குடும்பத்தில் மகிழ்ச்சி இல்லையா இது தான் காரணம்

குடும்பத்தில் மகிழ்ச்சி குறைய இவை தான் காரணம் பொதுவாகக் கீழ்க்கண்ட சில காரணங்களால்தான் ஒரு குடும்பத்தில் மகிழ்ச்சி குறைகிறது. உங்கள் குடும்பத்தில் எந்தெந்த காரணங்கள் என்பதை உங்கள் குடும்பத்தில் உள்ள அனைவரும் தனித்தனியாக டிக் செய்து கண்டு பிடியுங்கள். பின்னர் அவற்றை … Read More

பயன் என்ன? நாம் இன்று சிந்திக்கக்கூடியவை

பயன் என்ன? நாம் இன்று சிந்திக்கக்கூடியவை இதயம் ஆழமற்று இருக்கும்போது ஆழ்ந்த அறிவினால் பயன் என்ன தேவ சமூகத்தில் குறைவாக இருக்கும்போது மனிதர் முன்பாக நிறைவாய் காணப்படுவதால் பயனென்ன அகத்திலும் ஆத்மாவிலும் அழுக்கு நிறைந்திருக்கும் போது உடலை மட்டும் சுத்தமாக வைத்துக் … Read More

உம்மாலே ஒரு சேனைக்குள் பாய்ந்துபோவேன்! வித்யா’வின் விண் பார்வை!

தயக்கமும்ஒருவித, உலகமயக்கமும்ஆவிக்குரியஆசீர்வாதத்தின்வாய்க்கால்களைஅடைத்துவைக்கும்தடைக்கற்கள்! ஆனால், உம்மாலே ஒரு சேனைக்குள் பாய்ந்துபோவேன்; என் தேவனாலே ஒரு மதிலைத் தாண்டுவேன்.(சங்கீதம் 18:29) என்று, விசுவாசத்தால் வீர வசனம் பேசினால் தடைகள் உடையும் ஆசீர்வாத மடைகள் திறக்கும்    ஒவ்வொருவனும் ஒரு எக்காளத்தையும், வெறும் பானையையும், அந்த … Read More

தொலைக்காட்சிப் பெட்டி என்பது! வித்யா’வின் விண் பார்வை

தொலைக்காட்சிப் பெட்டி என்பதுஓயாமல் 24 மணி நேரமும்ஓடிக்கொண்டிருக்கும்உன் இதயம் அல்ல. தொல்லை கொடுக்கும்தொலைக்காட்சிப் பெட்டிக்குஒய்வு கொடுத்துஉன் இதயத்தை இதமாக்குஉன் மனதை அமர்ந்திருக்கப்பண்ணு உன் கண்களுக்கு கலிக்கம் போடு(வெளி.3:18 )இரைச்சலின் சத்தத்திற்கு உன்செவிகளை விலக்கிவிடுசத்தியத்திற்கு உன்செவியைச் சாய்த்துவிடு(2 தீமோத்தேயு 4:4) இந்த நாள் … Read More

சமுத்திரச் சாவுகளுக்குக் காரணம்! வித்யா’வின் விண் பார்வை!

சமுத்திரச் சாவுகளுக்குக் காரணம்துணிச்சலே! விசுவாசத்தினாலே அவர்கள்சிவந்த சமுத்திரத்தைஉலர்ந்த தரையைக்கடந்துபோவதுபோலக்,கடந்துபோனார்கள்;எகிப்தியர் அப்படிச்செய்யத்துணிந்துஅமிழ்ந்துபோனார்கள்(எபிரெயர் 11:29) நீச்சல் தெரிந்தவர்கள் மட்டுமல்ல, அத்தனைபேரும்நீச்சல் வீரர்கள்! குதிரை வீரர்கள்,பார்வோன் தவிரஅத்தனைபேரும்போர் பயிற்சி பெற்றவர்கள் பார்வோன்பேச்சு பயிற்சியில்தேர்ச்சி பெற்றவன் இங்கே நீச்சலோபயிற்சியோபேச்சுத் திறமையோவேலைக்கு ஆகாது அத்தனை பெரியபார்வோனின் சேனைதுணிச்சலினால்அந்த சிவந்த … Read More

பைபிளும் மொபைலும்

பைபிளும் மொபைலும் 01.பத்து வருடத்திற்குள் சுமார் ஏழு Mobile போன்கள் மாற்றுகிறோம். பத்து வருடத்திற்கு ஒரு Bible தான். ( அடிக்கடி கையில் எடுப்பதில்லை ) 02.ஒரு Mobile -ல் என்ன இருக்கிறதென்று தேடத் தெரியும். Bible யில் என்ன இருக்கிறது … Read More

பூசாரியின் மகன் பாம்பு கடித்து உயிருக்கு போராடி கொண்டிருக்கும் போது.. அற்புதமான சாட்சி

மெய்ஞ்ஞானபுரம், Meignanapuram, Tuticorin District, Tamil nadu,India 1830 வருடம் நெடுவிளை கிராமத்தில் கோவில் பூசாரியின் மகன் பாம்பு கடித்து உயிருக்கு போராடி கொண்டிருக்கும் போது ஜெர்மனியை சேர்ந்த கனம் C.T.E. ரேனியஸ் (1790-1838) மிஷனரி மருந்துவ உதவி செய்து உயிரை … Read More

ஞானஸ்நானம் பற்றிய தெளிவான விளக்கங்கள்

ஞானஸ்நானம் (Baptism) மனந்திரும்புதலைக் குறித்து விளக்கமாக நாம் கடந்த அத்தியாயத்தில் படித்தோம். மனந்திரும்புதலை அடுத்து, இயேசுவை ஏற்றுக்கொண்ட ஒரு மனிதன் செய்யவேண்டிய அடுத்த முக்கியமான காரியம் ஞானஸ்நானத்திற்குத் தன்னை ஒப்புக்கொடுப்பதுதான்! அப்.பேதுரு பெந்தெகொஸ்தே நாளில் செய்த முதல் பிரசங்கத்தில் கிறிஸ்தவ வாழ்விற்கான … Read More

நியாயமான பயம்! வித்யா’வின் விண் பதிவு !

பயத்தில் நியாயமான பயம் என்று ஒன்று உள்ளது   தண்ணீரைக் கண்டால் பயம்   உயரமான இடத்திற்குச்செல்ல பயம்     பூட்டப்பட்ட அறைக்குள்இருக்க பயம் இன்னும் சிலருக்கு நாயைக் கண்டாலே பயம் மற்ற மனிதர்களைபார்க்க சிலருக்கு பயம் ஆனால் ஒருவித “பயம்” … Read More

பச்சைமரப் பணக்காரன்! வித்யா’வின் விண் பார்வை

நல்லாசான்ஜே. இஸ்ரேல் வித்ய பிரகாஷ்இயக்குனர்,தமிழ் கிறிஸ்டியன் நெட்ஒர்க்வானொலிச் செய்தியாளர்,ஆறுதல் FM91-77080 73718 – எண்னைத் தொட்டு என்னுடன் பேசலாம் (WhatsApp)

நான் கடன் வாங்குவது சரியா ? தவறா ?

ஒரு கிறிஸ்தவ குடும்பத்தில் மனைவியும் நல்ல வேலையில் இருந்தார்கள். அவர்களுக்கு நான்கு பிள்ளைகள் உண்டு. தந்தை ஆலயத்தில் பெரிய டீக்கன். பாடல்களை இயற்றி, கிறிஸ்மஸ் மற்றும் விழாக்காலங்களில் ஒரு குழுவாக சேர்ந்து கர்த்தருக்கு ஊழியம் செய்வார்கள். ஆனால் அந்த தகப்பனுக்கு சிகரெட் … Read More

துர் உபதேசங்கள் உருவாவது எப்படி?

துர் உபதேசங்கள் உருவாவது எப்படி? என்ற கேள்விக்கு இலகுவில் பதிலளித்துவிட முடியாது. எனினும் இவற்றைக் குறித்து சரியான இறையியல் அறிவினை நீங்கள் பெற்றுக்கொள்ள வேண்டும். புதிய ஏற்பாட்டு சபையின் ஆரம்பகாலம் முதல் தவறான உபதேசங்கள் சபைக்குள் நுழைந்துவிட்டன. இன்னும் சொல்லப்போனால் அப்போஸ்தலர்கள் … Read More

முதல்வருக்கே முன்னுரிமை!

இந்தக் கடைசி நாட்களில்ஆண்டவராகியஇயேசுகிறிஸ்துவின்வருகைக்கு முன், தேவன் நம்மிடம் எதைஎதிர்பார்க்கிறார்?   இயேசுவை முதல்வர் என்றுஎங்கே எழுந்திருக்கிறதுஎன்றுதானே கேட்கிறீர்கள்? அவர் எல்லாவற்றிற்கும்முந்தினவர்,எல்லாம் அவருக்குள்நிலைநிற்கிறது.அவரே சபையாகியசரீரத்துக்குத்தலையானவர்;எல்லாவற்றிலும்முதல்வராயிருக்கும்படி,அவரே ஆதியும்மரித்தோரிலிருந்துஎழுந்த முதற்பேறுமானவர்(கொலோ 1:17,18) யாக்கோபு 5: 1-6 வரைவாசித்துப் பாருங்கள் இயேசுவின் சகோதரர்யாக்கோபு, எதற்கு நாம் முன்னுரிமைகொடுக்க வேண்டும்என்பதை … Read More

இன்றைக்கு நடந்தால் என்றைக்கும் பயமில்லை!  

நான்தான்கொண்டிருக்கிறேனேஎன்று நீங்கள் சொல்லலாம் சாதாரணமாய் நடப்பது வேறுஇயேசுவோடு நடப்பது வேறு நடப்பதெல்லாம் நன்மைக்கேஎன்று காலையில் இரண்டுகிலோமீட்டர் வாக்கிங்போவது வேறு நடந்ததெல்லாம் நன்மைக்கேஎன்று பாடிக்கொண்டுஇயேசுவோடு நடப்பது வேறு(ரோமர் 8:28) தொல்லையிலிருந்துதுதியை நோக்கி நடக்கும்போது ஜெபிக்கவேண்டும் இயேசுவோடு நடந்துகொண்டுநம்மை அர்ப்பணிக்க வேண்டும் சும்மா இயேசுவோடுஐம்பது … Read More

அன்பும் ஜெபமும் கொண்ட யார் இந்த சூசனா ?

இறை நம்பிக்கை மிக்க இனிய குடும்பத்தில் பிறந்தார் இளமையிலேயே முத்துக்களைப் பார்க்கிலும் சூசன்னா . அழகும் . அறிவும் , ஆற்றலும் நிறைந்தவர். விலையேறப் பெற்ற குணங்களை தன்னகத்தே கொண்டிருந்தார். நல்ல நூல்களைக் கற்ற சிந்தனையாளர் . சாமுவேல் வெஸ்லி என்பவரின் … Read More

George Whitefield இறை நம்பிக்கை

தேவனே , அர்ப்பணம் மிக்க ஆழமான ஒரு தாழ்மையையும் .. உம்மாலே நடத்தப்பட்டு , உம்மாலே பெற்றுக்கொள்ளும் ஒரு வைராக்கியத்தையும் .. உமக்காகப் பற்றியெரியும் ஒரு அன்பையும் .. ஒரே நோக்கமும் பார்வையுமுள்ள ஒரு தரிசனத்தையும் தேவரீர் , எனக்குத் தருவீராக … Read More

உங்களுடைய கவணில் கவனம் வையுங்கள்! வித்யா’வின் விண் பார்வை

தாவீது தன் சகோதரர்களைச்சந்தித்து நலம் விசாரித்துதகப்பன் கொடுத்து அனுப்பியஆகாரங்களைகொடுத்துவருவதற்காகவேசென்றான் (1 Samuel 17:17,18) ஆனால் அவன் அங்கேசொன்ன சாட்சி, அவனுக்குள் இருந்த வைராக்கியம்எல்லாவற்றையும் பார்த்த சவுல்9 அடி உயரமும் யுத்த பயிற்சியும் பெற்ற கோலியாத்துடன் போர் செய்யஅனுமதி அளித்துதனது ராணுவ உடைகளையும் … Read More

ஈசாய் மகனுக்கு ஊசாய் மூலம் கிடைத்த உதவி!

