உலகையும் இந்தியாவையும் செப்பணிட்ட ஓர் செருப்பு தைக்கும் தொழிலாளிக்கு 261 வது பிறந்த நாள்

வில்லியம் கேரி(1761-1834) இன்று ஆகஸ்ட் 17ஆம் தேதி வில்லியம் கேரியின் 261 ஆவது பிறந்தநாள். ஓர் செருப்பு தைக்கும் தொழிலாளியால் உலகத்தை மாற்ற முடியும் என்று நம்புகிறீர்களா? நம்பித்தான் ஆகவேண்டும். உலகத்தையே செப்பனிட பிறந்தார் வில்லியம் கேரி. 1761 ஆம் ஆண்டு … Read More

தேவாலயத்தில் பயங்கர தீ விபத்து 41 பேர் உடல் கருகி பலி

எகிப்து நாட்டிலுள்ள தேவாலயத்தில் தீ விபத்து ஏற்பட்டதில் 41 பேர் உயிரிழப்பு எகிப்து; Aug 14, 2022 எகிப்து நாட்டின் கெய்ரோவில் உள்ள காப்டிக் தேவாலயத்தில் இன்று ஏற்பட்ட தீ விபத்தில் 41 பேர் உயிரிழந்ததாக தேவாலய அலுவலர்கள் தெரிவித்தனர். கெய்ரோ … Read More

சாத்தான் சபையின் உதவி நிறுவனர் ரியான் சுவிஜெலார் இயேசுவை ஏற்றுக்கொண்டு அங்கிருந்து ராஜினாமா செய்து வெளியேறிய அண்மைச்செய்தி

Latest News !Satan Church co-founder met by Jesus. Riaan Swiegelaar resigned on 5.7.2022 சாத்தான் சபையின் இணை நிறுவனர் ரியான் சுவிஜெலார் க்குஇயேசு தரிசனமானார் சாத்தான் சபை ரகசியமாக இயங்கிய காலம் மாறி உலகமெங்கும் பகிரங்கமாக பரவி … Read More

உருக்குழைந்த நிலையில் உக்ரைன் | இரவில் பொழிந்த குண்டு மழை | அவசர ஜெப அழைப்பு

உக்ரைன்; 25, பிப்ரவரி 2022 உக்ரைன் மற்றும் ரஷ்யா தேசங்களுக்கிடையே அதிபயங்கரமான போர் உருவாகியுள்ளது. நட்பு நாடுகள் கைகொடுக்க தயங்கும் இத்தருணத்தில் ரஷ்ய ராணுவத்தை எதிர்கொள்ள இயலாமல் உக்ரைன் அதிக தாகுதலை எதிர்கொண்டு வருகிறது. வான்வெளி தாக்குதல், கடல்வழி தாக்குதல், தரவழி தாக்குதல் … Read More

லைபீரியாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 29 கிறிஸ்தவர்கள் உயிரிழப்பு

லைபீரியாவின் தலைநகர் மன்ரோவியாவில் (Monrovia) கிறிஸ்தவ வழிபாட்டுக் கூட்டம் ஒன்றில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி, குழந்தைகள் உட்பட 29 பேர் பலியாகியுள்ளனர். ஜனவரி 19, புதன் இரவு, லைபீரியாவின் தலைநகர் மன்ரோவியாவில் (Monrovia) கிறிஸ்தவ வழிபாட்டுக் கூட்டம் ஒன்றில் ஏற்பட்ட … Read More

பாகிஸ்தானில் தொடரும் அவலம்; பாட்டு சத்தம் அதிகமென கூறிய கிறிஸ்தவ வாலிபர் படுகொலை

பாகிஸ்தானில் பாட்டு சத்தம் அதிகம் என கூறியதற்காக கிறிஸ்தவ வாலிபர் படுகொலை செய்யப்பட்ட அவலம் நடந்துள்ளது. லாகூர்,: பிப்ரவரி 15, 2022 19:51 PM பாகிஸ்தான் நாட்டில் முஸ்லிம்கள் தவிர்த்து பிற மதத்தினர் மைனாரிட்டிகளாக உள்ளனர்.  2017ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, இந்துகள் … Read More

2022 ஆம் ஆண்டின் கிறிஸ்தவ பண்டிகைகள் – முழு தகவல்கள்

Christian festivals 2022: இந்த ஆண்டில் நடக்கவிருக்கும் முக்கியமான கிருஸ்துவ பண்டிகைகள் மற்றும் விஷேசங்கள் குறித்த தகவல்களை இந்த பதிவில் தெரிந்துக் கொள்ளலாம். Feb 12, 2022 2022 கிறிஸ்தவ பண்டிகைகள் ஜனவரி மாதம் 01ஆம் தேதி -ஆங்கிலப் புத்தாண்டு (சனி) … Read More

நடிகை கரீனா கபூர் மீது கிறிஸ்தவர்கள் வழக்கு.!! Kapoor. Khan’s Pregnancy Bible.

09-Aug-2021 சமீபத்தில் புதிதாக ஒரு குழந்தையை பெற்றெடுத்த பிரபல இந்தி பட நடிகை கரீனா கபூர் கான் தன்னுடைய பிரசவ கால அனுபவத்தை மற்ற பெண்களுக்கு அறிவிக்கும் பொருட்டு கரீனா கபூர் பிரகின்சி பைபிள் என்ற தலைப்பில் புத்தகத்தை வெளியிட உள்ளார். … Read More

ஓரின திருமணத்தை ஆதரியுங்கள் – போப் ஆண்டவரின் சர்ச்சை கருத்துக்கு கிறிஸ்தவர்கள் கடும் கண்டனம்

தங்கள் பிள்ளைகள் ஆணுக்கு ஆண் பெண்ணுக்குப் பெண் என்று ஒரே பாலின ஈர்ப்பாளர்களாக இருந்தால் அவர்களை ஆதரியுங்கள் என்று பெற்றோர்களுக்கு வாடிகனில் பேசிய போப் ஆண்டவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். வாடிகனில் நடைபெற்ற வாராந்திர சந்திப்பு கூட்டத்தில் பேசிய போப் ஆண்டவர் பெற்றோர்களிடம் … Read More

கொரோனா பொய் என்று பிரச்சாரம் செய்த பாதிரியார்! சிறை தண்டனை விதித்த நீதிமன்றம்!!

