Category: Biblical Thought
உம்மாலே ஒரு சேனைக்குள் பாய்ந்துபோவேன்! வித்யா’வின் விண் பார்வை!
தயக்கமும்ஒருவித, உலகமயக்கமும்ஆவிக்குரியஆசீர்வாதத்தின்வாய்க்கால்களைஅடைத்துவைக்கும்தடைக்கற்கள்! ஆனால், உம்மாலே ஒரு சேனைக்குள் பாய்ந்துபோவேன்; என் தேவனாலே ஒரு மதிலைத் தாண்டுவேன்.(சங்கீதம் 18:29) என்று, விசுவாசத்தால் வீர வசனம் பேசினால் தடைகள் உடையும் ஆசீர்வாத மடைகள் திறக்கும் ஒவ்வொருவனும் ஒரு எக்காளத்தையும், வெறும் பானையையும், அந்த … Read More
தொலைக்காட்சிப் பெட்டி என்பது! வித்யா’வின் விண் பார்வை
தொலைக்காட்சிப் பெட்டி என்பதுஓயாமல் 24 மணி நேரமும்ஓடிக்கொண்டிருக்கும்உன் இதயம் அல்ல. தொல்லை கொடுக்கும்தொலைக்காட்சிப் பெட்டிக்குஒய்வு கொடுத்துஉன் இதயத்தை இதமாக்குஉன் மனதை அமர்ந்திருக்கப்பண்ணு உன் கண்களுக்கு கலிக்கம் போடு(வெளி.3:18 )இரைச்சலின் சத்தத்திற்கு உன்செவிகளை விலக்கிவிடுசத்தியத்திற்கு உன்செவியைச் சாய்த்துவிடு(2 தீமோத்தேயு 4:4) இந்த நாள் … Read More
சமுத்திரச் சாவுகளுக்குக் காரணம்! வித்யா’வின் விண் பார்வை!
சமுத்திரச் சாவுகளுக்குக் காரணம்துணிச்சலே! விசுவாசத்தினாலே அவர்கள்சிவந்த சமுத்திரத்தைஉலர்ந்த தரையைக்கடந்துபோவதுபோலக்,கடந்துபோனார்கள்;எகிப்தியர் அப்படிச்செய்யத்துணிந்துஅமிழ்ந்துபோனார்கள்(எபிரெயர் 11:29) நீச்சல் தெரிந்தவர்கள் மட்டுமல்ல, அத்தனைபேரும்நீச்சல் வீரர்கள்! குதிரை வீரர்கள்,பார்வோன் தவிரஅத்தனைபேரும்போர் பயிற்சி பெற்றவர்கள் பார்வோன்பேச்சு பயிற்சியில்தேர்ச்சி பெற்றவன் இங்கே நீச்சலோபயிற்சியோபேச்சுத் திறமையோவேலைக்கு ஆகாது அத்தனை பெரியபார்வோனின் சேனைதுணிச்சலினால்அந்த சிவந்த … Read More
ஞானஸ்நானம் பற்றிய தெளிவான விளக்கங்கள்
ஞானஸ்நானம் (Baptism) மனந்திரும்புதலைக் குறித்து விளக்கமாக நாம் கடந்த அத்தியாயத்தில் படித்தோம். மனந்திரும்புதலை அடுத்து, இயேசுவை ஏற்றுக்கொண்ட ஒரு மனிதன் செய்யவேண்டிய அடுத்த முக்கியமான காரியம் ஞானஸ்நானத்திற்குத் தன்னை ஒப்புக்கொடுப்பதுதான்! அப்.பேதுரு பெந்தெகொஸ்தே நாளில் செய்த முதல் பிரசங்கத்தில் கிறிஸ்தவ வாழ்விற்கான … Read More
சிங்காசனப் பிரசங்கம்! (வித்யா’வின் பதிவு)
——————————————
நியாயமான பயம்! வித்யா’வின் விண் பதிவு !