உருவகப்படுத்திப்பேசுவதில்கைதேர்ந்தவர் ஊசாய்(2 சாமுவேல் 17) ஊசாயின் பேச்சுத்திறமையைவைத்து அப்சலோமைதேவன் தோற்கடித்தார் அகித்தோப்பேல்இந்த விசைசொன்னஆலோசனை நல்லதல்லஎன்று ஊசாய் தன்ஓசையை எழுப்பினான் குட்டிகளைப் பறிகொடுத்தகரடியைப்போலமனமெரிகிறவர்கள்(வசனம் 8) என்று சொல்லிதாவீதை கரடிக்கு அதிலும்குட்டிகளைப் பறிகொடுத்தகரடிக்கு ஒப்பனையாகஉருவகப்படுத்துகிறான் உம் தகப்பன் யுத்த வீரன்சிங்கத்தைப் போலபாய்ந்து அடிக்கிறவர்அவரோடிருக்கிறவர்கள்பலசாலிகள் என்றுதாவீதை … Read More

நான் பாவம் செய்தேன்! வித்யா’வின் பதிவு

நான் பாவம் செய்தேன்!(1 சாமுவேல் 15:24 -30) ராஜாவான சவுல் மட்டும்இந்த அறிக்கையைசெய்யவில்லை. ராஜாவான பார்வோனும்அப்படியே சொன்னான்“அப்பொழுது பார்வோன்மோசேயையும் ஆரோனையும்அழைப்பித்து;நான் இந்த முறைபாவம் செய்தேன்;கர்த்தர் நீதியுள்ளவர்; நானும் என் ஜனமும்துன்மார்க்கர்.(யாத்திராகமம் 9:27) பிலேயாமும் இதேவார்த்தையைச் சொன்னான் : அப்பொழுது பிலேயாம்கர்த்தருடைய தூதனைநோக்கி: … Read More

யாக்கோபே, யோசுவா’வே,

பாஸ்டர்ஜே. இஸ்ரேல் வித்ய பிரகாஷ் B.Com., M.Div.,Radio Speaker  – AARUTHAL FMDirector – Literature Dept. tcnmedia.inNALLAASAAN – International Award -Malaysia 2021 குறிப்பு :22.06.2022 அன்று திருச்செந்தூர் அருகில் உள்ள பரமன்குறிச்சியில், பூரண கிருபை AGசபையில் வைத்து … Read More

அந்தப் பிள்ளையின் தகப்பன் (வித்யா’வின் விண் பார்வை)

ஜனக்கூட்டத்தில்ஒருவன் அவன்தான் அந்தபிள்ளையின் தகப்பன் எந்தப் பிள்ளையின்தகப்பன்? பிசாசு பிடித்த பிள்ளையின்தகப்பன் நுரைதள்ளி, பல்லைக் கடித்துஅடிக்கடி தரையிலே விழுந்துசோர்ந்துபோய்கிடப்பானே,அந்தப் பிள்ளையின் தகப்பன் சீஷர்களிடம் கொண்டுவந்துஆண்டவன்மாரே,என் மகனை குணமாக்குங்க இவனால் நான்தினமும் செத்துச் செத்துப்பிழைக்கிறேன்என்று கதறினானே, தாடி வளர்த்துக்கொண்டுவாடி வதங்கிப்போனஅந்தப் பிள்ளையின் தகப்பன் … Read More

நம் மேல் விழுந்த கடமை

ஜான் பனியன் – நம் மேல் விழுந்த கடமை சுவிசேஷத்தை நான் பிரசங்கித்துவந்தும், மேன்மைபாராட்ட எனக்கு இடமில்லை; அது என்மேல் விழுந்த கடமையாயிருக்கிறது; சுவிசேஷத்தை நான் பிரசங்கியாதிருந்தால், எனக்கு ஐயோ. – (1கொரிந்தியர் 9:16)..மோட்ச பிரயாணம் என்ற புத்தகத்தை அறியாத கிறிஸ்தவர்கள் … Read More

விருந்துதான் அவன் வைத்த மருந்து! வித்யா’வின் விண் பார்வை

(எண்ணாகமம் 25 & 26)பாழாய்ப் போன பாலாக்பிலேயாமை வைத்துபோட்ட மந்திர திட்டங்கள்பலிக்கவில்லை. சபிக்க வந்த பிலேயாம்பேசின தீர்க்கதரிசனவார்த்தைகளைபாலாக் முழுவதுமாய்க்கேட்டுவிட்டான் மூன்று முறை ஆசீர்வதித்தபிலேயாமைமுறைத்துப் பார்த்துஆமானை போலஆத்திரமடைந்துவிட்டான் பிலேயாமின்ஆலோசனையினால்இஸ்ரவேல்தீட்டுப்பட்டுப்போயிற்றுதேவனுக்கு கீழ்படியாதபடியூதர்களை  பாலாக்வஞ்சித்துவிட்டான் பாழாக்குகிறவனானபாலாக் இஸ்ரவேலரைமோவாபியரின்மத விருந்துக்கு(Religious Feast)அழைத்தான்(எண்ணாகமம் 31:16) விருந்துதான்அவன் வைத்த மருந்து! அங்கே … Read More

நீங்களும் போங்கள் – வித்யா’வின் பதிவு

=======================தொகுப்பு:பாஸ்டர் ஜே. இஸ்ரேல் வித்ய பிரகாஷ் M.Div.,இயக்குனர் – இலக்கிய துறை (tcnmedia.in) ‘நல்லாசான்’  சர்வ தேச விருது (மலேசியா – 2021)RADIO SPEAKER – AARUTHAL FM. DAILY AT 06:00 A.M. IST

சிறப்பு செய்தியாளர்களாக அழைக்கப்பட்டவர்கள் பின்பற்ற வேண்டிய நெறிமுறைகள்

சிறப்பு செய்தியாளர்களாக அழைக்கப்பட்டவர்கள் பின்பற்ற வேண்டிய நெறிமுறைகள் உங்களை ஊழியங்களுக்கு அழைத்த போதகர்களைப்பற்றி அவர்களுடைய விசுவாசிகளிடம் விசாரிக்காதீர்கள். உங்களை ஊழியங்களுக்கு அழைத்த போதகர்களதுவிசுவாசிகளை ரகசியமாக தனி ஜெபத்திற்கு அழைக்காதீர்கள். உங்களை ஊழியங்களுக்கு அழைத்த போதகர்களதுவிசுவாசிகளின் தொலைபேசி எண்களை கேட்டு வாங்காதீர்கள். உங்களை … Read More

32 பற்கள் போல முதிர்ச்சியுள்ள கிறிஸ்தவருக்கு அவசியமான 32 குணாதிசயங்கள்.

முதிர்ச்சியுள்ள நபருக்கு 32 பற்கள் இருப்பதுபோல, முதிர்ச்சியுள்ள கிறிஸ்தவருக்கு அவசியமான 32 குணாதிசயங்கள்.முதிர்ச்சி பெற்ற கிறிஸ்தவர்களின் அடையாளங்கள்: அவர்கள் எப்போதும் உண்மையே பேசுபவர்கள். அவர்கள் நன்றாக கவனிக்கும் திறன் உள்ளவர்கள். எளிதில் கோபமடையமாட்டார்கள். உடனே மன்னிக்கும் தன்மை உடையவர்கள். நம்பகத்தன்மை உடையவர்கள். … Read More

புத்தியுள்ள பெண், புத்தி இல்லாத பெண் வேறுபாடு என்ன?

புத்தியுள்ள பெண், புத்தி இல்லாத பெண் வேறுபாடு என்ன? புத்தியில்லாத பெண் கணவனை அடிமைப்படுத்தி கடைசி வரைக்கும் அடிமையுடனே வாழ்கிறாள். புத்தியுள்ளவள் அவனை ராஜாவாக்கி ராணியாக வாழுகிறாள். புத்தியில்லாதவள் எதற்கெடுத்தாலும் அழுது, நாடகம் நடத்தி, ட்ரிகர் பண்ணி, செத்து போயிடுவேனு மிரட்டி … Read More

சீலையை மட்டும் பார்த்த சீஷர்கள் வித்யா’வின் பதிவு

சகோ. ஞானேஷ் M.E., தீர்க்கதரிசன சுவிசேஷகர்(நாகர்கோயில்) புத்தகத் தொகுப்பு: பாஸ்டர் இஸ்ரேல் வித்ய பிரகாஷ்B.Com.,Director, Literture Dept. tcnmedia.in Radio Speaker, Aaruthal fm (Daily)

மயங்கி விழுந்தாலும் கைவிடாத  மகிமையின் தேவன் நிரூபிக்கபட்ட உண்மை சம்பவம்!

ஜீவனுள்ள சாட்சி – ( மே .26.2021 ) என் பெயர் கெனிட் அட்லின் , என் அம்மாவிற்க்கு சில நாட்களாக தலைவலி இருந்த வந்தது மருத்துவமனைக்கு சென்றோம் இரத்த அழுத்தம் ( Blood pressure ) அதிகமாக உள்ளது என்றார்கள் … Read More

போதகர் மனைவியின்..

போதகர் மனைவியின் மீதிருக்கும் அபிஷேகம் போதகர்மீதிருக்கும் அபிஷேகத்தைவிட வல்லமையானது. ஏனெனில் 1. அவர் சபையாருக்கு ஊழியம் செய்பவருக்கே ஊழியம் செய்பவர். 2. அவர் சபையில் பிரசங்கிக்காமலிருக்கலாம். ஆனால் பிரசங்கிப்பவருக்கு பிரசங்கிப்பவர். 3. அவர் சபையில் கொண்டாடப்படாமலிருக்கலாம். ஆனால் கொண்டாடப்படுபவரை கொண்டாடப்பட செய்பவர். … Read More

பொறுமை எப்படிப்பட்டது தெரியுமா?

பொறுமை எப்படிப்பட்டது ஒரு பெரிய செல்வந்தரின் மகள் ஓர் ஏழை இளைஞனைத் திருமணம் செய்து கொள்ள விரும்பினாள். இது பற்றித் தந்தையிடம் சொன்னாள். எனக்கு வரும் மருமகன் ஏழை என்பதற்காக நான் கவலைப்பட மாட்டேன். அவனுக்கு என்ன தகுதி இருக்கிறது என்று … Read More

ஆணும் பெண்ணும் சமம் தானா? ஒரு உளவியல் பார்வை

ஆணும் பெண்ணும் சமம் தானா….? ஒரு உளவியல் பார்வை… திருமண வாழ்க்கையில் ஆண் பெண் வித்தியாசத்தை விளங்கியிருக்கும்போது பிரச்சினைகள் ஏற்படுவது மிகவும் குறைவு. ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையில் உள்ள உளவியல் மற்றும் பண்பியல் ரீதியான வித்தியாசங்களை அறிந்து கொள்வதும் அவசியமாகும்! குரோமசோம்களில் … Read More

மன உணர்வு – Intuition

மன உணர்வு (Intuition)தீடீர் உணர்ச்சிகள், தீடீர் சபலைகள் போன்ற உணர்ச்சிகரமான சூழல்களில் எது ஆரோக்கியமான உணர்வு என்று பகுத்தறிய அடிமனதில் சாந்தமாக அதே நேரத்தில் அழுத்தமாக ஏற்படும் உள்ளுணர்வுதான் இந்த மன உணர்வு. நன்மை தீமை வகையறுக்கவும், சரியான தீர்மானம் எடுக்கவும், … Read More

சாபமிட்ட தாய்! வித்யா’வின் பதிவு

எப்பிராயீம் மலை தேசத்தானாகியமீகா என்னும் பேருள்ள ஒரு மனுஷன் இருந்தான். அவன் தன் தாயை நோக்கி, உன்னிடத்திலிருந்த ஆயிரத்து நூறு வெள்ளிக்காசு களவு போயிற்றே, அதைக் குறித்து என் காதுகள் கேட்க நீ சாபமிட்டாயே, அந்தப் பணம் இதோ, என்னிடத்தில் இருக்கிறது; … Read More

பற்றி எரியும் பனிமலைகள் வித்யா’வின் பதிவு

எழுதியவர் : பாஸ்டர் எஸ். விக்டர் ஜெயபால் (மதுரை) தொகுப்பு: பாஸ்டர் ஜே. இஸ்ரேல் வித்ய பிரகாஷ் B.Com.,Director, Literature MinistriesRadio Speaker: Aaruthal FM daily at 06:00 a.m.(except Sunday)

ரூத்-எஸ்தர் புத்தகங்களுக்கு இடையே உள்ள ஒற்றுமைகள்.

ரூத்-எஸ்தர் புத்தகங்களுக்கு இடையே உள்ள ஒற்றுமைகள் 1. ரூத் புஸ்தகம் ஒரு சரித்திரம். 1. எஸ்தர் புஸ்தகம் ஒரு சரித்திரம். 2. ரூத் கணவனை இழந்த கைம்பெண். 2. எஸ்தர் பெற்றோரை இழந்த ஆதரவற்ற மகள் 3. ரூத் தன் மாமியாரால் … Read More

இமயமலை அடிவாரத்தில் உள்ள ஆசிரமத்தில் எழுதபட்ட வார்த்தைகள்

. இமயமலை அடிவாரத்தில் உள்ள ஆசிரமத்தில் எழுதபட்ட வார்த்தைகள்:- (1) ஆகாரமானது உனது உயிரை காத்து கொள்ளும் பொருட்டு நீ எடுக்கும் மருந்தாக இருக்கட்டும் 2) எளிமையான ஆகாரத்தை உட் கொள் 3) உன்னுடைய வயிற்றுக்கு மிதமிஞ்சிப் பழுவேற்றாதே 4) இன்பத்திற்காக … Read More

இந்த கரங்கள் எனக்குரியதும் அல்ல!என்னுடையதும் அல்ல!எனக்கு சொந்தமானதும் அல்ல!யாருக்குறியதுதெரியமா?

தேவனை ஏற்றுக் கொண்ட ஒருமனிதன் இரயிலில் ஒரு சமயம் பிரயாணம் செய்து கொண்டிருந்தார்கள். அவருக்கு அருகில் பிரயாணம் செய்த சிலர் நேரத்தை போக்குவதற்காக சீட்டு விளையாட தொடங்கினார்கள். விளையாட்டுக்கு ஒரு ஆள் குறைந்தபடியால் மேற்கண்ட ஆண்டவருடைய பிள்ளையை அனுகி அவர்களையும் சீட்டாட்டத்தில் … Read More

கணவனோடு உடன்கட்டை ஏறி மரணம் இதனால் ராஜஸ்தனில் ஏற்பட்ட மனமாற்றம்

அநேக ஆண்டுகளுக்கு முன் இராஜஸ்தான் மாநிலத்தின் ஒரு சிறு பகுதியை வீரமுள்ள இந்து மன்னன் ஆண்டு வந்தான். ஒரு முகமதிய மன்னன் இவனது நாட்டுக்கு எதிராக போர் தொடுத்தான். இந்த இந்து மன்னனுக்கு கற்புள்ள ஒரு அழகான மனைவி இருந்தாள். அந்த … Read More

ஓராண்டு வாசிப்பு தமிழ் வேதாகமத்திலிருக்கும் சிறப்பு என்ன?

