நேரத்தில் நடவடிக்கை எடுக்கப்படுவதாக யூடியூப் விளக்கம் மதுரை; 5, பிப்ரவரி 2021 … Read More

இன்று காலை வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த சிறுபான்மையினர் குறைகேட்பு கூட்டத்தில் நேஷனல் கிறிஸ்டியன் கவுன்சில் மாநில தலைவராகிய இரா. பிரபு அவர்கள் கலந்து கொண்டார்

வேலூர்; 03.02.2021 இன்று காலை வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த சிறுபான்மையினர் குறைகேட்பு கூட்டத்தில் நேஷனல் கிறிஸ்டியன் கவுன்சில் மாநில தலைவராகிய இரா. பிரபு அவர்கள் கலந்து கொண்டு பேசிய அறிக்கையின் விவரங்கள் 1. இஸ்லாமிய உலமாக்களுக்கு நல வாரியம் … Read More

சிறுபான்மை மக்களை ஏமாற்றி அரசு வேலை வாங்கி தருவதாக பிஜேபி பிரமுகர் மோசடி. கைது செய்ய கோரி நெல்லையில் பிஷப். சாம் ஜேசுதாஸ், ஜெபசிங் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு

சிறுபான்மை மக்களை ஏமாற்றி அரசு வேலை வாங்கி தருவதாக பிஜேபி பிரமுகர் மோசடி.கைது செய்ய வலியுறுத்தி நெல்லையில் பிஷப், சாம் ஜேசுதாஸ், ஜெபசிங் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு – நெல்லை தூத்துக்குடி உட்பட தமிழகம் முழுவதும் சிறுபான்மை மக்களை ஏமாற்றி அரசு வேலை … Read More

கவுந்தப்பாடியில் சி.எஸ்.ஐ., தேவாலயம் திறப்புசி.எஸ்.ஐ., தேவாலயம் திறப்பு

ஜன 30, 2021 கவுந்தப்பாடி: கவுந்தப்பாடி, காந்திபுரத்தில், சி.எஸ்.ஐ., தேவாலயம் மற்றும் சமுதாயக்கூட திறப்பு விழா நடந்தது. பாதிரியார் எபிநேசர் ஜெயக்குமார் தலைமை வகித்தார். பாதிரியார் ஸ்டேன்லி குமார். கோவை சி.எஸ்.ஐ., திருமண்டல செயலாளர் பாதிரியார் ரிச்சர்டு துரை, பொருளாளர் செல்வகுமார் … Read More

வேலூர் கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரியில் காலிப் பணியிடம் அறிவிப்பு

தமிழகத்தில் வேலூரில் செயல்படும் கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரியில் காலியாக உள்ள Technical Assistant காலிப் பணியிடம் குறித்த வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியாகியுள்ளது. இந்தப் பதவிக்கான வயது வரம்பு, கல்வித் தகுதி, சம்பள விவரம், தேர்வு முறை, விண்ணப்பிக்கும் முறை என அனைத்துத் … Read More

அரசு தொடக்கப் பள்ளிகளில் பணிபுரியும் துப்புரவுப் பணியாளர்களுக்கு முறையான காலமுறை ஊதியம் நிரந்தரப் பணிவழங்க தமிழக முதல்வர்க்கு உலக தமிழ் கிறிஸ்தவர்கள் சம்மேளனம் தலைமை செய்தி தொடர்பாளர் ஜெபசிங் கோரிக்கை

அரசு தொடக்கப் பள்ளிகளில் பணிபுரியும் துப்புரவுப் பணியாளர்களுக்கு முறையான காலமுறை ஊதியம் நிரந்தரப் பணிவழங்க தமிழக முதல்வர்க்கு உலக தமிழ் கிறிஸ்தவர்கள் சம்மேளனம் தலைமை செய்தி தொடர்பாளர் ஜெபசிங் கோரிக்கை தமிழகத்தில் தொடக்க கல்வித் துறையில் உள்ள 30 798 பள்ளிகளில் … Read More

மாணவர்களுக்கு உளவியல் ஆலோசனை வழங்க தமிழக அரசுக்கு உலக தமிழ் கிறிஸ்தவர்கள் சம்மேளனம் சார்பில் கோரிக்கை

சென்னை; ஜன 23 மாணவ/ மாணவிகளுக்கு உளவியல் ஆலோசனை வழங்க தமிழக அரசுக்கு உலக தமிழ் கிறிஸ்தவர்கள் சம்மேளனம் தலைமை செய்தி தொடர்பாளர் ஜெபசிங் கோரிக்கை வைத்துள்ளார். தமிழகத்தில் தற்போது 10ம் வகுப்பு 12ம் வகுப்பு ஆரம்பிக்கப்பட்டுள்ளது மாணவ, மாணவிகள் கரோனா … Read More

அதிகாரிகள் செய்யும் பாவங்களுக்காக சிலுவை சுமக்க நீதிமன்றம் இயேசு கிறிஸ்து இல்லை – உயா்நீதிமன்றம் கருத்து