கொரோனா பொய் என்று பிரச்சாரம் செய்த பாதிரியார்! சிறை தண்டனை விதித்த நீதிமன்றம்!! கொரோனா பரவல் என்பது போலி தொற்று என்று பிரச்சாரம் செய்த பாதிரியாருக்கு ரஷ்ய நீதிமன்றம் மூன்று ஆண்டு சிறைத் தண்டனை வழங்கியுள்ளது. கொரோனா பரவத் தொடங்கி இரண்டு … Read More

உலக பிரசித்திபெற்ற ஏஜி கிறிஸ்தவ போதகர் ஜார்ஜ் வுட் நித்திரையடைந்தார்

International Christian Current News 24×7 அமெரிக்கா; 12 ஜனவரி 2022 FORMER GENERAL SUPERINTENDENT GEORGE O. WOOD DIES உலக பிரசித்திபெற்ற போதகரும், அசெம்பிளிஸ் ஆஃப் காட் முன்னாள் பொது தலைவருமான சங்கை. ஜார்ஜ் ஆலிவர் வுட் அவர்கள் … Read More

பண்டிகை காலத்தில் தாழ்மை வேண்டும்: போப் ஆண்டவர் கிறிஸ்துமஸ் செய்தி

ரோம் : டிசம்பர் 24, 2021 08:24 IST தற்பெருமை, தன்னலம், கவசத்தின் மினுமினுப்பு உங்கள் ஆன்மிக வாழ்க்கையை சிதைத்து தேவாலயத்தின் பணியை சீர்குலைத்து விடுகிறது என போப் பிரான்சிஸ் தெரிவித்துள்ளார். கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி போப் ஆண்டவர் பிரான்சிஸ் உரை ஆற்றி உள்ளார். … Read More

ஓமிக்ரான் பாதிப்பு அதிகரிப்பு: ஒடிஷாவில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை!

By Mathivanan Maran Published: Friday, December 24, 2021, 19:13 [IST] புவனேஸ்வர்: ஓமிக்ரான் எனும் உருமாறிய கொரோனா வைரஸ் அதிவேகமாக பரவி வருவதால் பல மாநிலங்கள் கட்டுப்பாடுகளை மீண்டும் விதித்துள்ளன. ஒடிஷாவில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு கொண்ட்டாட்டங்களுக்கு தடை விதித்து … Read More

நெருங்கி வரும் கிறிஸ்துமஸ் பண்டிகை!”… தடுப்பூசி செலுத்தாதவர்கள் எங்கும் செல்ல முடியாது… செக் வைத்த நாடு…

உலக நாடுகளில் தற்போது பரவி வரும் ஒமைக்ரான் மாறுபாடு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி இருக்கிறது. எனவே, உலக சுகாதார மையம் தடுப்பூசி செலுத்தும் பணிகளை தீவிரப்படுத்துமாறு  வலியுறுத்தியது. எனவே, உலக நாடுகள் ஓமிக்ரான் தொற்றை கட்டுபடுத்த கடும் விதிமுறைகளை நடைமுறைப்படுத்தி வருகிறது. … Read More

உலகிலேயே முதல் முறையாக இனப்பெருக்கம் செய்யும் ரோபோட் உருவாக்கி விஞ்ஞானிகள் சாதனை

உலகிலேயே முதல் முறையாக இனப்பெருக்கம் செய்யும் ரோபோட் உருவாக்கி விஞ்ஞானிகள் சாதனை 5 டிசம்பர் 2021, 01:51 GMTரோபோ பட மூலாதாரம், GETTY IMAGES அதைப் பற்றிய சில சுவாரசியமான அம்சங்கள்: வெர்மான்ட் பல்கலைக்கழகம், டஃப்ட் பல்கலைக்கழகம், ஹார்வார்டு பல்கலைக்கழகத்தின் விஸ் … Read More

கொரோனா பொய் என்று பிரச்சாரம் செய்த பாதிரியார்! சிறை தண்டனை விதித்த நீதிமன்றம்!!

கொரோனா பொய் என்று பிரச்சாரம் செய்த பாதிரியார்! சிறை தண்டனை விதித்த நீதிமன்றம்!! கொரோனா பரவல் என்பது போலி தொற்று என்று பிரச்சாரம் செய்த பாதிரியாருக்கு ரஷ்ய நீதிமன்றம் மூன்று ஆண்டு சிறைத் தண்டனை வழங்கியுள்ளது. கொரோனா பரவத் தொடங்கி இரண்டு … Read More

விமானப் பணிப்பெண்ணின் சமயோசிதம்..

விமானப் பணிப்பெண்ணின் சமயோசிதம்.. விமானத்தில் பெண் ஒருவள் ஒரு ஆபிரிக்கரின் அருகில் அமர்ந்திருந்தாள். இனத் துவேசியான அந்தப் பெண் விமானப் பணிப்பெண்ணை அழைத்து ‘நீக்ரோ’ வின் அருகில் தன்னால் தொடர்ந்தும் அமர முடியாது என்றும், தனக்குப் பிரிதொரு இடம் ஒதுக்கித் தருமாறும் … Read More

உலகிலேயே தமிழ் மொழிக்கான முதல் அச்சுக்கூடம் கண்ட புன்னைக்காயல்

மதுரை, இந்தியா28, நவம்பர் 2021 உலகிலேயே தமிழ் மொழிக்கான தனித்துவமான அச்சுக்கூடம் புன்னைக்காயலில் தான் அமைக்கப்பட்டதை வரலாற்று ஆதாரங்களுடன் உறுதிசெய்து யுனிவர்சல் அச்சீவர்ஸ் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் உலக சாதனை நிறுவனம் வரலாற்று பதிவு சான்றிதழை வழங்கியுள்ளது. முதல் அச்சுக்கூடம் தூத்துக்குடி மாவட்டம் … Read More

உலகிலேயே அதிகமான மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட புத்தகம் பரிசுத்த வேதாகமம்.

உலகிலேயே அதிகமான மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட புத்தகம் பரிசுத்த வேதாகமம். கடந்த 2019 அக்டோபர் மாத கணக்கின்படி, முழு வேதாகமமும் 698 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. புதிய ஏற்பாடு மட்டும் மேலும் 1548 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. இது தவிர வேதாகம பகுதிகள் சுமார் 1138 … Read More

போதகர் பெவிஸ்டன் அவர்களுக்கு மலேசியாவிலுள்ள தமிழ் நிறுவனம் சர்வதேச விருது வழங்கி பாராட்டு

டி. சி. என் மீடியா இயக்குனர் பெ. பெவிஸ்டன் அவர்களுக்கு மலேசியாவிலுள்ள தமிழ் நிறுவனம் சர்வதேச விருது வழங்கி கௌரவித்துள்ளது. பாரதியார் பயின்ற பள்ளியில் விழா: நமது தமிழ் கிறிஸ்டியன் நெட்வொர்க் ஊடக இயக்குனர் மற்றும் மதுரை கிறிஸ்தவ சபை போதகருமான … Read More

கிறிஸ்தவ இலக்கிய நாயகனுக்கு மலேசியாவிலுள்ள தமிழ் நிறுவனம் சர்வதேச விருது

கிறிஸ்தவ இலக்கிய நாயகனுக்கு மலேசியாவிலுள்ள தமிழ் நிறுவனம் நல்லாசான் விருது வழங்கி கௌரவித்துள்ளது. பாரதியார் பயின்ற பள்ளியில் விழா: நமது தமிழ் கிறிஸ்டியன் நெட்வொர்க் ஊடகத்தில் இலக்கிய துறையில் பல ஆண்டுகள் நிர்வகித்து வரும் திரு. ஜே. இஸ்ரேல் வித்ய பிரகாஷ் … Read More