கேள்வி : நீங்கள் வெளியிட இருக்கும் ஓராண்டு வாசிப்பு தமிழ் வேதாகமத்திலிருக்கும் சிறப்பு என்ன? பதில் : கிருபை, தயை, இரக்கம் இந்த மூன்று வார்த்தையும் பொருள் புரிந்து படிக்கலாம். எப்படின்னு கேட்கிறீங்கதானே! இரக்கம் – எபிரெய வார்த்தை ராகம் தயை … Read More

மாவீரன் நெப்போலியனை தெரியும் அவரை உடைத்துப்போட்ட கொடிய நோய்க்கிருமி எதுவென்று தெரியுமா?

நம் அனைவருக்கும் மாவீரன் நெப்போலியனை தெரியும். அவர பார்த்தீங்கன்னா இந்த உலகத்தையே நம் கைக்குள்ளே கொண்டு வரணும் அப்படின்னு நினைச்ச ஒரு மாவீரன்! பல சாம்ராஜ்ஜியங்களை அழித்து வெற்றிவாகை சூடிய ஒரு மாபெரும் வீரன்!! கடைசியில் அவர் பிரிட்டிஷ் படையினரிடம் தோற்றுவிட்டார்… … Read More

உலக பிரசித்திபெற்ற ஏஜி கிறிஸ்தவ போதகர் ஜார்ஜ் வுட் நித்திரையடைந்தார்

International Christian Current News 24×7 அமெரிக்கா; 12 ஜனவரி 2022 FORMER GENERAL SUPERINTENDENT GEORGE O. WOOD DIES உலக பிரசித்திபெற்ற போதகரும், அசெம்பிளிஸ் ஆஃப் காட் முன்னாள் பொது தலைவருமான சங்கை. ஜார்ஜ் ஆலிவர் வுட் அவர்கள் … Read More

பாழடைந்த பங்களாவில் முரடனும் D.L. மூடியும் என்ன ஆச்சு தெரியுமா?

D.L மூடி என்ற தேவ மனிதர் ஒரு கூட்டத்தில் பிரசங்கித்த பொழுது அநேகர் தங்கள் பாவத்தை அறிக்கையிட்டு மனம் திரும்பினார்கள். கூட்டம் முடிந்தவுடன் ஒரு முரட்டு மனிதன் மூடியின் கரத்தைப் பிடித்துக்கொண்டு, “மூடி நீ என்னோடு வா” என்றான். மூடியை அந்த … Read More

இறுமாப்புக்கு ஒரு ஆப்பு வித்யா’வின் பதிவு

நீங்கள் எப்படி? கடைசி நாட்கள், கூடவே இந்த வருடத்தின்கடைசி நாட்கள் கொடிய காலங்கள் மனித உள்ளங்களில்துர்குணங்கள் தூரியாடிக்கொண்டிருப்பதுசாதாரணம். இதற்கு ஒரு ஆப்புவைக்கவில்லையென்றால் அந்த மனிதனின்கடைசி நிலை எப்படி இருக்கும் என்று தெரியுமா? அறுக்கின்ற மரத்துண்டின்ஆப்பை அகற்றிய குரங்குக் கதையைக்கேட்டதுண்டா?அப்படித்தான்அகப்பட்டுக்கொள்ள நேரிடும்  இதைத்தான்,“ஆப்பதனை … Read More

12 நாட்கள் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் என்ன சிறப்புகள் இருக்கும்..?

கிறிஸ்துமஸ் என்பது கிறிஸ்து பிறப்பை கொண்டாடுவது மட்டுமல்ல, கிறித்துவ சமயத்தின் தியாகிகள் மற்றும் புனிதர்களுக்கு மரியாதை அளிக்க, படுகொலை செய்யப்பட்டவர்களின் நினைவாக, என்று பலரின் பங்களிப்புகளையும் நினைவு படுத்தும் பண்டிகையாக இருக்கிறது. NEWS18 TAMIL LAST UPDATED : DECEMBER 24, 2021, … Read More

கிறிஸ்துமஸ்: உயிர்ப்பின் அடையாளமான கிறிஸ்துமஸ் மரம்

கிறிஸ்துமஸ்: உயிர்ப்பின் அடையாளமான கிறிஸ்துமஸ் மரம் கிறிஸ்து பிறப்புக் கொண்டாட்டத்தின் முக்கிய அங்கமாக, கிறிஸ்துமஸ் மரம் மாறிவிட்டது. அதன் வரலாறோ மிகவும் சுவையானது ஜெர்மனியில் கி.பி. பத்தாம் நூற்றாண்டில் வாழ்ந்த போனிபேஸ் என்றொருவர், கிறிஸ்தவ மக்கள் மத்தியில் பல மூடநம்பிக்கைகள் இருந்ததாகச் சாடியும் எதிர்த்தும் … Read More

Merry Christmas: வாழ்த்துகளை உறவினர்களுடன் பகிர வேண்டுமா? அப்போ இதை செக் பண்ணுங்க!

Merry Christmas: வாழ்த்துகளை உறவினர்களுடன் பகிர வேண்டுமா? அப்போ இதை செக் பண்ணுங்க! Christmas 2021 Wishes and Whatsapp status : உங்களின் நண்பர்கள், உறவினர்கள், ப்ளம் கேக் தருவேன் என்று சத்தியம் செய்து கொடுத்தவர்கள் என அனைவருக்கும் வாழ்த்துகளை … Read More

இயேசுவை வார்த்தை” என்று ஏன் யோவான் பயன்படுத்துகிறார் – ஓர் ஆழமான பார்வை

இயேசுவை வார்த்தை” என்று ஏன் யோவான் பயன்படுத்துகிறார் – ஓர் ஆழமான பார்வை Rev’d. T. லிபின் ராஜ்CSI கண்ணனூர், KK Diocese கி.மு. 333 முதல் உலக சாம்ராஜ்யம் கிரேக்கர்களால் உருவாக்கப்பட்டது, இந்த நேரத்தில் பாலஸ்தீனமும் கிரேக்கர்களின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. … Read More

கிறிஸ்துமஸ் வாழ்த்து அட்டை (christmas greeting card)

கிறிஸ்துமஸ் வாழ்த்து அட்டை (GREETING CARD) ஜோஸ்லின் ஜெனிக்ஸ்முஞ்சிறை இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த ஹென்றி என்ற தொழில் அதிபர் இந்த அட்டையை உருவாக்கிய பெருமை பெறுகிறார். பத்தொன்பதாம் நூற்றாண்டில் வசித்த இவர், கிறிஸ்துமஸ் சமயத்தில் உறவினர்களுக்குகக் கடிதம் எழுத இயலாததால் அட்டையில் … Read More

இயேசுவின் தாய் மரியாளை குறித்து நீங்கள் அறியாத சில…

இயேசுவின் தாய் மரியாளை குறித்து நீங்கள் அறியாத சில… மெர்லின், கண்ணனூர் 1. தேவதூதன் மரியாளிடம் கிறிஸ்து உன்னில் பிறப்பார் என்று சொன்னபோது அவளின் வயது சுமார் 14 முதல் 17 வரை இருந்திருக்கலாம். 2. மரியாள் யூதவம்சத்தில் பிறந்தவர். 3.இவள் … Read More

கிறிஸ்துமஸ் மரம் (Christmas trees)

கிறிஸ்துமஸ் மரம் (CHRISTMAS TREE) ஜோஸ்லின் ஜெனிக்ஸ், முஞ்சிறை கிறிஸ்துமஸ் நிகழ்ச்சியில் முதல் முதலாக மரத்தைப் பயன்படுத்தியது போலிப்பஸ் என்ற மாணவன். கி.பி 700 ல் தனது வறண்டு போன வாழ்வைப் பசுமையாக மாற்ற ஒரு இரட்சகர் பிறந்திருக்கிறார் என்பதின் அடையாளமாக … Read More

அடிமையின் உள்ளம், அது, அமைதியின் இல்லம் வித்யா’வின் விண் பார்வை

பாஸ்டர் ஜே. இஸ்ரேல் வித்ய பிரகாஷ்நல்லாசான் – சர்வதேச விருது -2021இயக்குனர் -இலக்கிய துறை (TCN MEDIA)

கிறிஸ்துமஸ் பல்சுவை துணுக்குகள்

இயேசு கிறிஸ்துவின் பிறப்பைக் கொண்டாடும் விழாவே கிறிஸ்துமஸ் என்று அழைக்கப்படுகிறது. `கிறிஸ்துமஸ்’ என்பதற்கு `கிறிஸ்துவை வழிபடுதல்’ என்று பொருள். இலங்கைத் தமிழர்கள் இதை `நத்தார்’ பண்டிகை என்று அழைக்கிறார்கள். கி.பி.2ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த புனித இரனேயுஸ், இயேசு பிறந்தநாள் டிசம்பர் 25 … Read More

கிறிஸ்மஸ் தாத்தா என்பவர் யார்? அவர் எப்படி உருவானார்?

குட்டையான, குண்டான உருவம், புசுபுசுவென்ற வெண்மையான ஓரங்களையுடைய சிவப்பு வெல்வெட்உடை, சர்க்கஸ் கோமாளி அணிவது போன்ற ஒரு குல்லா, முதுகில் தொங்குகின்ற ஒரு நீண்ட பையில் பரிசுகள் சுமக்க காட்சி தருபவர்தான் கிறிஸ்துமஸ் தாத்தா…. ஸாண்ட்ட கிளாஸ்! சரி, கிறிஸ்மஸ் தாத்தா … Read More

அடிமையின் தாழ்மை! வித்யா’வின் பதிவு (Christmas Special)

பெரியவர்களின் முகபாவனையிலும் பேச்சிலும் பெரிய அளவில் கலந்து காண்பிக்கப்படும் பிரதானமான குணம் தாழ்மைதான். ஏழ்மையில் தாழ்மையைக் காண்பிப்பவனை யாரும் கவனிப்பதில்லை. அது அவன் பிறவிக்குணம் என்பார்கள். தாழ்மையில் மாயமான தாழ்மை என்றும் ஒன்று இருக்கிறது.  இது இன்றைக்கு எல்லாத் தரப்பிலும் இருக்கிறது. … Read More

பிறப்பும் ! பிறப்பும்! வித்யா’வின் பதிவு!

கட்டுரை ஆசிரியர் :பாஸ்டர் எஸ். விக்டர் ஜெயபால் (1939 -2021)======================================= தொகுப்பு: பாஸ்டர் ஜே. இஸ்ரேல் வித்ய பிரகாஷ்இயக்குனர் – இலக்கிய துறை (TCN MEDIA)

மகத்துவங்களை எழுதி வரலாற்றுச் சாதனை!

என் வேதத்தின் மகத்துவங்களைஅவர்களுக்கு எழுதிக் கொடுத்தேன்;அவைகளை அந்நியகாரியமாகஎண்ணினார்கள் (ஓசியா 8:12) அந்தக் காலத்திலும்இந்தக் காலத்திலும்வேதத்தை அந்நியகாரியமாகஎண்ணும் இந்த உலகில் அதை தன் சொந்தக்காரியமாக எண்ணிஎழுதிக்கொடுக்கப்பட்ட வேதத்தைதங்கிலீஷ் -இல் எழுதிக்கொடுத்ததங்க மகன் சாம் சாலொமோன் பிரபுஎன்று சொன்னால் அது மிகையாகாது tcnmedia.in என்ற … Read More

பிலிப்பு பேசியது என்ன? வித்யா’வின் விண் பார்வை

ஒரு நல்ல வித்துவான்என்பதற்கு என்னஅடையாளம்? அவனுடையபக்கத்துக்கு வீட்டுக்காரன்,பாடுவதற்கு தானாகவேகற்றுக்கொள்ளவேண்டும். ஒரு ஆராதனையை முடித்துவிட்டுவீடு திரும்புகிறவர்கள்,திருப்தியோடு திரும்புகிறார்கள்என்பதற்கு என்ன அடையாளம்? பாடப்பட்ட  பாடல்களைமுணுமுணுத்துக்கொண்டேசென்றால்,அதுவே அடையாளம்! பேசப்பட்ட தேவ செய்தியைப் பற்றியேபேசிக்கொண்டே சென்றால், அதுதான் அர்த்தமுள்ள ஆராதனையில்கலந்துகொண்டதற்கு அடையாளம் காணிக்கைக்கு முன் கொடுக்கப்பட்டஅரைமணி நேர … Read More

அடங்கா குதிரைகள்!… வித்யா’வின் விண் பார்வை!

(மலேசியாவில் உள்ள உலக தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் வழங்கிய, நல்லாசான் என்ற சர்வதேச விருதைப் பெற்ற பின் எழுதப்பட்ட கட்டுரை). பின்பு, அவர் எழுந்து அவ்விடம் விட்டுப் புறப்பட்டு,தீரு சீதோன் பட்டணங்களின் எல்லைகளில் போய்,ஒரு வீட்டுக்குள் பிரவேசித்து,ஒருவரும் அதை அறியாதிருக்க விரும்பியும்,அவர் … Read More

தமிழ்மொழியின் இனிமையால் ஈர்க்கப்பட்டு தன் பெயரையே மாற்றிக்கொண்ட மகத்தான தமிழ் அறிஞர்

தமிழ்மொழியின் இனிமையால் ஈர்க்கப்பட்டு தன் பெயரையே மாற்றிக்கொண்ட மகத்தான தமிழ் அறிஞர் வீரமாமுனிவர் பிறந்த தினம் – நவம்பர் 8 இத்தாலியில் பிறந்தவர். கிறிஸ்தவ குருவான இவர் மதப் பிரச்சாரத்துக்காக 1710-ம் ஆண்டு கோவாவுக்கு வந்தார். அங்கிருந்து தமிழகம் வந்து சேர்ந்தார். … Read More

வெறுமை மாற, ஊற்றிவிடு!