பயத்தில் நியாயமான பயம் என்று ஒன்று உள்ளது தண்ணீரைக் கண்டால் பயம் உயரமான இடத்திற்குச்செல்ல பயம் பூட்டப்பட்ட அறைக்குள்இருக்க பயம் இன்னும் சிலருக்கு நாயைக் கண்டாலே பயம் மற்ற மனிதர்களைபார்க்க சிலருக்கு பயம் ஆனால் ஒருவித “பயம்” … Read More
பச்சைமரப் பணக்காரன்! வித்யா’வின் விண் பார்வை
நல்லாசான்ஜே. இஸ்ரேல் வித்ய பிரகாஷ்இயக்குனர்,தமிழ் கிறிஸ்டியன் நெட்ஒர்க்வானொலிச் செய்தியாளர்,ஆறுதல் FM91-77080 73718 – எண்னைத் தொட்டு என்னுடன் பேசலாம் (WhatsApp)
துர் உபதேசங்கள் உருவாவது எப்படி?
துர் உபதேசங்கள் உருவாவது எப்படி? என்ற கேள்விக்கு இலகுவில் பதிலளித்துவிட முடியாது. எனினும் இவற்றைக் குறித்து சரியான இறையியல் அறிவினை நீங்கள் பெற்றுக்கொள்ள வேண்டும். புதிய ஏற்பாட்டு சபையின் ஆரம்பகாலம் முதல் தவறான உபதேசங்கள் சபைக்குள் நுழைந்துவிட்டன. இன்னும் சொல்லப்போனால் அப்போஸ்தலர்கள் … Read More
முதல்வருக்கே முன்னுரிமை!
இந்தக் கடைசி நாட்களில்ஆண்டவராகியஇயேசுகிறிஸ்துவின்வருகைக்கு முன், தேவன் நம்மிடம் எதைஎதிர்பார்க்கிறார்? இயேசுவை முதல்வர் என்றுஎங்கே எழுந்திருக்கிறதுஎன்றுதானே கேட்கிறீர்கள்? அவர் எல்லாவற்றிற்கும்முந்தினவர்,எல்லாம் அவருக்குள்நிலைநிற்கிறது.அவரே சபையாகியசரீரத்துக்குத்தலையானவர்;எல்லாவற்றிலும்முதல்வராயிருக்கும்படி,அவரே ஆதியும்மரித்தோரிலிருந்துஎழுந்த முதற்பேறுமானவர்(கொலோ 1:17,18) யாக்கோபு 5: 1-6 வரைவாசித்துப் பாருங்கள் இயேசுவின் சகோதரர்யாக்கோபு, எதற்கு நாம் முன்னுரிமைகொடுக்க வேண்டும்என்பதை … Read More
இன்றைக்கு நடந்தால் என்றைக்கும் பயமில்லை!
நான்தான்கொண்டிருக்கிறேனேஎன்று நீங்கள் சொல்லலாம் சாதாரணமாய் நடப்பது வேறுஇயேசுவோடு நடப்பது வேறு நடப்பதெல்லாம் நன்மைக்கேஎன்று காலையில் இரண்டுகிலோமீட்டர் வாக்கிங்போவது வேறு நடந்ததெல்லாம் நன்மைக்கேஎன்று பாடிக்கொண்டுஇயேசுவோடு நடப்பது வேறு(ரோமர் 8:28) தொல்லையிலிருந்துதுதியை நோக்கி நடக்கும்போது ஜெபிக்கவேண்டும் இயேசுவோடு நடந்துகொண்டுநம்மை அர்ப்பணிக்க வேண்டும் சும்மா இயேசுவோடுஐம்பது … Read More
ஈசாய் மகனுக்கு ஊசாய் மூலம் கிடைத்த உதவி!