போப்பை கட்டித்தழுவி அன்பை பகிர்ந்த பிரதமர் மோடி – வைரலாகும் புகைப்படங்கள்

போப் பிரான்சிஸ் அவர்களை கட்டி அணைத்து அன்பை பகிர்ந்துள்ளார் பிரதமர் மோடி. இத்தாலிக்கு அரசு பயணமாக சென்றுள்ள நமது பிரதமர் மோடி அவர்கள் ரோமில் உள்ள வத்திக்கான் நகரத்திற்கும் சென்று பார்வையிட்டார். அங்கு உலக கத்தோலிக்க திருச்சபையின் தலைவராக உள்ள போப் … Read More

ஹைதியில் கிறிஸ்தவ மத போதகர்கள் குடும்பத்தினர் 17 பேர் கடத்தல்

Published : 18 Oct 2021 15:48 pmThanks: hindu tamil Site ஹைதியில் கிறிஸ்தவ மத போதகர்கள் மற்றும் அவரது குடும்பத்தினர் உட்பட 17 பேர் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து ஊடகங்கள் தரப்பில், ஹைதிக்குச் சென்றுள்ள … Read More

கிறிஸ்தவ சபைகள், மற்றும் யூத பிரதிநிதிகளுக்கு போப்பாண்டவர் உரை

சங்கிலியால் பிணைக்கப்பட்டுள்ள பூடபெஸ்ட் நகர் இணைப்புப் பாலத்தின் ஒவ்வொரு வளையமும் நாமே. சங்கிலியிலிருந்து நாம் தனியாக விலகும்போது இணைப்பிற்கு நாம் உதவமுடியாது. 12 September 2021, 14:59 கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான் பூடபெஸ்ட் நகரில், கிறிஸ்தவ மத பிரதிநிதிகள் மற்றும், … Read More

உலகின் மிக பெரிய சபையின் போதகர் பால் யாங்கி சோ கர்த்தருடைய ராஜ்யத்தில் பிரவேசித்தார் – முழுமையான விபரம்

உலகின் மிக பெரிய சபையின் போதகர் பால் யாங்கி சோ கர்த்தருடைய ராஜ்யத்தில் பிரவேசித்தார். தேவ மனிதனுக்கு சல்யூட் உலகின் மிக பெரிய சபையின் போதகர் பால் யாங்கி சோ அவர்கள் இன்று 14.09.2021 அன்று காலை  கர்த்தருடைய ராஜ்யத்தில் பிரவேசித்தார். … Read More

இயேசுவுக்கு நிகராக மாற விரும்பிய நபருக்கு நடந்த பரிதாப முடிவை பாருங்கள்

கடைசி காலத்தில் தன்னைத்தானே கடவுள் என்றும் தான் கடவுளுக்கு இணையானவன் என்றும் கூறி மக்களை தன் பக்கம் ஈர்த்து வஞ்சிக்கும் கூட்டம் பெருகும் என்பதை பரிசுத்த வேதாகமம் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே தீர்க்கதரிசனமாக கூறியுள்ளது. இதுபோன்ற ஒரு சம்பவம் தற்போது நிகழ்ந்துள்ளது … Read More

இஸ்ரேல் நாட்டில் இருந்து 1,300 ஆக்சிஜன் செறிவூட்டிகள் விமானம் மூலம் இந்தியா வருகை

இஸ்ரேலில் இருந்து இந்திய விமானப்படை விமானம் மூலமாக 1,300 ஆக்சிஜன் செறிவூட்டிகள் இந்தியாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. பதிவு: மே 10, 2021 புதுடெல்லி, இந்தியாவில் கொரோனா தொற்றின் 2வது அலை மிகத் தீவிரமாக பரவி வருகிறது. இதன் காரணமாக தினசரி கொரோனா … Read More

மியான்மாரில் தாக்கப்பட்டுள்ள மூன்று கத்தோலிக்க ஆலயங்கள்

மியான்மாரில், இராணுவத்தினருக்கும், போராளிகளுக்கும் இடையே நிகழ்ந்துவரும் மோதல்களிலிருந்து, மக்கள் தங்களையே காத்துக்கொள்ள ஆலயங்களில் தஞ்சம் புகுந்ததையடுத்து, இராணுவத்தினர் ஆலயங்களையும் குறிவைத்து தாக்கி வருகின்றனர். ஜெரோம் லூயிஸ் – வத்திக்கான் செய்திகள் மியான்மாரில், நாட்டிற்குள்ளேயே புலம்பெயரும் கட்டாயத்திற்கு உள்ளானவர்களுக்கு, கத்தோலிக்கத் திருஅவை ஆற்றிவரும் … Read More

கொள்ளை நோய் மாற

வியாதியை உன்னிலிருந்து விலக்குவேன். – Exo 23.25 Pray for, 1.பாதிக்கப்பட்ட மக்கள் சுகமடைய 2.ஆங்காங்கே எற்படுகிற மரணங்கள் மாற 3.வைரஸ் கிருமிகள் முற்றிலும் அளிக்கப்பட 4.பொது சேவையில் ஈடுபடும் மருத்துவர்கள், செவிலியர்கள், காவலர்கள் , பணியாளர்கள் 5.மருத்துவம் சம்பந்தமான சகல … Read More

ஸ்பெயின் தேசத்தில் கிழிக்கப்பட்ட வேதாகமம்; பின்னர் நடந்ததை கேட்டா ஆச்சரியப்படுவீங்க..

TRUE HISTORY ? ஸ்பெயின் தேசத்தில் வேதாகம சங்கத்தில் பணியாற்றிய ஒருவர் பரிசுத்த வேதாகமத்தை குறைந்த விலைக்கு மக்களுக்கு கொடுக்கும்படியாக ஒரு கிராமத்திற்குச் சென்றார். அந்த கிராமத்திலிருந்த ஒரு மரத்தடியில் நின்று அவர் சத்தமாக பாடல்களைப் பாடவே, அதைப் பார்க்கும்படியாக அங்கிருந்த … Read More

உலக செவிலியர் நாள்

உலக செவிலியர் நாள் இன்று: மே ’12 இங்கிலாந்தில் செல்வ குடும்பத்தில் பிறந்து வளர்ந்து செவிலியர் தொழிலில் ஈடுபட்ட பிளாரன்ஸ் நைட்டிங்கேல் அம்மையாரின் பிறந்தநாள் நாளான மே’ 12 உலக செவிலியர் நாளாக கொண்டாடப்படுகிறது. 1854 இல் ரஷ்யாவுக்கு எதிராக நடந்த … Read More