இன்றைய ஆறுதல் FM வானொலிச் செய்தியைப் பற்றிய Feedback ஸ்திரியின் கடனடைக்க அன்று எண்ணை வார்த்தார். நம் பாவக்கடன் தீர்க்க கல்வாரியில் தம்மையே வார்த்தார். சுவாசமுள்ள மனிதனை நமபுவதைப்பார்கிலும் சுவாசமளித்த தேவனை பற்றிக்கொள்வதே நலம் என்பதை சரியாக விளக்கினீர்கள். ஆவிக்குரிய விழிப்புணர்வூட்டும் … Read More

அறிவியல் கண்ணோட்டத்தில் இயேசு யார்? வாசியுங்கள் ஆச்சரியப்படுவீர்கள்

அறிவியல் கண்ணோட்டத்தில் இயேசு யார்? வாசியுங்கள் ஆச்சரியப்படுவீர்கள் 1) யாத்திராகமம் 15:26 நான் உங்களைக் குணமாக்கும் கர்த்தர்2) ஆதியாகமம் 2:22முதல் அறுவை சிகிச்சை நிபுணர் 3) ஆதியாகமம் 2:21 மயக்க மருந்து நிபுணர் 4) ஆதியாகமம்2:21பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை நிபுணர். 5) … Read More

உயர்ந்த ஹோட்டலின் ஊசிப்போன பலகாரம்! ….வித்யா’வின் பதிவு!

உயர்தரமான ஹோட்டல்.அதற்கு அடையாளம்அதில் மங்கிய ஒளியுள்ள ஹால். மூன்று தமிழ் பண்டிதர்கள்ஒரு மேஜையைச் சுற்றிலும் அமர்ந்துசர்வரை அழைத்துசிற்றுண்டி என்ன உண்டு என்று கேட்க,போண்டா உண்டு என்று சொல்ல,கொண்டுவா என்றார்கள்.கொண்டுவந்தான். ஒரு பண்டிதர் அதைப் பிட்டார்.பலகாரம் ஊசியிருக்கிறது என்றார்.அடுத்தவர் அதைப் பிட்டபோது,நூலாய் வருகிறது … Read More

கிறிஸ்தவ இலக்கிய வேந்தனுக்கு பிறந்தநாள் வாழ்த்து கவிதை:

கிறிஸ்தவ இலக்கிய வேந்தனுக்கு பிறந்தநாள் கவிதை ஐம்பத்தேழாவது அகவை எட்டிடும்பைந்தமிழ் புலவரே! – உம்கைந்தெழுக் கவிதைகள் சொல்லிடும்பைம்பொழில் வாசமே! முப்பத்து நான்கு ஆண்டுகள்முழுநேர இறைப்பணியில் – தொய்வின்றி,ஆரவாரமின்றி சுவை தந்த உப்பே!! வானொலி மூலம் இரை கொடுத்து,கேட்போரை இறை தேடலில் சிக்கவிட்டு,உலகெங்கும் … Read More

இயேசு யார்?

இயேசு யார்? வேதியியலில் இயேசு ,அவர் தண்ணீரை திராட்சை ரசமாக மாற்றினார். யோவான் 2: 6-10யோவான் 4:46 உயிரியலில் இயேசு ,அவர் சாதாரண கருத்தரிப்பு இல்லாமல் பிறந்தார்; இயற்பியலில் இயேசு ,அவர் சொர்க்கத்தில் ஏறியபோது ஈர்ப்பு விதியை அவர் மறுத்தார்; ஏசாயா … Read More

என் மகளே உன் செய்தி என்ன?… வித்யா’வின் விண் செய்தி!

மாமியார் மருமகளைப் பார்த்துஎன் மருமகளே என்று அல்ல, என் மகளே உன் செய்தி என்ன?என்று கேட்டாள்! யோவான் 3:16 என்றால் நன்றாய் தெரியும்ரூத் 3:16 என்றால் தெரியுமா? இன்னும் சிலர் ரூத் 3 -ம் அதிகாரம்என்று போதகர் சொன்னவுடன்ரூத்-தைத் தேடுவார்கள்! நீதியின் … Read More

கெட்டு போக செய்யும் செத்த ஈக்கள்

கெட்டு போக செய்யும் செத்த ஈக்கள் செத்த ஈக்கள் தைலக்காரனுடைய பரிமளதைலத்தை நாறிக் கெட்டுப்போகப்பண்ணும்; ஞானத்திலும் கனத்திலும் பேர்பெற்றவனைச் சொற்ப மதியீனமும் அப்படியே செய்யும் (பிரசங்கி 10:1) ஒரு கிரேக்க அறிஞர் சிறு பிள்ளைகளுக்கு ஞானமாக கற்று கொடுப்பதில் தேர்ந்தவர். தன் … Read More

கூகுள் வாய்! – வித்யா’வின் விண் பார்வை!

தங்கள் வாய் வானமட்டும் எட்டப்பேசுகிறார்கள் இதை ராக்கெட் வாய் என்றும் சொல்லலாம் அவர்கள் நாவு பூமி எங்கும் உலவுகிறது இதை, கூகுள் வாய் என்றும் அழைக்கலாம் சங்கீதம் 73:9 ல்  இந்த இரண்டு வாய்களும் திறந்திருக்கிறது.  வாய்ப்பிருந்தால் வேதத்தை அலசிப் பாருங்கள் … Read More

இரு வrich செய்திகள்! – வித்யா’வின் விண் பார்வை!

சிம்சோன் (SIM ZONE) புலம்பினான்சிமியோன் புலவனானான் முன்னவன் இளம் வாலிBun பின்னவர் பழுத்தப் பழம் தெலீலாள் போட்ட நாடகத்தின் கடைசிக் காட்சியில் கண்களைப் பிடுங்குவது போல காட்சி அல்ல, அது நிஜம்! கண்டேன் என் கண்குளிர என்ற பாடல் பிறக்ககாரணமாயிருந்தவர் சிமியோன் … Read More

மோசேயின் கோபமும் / சாந்தமும்- வித்யா’வின் விண்பார்வை!

சிங்கமாய் சீறிப்பாய்ந்தவன்ஆட்டுக்குட்டியைப் போலமாறியது எப்போது? பெருந்தலைவன் மோசே,பொன் கன்றுக்குட்டி விஷயத்தில்தேவனுடைய மகிமை பாதிக்கப்பட்டபோதுசிங்கமாய் சீறினான் ஆனால்,எத்தியோப்பிய தேசத்து ஸ்திரீயைமோசே விவாகம்பண்ணியிருந்தபடியினால்மிரியாமும் ஆரோனும் அவன் விவாகம்பாண்ணின எத்தியோப்பியா தேசத்துஸ்திரீயினிமித்தம் அவனுக்குவிரோதமாய் பேசி, கர்த்தர் மோசேயைக்கொண்டுமாத்திரம்பேசினாரே, எங்களைக்கொண்டும்அவர் பேசினதில்லையோ என்றார்கள்.கர்த்தர் அதைக் கேட்டார்(எண்ணாகமம் 12:1,2) … Read More

இதற்கு பெயர் தான் கௌதாரியோ!

இதற்கு பெயர் தான் கௌதாரியோ! சந்தையில் ஒரு வியாபாரி கௌதாரி விற்பனை செய்து கொண்டிருந்தான். அவர் பெரிய வலையால் மூடப்பட்ட கூடையில் நிறைய கௌதாரி பறவைகள் வைத்திருந்தார்! பக்கத்தில் ஒரு சிறிய கூடையில் ஒரே ஒரு கௌதாரி இருந்தது !ஒரு வாடிக்கையாளர் … Read More

பிரபல வேத ஆராய்ச்சி நூலை எழுதிய தமிழ் வேதாகம அறிஞர் கர்த்தருக்குள் நித்திரையடைந்தார்.

தமிழ் கிறிஸ்தவ உலகில் மிக அதிகமாக விற்பனையாகும் வேதாகம ஆய்வு புத்தகத்தை எழுதிய தமிழ் வேதாகம அறிஞர். டாக்டர். ஆல்ஃபிரட் தேவதாசன் (Dr. Alfred Devadason ) அவர்கள் 25 ஆகஸ்ட் 2021 அன்று கர்த்தருக்குள் நித்திரையடைந்தார். 1943 ம் ஆண்டு … Read More

பிரபல கிறிஸ்தவ பாடலாசிரியர் K S வில்சன் அவர்களை பற்றி பலர் அறியாத சுவாரசியமான தகவல்கள்

ஊழியர் K S வில்சன் அவர்களை நினைவுகூறுகிறேன் ஊழியர் K S வில்சன் அவர்கள் தன்னுடைய 61 ஆவது வயதில் இன்று (மே 4, 2021) தன்னுடைய ஓட்டத்தை முடித்து மகிமை எய்தினார். 2013-ஆம் வருடம் ஊழியர் K.S. வில்சன் அவர்களை … Read More

மெய்யான சுதந்திரம்

நம் ஒவ்வொருவருக்குள்ளும் “நாம் இந்தியர்” என்ற எண்ணமும், உணர்வும் குறிப்பிட்ட இரண்டு தினங்களில் நிச்சயமாக இருக்கும். ஒன்று சுதந்திர தினம், மற்றொன்று குடியரசு தினம். நமது இந்திய தேசம் தனது 75வது சுதந்திர தினத்தை கொண்டாடிக் கொண்டிருக்கிறது. சுதந்திரம் என்னும் சொல்லே, … Read More

உண்மையான சுதந்திரம்

உண்மையான சுதந்திரம் மக்கள் சுதந்திரத்தை விரும்புகிறார்கள். சுதந்திரம் என்பது மற்றவர்களின் அதிகாரம் அல்லது செல்வாக்கு அல்லது குறுக்கீடு ஆகியவற்றால் பிடிக்கப்படாமல் தங்கள் விருப்பப்படி செயல்பட உரிமை என வரையறுக்கப்படுகிறது. 1) அரசியல் சுதந்திரம்:இந்தியா அரசியல் சுதந்திரத்தை அனுபவித்து வருகிறது. பாராளுமன்றம் மற்றும் … Read More

யாருக்கு மேன்மை?

யாருக்கு மேன்மை? பாளயத்தின் வாசலில் நின்று: கர்த்தருடைய பட்சத்தில் இருக்கிறவர்கள் யார்? அவர்கள் என்னிடத்தில் சேரக்கடவர்கள் என்றான். – (யாத்திராகமம் 32:26). எகிப்திலிருந்து இஸ்ரவேல் ஜனங்களை நடத்தி வந்த மோசேயை தேவன் தம்மோடு தனித்திருக்கும்படி மலைமேல் அழைத்தார். மோசே மலையிலிருந்து இறங்கி … Read More

கர்த்தருடைய வேளைக்காய் காத்திருப்போம்

கர்த்தருடைய வேளைக்காய் காத்திருப்போம் கர்த்தருக்குக் காத்திருக்கிறவர்களே, நீங்களெல்லாரும் திடமனதாயிருங்கள், அவர் உங்கள் இருதயத்தை ஸ்திரப்படுத்துவார் (சங்கீதம் 31:24) கர்த்தர் சகலத்தையும் அதினதின் காலத்தில் நேர்த்தியாய் செய்து முடிக்கிறவர். அவருடைய நேர அட்டவணையில் சீக்கிரம் என்றோ, தாமதமென்றோ அகராதி கிடையாது. குறித்த நேரத்தில் … Read More

அலங்கோலத்திலிருந்து அலங்காரம்

அலங்கோலத்திலிருந்து அலங்காரம் .அவர்கள் நெடுங்காலம் பாழாய்க் கிடந்தவைகளைக் கட்டி, பூர்வத்தில் நிர்மூலமானவைகளை எடுப்பித்து, தலைமுறை தலைமுறையாய் இடிந்துகிடந்த பாழான பட்டணங்களைப் புதிதாய்க் கட்டுவார்கள். – (ஏசாயா 61:4)..ஸ்காட்லாந்து நாட்டின் வட பகுதியில் அத்தேசத்தின் பாணியில் கட்டப்பட்ட ஒரு பழமையான மாளிகை ஒன்றுண்டு. … Read More

ஞாயிறு ஆராதனையின் ஆசீர்வாதத்திற்காக நடைமுறை ஆலோசனைகள்

ஞாயிறு ஆராதனையின் ஆசீர்வாதத்திற்காக நடைமுறை ஆலோசனைகள்: ✅ஆராதனைக்கு தடை வராதபடிக்கு பார்த்துக்கொள்ளுங்கள் ✅ஒரு வேளை வெளியூருக்கு சென்றிருப்பீர்களானால் இன்று மாலையே வீடு திரும்பி விடுங்கள் ✅இரவு நேரத்தோடு ஜெபித்து விட்டு உறங்கச் செல்லுங்கள் ✅உடல்நலத்தை சீக்கிரத்தில் பாதிக்கக்கூடிய எந்த கடின ஆகாரத்தையும் … Read More

கண்ணீர் விடும் தாய்மார்களே!