சென்னை; ஜன 13, 2021 அதிகாரிகள் செய்யும் பாவங்களுக்காக சிலுவை சுமக்க நீதிமன்றம் ஒன்றும் இயேசு கிறிஸ்து இல்லை என உயா்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. தருமபுரி மாவட்டம், வீரப்பநாயக்கம்பட்டியில் ரத்தினம் என்ற பெண்ணுக்கு 4 ஏக்கா் விவசாயம் நிலம் இருந்தது. இந்த … Read More

தொடர் மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க தமிழக முதல்வர்க்கு உலக தமிழ் கிறிஸ்தவர்கள் சம்மேளனம் தலைமை செய்தி தொடர்பாளர் ஜெபசிங் கோரிக்கை

அண்மையில் பெய்த தொடர் மழையால் டெல்டா மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள பாதிப்பு விவசாயிகளுக்கு பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாக விவசாய மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. அறுவடைக்கு தயாராக இருந்த நெற்கதிர்கள் மழை நீரில் மூழ்கிக் கிடப்பதால் விவசாயிகள் செய்வதறியாது தவித்து … Read More

விவசாயிகளை பாதுகாக்க பொங்கல் திருநாளில் உறுதி ஏற்போம் என உலக தமிழ் கிறிஸ்தவர்கள் சம்மேளனம் தலைமை செய்தி தொடர்பாளர் ஜெபசிங் பொங்கல் வாழ்த்து

உலக தமிழ் கிறிஸ்தவர்கள் சம்மேளனம் தலைமை செய்தி தொடர்பாளர் ஜெபசிங் பொங்கல் வாழ்த்து செய்தி பொங்கல் திருநாளில் பொங்கல் பானையில் புத்தரிசியும், பாலும், கலந்து பொங்குவதைப் போன்று நமது வாழ்க்கையில் தூய்மையான அன்பும், பாசம், எல்லா வளங்களும் மகிழ்ச்சியும் பெருகும் நாளாக … Read More

தென் மாவட்டங்களில் தொடர் மழையால் பாதிக்கப்படுவோருக்கு கிறிஸ்தவ அமைப்புகள் உதவிக்கரம் நீட்டுகிறது

திருநெல்வேலி, டிச 13 பாளையங்கோட்டை மாநகர பகுதிகளில் தொடர் மழை காரணமாக மீட்பு பணியில் ஈடுபடுவோர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவோர் மற்றும் கன மழையால் பாதிக்கப்பட்டு உணவு ,உடை அத்தியாவசிய பொருட்கள் தேவைப்படும் பொதுமக்கள் உடனடியாக 24 மணி நேரமும் தொடர்பு … Read More

கேரளா கிறிஸ்தவ குழுவினருடன் பிரதமர் மோடி ஆலோசனை

கொச்சி: கேரளாவைச் சேர்ந்த இரண்டு சிரியன் சர்ச் குழுக்கள் இடையே சமரசம் ஏற்படுத்தும் வகையில் அவர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை நடத்தினார். கேரளாவை தலைமையிடமாக வைத்து செயல்படும் இரண்டு சிரியன் சர்ச் குழுக்கள் இடையே நீண்டகாலமாக பிரச்னை இருந்து வருகிறது. … Read More

தலித் கிறிஸ்தவர் விடுதலை இயக்கத்தினர் ஊர்வலம்

தலித் பேராயரை நியமிக்கக்கோரி தலித் கிறிஸ்தவர் விடுதலை இயக்கத்தினர் ஊர்வலம் நடத்தினார்கள்.பதிவு: டிசம்பர் 30,  2020 06:50 AMபுதுச்சேரி, புதுவை-கடலூர் மறை மாவட்டத்தில் உள்ள கிறிஸ்தவர்களில் தலித் கிறிஸ்தவர்கள் 75 சதவீதம் உள்ளதால் மறைமாவட்டத்தில் உள்ள ஆசிரியர் பணியிடங்கள், அலுவலக பணியிடங்கள் குருமடங்களில் … Read More

அஞ்சுகிராமம் அருகே கிறிஸ்தவ ஆலயத்தில் உண்டியல் பணம் கொள்ளை

அஞ்சுகிராமம் அருகே கிறிஸ்தவ ஆலயத்தில் உண்டியல் பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள். பதிவு: ஜனவரி 05,  2021 09:46 AM அஞ்சுகிராமம், அஞ்சுகிராமம் போலீஸ் சரகம் மயிலாடியில் கிறிஸ்தவ ஆலயம் உள்ளது. இங்கு நேற்று முன்தினம் … Read More

நாகர்கோவிலில் அனுமதியின்றி ஜெபக்கூட்டம் 16 பேர் மீது வழக்குப்பதிவு

நாகர்கோவில், வடசேரியில் அனுமதியின்றி ஜெபக்கூட்டம் நடத்தியதாக 16 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இது தொடர்பாக போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: நாகர்கோவில், வாத்தியார்விளை, கிரவுன் தெரு பகுதியை சேர்ந்தவர் பைசோன்(54). இவர் தனது வீட்டை அனுமதியின்றி ஜெபக்கூடமாக மாற்றி அருகில் … Read More