உருவகப்படுத்திப்பேசுவதில்கைதேர்ந்தவர் ஊசாய்(2 சாமுவேல் 17) ஊசாயின் பேச்சுத்திறமையைவைத்து அப்சலோமைதேவன் தோற்கடித்தார் அகித்தோப்பேல்இந்த விசைசொன்னஆலோசனை நல்லதல்லஎன்று ஊசாய் தன்ஓசையை எழுப்பினான் குட்டிகளைப் பறிகொடுத்தகரடியைப்போலமனமெரிகிறவர்கள்(வசனம் 8) என்று சொல்லிதாவீதை கரடிக்கு அதிலும்குட்டிகளைப் பறிகொடுத்தகரடிக்கு ஒப்பனையாகஉருவகப்படுத்துகிறான் உம் தகப்பன் யுத்த வீரன்சிங்கத்தைப் போலபாய்ந்து அடிக்கிறவர்அவரோடிருக்கிறவர்கள்பலசாலிகள் என்றுதாவீதை … Read More
தலை சிக்கியது! தலை தப்பியது!! வித்யா’வின் பதிவு
Rev. J. Israel Vidya Prakash B.Com., M.Div.,Director of Literature tcnmedia.inRadio Speaker Aaruthal FMRecipient of NALLAASAAN International AwardMalaysia – 2021
யார் அந்த ஒருவன்? வித்யா’வின் பதிவு
பாஸ்டர்ஜே. இஸ்ரேல் வித்ய பிரகாஷ் B.Com., M.Div.,ஆறுதல் FM வானொலி செய்தியாளர்“நல்லாசான்” சர்வ தேச விருதுமலேசியா 2021
நான் பாவம் செய்தேன்! வித்யா’வின் பதிவு
நான் பாவம் செய்தேன்!(1 சாமுவேல் 15:24 -30) ராஜாவான சவுல் மட்டும்இந்த அறிக்கையைசெய்யவில்லை. ராஜாவான பார்வோனும்அப்படியே சொன்னான்“அப்பொழுது பார்வோன்மோசேயையும் ஆரோனையும்அழைப்பித்து;நான் இந்த முறைபாவம் செய்தேன்;கர்த்தர் நீதியுள்ளவர்; நானும் என் ஜனமும்துன்மார்க்கர்.(யாத்திராகமம் 9:27) பிலேயாமும் இதேவார்த்தையைச் சொன்னான் : அப்பொழுது பிலேயாம்கர்த்தருடைய தூதனைநோக்கி: … Read More
அந்தப் பிள்ளையின் தகப்பன் (வித்யா’வின் விண் பார்வை)
ஜனக்கூட்டத்தில்ஒருவன் அவன்தான் அந்தபிள்ளையின் தகப்பன் எந்தப் பிள்ளையின்தகப்பன்? பிசாசு பிடித்த பிள்ளையின்தகப்பன் நுரைதள்ளி, பல்லைக் கடித்துஅடிக்கடி தரையிலே விழுந்துசோர்ந்துபோய்கிடப்பானே,அந்தப் பிள்ளையின் தகப்பன் சீஷர்களிடம் கொண்டுவந்துஆண்டவன்மாரே,என் மகனை குணமாக்குங்க இவனால் நான்தினமும் செத்துச் செத்துப்பிழைக்கிறேன்என்று கதறினானே, தாடி வளர்த்துக்கொண்டுவாடி வதங்கிப்போனஅந்தப் பிள்ளையின் தகப்பன் … Read More
விருந்துதான் அவன் வைத்த மருந்து! வித்யா’வின் விண் பார்வை
(எண்ணாகமம் 25 & 26)பாழாய்ப் போன பாலாக்பிலேயாமை வைத்துபோட்ட மந்திர திட்டங்கள்பலிக்கவில்லை. சபிக்க வந்த பிலேயாம்பேசின தீர்க்கதரிசனவார்த்தைகளைபாலாக் முழுவதுமாய்க்கேட்டுவிட்டான் மூன்று முறை ஆசீர்வதித்தபிலேயாமைமுறைத்துப் பார்த்துஆமானை போலஆத்திரமடைந்துவிட்டான் பிலேயாமின்ஆலோசனையினால்இஸ்ரவேல்தீட்டுப்பட்டுப்போயிற்றுதேவனுக்கு கீழ்படியாதபடியூதர்களை பாலாக்வஞ்சித்துவிட்டான் பாழாக்குகிறவனானபாலாக் இஸ்ரவேலரைமோவாபியரின்மத விருந்துக்கு(Religious Feast)அழைத்தான்(எண்ணாகமம் 31:16) விருந்துதான்அவன் வைத்த மருந்து! அங்கே … Read More