சீரியலைக் கண்டு கண்ணீர் விடும் தாய்மார்களே!சிலுவைக் காட்சியைக் கண்டுகண்ணீர் விட மாட்டீர்களா? பட்டப்படிப்பு படிக்கபிள்ளைகளை அனுப்பும் பெற்றோர்களே!பாடுகளை அனுபவித்தவரை அறிவிக்கபிள்ளைகளை அனுப்ப மாட்டீர்களா? இங்கிலீஷில் பிள்ளைகள் பேச வேண்டுமென ஆசைப்படும் பெற்றோர்களே!இயேசுவுக்காய் என் பிள்ளைகள் பேச வேண்டுமென ஆசைப்பட மாட்டீர்களா? உலகில் … Read More

ஏதென்ஸில் ஒரு அன்பின் சுவிசேஷம்

ஏதென்ஸில் ஒரு அன்பின் சுவிசேஷம் (Rev. Dr. J. N. மனோகரனின் உயிரூட்டும் மன வெளிச்சம்) விளம்பர பலகை ஒன்று இருந்தது, அதில் “இயேசு தான் பதில்” என்ற மேற்கோளுடன் எழுதப்பட்டிருந்தது. அதற்கு பொதுச் சுவற்றில் யாரோ ஒருவர் “கேள்வி என்ன?” … Read More

ஆவிக்குரிய வரங்களின் தாக்கம்

ஆவிக்குரிய வரங்களின் தாக்கம் (மத் 25 ஆம் அதிகாரம், ரோமர் 11 மற்றும் 12 ஆம் அதிகாரங்கள், I கொரி 12 மற்றும் எபே 3 மற்றும் 4 ஆம் அதிகாரம் 1 பேதி 2 ஆம் அதிகாரம்) ஊழியத்தில் வரங்கள் … Read More

இயேசு கிறிஸ்து சீடர்களுக்கு எதை வைத்துப் போனார்?

நாம் ஒவ்வொருவரும் எதை அடித்த தலைமுறைக்கு விட்டு செல்கிறோம் என்பது மிகவும் முக்கியம். ஏனெனில் இவ்வுலக வாழ்வு விட்டு செல்ல வேண்டிய ஒன்று. நாம் தொடர்ந்து கவனிப்போம். A. பரலோகராஜ்யத்தின் சுவிசேஷத்தை விட்டு சென்றார். நியாயப் பிரமாணம் மற்றும் சட்டங்கள் தலை … Read More

கிறிஸ்தவ பெற்றோரத்துவம்

கிறிஸ்தவ பெற்றோரத்துவம் பெற்றோர் என்பது ஒரு தெய்வீக ஆசீர்வாதம். வாலிப வயதின் கற்பு, பரிசுத்தம் காத்து, ஏற்ற காலத்தில் பொறுமையோடு காத்திருந்து தேவ திட்டத்தில் தேவ பிரசனத்தில் ஏற்படுத்தப்பட்ட திருமண உறவில் கர்த்தரால் அருளப்படும் ஒரு பதவி தான் இந்த தெய்வீக … Read More

யோவான் ஸ்நானகனை காட்டிலும் பெரியவரா?

யோவான் ஸ்நானகனை காட்டிலும் பெரியவரா? (Rev. Dr. J. N. மனோகரனின் உயிரூட்டும் மன வெளிச்சம்) “ஸ்திரீகளிடத்திலே பிறந்தவர்களில் யோவானஸ்நானனைப்பார்க்கிலும் பெரியவன் ஒருவனும் எழும்பினதில்லை; ஆகிலும், பரலோகராஜ்யத்தில் சிறியவனாயிருக்கிறவன் அவனிலும் பெரியவனாயிருக்கிறானென்று உங்களுக்கு மெய்யாகவே சொல்லுகிறேன்” (மத்தேயு 11:11) இது ஒரு … Read More

இந்தியாவின் எழுப்புதல் சாத்தியமாகுமா?

இந்தியாவின் எழுப்புதல் சாத்தியமாகுமா?எழுப்புதல் என்கிற வார்த்தை இன்று பெந்தேகோஸ்தே வட்டாரத்தில் மிகவும் பிரபலமாகி விட்டது. ஆனால் அதன் மெய்யான அர்த்தம் ஆதி நிலை திரும்புதல், முன் நிலை அடைதல், சரியான நிலை அடைதல், புது நிலை அடைதல், திரும்ப சரியாதல், முடங்கி … Read More

உறவுகள் மேம்பட மிக முக்கிய குறிப்புகள் A to Z

உறவுகள் மேம்பட (A to Z) 26 வார்த்தைகள்! மனிதன் தன் அறிவியல் ஆற்றல் மூலம் வாழ்க்கையை வசதியாக்கிக் கொண்டான். ஆனால் இனிமையாக்கிக் கொள்ள தவறிவிட்டான். இனிய வாழ்க்கைக்கு சுமுகமான உறவு அவசியம். அது மேம்பட வழிகாட்டுகிறது இந்த 26 வார்த்தைகள்! … Read More

சீகன் பால்க் ஐயா இந்தியாவில் செய்த 24 சாதனைகளை பாருங்க.. ஆச்சரியப்படுவீங்க…

சீகன் பால்க் ஐயர் தங்கம்பாடியில் தனது தடம் பதித்து இத்துடன் 315 ஆண்டுகள் ஆகிறது. அவர் பாதம் பட்ட நாள் முதல் அவரது தியாகங்கள், பாடுகள், சாதனைகள் என அனைத்தையும் தாங்கி நிற்கிறது தரங்கம்பாடி. மிக குறுகிய காலத்தில் இந்தியாவில் அதிக … Read More

பாளயத்திற்கு உள்ளேயாகிலும், பாளயத்திற்கு புறம்பேயாகிலும்

பாளயத்திற்கு உள்ளேயாகிலும், பாளயத்திற்கு புறம்பேயாகிலும் லேவியராகமம் 17: 1 – 6. 1. இங்கு கர்த்தர் ஆசாரியர்களாகிய ஆரோனோடும், அவன் குமாரரோடும், இஸ்ரவேல் ஜனங்களோடும் எங்கு, எப்படி பலி செலுத்த வேண்டும் என கட்டளை கொடுக்கிறார். அதாவது மாட்டையோ, ஆட்டையோ பாளையத்திற்குள்ளேயாகிலும்,பாளயத்திற்கு … Read More

ஜென்ம சுபாவங்கள்

ஜென்ம சுபாவங்கள் தொன்று தொட்டு ஒரு குறிப்பிட்ட சுபாவம் நம்மை தொடர்ந்து விழ தள்ளுகிறது என்றால் நிச்சயம் அது நம்முடைய DNA, genetics மற்றும் herdicictory சம்பந்தப் பட்டது. உபாகமம் 28 ஆம் அதிகாரத்தில் சொல்லப் பட்ட தீமையான காரியங்கள் நமது … Read More

நள்ளிரவு, நல் இரவாக மாறியது… வித்யா’வின் விண் பார்வை

நடு ராத்திரியிலேபவுலும் சீலாவும்ஜெபம்பண்ணிதேவனைத் துதித்துப் பாடினார்கள்(அப்போஸ்தலர் 16:25) நள்ளிரவு,நல் இரவாக மாறியது     . நடபடி, படி நடஅதுதான்அப்போஸ்தலர் நடபடி இது ஐந்தாவதுசுவிஷேச புத்தகம்   சுவிசேஷ ஊழியத்தில்பாடுகளும் சவால்களும்பலமுறை பவுலையும்அவரோடு இருந்து ஊழியம்செய்தவர்களையும்பதம்பார்த்திருக்கிறது.யோர்தான் நதியளவு தண்ணீர்அவர்கள் முகத்தில்மோதியிருக்கிறது (யோபு 40:23) கர்த்தர் பவுலையும்சீலாவையும் … Read More

முரட்டு குடிகாரனாகவும், விபச்சாரக்காரனாகவும் வாழ்ந்தவர் மனந்திருந்திய பின் நடந்தது என்ன?

முரட்டு குடிகாரனாகவும், விபச்சாரக்காரனாகவும் வாழ்ந்தவர் மனந்திருந்திய அற்புத சாட்சி பில்லி பிரே (Billy Bray) தேவன் சில சமயங்களில் பலவீனமான பாண்டங்களை மிகவும் ஆச்சரியமான முறையில் உயயோகிக்கிறார். அப்படி உபயோப்படுத்தப்பட்டவர்களில் கார்னிஷ் பட்டணத்தில் சுரங்க தொழிலாளராக பணிபுரிந்த பில்லி பிரேவும் (Billy … Read More

தெரிஞ்சுக்கோ புரிஞ்சுக்கோ – நமது மனமும் குணமும் சுத்தமாவது உறுதி

தெரிஞ்சுக்கோ புரிஞ்சுக்கோ ஹாய் குட்டிஸ்.. எல்லாரும் எப்படி இருக்கிறீங்க.. புதிய கல்வியாண்டுக்குள்ள அடியெடுத்து வைக்கும் காலத்தில் இப்படி முடங்கி போய் கிடக்குறோமேனு ரொம்ப கவலை படுகிறீங்களா? கவலப்படாதிருங்க. சீக்கிரத்தில் இந்த நிலை மாறும். வீட்டில் இருக்கும் இந்த நாட்களை பிரயோஜனப்படுத்தி நல்லா … Read More

அடையாளங்கள்

“அவைகள் அடையாளங்களுக்காகவும், காலங்களையும் நாட்களையும் வருஷங்களையும் குறிக்கிறதற்காகவும் இருக்கக்கடவது என்றார்” (ஆதி. 1:14) அடையாளங்கள் அவசியம். காலங்களையும், நாட்களையும், வருஷங்களையும் சுட்டிக் காண்பிப்பதற்கு அடையாளங்கள் நிச்சயமாகவே அவசியம். ஆகவே கர்த்தர் சிறிய மற்றும் பெரிய சுடர்களாக நட்சத்திரங்கள், சந்திரன், சூரியன் ஆகியவற்றை … Read More

பரிசுத்த ஆவியின் வேறு பெயர்கள்

1) தேற்றரவாளன் – யோ 14:262) புது எண்ணெய் – சங் 92:103) சத்திய ஆவியானவர் – யோ 16:134) ஜீவத்தண்ணிர் – வெளி 22:175) பிதாவின் வாக்குத்தத்தம் – அப் 1:56) உன்னதத்திலிருந்து வரும் பெலன் – லூக் 24:497) … Read More

அவனுக்கு சக்தியில்லாதிருந்தால்

லேவியராகமம் 5: 7, 11. தான் செய்த பாவத்திற்கு பாவ நிவாரணபலியும், சர்வாங்க தகனபலியும் செலுத்த ஒருவனுக்கு ஆட்டை வாங்க சக்தியில்லாவிட்டால், அதாவது அவன் ஏழையாயிருந்தால் 2 காட்டு புறாக்களையாவது, 2 புறா குஞ்சுகளையாவது கொண்டுவரலாம். இதற்கும் சக்தியில்லாவிடில் ஒரு எப்பா … Read More

பரிசுத்த ஆவியினால்

1) நடத்தப்பட வேண்டும் – கலா 5:18 2) நிரப்பபட வேண்டும் – அப் 4:31 3) நிரம்பி ஜெபிக்க வேண்டும் – யூதா:20 4) கீழ்ப்படிய வேண்டும் – அப் 5:32 5) அக்கினியாக இருக்க வேண்டும் – அப் … Read More

பரிசுத்த வாழ்க்கை

பரிசுத்தமில்லாமல் ஒருவனும் தேவனை தரிசிப்பதில்லையே (எபி. 12: 14) பரிசுத்தத்தின் அவசியம் 1. பரிசுத்தமே பரமனின் மாதிரி (1 பேதுரு 1:15,16)2. பரிசுத்தம் தேவ சித்தம் (1தெச. 4:3)3. பரிசுத்தமே தேவனின் அழைப்பு (1தெச. 4:7)4. பரிசுத்த தேவனை தரிசிக்க வைக்கும் … Read More

மேன்மைபாராட்டுவார்கள்

சங்கீதம் 64:10. நீதிமான் கர்த்தருக்குள் மகிழ்ந்து, அவரை நம்புவான், செம்மையான இருதயமுள்ளவர்கள் யாவரும் மேன்மைபாராட்டுவார்கள். சங்கீதம் 44:8. தேவனுக்குள் நித்தம் மேன்மை பாராட்டுவோம், உமது நாமத்தை என்றென்றைக்கும் துதிப்போம். (சேலா.) 1. கர்த்தருடைய நாமத்தைக்குறித்தே மேன்மைபாராட்டுவோம்.சங்கீதம் 20:7. சிலர் இரதங்களைக்குறித்தும், சிலர் … Read More

அறநெறி சார்ந்த திருச்சபை கட்டளைகள்

கிறிஸ்தவ வழிபாடு மற்றும் அறநெறி சார்ந்த அடிப்படை ஒழுங்குகளாக இவை அமைந்துள்ளன. தமிழ் மரபில், ‘திருச்சபை கட்டளைகள்’ என்ற பெயராலும் இவை அழைக்கப்படுகின்றன. திருச்சபை ஒழுங்குகள் (Precepts of the church) என்பது, கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் பின்பற்றுவதற்காக திருச்சபை வழங்கியுள்ள ஐந்து … Read More

சீஷத்துவம் – முக்கிய அம்சங்கள்

சீஷத்துவம் குரு, ஆசிரியர், தத்துவஞானி, விஞ்ஞானி, எஜமான், ராஜா, அதிகாரி etc போன்ற மதிப்புக்கு உரிய நபர்களின் இருதய விருப்பம் அறிந்து அவர்களை போல செயல்படுபவர்கள் தான் இந்த சீஷத்துவ தன்மை உடையவராக இருப்பார்கள். குருவை போல சீஷன், ஆசிரியரை போன்று … Read More

இல்லறத்தில் சீஷத்துவம்

ஒரு புருஷனையும் அவனுடைய மனைவியையும் தேவன் படைத்ததின் நோக்கம் “தேவபக்தியுள்ள சந்ததியைப் பெறும்படியே!” என மல்கியா 2:15 எடுத்துரைக்கிறது. இவ்வுலகில் யார் வேண்டுமானாலும் பிள்ளைகளை வளர்க்க முடியும்! ஆனால் இயேசுவின் சீஷன் மாத்திரமே “தேவ பக்தியுள்ள பிள்ளைகளை” வளர்க்க முடியும். இதற்காக, … Read More