இயேசு நாதரை சுட்டுக்கொன்றது கோட்சே.. திண்டுக்கல் சீனிவாசன்

தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு மாவட்டங்களில், அம்மா மினி கிளினிக்கை தமிழக அரசு தொடங்கி வருகிறது. அந்த வகையில், திதிண்டுக்கல் மாவட்டம் நத்தம் தொகுதிக்குட்பட்ட பகுதியில் அம்மா மினி கிளினிக் தொடங்கும் விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட வனத்துறை அமைச்சர் … Read More

ராமகோபால் ராவ் குழு பரிந்துரைத்துள்ளதை ரத்து செய்ய வேண்டும் உலக தமிழ் கிறிஸ்தவர்கள் சம்மேளனம் தலைமை செய்தி தொடர்பாளர் கோரிக்கை

ஐஐடி கல்வி நிறுவனங்களில் இட ஒதுக்கீடு முறையை ரத்து செய்ய ராமகோபால் ராவ் குழு பரிந்துரைத்துள்ளதை ரத்து செய்ய வேண்டும் உலக தமிழ் கிறிஸ்தவர்கள் சம்மேளனம் தலைமை செய்தி தொடர்பாளர் சகோ. ஜெபசிங் கோரிக்கை. இட ஒதுக்கீடு ரத்து தொடர்பாக ஜெபசிங் … Read More

மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் அரசு ஊழியர்களுக்கு கட்டணமில்லா சிகிச்சையை உறுதிபடுத்திட தமிழக முதல்வர்க்கு உலக தமிழ் கிறிஸ்தவர்கள் சம்மேளனம் கோரிக்கை

தமிழக அரசின் புதிய நல்வாழ்வு மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் அரசு ஊழியர்களுக்கு கட்டணமில்லா சிகிச்சையை உறுதிபடுத்திட தமிழக முதல்வர்க்கு உலக தமிழ் கிறிஸ்தவர்கள் சம்மேளனம் சகோ.ஜெபசிங் கோரிக்கை. தமிழக அரசு ஆசிரியர், அரசு ஊழியர்கள், மற்றும் ஓய்வூதியர்களுக்கு புதிய நல்வாழ்வு மருத்துவக் … Read More

சாது செல்லப்பா ஒரு சகாப்தம் – ஆவணப்படம்

திரு. சாது செல்லப்பா அவர்கள் 2020 செப்டம்பர் 18 வெள்ளிக்கிழமையன்று வயது முதுமையின் காரணமாக கர்த்தருக்குள் நித்திரையடைந்தார்கள். இறுதி வரை தேவனுக்காக ஓடிய அவருக்கு வயது 86. 1934 ம் ஆண்டு திருநெல்வெலி மாவட்டத்தில் பிறந்த இவர் சேலத்தில் வளர்க்கப்பட்டார். இந்திய … Read More

அதிமுக விமர்சிப்பவர்களை இயேசு தண்டிப்பாரா?.. முதல்வர் என்ன யூதாஸா? வைகோ கேள்வி

சென்னை: அதிமுகவை விமர்சிப்பவர்களை இயேசு தண்டிப்பார் என கூறும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி என்ன யூதாஸா என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கேள்வி எழுப்பியுள்ளார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலினை மதிமுக பொதுச் செயலாளர் வைகோ சந்தித்து … Read More

வீட்டு விநாயகருக்கு ‘கிறிஸ்துமஸ் தாத்தா’ வேஷம். சர்ச்சையை ஏற்படுத்திய புகைப்படத்தை நீக்கி பிரசன்னா போட்ட பதிவு

தமிழ் சினிமாவில் 2002ஆம் ஆண்டு 5 ஸ்டார் படத்தின் மூலம் அறிமுகமானவர் பிரசன்னா. சமூகவலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் பிரசன்னா அடிக்கடி தனது குடும்ப புகைப்படங்களை பதிவிடுவது வழக்கம். அதேபோல பண்டிகை காலங்களில் தனது வீட்டில் நடந்த கொண்டாட்டத்தில் புகைப்படங்களை பிரசன்னா பதிவிடுவது … Read More

பரமன்குறிச்சியில் மாபெரும் இலக்கிய விழா மற்றும் இலக்கிய போட்டிகள்

உடன்குடி, டிச. 26: பரமன்குறிச்சி அருகேயுள்ள சீயோன்நகரில் பூரண கிருபை ஏஜி சபையில் தமிழ் கிறிஸ்தவ நெட்வொர்க் மற்றும் ஆறுதல் எஃபம் குழுமம் சார்பில் புத்தாண்டை முன்னிட்டு இலக்கிய விழா மற்றும் இலக்கிய போட்டிகள் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, சபையின் தலைமை போதகர் … Read More

கொரோனாவை அழிக்கும் விதமாக வித்தியாசமான முறையில் வடிவமைக்கப்பட்ட சிறப்பு கிறிஸ்துமஸ் திருப்பலி!!