கிறிஸ்தவம் சார்ந்த ஆன்லைன் படிப்புகளை அறிமுகம் செய்துள்ளது சென்னை பல்கலைக்கழகம்

Education news in tamil, Madras university introduce 20 online courses: சென்னைப் பல்கலைக்கழகம் புதிதாக 20 ஆன்லைன் சான்றிதழ் படிப்புகளை அறிமுகப்படுத்தியுள்ளது. அதில் குறிப்பாக சான்றிதழ் படிப்புகள் மற்றும் டிப்ளோமா படிப்புகளை ஆன்லைன் மற்றும் தொலைதூர கற்றல் முறை … Read More

இயேசு கிறிஸ்து: பிரேசிலில் உருவாகும் மிகப் பெரிய சிலை – முக்கிய தகவல்கள்

பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் உள்ள புகழ்பெற்ற ரீடிமர் சிலையை காட்டிலும் உயரமான இயேசு கிறிஸ்து சிலை ஒன்று பிரேசிலில் கட்டமைக்கப்படவுள்ளது. பிரேசிலின் என்காண்டாடு நகரில் 43 மீட்டர், அதாவது 140 அடியில் இந்த சிலை உருவாக்கப்படவுள்ளது. இது உலகின் மூன்றாவது … Read More

கிறிஸ்தவர்களின் உபவாசம் பற்றிய அறிவியல் பூர்வமான உண்மைகள் கூறுகிறார் மருத்துவர் சுந்தர் பரமார்த்தலிங்கம்

உபவாசத்தின் அவசியம் மற்றும் மேன்மைகளை குறித்து வேதாகம ரீதியிலான பல ஆலோசனைகளை நாம் கேட்டிருக்கிறோம். ஆனால் இத்தகைய உபவாசம் மருத்துவ ரீதியாக எத்தகைய பலனளிக்கும் என்பதை ஆய்வுப்பூர்வமாக  எடுத்துரைக்கிறார் பிரபல ஆயுர்வேத மருத்துவர் டாக்டர். சுந்தர் பரமார்த்தலிங்கம் அவர்கள். இந்த காணொளியை … Read More

ஊழியர்களின் கவனத்திற்கு !

ஊழியர்களின் கவனத்திற்கு! இந்த கொடிய ஆபத்தில் இருந்து ஊழியர்களை கர்த்தர் தப்புவிப்பாராக! நிச்சயமாக சில இழப்புகளை நாம் சந்தித்தாலும் கிறிஸ்துவில் மரிக்கும் பரிசுத்தவான்கள் ஜீவனும் ஆதாயமும் தான். எனவே அது ஒரு இழப்பு அல்ல! எனினும் நாம் ஜாக்கிரதையோடு, விழிப்புடன், எச்சரிக்கையாக … Read More

கன்னியாஸ்திரிகள் ரயிலிலிருந்து இறக்கிவிடப்பட்ட சம்பவம்

ரெயில் பயணத்தின்போது கன்னியாஸ்திரிளை துன்புறுத்தி பாதி வழியிலேயே இறக்கிவிட்ட சம்பவம் உலக அரங்கில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. கடந்த மார்ச் 19 அன்று உத்தரப்பிரதேச மாநிலத்தில் ஓடும் ரயிலில் இரண்டு கன்னியாஸ்திரிகள் மற்றும் அவர்களது பெண் உதவியாளர்கள் இருவர் மதமாற்றம் செய்யும் … Read More

பாஸ்டர் பால் தங்கையா அவர்கள்

பெங்களூருவில் உள்ள பூரண சுவிசேஷ தேவசங்க திருச்சபையின் தலைமை போதகரும் பல திருச்சபைகள் உருவாக காரணமாக இருந்தவருமாகிய பாஸ்டர் பால் தங்கையா அவர்கள் நேற்று  காலை 9.30 மணிக்கு நடைபெற்ற குருத்தோலை ஞாயிறு ஆராதனையில் தேவச்செய்தியளித்துக்கொண்டிருந்த போது திடீரென உடல்நல குறைவு … Read More

சாத்தான் ஷீக்கள் உலகம் முழுவதும் கிறிஸ்தவர்களிடையே பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது

அமெரிக்க நிறுவனம் ஒன்று வெளியிட்ட சாத்தான் ஷீக்கள் உலகம் முழுவதும் கிறிஸ்தவர்களிடையே பெரும் சர்ச்சையை ஏற்ப்படுத்தியுள்ளது. நம் கால்களில் அணிய நூற்றுக்கணக்கான மாடல்களில் ஏராளமான ஷீக்களை நாம் பார்த்திருக்கிறோம். ஆனால் இந்த ஷீ அவைகளில் ஒன்று அல்ல. இது முற்றிலும் வித்தியாசமானது. … Read More

கொரோனா-போதகர்கள் கவனத்திற்கு

போதகர்கள் கவனத்திற்கு… இப்படிப்பட்ட காலகட்டங்களில் அனைத்து போதகர்களும் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். இந்த இரண்டாவது தொற்று மற்றும் வைரஸால் பல போதகர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். நம் ஜெபங்களில் அவர்களை நினைப்பதோடு மட்டுமல்லாமல், நாமும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுப்பது அவசியமாய் இருக்கிறது. ஆகவே… … Read More

இலவச சுவிசேஷ புத்தகங்கள் தேவையா?

இலவச சுவிசேஷ புத்தகங்கள் தேவையா?எங்களால் முடிந்ததை 7 நாளுக்குள் அனுப்ப ஜெபத்துடன் முயற்சிக்கிறோம். வாய்ப்பை நழுவவிடாதீர்கள்.(ஆனாலும், அத்தியாவசிய தேவை உள்ளவர்கள் மட்டும்.3 மாதத்திற்குள் கொடுத்து முடிக்க முடிய வேண்டிய அளவு மட்டும் விண்ணப்பியுங்கள்.) (தயவுசெய்து உங்கள் குருப்பில் உள்ளவர்களுக்கும், நண்பர்களுக்கும் forward … Read More

78 மணி நேரத்தில் வேதாகமத்தை அனல் பறக்க வாசித்து மூன்று உலக சாதனை படைத்த தமிழ் போதகர் | TCN Media

ஒரு முறை வேதாகமத்தை முழுவதும் வாசித்து முடிக்க உங்களுக்கு எத்தனை மாதங்கள் தேவைப்படுகிறது. ஏன் நம்மில் சிலருக்கு பல வருடங்கள் கூட தேவைப்படலாம். ஆனால் எனக்கு 78 மணி நேரங்கள் போதும் என கூறி முழு வேதாகமத்தையும் பலர் முன்னிலையில் வாய்திறந்து … Read More

கிறிஸ்தவ சிறுவர்கள் நிகழ்த்தி சாதனை

உலகத்தில் முதன் முறையாக வித்தியாசமான உலக சாதனையை சென்னை சேர்ந்த இரு கிறிஸ்தவ சிறுவர்கள் நிகழ்த்தி சாதனை படைத்துள்ளனர். ஆம் நீங்கள் காணப்போகும் இந்த காணொளி  உங்களை ஆச்சரியமூட்டும் என்பதில் சந்தேகமில்லை. சென்னை புரசவாக்கத்தை சேர்ந்த திரு. நாராயண் என்பவரின் பிள்ளைகளான … Read More