PLAY பண்ணின பிலேயாம்! வித்யா’வின் பதிவு
நல்லாசான்பாஸ்டர் ஜே. இஸ்ரேல் வித்ய பிரகாஷ்சர்வதேச விருது பெற்றவர் – மலேசியா – 2021
குடும்பம் ஒரு குருவி கூடு! வித்யா’வின் விண் பார்வை
நல்லாசான்ஜே.இஸ்ரேல் வித்ய பிரகாஷ், மதுரை,தமிழ்நாடு, தென் இந்தியா
நீங்களும் போங்கள் – வித்யா’வின் பதிவு
=======================தொகுப்பு:பாஸ்டர் ஜே. இஸ்ரேல் வித்ய பிரகாஷ் M.Div.,இயக்குனர் – இலக்கிய துறை (tcnmedia.in) ‘நல்லாசான்’ சர்வ தேச விருது (மலேசியா – 2021)RADIO SPEAKER – AARUTHAL FM. DAILY AT 06:00 A.M. IST
பர்சிலா ஓர் அன்பு பரிசல் – வித்யா’வின் பதிவு
++++++++++++++++++++++++++ “நல்லாசான்” சர்வதேச விருது (மலேசியா -2021)
சீலையை மட்டும் பார்த்த சீஷர்கள் வித்யா’வின் பதிவு
சகோ. ஞானேஷ் M.E., தீர்க்கதரிசன சுவிசேஷகர்(நாகர்கோயில்) புத்தகத் தொகுப்பு: பாஸ்டர் இஸ்ரேல் வித்ய பிரகாஷ்B.Com.,Director, Literture Dept. tcnmedia.in Radio Speaker, Aaruthal fm (Daily)
அப்பமும் ஆயுதமாகும் வித்யா’வின் பதிவு
+++++++++++++++++++Compiled byPastor J.Israel Vidya Prakash B.Com., Founder of Living Water Ministries, MaduraiDirector, Literature Dept. tcnmedia.in “Nallaasaan” International Award Holder, Malaysia
பொறுமை எப்படிப்பட்டது தெரியுமா?
பொறுமை எப்படிப்பட்டது ஒரு பெரிய செல்வந்தரின் மகள் ஓர் ஏழை இளைஞனைத் திருமணம் செய்து கொள்ள விரும்பினாள். இது பற்றித் தந்தையிடம் சொன்னாள். எனக்கு வரும் மருமகன் ஏழை என்பதற்காக நான் கவலைப்பட மாட்டேன். அவனுக்கு என்ன தகுதி இருக்கிறது என்று … Read More
CHRISTIAN COUNTER-CULTURE
The modern world measures a person’s worth on the basis of what he has rather than what he is. To put it simply, it measures a person in the 3 … Read More
மன உணர்வு – Intuition
மன உணர்வு (Intuition)தீடீர் உணர்ச்சிகள், தீடீர் சபலைகள் போன்ற உணர்ச்சிகரமான சூழல்களில் எது ஆரோக்கியமான உணர்வு என்று பகுத்தறிய அடிமனதில் சாந்தமாக அதே நேரத்தில் அழுத்தமாக ஏற்படும் உள்ளுணர்வுதான் இந்த மன உணர்வு. நன்மை தீமை வகையறுக்கவும், சரியான தீர்மானம் எடுக்கவும், … Read More
சாபமிட்ட தாய்! வித்யா’வின் பதிவு
எப்பிராயீம் மலை தேசத்தானாகியமீகா என்னும் பேருள்ள ஒரு மனுஷன் இருந்தான். அவன் தன் தாயை நோக்கி, உன்னிடத்திலிருந்த ஆயிரத்து நூறு வெள்ளிக்காசு களவு போயிற்றே, அதைக் குறித்து என் காதுகள் கேட்க நீ சாபமிட்டாயே, அந்தப் பணம் இதோ, என்னிடத்தில் இருக்கிறது; … Read More