குருவைப் பின்பற்ற, சிலுவையே ஆதாரம்! – சகரியா பூணன்

இயேசுவின் சிநேகத்தில் “பிதாவே” எப்போதும் உயர்ந்த ஸ்தானத்தில் இருந்தார்! நாமும்கூட, இயேசுவைப்போலவே பிதாவிடம் “அதே மனப்பான்மையோடு” நேசம் கொண்டிட இயேசு எதிர்பார்க்கிறார். இயேசு உயிர்த்தெழுந்தவுடன், பேதுருவை சபையின் மேய்ப்பனாய் நியமனம் செய்வதற்கு முன்பாக, அவன் இந்த பூமியிலுள்ள எதைக் காட்டிலும் தன்னை … Read More

1000 ஸ்தோத்திர பலிகள் 1000

பிதாவே உமக்கு ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் 1. அப்பா பிதாவே ஸ்தோத்திரம்2. அன்பான பிதாவே ஸ்தோத்திரம்3. நித்திய பிதாவே ஸ்தோத்திரம்4. பரலோக பிதாவே ஸ்தோத்திரம்5. ஆவிகளின் பிதாவே ஸ்தோத்திரம்6. ஜோதிகளின் பிதாவே ஸ்தோத்திரம்7. இரக்கங்களின் பிதாவே ஸ்தோத்திரம்8. மகிமையின் பிதாவே ஸ்தோத்திரம்9. என்னை … Read More

வாழ்க்கை என்பது தொடரோட்டம்… வித்யா’வின் விண் பார்வை

மனிதனைக் காலமும்காலத்தை மனிதனும்துரத்திக்கொண்டோடுகிறதொடரோட்டமாக வாழ்க்கைமாறிவிட்டதை மறுக்க முடியாது. நாயும் பேயும் நோயும்மனிதனைத் துரத்துகிறதுஇதற்கிடையில்   மனிதன் அவசர அவசரமாகஅறிவாளியாகிவிட ஆசைப்பட்டுமணல்மேல்வீடுகட்டிக்கொண்டிருக்கிறான்   அவனது இதயத்தில் இலட்சியங்களுக்கு இடமில்லைஇரட்சிப்புக்கும்  இடமில்லை அவனது  வாழ்க்கையில் உள்ளவழக்குகள் விசாரிக்கப்படாமலும்பாவங்கள் கழுவப்படாமலும்  உள்ளது அதைப்பற்றியெல்லாம் அவனுக்கு அக்கறை இல்லைஉயிருள்ளவரை … Read More

வாதையும் கொள்ளைநோயும்

சகல வித வாதைகள், கொள்ளை நோய்யாத்திராகமம் 9: 13 – 15. இங்கு கர்த்தர் மோசேயை பார்த்து, கூறினதாவது, நீ 1. அதிகாலமே எழுந்து, போய்,2. பார்வோனுக்கு முன்பாக நின்று,3. எனக்கு ஆராதனை செய்ய என் ஜனங்களை அனுப்பி விடு. அனுப்பாவிடில், … Read More

மேலும் லாபன் கூறியது

ஆதியாகமம் 29:26 “மேலும் லாபன் கூறியது, மூத்தவள் இருக்க இளையவளைக் கொடுப்பது இவ்விடத்து வழக்கம் அல்ல”. லாபனின் நேர்மையின்மையை நாம் மன்னிக்கவில்லை.ஆனால் அவர் மேற்கோள் காட்டியது அந்த ஊரின் நடைமுறை வழக்கம் ஆகும். நாம் கடைபிடிக்க வேண்டிய ஒழுங்கு ஒன்று உள்ளது. … Read More

கேள்வி: ஜீவனுள்ள தேவனுடைய கைகளில் விழுகிறது பயங்கரமாயிருக்குமே. விளக்கவும்

கேள்வி: ஜீவனுள்ள தேவனுடைய கைகளில் விழுகிறது பயங்கரமாயிருக்குமே. எபி 10:31. விளக்கவும் பதில்: இந்த வசனத்தை சரியாக புரிந்து கொள்ள 19ம் வசனத்திலிருந்து வாசிக்கவேண்டிய அவசியமள்ளது. நியாயபிரமாணத்தை நிறைவேற்றி புதிய பிரமாணத்திற்குள் புறஜாதியான நம்மையும் ஒன்றிணைத்த கிறிஸ்துவின் மரணத்தைக் குறித்து இந்த … Read More

ஜெருசலேம் பகுதியை புனிதத்தன்மை உடையதாக வைத்திருப்பது எது?

ஜெருசலேமைக் குறிக்கும் எபிரேயச் சொல்லுக்கு அமைதியின் உறைவிடம் என்றும், அரபிச் சொல்லுக்குப் புனித தூயகம் என்றும் பொருள். இது உலகின் பழமையான நகரங்களில் ஒன்றாகும். நீண்டகால வரலாற்றை நோக்கும் போது, அந்நகரம் 23 தடவை முற்றுகையிடப்பட்டது. ஜெருசலேம் என்ற பெயர் கிறிஸ்தவர்கள், … Read More

பனிப்புயலின் கொடுமைகளை தன் முதுகில் ஏற்று இளம் தலைமுறையை காப்பாற்றும் வியத்தகு உயிரினம்

பனிப்பிரதேசத்தில் வாழும் பென்குயின் பறவைகள், ஆளையே கொள்ளக்கூடிய, கொடிய பனிப் புயல் வீசும் காலங்களில், இன்னும் வளராத தங்கள் அடுத்த தலைமுறையை காப்பாற்றுவதற்கு, குழுவாக ஒரு காரியம் செய்கின்றன. இளம் தலைமுறை பென்குயின்கள் நடுவே இருக்க, பெரிய பென்குயின்கள் தங்கள் முதுகை … Read More

ஆராதனைக்காக சபையார் கூடுவதில் சில நிமிடங்கள் தாமதம் ஆகும் போது என்ன செய்வது?

கேள்வி : சபை கூடுகையில் நேரத்தின் அவசியத்தை பற்றி தெளிவு படுத்துக.. ஆராதனைக்காக சபையார் கூடுவதில் சில நிமிடங்கள் தாமதம் ஆகும் போது என்ன செய்வது பதில் : சபை கூடுகைக்கு தாமதமாக வருவது – 100% முழுக்க முழுக்க அலட்சியமே. … Read More

கேள்வி : இதினிமித்தம், உங்களில் அநேகர் பலவீனரும் வியாதியுள்ளவர்களுமாயிருக்கிறார்கள்; அநேகர் நித்திரையும் அடைந்திருக்கிறார்கள். விளக்கவும்

கேள்வி : இதினிமித்தம், உங்களில் அநேகர் பலவீனரும் வியாதியுள்ளவர்களுமாயிருக்கிறார்கள்; அநேகர் நித்திரையும் அடைந்திருக்கிறார்கள். 1கொரி 11:30 – விளக்கவும் பதில்கர்த்தருடைய பந்தியின் நோக்கம் அறியாமல் பங்கெடுப்பவர்களின் பலனை இந்த வசனம் மிகத்தெளிவாக பிரதிபலிக்கிறது. கர்த்தருடைய பந்தி எதற்காக?கர்த்தருடைய மரணத்தை நினைவுகூறுவதற்காக. லூக்கா … Read More

காற்றே நீ யாருக்காக … வித்யா’வின் விண் பார்வை

கடலுக்காக அல்ல.கடற்கரையிலே இருக்கின்றமக்களுக்காகக்காற்று  அடிக்கின்றது. மரம் தனக்காக அல்லமனுகுலத்திற்காககனிகொடுக்கின்றது வானமும் பூமியும்உனக்காக சோவென பெய்யும் மழைஉனக்காக மாரியும் உறைந்த மழையும்வானத்திலிருந்து இறங்கி,அவ்விடத்துக்குத் திரும்பாமல்பூமியை நனைத்து,அதில் முளை கிளம்பிவிளையும்படிச்செய்து,விதைக்கிறவனுக்கு விதையையும்,புசிக்கிறவனுக்கு ஆகாரத்தையும்கொடுக்கிறது உனக்காக  என் வாயிலிருந்துபுறப்படும் வசனமும் உனக்காக அது வெறுமையாய்என்னிடத்திற்குத் திரும்பாமல்,அது நான் … Read More

பிரச்சினைக்கு வன்முறை தீர்வல்ல என்பதை உள்நாட்டு யுத்தம் புலப்படுத்துகிறது: இலங்கை திருச்சபை

Colombo (News 1st) பிரச்சினைக்கான தீர்வு வன்முறை அல்லவென இலங்கையில் நடந்து முடிந்த உள்நாட்டு யுத்தத்தினூடாக புலப்படுவதாக இலங்கை திருச்சபை பேராயர்கள் தெரிவித்துள்ளனர். உள்நாட்டு யுத்தத்தின் வருடாந்த நினைவு தினம் தொடர்பில் இலங்கை திருச்சபையினால் வௌியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. … Read More

கேள்வி: நாம் படைக்கபட்டதின் நோக்கம் என்ன?

கேள்வி: நாம் படைக்கபட்டதின் நோக்கம் என்ன? பதில்: மிக சுருக்கமாக சொல்கிறேன்… 1) நற்கிரியைகளை செய்ய நாம் சிருஷ்டிக்கப்பட்டிருக்கிறோம்.“நற்கிரியைகளைச் செய்கிறதற்கு நாம் கிறிஸ்து இயேசுவுக்குள் சிருஷ்டிக்கப்பட்டு, தேவனுடைய செய்கையாயிருக்கிறோம்; அவைகளில் நாம் நடக்கும்படி அவர் முன்னதாக அவைகளை ஆயத்தம்பண்ணியிருக்கிறார்” எபே 2:10 … Read More

சாதாரண மனிதர்களின் பாராட்டை எதிர்பார்த்து சோர்ந்து போகாதே

மணி பதினொன்றை நெருங்கிக் கொண்டிருக்கிறது. அலுவலகமோ எந்த விசேஷமும் இல்லாதது போல தன் வேலையுண்டு , தானுண்டு என்று செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. Staff notice board கூடப் பழைய செய்திகளை மட்டும் அறிவித்துக் கொண்டு வெறுமையாய்க் காணப்பட்டது. ஜட்சனுக்கு துக்கம் தொண்டையை … Read More

தமிழ் கிறிஸ்தவ இசை உலகின் மாமேதை கர்த்தருக்குள் நித்திரையடைந்தார்

60 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் கிறிஸ்தவ இசைக்கு முழுமையாக தனது பங்களிப்பை அளித்த அகஸ்டின் மாஸ்டர் இன்று மாலை ( 30-05-2021 @ 6.30 PM Due to cardio respioratry arrest. ) கர்த்தருக்குள் நித்திரையடைந்தார். டெலிவரன்ஸ் ஆர்கெஸ்ட்ரா என்ற … Read More

பழைய ஏற்பாட்டின் திரளான சாட்சிகளில், சில சாட்சிகள் நமக்கு சுருக்கமாக ஆலோசனை சொல்ல வருகிறார்கள்

ஆனாலும், பொறுமையோடு! ஆகையால், மேகம்போன்ற இத்தனை திரளான சாட்சிகள் நம்மைச் சூழ்ந்துகொண்டிருக்க, பாரமான யாவற்றையும், நம்மைச் சுற்றி நெருங்கிநிற்கிற பாவத்தையும் தள்ளிவிட்டு, விசுவாசத்தைத் துவக்குகிறவரும் முடிக்கிறவருமாயிருக்கிற இயேசுவை நோக்கி, நமக்கு நியமித்திருக்கிற ஓட்டத்தில் பொறுமையோடே ஓடக்கடவோம்; (எபிரெயர் 12:1) பழைய ஏற்பாட்டின் … Read More

அப்சலோமின் ஆரவாரங்கள்…இது வித்யா’வின் பதிவு

இன்றைய உலகில் இப்படிப் பேசுகிறவர்களும் உண்டு; அதாவது, இப்போதைய உலகிற்கு ஏற்ற ஆளாக நீங்கள் இருப்பதில்லை என்று! ஏமாற்றுகிறவர்கள் ஏராளமாய் பெருத்துவிட்டார்கள். ஒருவரை ஒருவர் ஏமாற்றித்தான் வாழவேண்டியிருக்கிறது என்றும் பேசிக் கொள்ளுகிறார்கள். கவர்ச்சியும் புத்திசாலித்தனமும் சேர்ந்துவிட்டால், உலகையே அடித்து உலையில் போட்டுவிடலாம் … Read More

ஏலியும் ஏலியின் மக்கள் தான் இந்த கொரோனாவுக்கு காரணமா?