சில ஆண்டுகளுக்கு முன்

சில ஆண்டுகளுக்கு முன் பதிவு செய்யப்பட்ட இந்த காணொளி தற்போது தமிழ் கிறிஸ்தவ உலகில் வைரலாகி வருகிறது. நீண்ட தெரு முனை. அதில் சிறியதொரு மேடை. அதில் நவீன நாகரீகத்தை தொட்டு கூட பார்க்காத அழகிய சிறுவன் அங்கே தன் காந்த … Read More

தியாக தீபம் திலீபனைப் போன்று அம்பிகையும் தன்னுயிரை தியாகம் செய்ய வேண்டுமா? கிறிஸ்தவ தோழமை இயக்கம் கேள்வி

Srilanka: March 2021 தியாக தீபம் திலிபனை போன்று பிரித்தானியாவில் ஈழ மக்களுக்காக உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அம்பிகை செல்வகுமாரும் தன்னுயிரை தியாகம் செய்ய வேண்டும் என்பதையா சர்வதேசம் எதிர்பார்க்கின்றது என கிறிஸ்தவ தோழமை இயக்கம் கேள்வி எழுப்பியுள்ளது. ஈழ … Read More

முதன் முறையாக போப் பிரான்சிசுடன் அலி அல் சிஸ்தானி சந்திப்பு

மார் 07, 2021 உர்:ஈராக்கில் முதன் முறையாக கிறிஸ்தவ மத தலைவர் போப் பிரான்சிசும் ‘ஷியா’ முஸ்லிம் மதகுரு அயதுல்லா அலி அல் சிஸ்தானியும் சந்தித்து பேசினர். மேற்காசியாவைச் சேர்ந்த ஈராக் நாட்டிற்கு சென்றுள்ள போப் பிரான்சிஸ் புனித நஜாப் நகரில் … Read More

கிறிஸ்துவர்களும் ‘அல்லாஹ்’ என்ற சொல்லைப் பயன்படுத்தலாம்; மலேசிய உயர் நீதிமன்றம் தீர்ப்பு

10 Mar 2021 மலேசியாவில் கிறிஸ்துவர்கள் தங்கள் இறை வழிபாட்டின்போதும் சமய நூல்களிலும் அல்லாஹ் என்ற சொல்லைப் பயன்படுத்தலாம் என்று அந்நாட்டின் உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளித்தது. கிட்டத்தட்ட முப்பது ஆண்டுகளுக்கு முன்பு சமயம் தொடர்பாக அல்லாஹ் என்ற சொல்லை … Read More

ஆவிக்குரிய சபை அமைப்புகளில் களையெடுக்க வேண்டியவைகள்

கர்த்தரின் அபிசேசகம், கர்த்தரின் தரிசனம், கர்த்தரின் ஆத்தும பாரம், கர்த்தரின் இருதய ஏக்கத்தின் அடிப்படையில், அற்பமாக ஆரம்பிக்கப்பட்டு, நெருக்கடி, பலரது தியாகங்கள் மற்றும் போரட்டங்களில் வளர்ந்த இந்த ஆவிக்குரிய இயக்கங்களில் இருக்கும் களைகள் பெரும் சேதத்தை கொண்டு வரும் என்பதில் சந்தேகம் … Read More

துபாயில் செயின்ட் மேரீஸ் கத்தோலிக்க தேவாலயம் நாளை மறுதினம் திறப்பு

கொரோனா அச்சுறுத்தலால் 10 மாதங்களாக மூடப்பட்டு இருந்த துபாய் செயின்ட் மேரீஸ் கத்தோலிக்க தேவாலயம் நாளை மறுதினம் திறக்கப்படுகிறது. பதிவு: ஜனவரி 30,  2021 18:18 PM துபாய், துபாயில் கொரோனா தொற்று காரணமாக கடந்த 10 மாதங்களாக மூடப்பட்டு இருந்த செயின்ட் … Read More

பாகிஸ்தானில் கொடூரத்தின் உச்சம்: திருமணத்திற்கு மறுத்த கிறிஸ்தவ இளம்பெண் சுட்டு கொலை

பாகிஸ்தானில் திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்த கிறிஸ்தவ பெண் சுட்டு கொல்லப்பட்ட கொடூர சம்பவம் நடந்துள்ளது. ராவல்பிண்டி, டிசம்பர் 07, 2020 பாகிஸ்தான் நாட்டில் இந்துக்கள், சீக்கியர்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் உள்ளிட்ட சிறுபான்மையினராக உள்ள பல்வேறு சமூக இளம்பெண்களை கடத்தி சென்று, இஸ்லாம் … Read More

நீங்கள் யாரும் தனியாக இல்லை: இங்கிலாந்து ராணி எலிசபெத் கிறிஸ்துமஸ் உரை

மில்லியன் கணக்கான பிரிட்டன் மக்கள் இந்த ஆண்டு தங்கள் வழக்கமான குடும்ப கொண்டாட்டங்களை நடத்த முடியவில்லை என்பதை ஒப்புக்கொள்கிறேன் என இங்கிலாந்து ராணி எலிசபெத் கிறிஸ்துமஸ் உரையில் தெரிவித்தார். பதிவு: டிசம்பர் 26,  2020 05:38 AM கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு  பிரிட்டன் … Read More

அமெரிக்கா: துப்பாக்கிச்சூடு நடத்திய மர்ம நபரை சுட்டுக் கொன்றது போலீஸ்

அமெரிக்காவில் உள்ள தேவாலய வளாகத்தில் துப்பாக்கி சூடு நடத்திய மர்ம நபரை போலீசார் சுட்டுக் கொன்றனர். நியூயார்க்: அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள பிரபல தேவாலய வளாகத்தில் நேற்று கிறிஸ்துமஸ் இசைக் கச்சேரி நடந்தது. கச்சேரி முடிந்து பொதுமக்கள் அங்கிருந்து புறப்பட்டு … Read More

அமெரிக்கா: தேவாலயத்தில் துப்பாக்கிச் சூடு – சமய போதகர் மரணம், சிலர் காயம்

4/1/2021 11:25 அமெரிக்காவின் டெக்ஸஸ் (Texas) மாநிலத்தில் நேற்றுக் காலை, தேவாலயம் ஒன்றில் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் இடம்பெற்றதாக KLTV செய்தி நிறுவனம் தகவல் அளித்துள்ளது. வினோனா (Winona) நகரிலுள்ள ஸ்டார்வில் மெதடிஸ்ட் (Starrville Methodist) தேவாலயத்தில் இடம்பெற்ற அந்தச் சம்பவத்தில், … Read More

ஐஸ்லாந்தில், கிறிஸ்துமஸ்!