கடந்த இரண்டாயிரத்து இருபது ஆண்டுகளுக்கு முன்பு, ஜெருசலேமில் இயேசு கிறிஸ்து பிறந்த தினமான டிசம்பர் 25-ஆம் தேதியை, கிறிஸ்துமஸ் பண்டிகையாக உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்களால் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. அதனையொட்டி திண்டுக்கல் நகரில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் டிசம்பர் 24-ஆம் தேதி நள்ளிரவு, சிறப்பு … Read More

மனித குலத்திற்கு வெளிச்சமாக திகழ்பவர் இயேசு பிரான்: தலைவர்கள் கிறிஸ்துமஸ் வாழ்த்து..!

சென்னை: கிறிஸ்துவ மக்கள் அனைவருக்கும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உட்பட தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் அனைவரும் கிறிஸ்துமஸ் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இயேசுநாதரின் பெருமைகளையும், சிறப்புகளையும் பட்டியலிட்டு அவர் போதித்த உன்னத நல் வழியில் பயணிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளனர். இது … Read More

மானுடத்துக்கு ரத்தம் சிந்திய மானுடன் பிறந்தநாள்: கவிஞர் வைரமுத்து கிறிஸ்துமஸ் வாழ்த்து

சென்னை: மானுடத்துக்கு ரத்தம் சிந்திய மானுடன் பிறந்தநாள் என்று கவிஞர் வைரமுத்து கிறிஸ்துமஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார். ரத்தம் – வேர்வை – கண்ணீர்மூன்றும்பிறருக்குச் சிந்துமிடத்தேபெருமையுடைத்து. மானுடத்துக்கு ரத்தம் சிந்தியமானுடன் பிறந்தநாள்இந்த உலகம்தியாகத்தால் இயங்குவதையேதிரும்பத் திரும்பச் சொல்கிறது.உலகக் கிறித்துவ சமூகத்துக்குஎன் வணக்கமும் வாழ்த்தும். … Read More

கிறிஸ்துமஸ் விடுமுறையை கொண்டாட கொடைக்கானலில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்; மலைச்சாலையில் அணிவகுத்த கார்கள்

கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டா கொடைக்கானலுக்கு சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்ததால் வெள்ளிநீர்வீழ்ச்சி பகுதியில் வாகனங்கள் இன்று நீண்ட வரிசையில் அணிவகுத்துநின்றன. திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலுக்கு கிறிஸ்துமஸ் விழா, வாரவிடுமுறை நாட்கள் என மூன்று நாட்கள் தொடர் விடுமுறை காரணமாக சுற்றுலாப் பயணிகள் … Read More

ஏசு கிறிஸ்துவை சிலுவையில் அறைய… பயன்படுத்தப்பட்ட ஆணி?” – ரகசிய அறைக்குள்… ‘ஆதாரங்களுடன்’ கண்டெடுப்பு!!!

செக் குடியரசு நாட்டில் அமைந்துள்ள மிலேவ்ஸ்கோ மடாலயத்தில் பணிபுரிந்து கொண்டிருந்த தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் அதிசய பொருள் ஒன்றை கண்டுபிடித்துள்ளனர். அந்த மடாலயத்தின் குழி ஒன்றில் கிடைத்த பெட்டிக்குள் ஆறு அங்குல நீளமுள்ள ஆணி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த ஆணி இயேசு கிறிஸ்துவை … Read More

டாக்டர் பால் தினகரன் கிறிஸ்துமஸ் வாழ்த்து

சென்னை: இயேசு அழைக்கிறார் நிறுவனரும், காருண்யா நிகர்நிலை பல்கலைக்கழக வேந்தரும், சீஷா சமுதாய தொண்டு நிறுவனருமான டாக்டர் பால் தினகரன் வெளியிட்ட செய்தி குறிப்பு: இயேசு பிறந்தபோது இருளிலிருந்து ஜனங்கள் பெரிய வெளிச்சத்தை கண்டார்கள். அவர் உதித்தபோது ராஜாவிற்கு உரிய நட்சத்திரம் … Read More

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு நாகர்கோவில் – மும்பை இடையே சிறப்பு ரெயில் – தெற்கு ரெயில்வே அறிவிப்பு

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு நாகர்கோவில் – மும்பை இடையே சிறப்பு ரெயில் இயக்கப்படுவதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது. திருவனந்தபுரம், கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு நாகர்கோவில் – மும்பை இடையே சிறப்பு ரெயில் இயக்கப்படுவதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது. தெற்கு ரெயில்வேயின் திருவனந்தபுரம் கோட்ட … Read More

கிறிஸ்துமஸ் தினத்தின்போது சர்ச்சில் இரவு வழிபாட்டுக்கு போலீஸ் அனுமதி பெற வேண்டும்: போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் தகவல்

சென்னை: கிறிஸ்துமஸ் பண்டிகையின் போது தேவாலயங்களில் பொதுமக்கள் இரவு வழிபாடு நடத்த முன் அனுமதி பெற வேண்டும் என்று போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் தெரிவித்துள்ளார். சென்னையில் தொடர் செல்போன் பறிப்பில் ஈடுபட்ட குற்றவாளிகளை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம்  வடக்கு … Read More