ஏலியும் ஏலியின் மக்கள் தான் இந்த கோரோனாவுக்கு காரணமா? இன்றைக்கு social மீடியாவில் சில அதிமேதாவிகள், இந்த கொரோனா வருவதற்கும், அதினால் சபை பூட்டப் பட்டதற்கும் ஊழியர்களும் அவர்களின் பிள்ளைகளும் தான் காரணம் என்று வசைப் பாடி கொண்டு இருக்கும் போது … Read More

முதியோருக்கு (Senior citizen) செய்ய வேண்டியது

முதியோருக்கு (Senior citizen) செய்ய வேண்டியது 1) முதியோரை கண்டால் எழுந்து நிற்க வேண்டும் – லேவி 19:32 2) முதியோரை கனம் பண்ண வேண்டும் – லேவி 19:23 3) முதியோர் பேச அனுமதிக்க வேண்டும் – யோபு 32:7 … Read More

சத்தமிடாதிருக்கிற ஆட்டுக்குட்டி

சத்தமிடாதிருக்கிற ஆட்டுக்குட்டி “…சத்தமிடாதிருக்கிற ஆட்டைப்போலவும், அவர் தம்முடைய வாயைத் திறவாதிருந்தார்” (ஏசாயா 53:7). சிலுவை காட்சியைத் தூர திருஷ்டியினால் கண்ட ஏசாயா, இயேசுகிறிஸ்துவை சத்தமிடாதிருக்கிற ஆட்டைப்போல் வாயைத் திறவாதிருக்கக் கண்டார். இயேசு கிறிஸ்து நமக்காக பாவம், சாபம், நோய்களை சுமந்து தீர்க்கும்படி … Read More

Tʜᴇ ɴᴇᴡ ᴄᴏᴍᴍᴜɴɪᴄᴀᴛɪᴏɴ ʀᴜʟᴇs ғᴏʀ WʜᴀᴛsAᴘᴘ ᴀɴᴅ WʜᴀᴛsAᴘᴘ Cᴀʟʟs (Vᴏɪᴄᴇ ᴀɴᴅ Vɪᴅᴇᴏ Cᴀʟʟs) ᴡɪʟʟ ʙᴇ ɪᴍᴘʟᴇᴍᴇɴᴛᴇᴅ ғʀᴏᴍ ᴛᴏᴍᴏʀʀᴏᴡ

Tʜᴇ ɴᴇᴡ ᴄᴏᴍᴍᴜɴɪᴄᴀᴛɪᴏɴ ʀᴜʟᴇs ғᴏʀ WʜᴀᴛsAᴘᴘ ᴀɴᴅ WʜᴀᴛsAᴘᴘ Cᴀʟʟs (Vᴏɪᴄᴇ ᴀɴᴅ Vɪᴅᴇᴏ Cᴀʟʟs) ᴡɪʟʟ ʙᴇ ɪᴍᴘʟᴇᴍᴇɴᴛᴇᴅ ғʀᴏᴍ ᴛᴏᴍᴏʀʀᴏᴡ: – Aʟʟ ᴄᴀʟʟs ᴡɪʟʟ ʙᴇ ʀᴇᴄᴏʀᴅᴇᴅ. Aʟʟ ᴄᴀʟʟ ʀᴇᴄᴏʀᴅɪɴɢs ᴡɪʟʟ ʙᴇ sᴀᴠᴇᴅ. … Read More

தேவனால் ஆசீர்வதிக்கப்பட்ட யாக்கோபு

தேவனால் ஆசீர்வதிக்கப்பட்ட யாக்கோபு ஆதியாகமம் 31 ம் அதிகாரம். யாக்கோபு ஒரு தந்திரசாலி. தகப்பனிடம் பொய் சொல்லி, ஏமாற்றி, சகோதரனை வஞ்சித்து ஆசீர்வாதத்தை பெறுகிறான். ஆனால் இந்த யாக்கோபை கர்த்தர் ஆசீர்வதித்ததற்கு சில காரியங்களை தியானிப்போம். 1. யாக்கோபு வனாந்திரத்திலே 20 … Read More

உங்கள் சபையிலுள்ள பரிசேயர்களை அடையாளம் காண்பது எப்படி?

(மொழிபெயர்ப்பு என்னுடையது. ஆனால் கருத்து என்னுடையதல்ல. ஏற்றுக்கொள்வதும் நிராகரிப்பதும் உங்கள் விருப்பம்) HOW TO IDENTIFY PHARISEE’S IN YOUR CHURCHஉங்கள் சபையிலுள்ள பரிசேயர்களை அடையாளம் காண்பது எப்படி? (1). They go to work early but come to … Read More

தேவன் உங்களுக்கு வெளிப்படுகிறாரா?

தேவன் உங்களுக்கு வெளிப்படுகிறாரா? வெளிப்பாடு – (REVELATION) என்றால், தேவன்1 கொரி 2:10 தம்மைப்பற்றி ஜனங்களுக்கு வெளிப்படுத்துவது ஆகும். தேவன் தம்முடைய சுபாவம், இரட்சிப்பைக் குறித்த தமது திட்டம் ஆகியவற்றை மனுஷருக்கு பல விதங்களில் வெளிப்படுத்துகிறார். தேவன் ஆவியாக இருக்கிறார். அவர் … Read More

அப்பா ஏன் எப்போதும் பின்தங்கியிருக்கிறார் என்று தெரியவில்லை

அப்பா ஏன் எப்போதும் பின்தங்கியிருக்கிறார் என்று தெரியவில்லை….. 1. அம்மா 9 மாதங்கள் வயிற்றில் சுமக்கிறார். அப்பாவோ 25 வருடங்கள் மனதில் வைத்து சுமக்கிறார். ஆனால், இருவருமே சமம்தான். இருந்தாலும் அப்பா ஏன் பின்தங்கியிருக்கிறார் என்று இன்னும் தெரியவில்லை. 2. தாய் … Read More

கேள்வி: ஆவியை அவித்துப்போடாதிருங்கள் என்றால் என்ன? விளக்கவும்

கேள்வி: ஆவியை அவித்துப்போடாதிருங்கள் என்றால் என்ன? விளக்கவும் 1 தெசலோனிக்கேயர் 5:19 பதில்தகதகவென்று எரியும் நெருப்பை அனைத்து விட வேண்டாம் என்ற தொனியில் இந்த வார்த்தை உபயோகப்படுத்தப்பட்டுள்ளது. அதாவது, பரிசுத்த ஆவியின் தாக்கங்களை நம் இதயங்களில் அணைக்கக்கூடாது. ஒரு பலிபீடத்தில் தொடர்ந்து … Read More

உன் கைகள் திடப்படும்

” உன் கைகள் திடப்படும் என்றார் “.நியா 7:11 பயத்துடன் இருந்த கிதியோனைப் பார்த்து தேவன்: மீதியானியரின் பாளையத்திற்குப் போ. அவர்கள் பேசுவதை நீ கேள். அப்பொழுது உன் கைகள் திடப்படும் என்று சொன்னார். அநேக சமயங்களில் சோர்ந்துபோன நம் உள்ளங்களுக்கு … Read More

ஆலயமும், உபதேசமும்!

ஆலயமும், உபதேசமும்! “அவர் பகற்காலங்களில் தேவாலயத்திலே உபதேசம் பண்ணிக் கொண்டிருந்தார்” (லூக். 21:37). கர்த்தருடைய ஆலயத்திற்குச் செல்லும்போது உங்களுக்குக் கிடைக்கிற ஒரு பெரிய ஆசீர்வாதம் கர்த்தருடைய போதனைகளாகும். ஒரு மனுஷன் ஆவிக்குரிய ஜீவியத்திலே நிலைத்திருக்க, அவனுக்குப் போதனைகள் அவசியம். அநேகர் போதனை … Read More

சினிமா பார்ப்பது, சினிமா பாடல்கள் கேட்பது, பாடுவது தவறு என்று தெரியும், ஆனால் வேதத்தின் அடிப்படையில்

கேள்வி : ஐயா, சபைக்கு செல்கிறவர்கள் டி வி சீரியல் பார்ப்பது, சினிமா பார்ப்பது, சினிமா பாடல்கள் கேட்பது, பாடுவது தவறு என்று தெரியும், ஆனால் வேதத்தின் அடிப்படையில் பதில் சொல்லுங்கள் பதில் : தொலைகாட்சியையோ சினிமாவையோ பார்ப்பதே பாவம் என்று … Read More

அவன் பெலிஸ்தரிடத்தில் குற்றம் பிடிக்க முகாந்தரம் உண்டாகும்படி, இது கர்த்தரின் செயல் என்று அவன் தாயும் தகப்பனும் அறியாதிருந்தார்கள்: விளக்கவும்.

கேள்வி: நியா 14:4 அவன் பெலிஸ்தரிடத்தில் குற்றம் பிடிக்க முகாந்தரம் உண்டாகும்படி, இது கர்த்தரின் செயல் என்று அவன் தாயும் தகப்பனும் அறியாதிருந்தார்கள்: விளக்கவும். பதில்: இஸ்ரவேல் ஜனங்கள் கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்தபடியால், கர்த்தர் அவர்களை நாற்பது வருஷமளவும் பெலிஸ்தர் … Read More

நம்முடைய ஆண்டவர் பெரியவரா? சிறியவரா? டிஎல் மூடி சம்பவம்

” இப்படிப்பட்ட ஒரு பிள்ளையை என் நாமத்தினிமித்தம் ஏற்றுக்கொள்ளுகிறவன் என்னை ஏற்றுக்கொள்ளுகிறான் “.மத்தேயு 18:5 ஒருமுறை டி எல் மூடி பிரசங்கியார் ஒரு ஓய்வுநாள் சிறுவர் பள்ளிக்கு விஜயம் செய்தார். அங்கு பிள்ளைகள் பாடிய பாடல்களை கேட்டு மகிழ்ந்தார். பின்பு அவர்களை … Read More

இயேசுவால் வேதாகமம் எழுதப்படவில்லை என்றும் மனிதர்களே வேதாகமத்தை எழுதியதால் அதை அப்படியே பின்பற்ற வேண்டிய அவசியமில்லை என்றும் சொல்கிறார்களே ?

இயேசுவால் வேதாகமம் எழுதப்படவில்லை என்றும் மனிதர்களே வேதாகமத்தை எழுதியதால் அதை அப்படியே பின்பற்ற வேண்டிய அவசியமில்லை என்றும் சொல்கிறார்களே ? பதில் : இயேசு கிறிஸ்து எந்த புத்தகத்தையும் எழுதவில்லை. வேதாகமத்தில் உள்ள 66 புத்தகங்களையும் எழுதியது மனிதர்களே. எழுத வைத்தது … Read More

கேள்வி: இயேசு கிறிஸ்து 40 நாட்கள் உபவாசம் இருந்தார். அதனால் கிறிஸ்தவர்கள் நாம் 40 நாள் உபவாசம் இருந்து ஆக வேண்டுமா?

கேள்வி: இயேசு கிறிஸ்து 40 நாட்கள் உபவாசம் இருந்தார். அதனால் கிறிஸ்தவர்கள் நாம் 40 நாள் உபவாசம் இருந்து ஆக வேண்டுமா? இயேசு ஏன் உபவாசம் இருந்தார்? பிசாசின் சோதனையை வெல்வதற்கா? தான் பிதாவோடு அதிகதிமாக ஐக்கியமா இருப்பதற்காகவா? பதில் : … Read More

குழந்தை ஞானஸ்நானம் தவறா, சரியானதா?

கேள்வி : விசுவாசமுள்ளவனாகி ஞானஸநானம் பெற்றவன் இரட்சிக்கப்படுவான் இது தான் உண்மை. எனது கேள்வி குழந்தை ஞானஸநானம் தவறா, சரியானதா? பிறந்து 30 நாள் குழந்தைக்கு ஞானஸநானம் கொடுக்கப்பட்டது, ஏன் குழந்தை ஞானஸநானம் சபையில் அனுமதிக்கப்பட்டுள்ளது. பதில் : ஒருவர் ஞானஸ்நானம் … Read More

கேள்வி: நீங்கள் பூமிக்கு உப்பாயிருக்கிறீர்கள் என்றால் என்ன? இதைப் பற்றின விளக்கம்

கேள்வி: நீங்கள் பூமிக்கு உப்பாயிருக்கிறீர்கள் என்றால் என்ன? இதைப் பற்றின விளக்கம் வேண்டும் ஐயா (மத் 5:13) பதில்: உப்பு இடப்படாத பண்டம் கெட்டுப்போகும்.நீண்ட நாள் பாதுகாக்க உப்பிடப்பட வேண்டும்.ஊறுகாய் நல்ல உதாரணம். எந்த பண்டமும் உப்பிடும் போது அதன் தன்மை … Read More

கேள்வி: ஆபிரகாமின் ஆசீர்வாதங்கள் நமக்கு சொந்தமானது என்றால் என்ன என்று விளக்கவும்.

கேள்வி: ஆபிரகாமின் ஆசீர்வாதங்கள் நமக்கு சொந்தமானது என்றால் என்ன என்று விளக்கவும். பதில் (நீளமான பதிவு) நீங்கள் கேட்பது ஆதியாகமம் 12ம் அதிகாரம் முதல் 3வசனங்களின் அடிப்படையில் என்று நான் நினைப்பது சரியானால் – கீழே உள்ள பதில் அதற்கு சரியானது … Read More

அதின் தகப்பனை நோக்கி: இதற்கு என்ன பேரிட மனதாயிருக்கிறீர் என்று சைகையினால் கேட்டார்கள்

லூக்கா 1:62 “அதின் தகப்பனை நோக்கி: இதற்கு என்ன பேரிட மனதாயிருக்கிறீர் என்று சைகையினால் கேட்டார்கள்.” 1) பேர் வைக்கும் நேரத்தில் ஒரு போராட்டம் நடைபெறுகிறது. குழந்தைக்கு தாயானவர் சகரியா என்கிற குடும்பப் பெயரை விட்டுவிட்டு, ” யோவான் “என்று பெயர் … Read More

எனக்கும் பூமிக்கும் உண்டான உடன்படிக்கைக்கு அடையாளமாயிருக்கும்

நான் என் வில்லை மேகத்தில் வைத்தேன்; அது எனக்கும் பூமிக்கும் உண்டான உடன்படிக்கைக்கு அடையாளமாயிருக்கும்.  ஆதியாகமம் 9:13 மலை உச்சியல் தாழ்வான மேகங்களுக்கு பின்பாக ஒளிருகின்ற காட்சியை அட்ரியன் பார்வையிட்டார். கீழே பார்த்தபோது, அவரது நிழலை மட்டுமல்ல, சிதயிருந்த வண்ணப் பட்டி (ப்ரோக்கன் … Read More

ஆவியோடும், உண்மையோடும்!