வடக்கு அட்லாண்டிக் தீவு நாடான, ஐஸ்லாந்தில், கிறிஸ்துமஸ் அன்று புத்தகம் படிப்பது வழக்கம். இதனால், புத்தகம் வெளியிடுவோர், நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் வெளியிட்டு, பணம் பார்ப்பர். இங்கு, 900 ஆண்டுகளாக கிறிஸ்துமஸ் அன்று, புத்தகம் படிப்பது தொடருகிறது. அது மட்டுமல்ல, … Read More

ஹிட்லரின் நாஜி படை திருடிய புராதன கிறிஸ்துவ தேவாலய மணி தாய் நாடு செல்கிறது

இரண்டாம் உலகப் போரில் ஹிட்லரின் நாஜி படையினரால் திருடிச் செல்லப்பட்ட புராதன தேவாலய மணி ஒன்று முக்கால் நூற்றாண்டுக்குப் பிறகு தாய் நாடு திரும்புகிறது. 1555ம் ஆண்டு செய்யப்பட்ட இந்த மணியை போலந்து நாட்டில் இருந்து 77 ஆண்டுகளுக்கு முன்பு நாஜி … Read More

உலக தமிழ் கிறிஸ்தவர்கள் சம்மேளனம் தலைமை செய்தி தொடர்பாளர் சகோ.ஜெபசிங் புத்தாண்டு வாழ்த்து செய்தி

புத்தம் புதிய 2021ம் ஆண்டு நிறைய எதிபார்ப்புகளுடன் பிறக்கின்றது. சாதி, மத பேதங்களை கடந்து மொழி, இனம், கலாச்சாரம் என அனைத்தையும் கடந்து இந்த உலகம் முழுக்க வாழும் அத்தனை தமிழ் உறவுகளுக்கும் உலக தமிழ் கிறிஸ்தவர்கள் சம்மேளனம் சார்பில் இனிய … Read More

ஏழைகளுக்கு உதவி செய்து அன்பை வெளிப்படுத்துவோம் – போப் ஆண்டவரின் கிறிஸ்துமஸ் வாழ்த்து

ஏழைகளுக்கு உதவி செய்வதன் மூலம் இறைவன் மீதான அன்பை வெளிப்படுத்துவோம் என்று போப் ஆண்டவர் பிரான்சிஸ் தெரிவித்துள்ளார். ரோம், உலகம் முழுவதும் இன்று கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. இயேசு கிறிஸ்து பூமியில் அவதரித்த தினத்தை கொண்டாடும் விதமாக கிறிஸ்தவர்கள் இன்று … Read More

டிரம்ப் & மெலனியா கிறிஸ்துமஸ் வாழ்த்து:

டிரம்ப் தனது மனைவி மெலனியாவுடன் இணைந்து நாட்டு மக்களுக்கு கிறிஸ்துமஸ் வாழ்த்தைப் பகிர்ந்துகொண்ட டொனால்டு ட்ரம்ப், இந்த ஆண்டு அமெரிக்காவைப் பெரிதும் பாதித்த கொரொனோ அச்சுறுத்தல் குறித்த எந்தவொரு கருத்தையும் தெரிவிக்கவில்லை. அதற்கு பதிலாக, இந்த ஆண்டு கொண்டாட்டமானது வழக்கத்தைவிட வேறுபட்டிருக்கும் … Read More

கிறிஸ்துமஸ் வாழ்த்து: பெருந்தொற்றின் வலியைப் பேசிய அமெரிக்க அதிபர் ஜோ பைடன்

கிறிஸ்துமஸ் தினத்தை உலகமெங்குமுள்ள மக்கள் மத வேறுபாடுகளின்றி கோலாகலமாகக் கொண்டாடினர். இம்முறை, கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதால், வழக்கத்தைவிட இந்த ஆண்டு கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் உற்சாகம் குறைந்தே காணப்பட்டன. உலக நாடுகளின் தலைவர்கள் பலரும் மக்களுக்குத் தங்களின் கிறிஸ்துமஸ் … Read More

சான்டா க்ளாஸும் சில விநோதமான கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களும்!

நாம் கேள்விப்படாத விசித்திரமான பண்டிகை மரபுகளில் ஒன்று ஐஸ்லாந்திலிருந்து வருகிறது. அங்கு ஒரு மாபெரும் பூனை கிறிஸ்துமஸ் நேரத்தில் பனிமூடிய கிராமப்புறங்களில் சுற்றித் திரிவதாக நம்பப்படுகிறது. இன்று கிறிஸ்துமஸ் திருநாள். கிறிஸ்துமஸ் என்றால் நமக்கு முதலில் நினைவுக்கு வருவது Santa Claus. … Read More

ஏசு கிறிஸ்துவை சிலுவையில் அறைய… பயன்படுத்தப்பட்ட ஆணி?” – ரகசிய அறைக்குள்… ‘ஆதாரங்களுடன்’ கண்டெடுப்பு!!!

செக் குடியரசு நாட்டில் அமைந்துள்ள மிலேவ்ஸ்கோ மடாலயத்தில் பணிபுரிந்து கொண்டிருந்த தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் அதிசய பொருள் ஒன்றை கண்டுபிடித்துள்ளனர். அந்த மடாலயத்தின் குழி ஒன்றில் கிடைத்த பெட்டிக்குள் ஆறு அங்குல நீளமுள்ள ஆணி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த ஆணி இயேசு கிறிஸ்துவை … Read More

காரிலிருந்தபடி கிறிஸ்துமஸ் கொண்டாடும் லாஸ் ஏஞ்சல்ஸ் மக்கள்.. இங்கிலாந்தில் ஒளிரும் ரயில் சேவை

வாஷிங்டன்: உலகம் முழுக்க பல்வேறு இடங்களில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் களை கட்ட தொடங்கியுள்ளன. டிசம்பர் மாதம் வந்துவிட்டாலே, கிறிஸ்துமஸ் அதனைத் தொடர்ந்து வரும் புத்தாண்டு என கொண்டாட்டங்கள் களைகட்ட தொடங்கி விடும். ஆனால் கொரோனா பரவலால், கொண்டாட்டங்கள் தாமதமாக தொடங்கியுள்ளன. அமெரிக்காவின் … Read More

திட்டமிட்டபடி கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாட முடியாது – பிரதமர் போரிஸ் ஜான்சன்

கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில், திட்டமிட்டபடி கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாட முடியாது என பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார். லண்டன்:பிரிட்டனில் அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் காரணமாக பாதிப்பு எண்ணிக்கை 20 லட்சத்தைக் கடந்துள்ளது. ஒரே நாளில் 27 ஆயிரத்து … Read More

கொரோனா பரவலை தடுக்க இத்தாலியில் கிறிஸ்துமஸ் விடுமுறையில் ஊரடங்கு

கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக இத்தாலியில் கிறிஸ்துமஸ் பண்டிகை மற்றும் புத்தாண்டு காலத்தில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ரோம்: ஐரோப்பிய நாடுகள் பலவற்றிலும் கொரோனா வைரஸ் பெருந்தொற்று தாக்குதல் தீவிரமாக உள்ளது.இந்தநிலையியில் கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக இத்தாலியில் கிறிஸ்துமஸ் பண்டிகை … Read More