நோக்கம் சிதைக்கப்படும்போது அன்பின் வடிவமான ஏசுநாதரே கோபப்பட்டார்! – டி.டி.வி தினகரன்

நாகர்கோவிலில் நடந்த கிறிஸ்துமஸ் விழாவில் நேரடியாக அரசியல் பேசாமல் மறைமுகமாக பேசினார் டி.டி.வி தினகரன். நாகர்கோவில் வட்டார கிறிஸ்தவ ஐக்கிய பேரவை சார்பில் நடந்த கிறிஸ்துமஸ் விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நாகர்கோவில் கன்கார்டியா மைதானத்தில் நடந்தது. இதில் … Read More

கன்னியாகுமரி அருமனையில் கிறிஸ்துமஸ் விழா-ஏழைகளுக்கு விமரிசையாக இலவச திருமணம்

கன்னியாகுமரி: அருமனை கிறிஸ்தவ பொதுநல அமைப்பு சார்பில் சமய நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் வகையில் தொடர்ச்சியாக 3 வது முறையாக இந்து மற்றும் கிறிஸ்தவ முறைப்படி 2 ஏழை பெண்களுக்கு அனைத்து வித சீர்வரிசைகளுடன் திருமணம் நடத்தி வைக்கப்பட்டது. கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆண்டு … Read More

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி குமரிக்கு இன்று வருகை; அருமனை கிறிஸ்துமஸ் விழாவில் பங்கேற்கிறார்

குமரிக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று (செவ்வாய்க்கிழமை) வருகிறார். அவர் கிறிஸ்துமஸ் விழாவில் பங்கேற்று உரையாற்றுகிறார் நாகர்கோவில்,தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று (செவ்வாய்க்கிழமை) குமரி மாவட்டம் வருகிறார். இதற்காக அவர் இன்று மதியம் சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடி … Read More

கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களில் Happyக்கு பதிலாக Merry Christmas என்று வாழ்த்துவதன் காரணம் என்ன?

புதுடெல்லி: “Merry Christmas” என்று வாழ்த்து கூறும் வழக்கம் குறைந்தது 1565 ஆம் ஆண்டில் தொடங்கியதாம்… 18 ஆம் நூற்றாண்டுக்கு முன்னர், “Merry” என்ற வார்த்தை இன்றைக்கு இருப்பதை விட மிகவும் பிரபலமானதாக இருந்திருக்கிறது. ஜனவரி முதல் நவம்பர் வரை நாம் வாழ்த்தும்போது … Read More

குடியுரிமை மசோதாவை நிறைவேற்றினால் மோடி, அமித்ஷாவுக்கு தடை

குடியுரிமைத் திருத்த மசோதாவை மக்களவையில் நேற்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தாக்கல் செய்தார். 7 மணிநேரத்துக்கும் மேலாக நடந்த விவாதத்துக்குப்பின் மசோதா நள்ளிரவில் நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதாவுக்கு ஆதரவாக 311 உறுப்பினர்களும், எதிராக 80 உறுப்பினர்களும் வாக்களித்தனர்.இந்த மசோதா நாளை மாநிலங்களவையில் … Read More

கொரோனா காரணமாக ஸ்டார்கள்- கிறிஸ்துமஸ் மரங்கள் விற்பனை 60 சதவீதம் சரிவு

கொரோனா காரணமாக ஸ்டார்கள், கிறிஸ்துமஸ் மரங்கள் விற்பனை 60 சதவீதம் வரையில் சரிந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர். கோவை: ஏசு கிறிஸ்து பூமியில் அவதரித்த தினத்தை கிறிஸ்துமஸ் பண்டிகையாக கிறிஸ்தவர்கள் கொண்டாடி வருகின்றனர். கிறிஸ்துமஸ் பண்டிகையை வரவேற்கும் விதமாக வீடுகளில் கிறிஸ்துமஸ் மரங்களை … Read More

ஈராக்கில் கிறிஸ்மஸ் நாள் தேசிய விடுமுறை

கடந்த காலங்களில், கிறிஸ்மஸ் பெருவிழா நாளன்று, கிறிஸ்தவர்களுக்கு மட்டும் விடுமுறை அளித்துவந்த ஈராக் அரசு, இவ்வாண்டு முதல், அந்நாளை நாட்டு மக்கள் எல்லாருக்கும் விடுமுறை நாளாக அமைத்துள்ளது மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள் ஈராக்கில், முதன்முறையாக, கிறிஸ்மஸ் பெருவிழா நாள், தேசிய … Read More

தேவாலயம் திறக்க வேண்டும் ஸ்டேஷன் முன் போராட்டம்

அனுப்பர்பாளையம்:கணக்கம்பாளையத்தில் உள்ள தேவாலயத்தை திறக்க அனுமதிக்க வலியுறுத்தி, கிறிஸ்துவ அமைப்பினர் பெருமாநல்லுார் போலீஸ் ஸ்டேஷன் முன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.திருப்பூரை அடுத்த கணக்கம்பாளையம் ஊராட்சி, மீனாட்சி நகர் பகுதியில் அமைந்துள்ள கிறிஸ்தவ தேவாலயம் திறக்க அரசு தடை உத்தரவு காரணமாக மூடப்பட்டுள்ளது. தற்போது, … Read More