சக்கர நாற்காலி தேவைதானா?வித்யா’வின் பதிவு
தொகுப்பு:Rev. J. Israel Vidya Prakash B.Com.,Director – TCN Media Literature Dept.Radio Speaker – Aaruthal FM
பற்றி எரியும் பனிமலைகள் வித்யா’வின் பதிவு
எழுதியவர் : பாஸ்டர் எஸ். விக்டர் ஜெயபால் (மதுரை) தொகுப்பு: பாஸ்டர் ஜே. இஸ்ரேல் வித்ய பிரகாஷ் B.Com.,Director, Literature MinistriesRadio Speaker: Aaruthal FM daily at 06:00 a.m.(except Sunday)
உயர்வைத் தரும் வியர்வை!வித்யா’வின் விண் பார்வை
நல்லாசான் (Recipient of International Award)சங்கை இஸ்ரேல் வித்ய பிரகாஷ் B.Com.,Director – Dept. of Literature – tcnmedia.inRadio Speaker – Aaruthal FM @ 06:00 a.m.
இக்கால ஊழியராயிருந்தால் …..!
நல்லாசான் Rev. ஜே. இஸ்ரேல் வித்ய பிரகாஷ் B.Com.,Director – Literature DepartmentTamil Christian Network (www.tcnmedia.in)
ரூத்-எஸ்தர் புத்தகங்களுக்கு இடையே உள்ள ஒற்றுமைகள்.
ரூத்-எஸ்தர் புத்தகங்களுக்கு இடையே உள்ள ஒற்றுமைகள் 1. ரூத் புஸ்தகம் ஒரு சரித்திரம். 1. எஸ்தர் புஸ்தகம் ஒரு சரித்திரம். 2. ரூத் கணவனை இழந்த கைம்பெண். 2. எஸ்தர் பெற்றோரை இழந்த ஆதரவற்ற மகள் 3. ரூத் தன் மாமியாரால் … Read More
இறுமாப்புக்கு ஒரு ஆப்பு வித்யா’வின் பதிவு
நீங்கள் எப்படி? கடைசி நாட்கள், கூடவே இந்த வருடத்தின்கடைசி நாட்கள் கொடிய காலங்கள் மனித உள்ளங்களில்துர்குணங்கள் தூரியாடிக்கொண்டிருப்பதுசாதாரணம். இதற்கு ஒரு ஆப்புவைக்கவில்லையென்றால் அந்த மனிதனின்கடைசி நிலை எப்படி இருக்கும் என்று தெரியுமா? அறுக்கின்ற மரத்துண்டின்ஆப்பை அகற்றிய குரங்குக் கதையைக்கேட்டதுண்டா?அப்படித்தான்அகப்பட்டுக்கொள்ள நேரிடும் இதைத்தான்,“ஆப்பதனை … Read More
அடிமையின் உள்ளம், அது, அமைதியின் இல்லம் வித்யா’வின் விண் பார்வை
பாஸ்டர் ஜே. இஸ்ரேல் வித்ய பிரகாஷ்நல்லாசான் – சர்வதேச விருது -2021இயக்குனர் -இலக்கிய துறை (TCN MEDIA)
அடிமையின் தாழ்மை! வித்யா’வின் பதிவு (Christmas Special)
பெரியவர்களின் முகபாவனையிலும் பேச்சிலும் பெரிய அளவில் கலந்து காண்பிக்கப்படும் பிரதானமான குணம் தாழ்மைதான். ஏழ்மையில் தாழ்மையைக் காண்பிப்பவனை யாரும் கவனிப்பதில்லை. அது அவன் பிறவிக்குணம் என்பார்கள். தாழ்மையில் மாயமான தாழ்மை என்றும் ஒன்று இருக்கிறது. இது இன்றைக்கு எல்லாத் தரப்பிலும் இருக்கிறது. … Read More
அணைக்கட்டு கட்டு! வித்யா’வின் விண் பார்வை!