துபாயில், கிறிஸ்துமஸ் தாத்தா தொப்பி அணிந்து சாண்டா ஓட்டம்

கிறிஸ்துமஸ் பண்டிகை வருவதை முன்னிட்டு துபாய் பெஸ்டிவல் சிட்டி பகுதியில் நேற்று நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்ட ‘சாண்டா ஓட்டம்‘ நடந்தது. துபாய்: துபாயில் ஆண்டுதோறும் பெஸ்டிவல் சிட்டி பகுதியில் வசிக்கும் பல்வேறு நாட்டை சேர்ந்த மக்கள் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு … Read More

கொரோனா காரணமாக ஸ்டார்கள்- கிறிஸ்துமஸ் மரங்கள் விற்பனை 60 சதவீதம் சரிவு

கொரோனா காரணமாக ஸ்டார்கள், கிறிஸ்துமஸ் மரங்கள் விற்பனை 60 சதவீதம் வரையில் சரிந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர். கோவை: ஏசு கிறிஸ்து பூமியில் அவதரித்த தினத்தை கிறிஸ்துமஸ் பண்டிகையாக கிறிஸ்தவர்கள் கொண்டாடி வருகின்றனர். கிறிஸ்துமஸ் பண்டிகையை வரவேற்கும் விதமாக வீடுகளில் கிறிஸ்துமஸ் மரங்களை … Read More

ஈராக்கில் கிறிஸ்மஸ் நாள் தேசிய விடுமுறை

கடந்த காலங்களில், கிறிஸ்மஸ் பெருவிழா நாளன்று, கிறிஸ்தவர்களுக்கு மட்டும் விடுமுறை அளித்துவந்த ஈராக் அரசு, இவ்வாண்டு முதல், அந்நாளை நாட்டு மக்கள் எல்லாருக்கும் விடுமுறை நாளாக அமைத்துள்ளது மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள் ஈராக்கில், முதன்முறையாக, கிறிஸ்மஸ் பெருவிழா நாள், தேசிய … Read More

சர்ப்ரைஸ் கொடுக்க ஆசைப்பட்டு அந்தரத்தில் தொங்கிய கிறிஸ்துமஸ் தாத்தா!

By Jaya Chitra | Published: Wednesday, December 23, 2020, 12:35 [IST] Thanks: OneIndia நியூயார்க்: அமெரிக்காவில் வானில் பறந்த போது மின்கம்பத்தில் சிக்கிய கிறிஸ்துமஸ் தாத்தாவால் பரபரப்பு ஏற்பட்டது. கொரோனா தாக்கத்தையும் மீறி கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் உலகெங்கும் … Read More

100 நாடுகளில் படமாகும் இயேசுவின் 12 சீடர்கள்

10, டிசம்பர் 2020 தமிழில் அன்னை வேளாங்கண்ணி, யேசுநாதர், அந்தோணியார் உள்ளிட்ட கிறிஸ்துவ வரலாற்று படங்கள் வெளிவந்திருக்கிறது. தற்போது நீண்ட இடைவெளிக்கு பிறகு இயேசுவின் 12 சீடர்கள் என்ற வரலாற்று படம் தயாராகிறது. இதனை மீடியா டைம்ஸ் நிறுவனத்தின் சார்பில் அல்டாப் … Read More

800 ஆண்டுகளுக்குப் பின் வானில் தோன்றும் அரிய கிறிஸ்துமஸ் நட்சத்திரம்

12, டிசம்பர் 2020 கிறிஸ்துமஸ் நட்சத்திரம் என்பது தனியொரு நட்சத்திரம் அல்ல என்றும் இதுபோன்ற இரு கிரகங்களின் இணைவே நட்சத்திரம் போல ஒளிர்ந்திருக்கலாம் என்றும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். 800 ஆண்டுகளுக்கு பிறகு வானில் கிறிஸ்துமஸ் நட்சத்திரம் தோன்றும் அரிய நிகழ்வு வரும் … Read More

உலகப் புகழ்பெற்ற இந்தப் படத்தை எடுத்த கெவின் கார்ட்டர் தற்கொலை செய்து கொண்டார் ஏன்?

இந்த செய்தியின் உண்மை தன்மை பற்றி அறிய முடியவில்லை. ஆனால் இதன் கருத்தாகும் மிக வலிமையானது.எனவே தான் இந்த செய்தியை பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று விரும்புகிறேன். உன்னை போல் பிறனை நேசி என்று ஆண்டவர் இயேசுகிறிஸ்துவின் போதனை எவ்வளவு வலிமையானது … Read More

தமிழக அரசின் நிதி உதவி பெற ஜெருசலேம் பயணம் செல்லும் கிறிஸ்தவர்கள் விண்ணப்பிக்கலாம் – கலெக்டர் தகவல்

சேலம், ஜெருசலேம் பயணம் செல்லும் கிறிஸ்தவர்கள் நிதிஉதவி பெற விண்ணப்பிப்பது தொடர்பாக சேலம் மாவட்ட கலெக்டர் ராமன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:- தமிழ்நாட்டை சேர்ந்த கிறிஸ்தவர்கள் ஜெருசலேம் புனித பயணம் மேற்கொள்வதற்காக தமிழக அரசால் நபர் ஒருவருக்கு ரூ.20 ஆயிரம் … Read More

பாகிஸ்தானில் தொடரும் அவலம்; கிறிஸ்தவ சிறுமியை கடத்தி, மதம் மாற்றி திருமணம் செய்த 44 வயது நபர்.

பாகிஸ்தானில் 13 வயது கிறிஸ்தவ சிறுமியை கடத்தி, இஸ்லாம் மதத்திற்கு மாற்றி 44 வயது நபர் திருமணம் செய்த அவலம் நடந்துள்ளது. பாகிஸ்தானில் 13 வயது கிறிஸ்தவ சிறுமியை கடத்தி, இஸ்லாம் மதத்திற்கு மாற்றி 44 வயது நபர் திருமணம் செய்த … Read More

புதுச்சேரி பேராயர் இல்லத்தை தலித் அமைப்பினர் முற்றுகை.