தமிழ் கிறிஸ்தவ பாடல் புத்தக தொகுப்பாளருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது

சென்னை, டிச 20 6200 க்கும் மேற்பட்ட கிறிஸ்தவ பாடல்களை நேர்த்தியாக தொகுத்து பாடல் புத்தகமாக உருவாக்கி வழங்கியதற்காக கடையநல்லூரை சேர்ந்த பாஸ்டர். ராபின்சன் வாழ்நாள் சாதனையாளர் விருது பெற்றுள்ளார். சென்னை மியூசி கேர் அறக்கட்டளையின் சார்பாக ஆண்டுதோறும் வாழ்நாள் சாதனையாளர் … Read More

அமேசான் கிறிஸ்துமஸ் விற்பனை 2020 தொடங்கியது: ஸ்மார்ட்போன்கள், லேப்டாப்களுக்கு ஆஃபர்

17, டிசம்பர் 2020 பண்டிகை விற்பனையுடன் அமேசான் மீண்டும் வந்துள்ளது. இ-காமர்ஸ் நிறுவனமான அமேசான் கிறிஸ்மஸ் விற்பனையை (Christmas sale) இப்போது தொடங்கியுள்ளது. உலகின் மிகப் பெரிய ஆன்லைன் வர்த்தக நிறுவனமான அமேசான் (Amazon) வளர்ச்சி இந்தியாவிலும் அமோகமாக உள்ளது. பிளிப்கார்ட், … Read More

கிறிஸ்தவ மாணவர்களுக்கு தமிழ்நாடு கல்வி உதவித்தொகை – மத்திய அரசு

கிறிஸ்தவ மாணவ / மாணவிகளுக்கு 2020/2021 ஆம் ஆண்டுக்கான சிறுபான்மையினர் கல்வி உதவித் தொகை பெற மத்திய அரசு அறிவித்துள்ளது . சிறுபான்மை சமுகங்களில் கிறிஸ்த்தவர்கள் , முஸ்லீம்கள், பெளத்தர்கள், சமணர்கள் , சீக்கியர்கள் , மற்றும் பார்ஸிகள் ஆகியோர் அடங்குவர் … Read More

உலக தமிழ் கிறிஸ்தவர்கள் சம்மேளனம் சார்பில் நெல்லையில் தேசிய சிறுபான்மையினர் உரிமைகள் தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது

உலக தமிழ் கிறிஸ்தவர்கள் சம்மேளனம் சார்பில் நெல்லையில் தேசிய சிறுபான்மையினர் உரிமைகள் தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது நெல்லையில் தேசிய சிறுபான்மையினர் உரிமைகள் தினம் உலக தமிழ் கிறிஸ்தவர்கள் சம்மேளனம் சார்பில் தலைமை செய்தி தொடர்பாளர் சகோ.ஜெபசிங் தலைமையில் கொண்டாப்பட்டது. காலை 10 … Read More

பூர்வகுடி தமிழர்களுக்கு மாற்று இடம் வழங்க உலக தமிழ் கிறிஸ்தவர்கள் சம்மேளனம் கோரிக்கை

டிசம்பர் 13, சென்னை காந்திநகர், சத்தியவாணி முத்துநகர் மக்களுக்கு மாற்று இடம் வழங்கி வெளியேற்ற உலக தமிழ் கிறிஸ்தவர்கள் சம்மேளனம் தலைமை செய்தி தொடர்பாளர் ஜெபசிங் கோரிக்கை. சென்னை தீவுத்திடல் அருகே உள்ள சத்திய வாணி முத்துநகர், காந்திநகர் உட்பட்ட பகுதிகளில் … Read More

100 நாடுகளில் படமாகும் இயேசுவின் 12 சீடர்கள்

உலகில் பல்வேறு காலகட்டங்களில் பல்வேறு மொழிகளில் கிறிஸ்துவ வரலாற்று படங்கள் வெளிவந்திருக்கிறது. தற்போது நீண்ட இடைவெளிக்கு பிறகு இயேசுவின் 12 சீடர்கள் என்ற வரலாற்று படம் தயாராகிறது. இதனை மீடியா டைம்ஸ் நிறுவனத்தின் சார்பில் அல்டாப் முகமது தயாரிக்கிறார். இதுகுறித்து அவர் … Read More

சபை கட்டட திட்ட வரைவு அனுமதி பெற கவனிக்கவும்

இன்று ஆலய கட்டடம் என்பது தவிர்க்க இயலாதது. எப்படியாகிலும் சபை அனுமதி பெற வேண்டிய கட்டாயத்தில் நாம் நிர்பந்திக்க படுகிறோம். பிரச்சனை இல்லாத பட்சத்தில் ஒன்றும் இல்லை அதினால் தான் சில இடங்களில் அனுமதியே இல்லாமல் கட்டடங்கள் கட்டி, நாம் வருகிறது … Read More

லாக் டவுண் முடிந்து சபை கூடும் போது போதகர்கள் கவனிக்க வேண்டியது.