பாஸ்டர் ஜே. இஸ்ரேல் வித்ய பிரகாஷ்இயக்குனர் – இலக்கிய துறை -tcnmedia.inRadio Speaker – Aaruthal FM (Daily at 06:00 a.m.)
மகத்துவங்களை எழுதி வரலாற்றுச் சாதனை!
என் வேதத்தின் மகத்துவங்களைஅவர்களுக்கு எழுதிக் கொடுத்தேன்;அவைகளை அந்நியகாரியமாகஎண்ணினார்கள் (ஓசியா 8:12) அந்தக் காலத்திலும்இந்தக் காலத்திலும்வேதத்தை அந்நியகாரியமாகஎண்ணும் இந்த உலகில் அதை தன் சொந்தக்காரியமாக எண்ணிஎழுதிக்கொடுக்கப்பட்ட வேதத்தைதங்கிலீஷ் -இல் எழுதிக்கொடுத்ததங்க மகன் சாம் சாலொமோன் பிரபுஎன்று சொன்னால் அது மிகையாகாது tcnmedia.in என்ற … Read More
காணிக்கை மேரியைக் கவனித்துப்பாருங்கள்!
பாஸ்டர் ஜே. இஸ்ரேல் வித்ய பிரகாஷ்இயக்குநர் – இலக்கிய துறைதமிழ் கிறிஸ்டியன் நெட்ஒர்க்
மெத்தூசலா என்ன சாதித்தார்?வித்யா’வின் விண் பார்வை!
பாஸ்டர் ஜே. இஸ்ரேல் வித்ய பிரகாஷ்இயக்குநர் – இலக்கிய துறைதமிழ் கிறிஸ்டியன் நெட்ஒர்க்
பிலிப்பு பேசியது என்ன? வித்யா’வின் விண் பார்வை
ஒரு நல்ல வித்துவான்என்பதற்கு என்னஅடையாளம்? அவனுடையபக்கத்துக்கு வீட்டுக்காரன்,பாடுவதற்கு தானாகவேகற்றுக்கொள்ளவேண்டும். ஒரு ஆராதனையை முடித்துவிட்டுவீடு திரும்புகிறவர்கள்,திருப்தியோடு திரும்புகிறார்கள்என்பதற்கு என்ன அடையாளம்? பாடப்பட்ட பாடல்களைமுணுமுணுத்துக்கொண்டேசென்றால்,அதுவே அடையாளம்! பேசப்பட்ட தேவ செய்தியைப் பற்றியேபேசிக்கொண்டே சென்றால், அதுதான் அர்த்தமுள்ள ஆராதனையில்கலந்துகொண்டதற்கு அடையாளம் காணிக்கைக்கு முன் கொடுக்கப்பட்டஅரைமணி நேர … Read More
அடங்கா குதிரைகள்!… வித்யா’வின் விண் பார்வை!
(மலேசியாவில் உள்ள உலக தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் வழங்கிய, நல்லாசான் என்ற சர்வதேச விருதைப் பெற்ற பின் எழுதப்பட்ட கட்டுரை). பின்பு, அவர் எழுந்து அவ்விடம் விட்டுப் புறப்பட்டு,தீரு சீதோன் பட்டணங்களின் எல்லைகளில் போய்,ஒரு வீட்டுக்குள் பிரவேசித்து,ஒருவரும் அதை அறியாதிருக்க விரும்பியும்,அவர் … Read More
வெறுமை மாற, ஊற்றிவிடு!