ஆவியோடும், உண்மையோடும்! “நீங்கள் தேவனுடைய ஆலமாயிருக்கீறீர்களென்றும், தேவனுடைய ஆவி உங்களில் வாசமாயிருக்கிறாரென்றும் அறியாதிருக்கிறீர்களா?” (1 கொரி. 3:16). நம் தேவன் உண்மையுள்ளவர். நீங்கள் அவரை ஆவியோடும், உண்மையோடும் தொழுதுக்கொள்ள வேண்டுமென்று எதிர்பார்க்கிறவர். நீங்கள் அவருடைய ஆலயத்திலே உண்மையுள்ளவர்களாய் விளங்கவேண்டும் என்பதே அவருடைய … Read More

ஏன் ஆசீர்வாத பிரசங்கம் கூடாது?

ஏன் ஆசீர்வாத பிரசங்கம் கூடாது? 1. ஆசீர்வாத பிரசங்கம் மாத்திரத்திற்க்கே சபை நடத்துவது, ஆசீர்வாதம் பற்றி மாத்திரமே பேசுவது தவறான சிந்னையுள்ள போதனை 2. ஆசீர்வாதம் என்றைக்கும் உண்டு. பணம் இல்லா வாழ்க்கை இல்லை. ஊழியம் இல்லை. கேளுங்கள் கொடுக்கப்படும். சபையை … Read More

கேள்வி: வேதம் எல்லாரையும் ஏகமாய்ப் பாவத்தின்கீழ் அடைத்துப்போட்டது என்ற கலா 3:22ஐ எப்படி புரிந்து கொள்வது?

கேள்வி: வேதம் எல்லாரையும் ஏகமாய்ப் பாவத்தின்கீழ் அடைத்துப்போட்டது என்ற கலா 3:22ஐ எப்படி புரிந்து கொள்வது? அப்படியிராதபடியால், இயேசுகிறிஸ்துவைப் பற்றும் விசுவாசத்தினாலே பலிக்கிற வாக்குத்தத்தம் விசுவாசமுள்ளவர்களுக்கு அளிக்கப்படும்படி வேதம் எல்லாரையும் ஏகமாய்ப் பாவத்தின்கீழ் அடைத்துப்போட்டது. பதில்நியாயபிரமாணமே நீதி என்று நினைத்துக்கொண்டிருந்தார்கள் யூதர்கள் … Read More

கடவுள் இருப்பது உண்மையென்றால், ஒருவர் சிறுமியை கற்பழிக்கும் போது அதை ஏன் கடவுள் தடுத்து நிறுத்தவில்லை?

கடவுள் இருப்பது உண்மையென்றால், ஒருவர் சிறுமியை கற்பழிக்கும் போது அதை ஏன் கடவுள் தடுத்து நிறுத்தவில்லை? உடல் பெலவீனத்தோடே சாகக் கிடக்கிறார்கள் அவர்களை காப்பாற்ற வேண்டியது தானே? இன்னும் அநேக கேள்விகள் எழுகின்றன எப்படி பதில் சொல்வது விளக்கம் தாருங்கள். பதில் … Read More

கேள்வி: பைபிள் தேவனுடைய வார்த்தையா? எப்படி?

கேள்வி: பைபிள் தேவனுடைய வார்த்தையா? எப்படி?நம் கையில் இருக்கும் வேதாகமத்தை நம்ப முடியுமா?வேதாகமம் தேவனுடைய புத்தகமா அல்லது மனிதனின் புத்தகமா? பதில் : வேதமானது சத்தியத்தின் மூலாதாரம்; கீழ்ப்படிதல் அல்லது நம்பிக்கையின் அதிகாரப்பூர்வ அடிப்படை;“உயிருள்ள, சக்திவாய்ந்த, எந்த இரு முனைகள் கொண்ட … Read More

ஜாதகம் உண்மையா? அவர்கள் கூறுவது நடந்து கொண்டிருக்கிறதே அவர்கள் எவ்வாறு கணக்கிடுகிறார்கள்? விளக்கவும்

கேள்வி: ஜாதகம் உண்மையா அவர்கள் கூறுவது நடந்து கொண்டிருக்கிறதே அவர்கள் எவ்வாறு கணக்கிடுகிறார்கள்? விளக்கவும் பதில்: அகராதியில் ஜோதிடத்தின் வரையறையைப் பார்த்தால், உங்கள் கேள்விக்கு நீங்களே பதிலளிப்பீர்கள். வெப்ஸ்டர் அகராதியில் ஜோதிடத்தை இப்படி வரையறுக்கிறார்கள்:“சந்திரன், சூரியன் மற்றும் நட்சத்திரங்களின் உறவு நிலைகளின் … Read More

கேள்வி: சணல் உடை தரிப்பது எதைக் குறிக்கிறது?

கேள்வி: சணல் உடை தரிப்பது எதைக் குறிக்கிறது? பதில்: 26 இடத்தில் சணல் உடையை குறித்து தமிழ் வேதாகமத்தில் காணமுடிகிறது. சணல் உடை என்பது – சல்லடை போல மிருதுவான மெலிதான உடை (யாத் 39:28, லேவி 6:10) மிக மெலிதாக … Read More

சிறுகதை : நல்லதை கற்றுக்கொடு, நல்லதை கற்றுக்கொள்

சிறுகதை : நல்லதை கற்றுக்கொடு, நல்லதை கற்றுக்கொள் இன்று அதிகாரியாக உட்கார்ந்திருந்த மகேஷ், வரிசையாக நின்று கொண்டிருந்த நபர்களின் மனுக்களை வாங்கி அவைகளை பரீசிலிக்கவும், அவைகளில் நிறைவேற்ற முடிந்தவற்றை நிறைவேற்றுவதற்குரிய நடவடிக்கைகளையும் செய்து கொண்டிருந்தவனின் கண்களில் பின் வரிசையில் நின்ற தன் … Read More

பேழையின் வேலை ஒரு பக்கம்

பேழையின் வேலை ஒரு பக்கம், அழிவின் வேளையை பற்றிய எச்சரிப்பின் போதனைகள் ஒரு பக்கம், இப்படியே தொண்ணுற்றொன்பது வருடங்கள் தன் விசுவாசத்திலும் போதனைகளிலும் எந்த மாற்றமும் பின்மாற்றமும் இல்லாமல் உறுதியாக நின்றார் நோவா. குமாரன் வரப்போகிறார் ஆயத்தமாகுங்கள் ஆயத்தப்படுத்துங்கள் என்ற எச்சரிப்பின் … Read More

மனித அவயங்கள்

அனுதினமும் நாம் செய்ய வேண்டிய விசுவாச அறிக்கை! 1. தலை:கர்த்தர் என் தலையை எண்ணெயால் அபிஷேகம் செய்கிறார் ஸ்தோத்திரம் (சங்23:5). 2. முகம்:கர்த்தர் அவர் முகத்தை என் மேல் பிரகாசிக்கச் செய்கிறார் ஸ்தோத்திரம் (எண்6:25). 3. நெற்றி:கர்த்தர் என் நெற்றியில் அவருடைய … Read More

நீ உயிரோடிருக்கும் நாளெல்லாம் ஒருவனும் உனக்கு முன்பாக எதிர்த்து நிற்பதில்லை

” நீ உயிரோடிருக்கும் நாளெல்லாம் ஒருவனும் உனக்கு முன்பாக எதிர்த்து நிற்பதில்லை “. யோசுவா 1:5  மோசே தனக்குப் பின்பு இஸ்ரவேல் மக்களை வழிநடத்தும்படி யோசுவாவை நியமித்தார். யோசுவா வயதில் இளையவன், மோசேயைபோல அனுபவம் பெற்றவனல்ல வழிநடத்தப்பட வேண்டிய மக்களோ முரட்டாட்டமுள்ள … Read More

கேள்வி : நம் வேதாகமத்தில் இல்லாத வேறே புஸ்தகங்கள் எவை? ஏன் அவைகள் தள்ளப்பட்டன?

கேள்வி : நம் வேதாகமத்தில் இல்லாத வேறே புஸ்தகங்கள் எவை? ஏன் அவைகள் தள்ளப்பட்டன? பதில் : நான் கொடுக்கும் பதில் சம்பூரணமாக இருக்கமுடியாது, இந்த கேள்விக்கு மிக ஆழமாக அல்லது விஸ்தாரமாக பதிலளிக்க வேண்டி உள்ளது, மாறாக நான் கூடுமான … Read More

யாருடைய காதில் பிரச்சனை இருக்கிறது? சிறுகதை

‘தன் மனைவிக்கு காது சரியாக கேட்கவில்லையோ’ என சந்தேகம் ஒருவருக்கு ! ஆனால் அதை மனைவியிடம் நேரடியாக கேட்க தயக்கம் !தயக்கம் என்ன , பயம்தான் ! இந்த விஷயத்தை அவரின் குடும்ப டாக்டரிடம் சொன்னார்.அதற்கு அவர் ஒரு எளிய யோசனை … Read More

கேள்வி : ஒருவன் எனக்குத் தெரிவிக்காவிட்டால் அது எனக்கு எப்படித் தெரியும்?

கேள்வி : “… ஒருவன் எனக்குத் தெரிவிக்காவிட்டால் அது எனக்கு எப்படித் தெரியும்…” – அப். 8:31 பீகாரில் காவல் துறையினரால் தேடப்பட்டு வந்த நக்சலைட் தீவிரவாதி, Gems மிஷனெரி இயக்கத்தின் தலைவர் அகஸ்டின் ஜெபக்குமார் அவர்களைப் பார்க்கும்படியாக ஆயுதங்களுடன் வந்து, … Read More

எதுவரைக்கும் தேவனாகிய கர்த்தர் நம்மீது இறங்காது இருப்பார்? எப்பொழுது இந்த சூழ்நிலை மாறும்?

கர்த்தாவே, எதுவரைக்கும் இரங்காதிருப்பீர் (சங்கீதம் 6:3). கொரோனா நோயானது முதலாம் அலை, இரண்டாம் அலை, மூன்றாவது அலை என்று போய்க்கொண்டே இருக்கிறது. எதுதுவரைக்கும் தேவனாகிய கர்த்தர் நம்மீது இறங்காது இருப்பார்? எப்பொழுது இந்த சூழ்நிலை மாறும்? அவசரமான ஒரு வேலைக்காக இரண்டு … Read More

இவர்கள் யார் என கேட்டால் நீங்க என்ன சொல்லுவீர்கள்?

தேவன் எனக்கு அருளின குமாரர் ஆதியாகமம் 48: 8, 9. யாக்கோபு தன் மகன் யோசேப்பின் குமாரரை பார்த்து, இவர்கள் யார் என கேட்டார். அதற்கு யோசேப்பு தன் தகப்பனை நோக்கி, இவர்கள் இவ்விடத்தில் தேவன் எனக்கு அருளின குமாரர் என்றான். … Read More

இந்த lock down முடியும் போது !

இந்த lock down முடியும் போது! சிலர் எதேன் தோட்டத்தை விட்டு வெளியேற்றப்படுவார்கள். சிலர் நோவாவை போன்று பேழையை விட்டு வெளியே வருவார்கள். சிலர் மோசேயை போன்று வானந்திரத்தை விட்டு வெளியே வந்து ஜனத்தை விடுதலை ஆக்குவார்கள். சிலர் யோசேப்பை போன்று … Read More

எலிசபெத்துக்குப் பிரசவகாலம் நிறைவேறினபோது அவள் ஒரு புத்திரனைப் பெற்றாள்

லூக்கா 1:57 “எலிசபெத்துக்குப் பிரசவகாலம் நிறைவேறினபோது அவள் ஒரு புத்திரனைப் பெற்றாள்.” 1) எலிசபெத் வயதானவர், அவர்கள் அனேக நாள் ஜெபம் செய்து ஏங்கிய காலம் போய், இப்போது நல்ல ஒரு குழந்தையை பெற்றெடுக்கக்கூடிய ஒரு காரியம். 2) எவ்வளவு விஞ்ஞானம் … Read More

ஆயத்தப்படு, ஆயத்தமாயிரு!

ஆயத்தப்படு, ஆயத்தமாயிரு! “நீ ஆயத்தப்படு, உன்னுடனே கூடின உன் எல்லாக் கூட்டத்தையும் ஆயத்தப்படுத்து; நீ அவர்களுக்குக் காவலாளனாயிரு” (எசேக். 38:7). ஆயத்தப்பட்டுக் கொண்டிருப்பதற்கும், ஆயத்தமாயிருப்பதற்கும் எவ்வளவு பெரிய வித்தியாசம்! ஆயத்தப்படுவதற்கு ஏற்கெனவே ஆண்டவர் ஏராளமான நேரத்தையும், காலத்தையும் கொடுத்துவிட்டார். நீங்கள் தீவட்டிகளை … Read More

கோழி கீழி கிடைக்குமா?… வித்யா’வின் சமூகப் பார்வை

போன ஞாயிற்று கிழமைகோழி கறி சாப்பிட்டது சாயங்காலமும் விடியற்காலமுமாகிஇதோடு நாலு நாளாயிற்று ஏதாவதுகோழி கீழி கிடைக்குமா? பத்து ரூபாய கையில வச்சுக்கிட்டுபாத்து பாத்து ரெண்டு நாளைகடத்திகிட்டு இருக்கும்தாய்க்கு பத்திகிட்டு வந்தது கோபம் டே, ஊருக்குள்ள போய் பாருகூழுக்கே வழியில்லாமமருந்து வாங்க,மருந்துக்குக்கூட  காசு … Read More

BIG SECRETS IN MARRIAGE! திருமணத்தின் மாபெரும் ரகசியங்கள்:

*BIG SECRETS IN MARRIAGE! திருமணத்தின் மாபெரும் ரகசியங்கள்:* *Secret 1* Everyone you marry has a weakness. Only God does not have a weakness. So if you focus on your spouse’s weakness … Read More