24-5-2020 அன்று பதிவு செய்யப்பட்ட போதகற்களுக்கான ஒரு பதிவு. லாக் டவுண் முடிந்து சபை கூடும் போது போதகர்கள் கவனிக்க வேண்டியது. நீங்கள் நீங்களாகவே இருங்கள். Online message கொடுத்து பழகின நீங்கள் மாற்றம் என்றும் style என்றும் ஏதும் ஏடாகூடமாக … Read More

செம்மொழி தமிழ் ஆய்வு மையம் தொடர்ந்து செயல்பட உலக தமிழ் கிறிஸ்தவர்கள் சம்மேளனம் கோரிக்கை

மதுரை, டிச.05 இந்திய மொழிகள் ஆய்விற்காக மைசூரில் 1969ல் இந்திய மொழிகள் மத்திய நிறுவனம் அமைக்கப்பட்டது. தற்போது இந்திய மொழிகள் நிறுவனத்தை பாரதிய பாஷா விஷ்வ வித்யாலயா என்று மத்திய அரசு இந்தியில் பெயர் மாற்றி செம்மொழி அந்தஸ்து பெற்ற மொழிகளை … Read More

சபைகள் நடத்தும் பாஸ்டர்கள் கவனத்திற்கு ஒரு முக்கிய தகவல்.

சமீபத்தில் கோயம்புத்தூர் அருகில் ஒரு வீட்டில் சபை நடத்தக்கூடாது என்று இந்து முன்னணியினர் அளித்த புகாரின் அடிப்படையில் மாவட்ட ஆட்சி தலைவர் மற்றும் தாசில்தார் அலுவலகத்திலிருந்து இந்து முன்னணியினருடன் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தும்வரை சபையை நடத்தக்கூடாது என்று தீர்மானித்தனர். காவல்துறையும் புகார் … Read More

கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி தேவாலயங்களில் திருவிருந்து கொடுக்க அனுமதி: தமிழக அரசு அறிவிப்பு

சென்னை: கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி தேவாலயங்களில் திருவிருந்து கொடுக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.இதுகுறித்து தமிழக தலைமை செயலாளர் சண்முகம் அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் நேற்று அனுப்பியுள்ள கடிதத்தில் கூறி இருப்பதாவது:தமிழகத்தில் கொரோனா ஊரடங்கை தொடர்ந்து அளிக்கப்பட்ட தளர்வுகளை அடுத்து, செப்டம்பர் மாதம் … Read More

தமிழக அரசின் நிதி உதவி பெற ஜெருசலேம் பயணம் செல்லும் கிறிஸ்தவர்கள் விண்ணப்பிக்கலாம் – கலெக்டர் தகவல்

சேலம், ஜெருசலேம் பயணம் செல்லும் கிறிஸ்தவர்கள் நிதிஉதவி பெற விண்ணப்பிப்பது தொடர்பாக சேலம் மாவட்ட கலெக்டர் ராமன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:- தமிழ்நாட்டை சேர்ந்த கிறிஸ்தவர்கள் ஜெருசலேம் புனித பயணம் மேற்கொள்வதற்காக தமிழக அரசால் நபர் ஒருவருக்கு ரூ.20 ஆயிரம் … Read More

பாகிஸ்தானில் தொடரும் அவலம்; கிறிஸ்தவ சிறுமியை கடத்தி, மதம் மாற்றி திருமணம் செய்த 44 வயது நபர்.

பாகிஸ்தானில் 13 வயது கிறிஸ்தவ சிறுமியை கடத்தி, இஸ்லாம் மதத்திற்கு மாற்றி 44 வயது நபர் திருமணம் செய்த அவலம் நடந்துள்ளது. பாகிஸ்தானில் 13 வயது கிறிஸ்தவ சிறுமியை கடத்தி, இஸ்லாம் மதத்திற்கு மாற்றி 44 வயது நபர் திருமணம் செய்த … Read More

முஸ்லீம்கள், கிறிஸ்தவர்களை நாய் என்று கூறினாரா திருமாவளவன்? செய்தியாளர் சந்திப்பில் அதிர்ச்சி..!

இந்துக்களை பற்றி மட்டும் பேசும் நீங்கள் முஸ்லீம்கள், கிறிஸ்தவர்கள் பற்றி பேசாதாது ஏன் என்கிற கேள்விக்கு நாய், பேய் பற்றி எல்லாம் பேச முடியுமா? என திருமாவளவன் சீறியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய திருமாவளவன், மனு ஸ்ருமிதி … Read More

புதுச்சேரி பேராயர் இல்லத்தை தலித் அமைப்பினர் முற்றுகை.