புதுச்சேரி பேராயர் இல்லத்தை தலித் அமைப்பினர் திடீரென முற்றுகையிட்டனர். புதுச்சேரி மிஷன் வீதியில் பேராயர் இல்லம் உள்ளது. இங்கு பேராயர் மறைமாவட்ட முதன்மை குரு, பொருளாளர் மற்றும் முக்கிய பதவிகளில் உள்ளவர்கள் தங்கியுள்ளனர். இதில் பொருளாளர் பதவியிலிருந்த அருட்தந்தை ஒரு மாதத்துக்கு … Read More

போதகர் பெவிஸ்டன் அவர்களுக்கு அமெரிக்காவை சேர்ந்த பல்கலைகழகம் பாராட்டு

பரமன்குறிச்சியிலுள்ள சீயோன்நகரை சேர்ந்த போதகருக்கு அமெரிக்காவை சேர்ந்த பல்கலைகழகம் பாராட்டு: பரமன்குறிச்சி சீயோன்நகரிலுள்ள பூரண கிருபை ஏ.ஜி சபையை சேர்ந்த உதவி போதகர் பெவிஸ்டன் அவர்கள் இலக்கியம் மற்றும் ஊடக சேவையில் கடந்த 10 ஆண்டுகளாக சிறப்பாக செயலாற்றி வருகிறார். இவரது … Read More

‘ஓரின ஜோடிகள் சேர்ந்து வாழலாம்’ – போப் ஆண்டவர் கருத்து

ஓரின ஜோடிகள் சேர்ந்து வாழலாம் என்று போப் ஆண்டவர் கருத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வாடிகன், ஓரின ஜோடிகள் சேர்ந்து வாழ்வது தொடர்பாக உலகமெங்கும் மாறுபட்ட கருத்துகள் நிலவுகின்றன. இந்த நிலையில் போப் ஆண்டவர் பிரான்சிஸ், ஒரே பாலின ஜோடிகள் சேர்ந்து வாழலாம் … Read More

இயேசு கிறிஸ்து படம்: சமையலறையில் கிடைத்த 600 ஆண்டு பழைய ஓவியம்; 2200 கோடி ரூபாய்க்கு ஏலம்

சமைலயறையில் கிடைத்த ஓவியம் 24 மில்லியன் பவுண்டுகள் ஈட்டியது எப்படி? பிரான்சில் ஒரு வயதான பெண்ணின் வீட்டு சமையலறையில் கிடைத்த ஓவியம், 24 மில்லியன் பவுண்டுகளுக்கு (இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 2,200 கோடி) ஏலத்தில் போனது ஒரு புதிய சாதனையை … Read More

வாலிபர்களை கவரும் பெண் இயேசு

இவள்தான்  The National Church of Bey யின் ஸ்தாபகரும், தலைவருமாய் இருக்கிறாள். இவள் ஒரு பிரபல அமெரிக்க சினிமா நடிகை. இவள் பெயர் Beyonce Knowles இவள் உருவாக்கிய ஒரு வேதமும் உண்டு. அதற்கு Beyble என்று பெயர். தன்னுடைய … Read More

தென்கொரிய அரசாங்கம் மீது தேவாலயம் வழக்கு: கோவிட்-19 தொடர்புகளின் தடங்களை அறிவதில் போலிஸ் அத்துமீறல்

சோல்: கொவிட்-19 தொடர்புகளின் தடங்கள் குறித்த விவரங்களை அறிந்திட தென்கொரிய போலிசார் சென்ற வியாழக்கிழமையன்று அத்துமீறி ஒரு தேவாலயத்திற்குள் புகுந்தனர். இதன் தொடர்பில் அத்தேவாலயம் தென்கொரிய அரசாங்கத்தின் மீது வழக்கு தொடுக்க உள்ளதாக கூறியுள்ளது. தென்கொரியாவில் இரண்டாவது மிகப் பெரிய கிருமித்தொற்று … Read More

உலகையே வியக்கவைத்த அருட்சகோதரியின் புன்னகை

நீங்கள் காணும் இந்த புகைப்படம் உலகையே வியக்க வைத்த ஒரு புகைப்படம். அழகிய புன்னகையுடன் அமைதியான ஒரு முக பார்வையோடு கண்கள் மூடி இருக்கிறது. தூக்கத்தில் கனவு காண்கிறார்கள் என்று சிந்திக்கத் தோன்றலாம் இதனை பார்க்கும் போது. ஆனால் உண்மையில் நீங்கள் … Read More

உலக அளவில் வாழும் சிறுவர்கள் புள்ளிவிவரங்கள்

உலக அளவில் 2020 ம் ஆண்டு கணக்கெடுப்பு படி 2.2 பில்லியன் சிறுவர்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். உலக அளவில் வாழும் சிறு பிள்ளைகளுக்காக ஜெபிக்கும்படி சில புள்ளி விபரங்களை உங்களுக்கு தருகிறோம். குழந்தை திருமணம்: 2019ம் ஆண்டு ஜீன் மாத கணக்கெடுப்பு … Read More

முதன் முறையாக பெந்தேகொஸ்தே போதகர் ஜனாதிபதியானார்

தென் கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான மலாவி தேசத்தில் ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்று பெந்தெகொஸ்தே போதகர் லாசரஸ் சக்வேரா அவர்கள் வெற்றி பெற்றார். இந்த 2020 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 28ம் தேதி புதிய ஜனாதிபதியாக பதவியேற்ற இந்த சம்பவத்தை … Read More

கிறிஸ்தவர்கள் மற்றும் முஸ்லிம்களை அவமதிக்கும் ஃபேஸ்புக் பதிவின் தொடர்பில் போலிஸ் விசாரணை

கிறிஸ்தவர்களையும் முஸ்லிம்களையும் அவமதிக்கும் விதமாக அமைந்த ஒரு ஃபேஸ்புக் பதிவு குறித்து போலிசார் விசாரணை மேற்கொண்டுள்ளதாக  சட்ட, உள்துறை அமைச்சர் கா.சண்முகம் இன்று (மார்ச் 20) தெரிவித்தார். கூறப்பட்ட கருத்துகள் அவ்விரு சமயத்தினரையும் தாக்குவதாக அமைந்துள்ளதால் சிங்கப்பூரில் உள்ளோர் இப்பதிவை இனி பார்க்க முடியாத … Read More

தான்சானியாவில் பரிதாபம் பிரார்த்தனை கூட்டத்தில் நெரிசல்; 20 பேர் பலி.

டோடோமா, கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான தான்சானியாவின் வடகிழக்கு பகுதியில் அமைந்துள்ள கிளிமாஞ்சாரோ பிராந்தியத்தின் தலைநகர் மோஷியில் கிறிஸ்தவர்கள் பெரும்பான்மையாக வாழ்ந்து வருகின்றனர். இங்கு வார இறுதி நாட்களில் தேவாலயங்களிலும், திறந்தவெளி மைதானங்களிலும் சிறப்பு பிரார்த்தனை கூட்டம் நடைபெறுவது வழக்கம். இதில் கிறிஸ்தவர்கள் … Read More

தாய்லாந்தில் அல்லலுறும் 11000 பாகிஸ்தான் கிறிஸ்தவர்கள்

பாகிஸ்தானில் அதிகரிக்கும் தீவிரவாத வன்முறைகளுக்கு பயந்து அங்கிருந்து வெளியேறும் ஆயிரக்கணக்கான கிறித்தவர்கள் தாய்லாந்த் செல்கிறார்கள். தாய்லாந்த் அகதிகளை ஏற்பதில்லை என்பதால் பெண்கள் குழந்தைகள் உட்பட பலர் தடுப்பு முகாம்களில் தடுத்து வைக்கப்படுகிறார்கள். விரோதியாக பார்க்கும் அண்டை அயலாரை விட்டு தாய்லாந்தில் தஞ்சமடைந்துள்ளவர்களின் … Read More