இன்றைய ஆறுதல் FM வானொலிச் செய்தியைப் பற்றிய Feedback ஸ்திரியின் கடனடைக்க அன்று எண்ணை வார்த்தார். நம் பாவக்கடன் தீர்க்க கல்வாரியில் தம்மையே வார்த்தார். சுவாசமுள்ள மனிதனை நமபுவதைப்பார்கிலும் சுவாசமளித்த தேவனை பற்றிக்கொள்வதே நலம் என்பதை சரியாக விளக்கினீர்கள். ஆவிக்குரிய விழிப்புணர்வூட்டும் … Read More
உயர்ந்த ஹோட்டலின் ஊசிப்போன பலகாரம்! ….வித்யா’வின் பதிவு!
உயர்தரமான ஹோட்டல்.அதற்கு அடையாளம்அதில் மங்கிய ஒளியுள்ள ஹால். மூன்று தமிழ் பண்டிதர்கள்ஒரு மேஜையைச் சுற்றிலும் அமர்ந்துசர்வரை அழைத்துசிற்றுண்டி என்ன உண்டு என்று கேட்க,போண்டா உண்டு என்று சொல்ல,கொண்டுவா என்றார்கள்.கொண்டுவந்தான். ஒரு பண்டிதர் அதைப் பிட்டார்.பலகாரம் ஊசியிருக்கிறது என்றார்.அடுத்தவர் அதைப் பிட்டபோது,நூலாய் வருகிறது … Read More
என் மகளே உன் செய்தி என்ன?… வித்யா’வின் விண் செய்தி!
மாமியார் மருமகளைப் பார்த்துஎன் மருமகளே என்று அல்ல, என் மகளே உன் செய்தி என்ன?என்று கேட்டாள்! யோவான் 3:16 என்றால் நன்றாய் தெரியும்ரூத் 3:16 என்றால் தெரியுமா? இன்னும் சிலர் ரூத் 3 -ம் அதிகாரம்என்று போதகர் சொன்னவுடன்ரூத்-தைத் தேடுவார்கள்! நீதியின் … Read More
மெலிந்தோருக்கும் நலிந்தோருக்கும்! வித்யா’வின் விண் பார்வை!
பாஸ்டர் ஜே. இஸ்ரேல் வித்ய பிரகாஷ்
கெட்டு போக செய்யும் செத்த ஈக்கள்
கெட்டு போக செய்யும் செத்த ஈக்கள் செத்த ஈக்கள் தைலக்காரனுடைய பரிமளதைலத்தை நாறிக் கெட்டுப்போகப்பண்ணும்; ஞானத்திலும் கனத்திலும் பேர்பெற்றவனைச் சொற்ப மதியீனமும் அப்படியே செய்யும் (பிரசங்கி 10:1) ஒரு கிரேக்க அறிஞர் சிறு பிள்ளைகளுக்கு ஞானமாக கற்று கொடுப்பதில் தேர்ந்தவர். தன் … Read More
கூகுள் வாய்! – வித்யா’வின் விண் பார்வை!
தங்கள் வாய் வானமட்டும் எட்டப்பேசுகிறார்கள் இதை ராக்கெட் வாய் என்றும் சொல்லலாம் அவர்கள் நாவு பூமி எங்கும் உலவுகிறது இதை, கூகுள் வாய் என்றும் அழைக்கலாம் சங்கீதம் 73:9 ல் இந்த இரண்டு வாய்களும் திறந்திருக்கிறது. வாய்ப்பிருந்தால் வேதத்தை அலசிப் பாருங்கள் … Read More
மோசேயின் கோபமும் / சாந்தமும்- வித்யா’வின் விண்பார்வை!