புதுச்சேரி பேராயர் இல்லத்தை தலித் அமைப்பினர் திடீரென முற்றுகையிட்டனர். புதுச்சேரி மிஷன் வீதியில் பேராயர் இல்லம் உள்ளது. இங்கு பேராயர் மறைமாவட்ட முதன்மை குரு, பொருளாளர் மற்றும் முக்கிய பதவிகளில் உள்ளவர்கள் தங்கியுள்ளனர். இதில் பொருளாளர் பதவியிலிருந்த அருட்தந்தை ஒரு மாதத்துக்கு … Read More

கிறிஸ்துமஸ் உள்ளூர் விடுமுறை; மகிழ்ச்சியில் தமிழக மக்கள்!

16, டிசம்பர் 2020 கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி அனைவருக்கும் உள்ளூர் விடுமுறை விடப்படும் என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். ஆண்டுதோறும் டிசம்பர் 25ஆம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்படும். இது அரசு விடுமுறையாக தமிழகத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சூழலில் கிறிஸ்துவர்கள் அதிகமாக வாழும் கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒருநாள் … Read More

1964-ம் ஆண்டு புயலின் நினைவு சின்னமாக விளங்கும் தனுஷ்கோடி கிறிஸ்தவ ஆலய சுவர் இடிந்து விழுந்தது

1964-ம் ஆண்டு புயலின் நினைவு சின்னமாக தனுஷ்கோடியில் விளங்கிய கிறிஸ்தவ ஆலய சுவரின் ஒரு பகுதி நேற்று இடிந்து விழுந்தது. பதிவு: டிசம்பர் 05,  2020 தனுஷ்கோடியையும், இலங்கையின் வடக்குப் பகுதியையும் கடந்த 1964-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 22-ந்தேதி பெரும் … Read More

கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாட்டம்: கிறிஸ்துமஸ் ஸ்டார், குடில் பொருட்கள் விற்பனை தமிழகத்தில் சூடுபிடித்தது.

கிறிஸ்துமஸ் பண்டிகை உலகம் முழுவதும் வருகிற 25-ந்தேதி கொண்டாடப்படுகிறது. இந்த பண்டிகை தமிழ்நாட்டிலும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. கிறிஸ்துமஸ் விழாவுக்கு இன்னும் சில நாட்களே உள்ளன. இந்த நிலையில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்துக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.கிறிஸ்துமஸ் குடில் அமைப்பது, கிறிஸ்துமஸ் … Read More

பத்திரிக்கைச் செய்திகள் எழுந்துள்ள சில சந்தேகங்களை களைதல் சார்பு

பத்திரிக்கைச் செய்திகள் எழுந்துள்ள சில சந்தேகங்களை களைதல் சார்பு தமிழக முதல்வர் தனது (31.10.2020 நாளிட்ட செ.கு எண்:236 கொண்ட) செய்தி அறிக்கையின் குறிப்பெண் 7ன்படி “மதம் சார்ந்த விழாக்கள்/பொதுக்கூட்டங்கள் 100 நபர்களை வைத்து நடத்தலாம்” என்ற வகையில் அனுமதி அளித்திருந்தார். … Read More

கிறிஸ்தவ திருச்சபை பேராயர்கள் மு.க.ஸ்டாலினுடன் சந்திப்பு.

சென்னை: திமுக தேர்தல் அறிக்கையில் சேர்க்க வேண்டிய கோரிக்கைகள் குறித்து கிறிஸ்தவ திருச்சபை பேராயர்கள் மு.க.ஸ்டாலினை நேற்று நேரில் சந்தித்து வலியுறுத்தினர். கிருத்துவ நல்லெண்ண இயக்க தலைவர் இனிகோ இருதயராஜ் தலைமையில் கிறிஸ்தவ திருச்சபை பேராயர்கள் அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் … Read More

அரசியல், மதம் சார்ந்த கூட்டங்களுக்கு வழங்கிய அனுமதி ரத்து – தமிழக அரசு அதிரடி!!

சென்னை: சமுதாய, அரசியல், பொழுதுபோக்கு, கலாச்சார நிகழ்வுகள், கல்வி சார்ந்த விழாக்கள் மற்றும் மதம் சார்ந்த கூட்டங்களுக்கு வழங்கப்பட்ட அனுமதி ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அவற்றிற்கான தடை மறு உத்தரவு வரும் வரை தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. … Read More

நெல்லை கத்தோலிக்க கல்லறைதோட்டம் உடைத்து சேதப்படுத்திய மர்ம நபர்களை கைது செய்ய கிறிஸ்தவர்கள் சாலை மறியல் பரபரப்பு

திருநெல்வேலி மாநகராட்சி தச்சந்ல்லூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட திருஇருதய ஆண்டவர் கத்தோலிக்க திருச்சபைக்கு சொந்தமான மணிமூர்த்திஸ்வரத்தில் அமைந்துள்ள கல்லறை தோட்டத்தை 17.10.20 அன்று இரவு சமூக விரோதிகள் 75 கல்லறைகளை சேதம் படுத்தி சுற்றியுள்ள மதில் சுவரை உடைத்துள்ளனர். இன்று (18.10.20) … Read More