சிங்கமாய் சீறிப்பாய்ந்தவன்ஆட்டுக்குட்டியைப் போலமாறியது எப்போது? பெருந்தலைவன் மோசே,பொன் கன்றுக்குட்டி விஷயத்தில்தேவனுடைய மகிமை பாதிக்கப்பட்டபோதுசிங்கமாய் சீறினான் ஆனால்,எத்தியோப்பிய தேசத்து ஸ்திரீயைமோசே விவாகம்பண்ணியிருந்தபடியினால்மிரியாமும் ஆரோனும் அவன் விவாகம்பாண்ணின எத்தியோப்பியா தேசத்துஸ்திரீயினிமித்தம் அவனுக்குவிரோதமாய் பேசி, கர்த்தர் மோசேயைக்கொண்டுமாத்திரம்பேசினாரே, எங்களைக்கொண்டும்அவர் பேசினதில்லையோ என்றார்கள்.கர்த்தர் அதைக் கேட்டார்(எண்ணாகமம் 12:1,2) … Read More
நள்ளிரவு, நல் இரவாக மாறியது… வித்யா’வின் விண் பார்வை
நடு ராத்திரியிலேபவுலும் சீலாவும்ஜெபம்பண்ணிதேவனைத் துதித்துப் பாடினார்கள்(அப்போஸ்தலர் 16:25) நள்ளிரவு,நல் இரவாக மாறியது . நடபடி, படி நடஅதுதான்அப்போஸ்தலர் நடபடி இது ஐந்தாவதுசுவிஷேச புத்தகம் சுவிசேஷ ஊழியத்தில்பாடுகளும் சவால்களும்பலமுறை பவுலையும்அவரோடு இருந்து ஊழியம்செய்தவர்களையும்பதம்பார்த்திருக்கிறது.யோர்தான் நதியளவு தண்ணீர்அவர்கள் முகத்தில்மோதியிருக்கிறது (யோபு 40:23) கர்த்தர் பவுலையும்சீலாவையும் … Read More
1000 ஸ்தோத்திர பலிகள் 1000
பிதாவே உமக்கு ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் 1. அப்பா பிதாவே ஸ்தோத்திரம்2. அன்பான பிதாவே ஸ்தோத்திரம்3. நித்திய பிதாவே ஸ்தோத்திரம்4. பரலோக பிதாவே ஸ்தோத்திரம்5. ஆவிகளின் பிதாவே ஸ்தோத்திரம்6. ஜோதிகளின் பிதாவே ஸ்தோத்திரம்7. இரக்கங்களின் பிதாவே ஸ்தோத்திரம்8. மகிமையின் பிதாவே ஸ்தோத்திரம்9. என்னை … Read More
வாழ்க்கை என்பது தொடரோட்டம்… வித்யா’வின் விண் பார்வை
மனிதனைக் காலமும்காலத்தை மனிதனும்துரத்திக்கொண்டோடுகிறதொடரோட்டமாக வாழ்க்கைமாறிவிட்டதை மறுக்க முடியாது. நாயும் பேயும் நோயும்மனிதனைத் துரத்துகிறதுஇதற்கிடையில் மனிதன் அவசர அவசரமாகஅறிவாளியாகிவிட ஆசைப்பட்டுமணல்மேல்வீடுகட்டிக்கொண்டிருக்கிறான் அவனது இதயத்தில் இலட்சியங்களுக்கு இடமில்லைஇரட்சிப்புக்கும் இடமில்லை அவனது வாழ்க்கையில் உள்ளவழக்குகள் விசாரிக்கப்படாமலும்பாவங்கள் கழுவப்படாமலும் உள்ளது அதைப்பற்றியெல்லாம் அவனுக்கு அக்கறை இல்லைஉயிருள்ளவரை … Read More
காற்றே நீ யாருக்காக … வித்யா’வின் விண் பார்வை
கடலுக்காக அல்ல.கடற்கரையிலே இருக்கின்றமக்களுக்காகக்காற்று அடிக்கின்றது. மரம் தனக்காக அல்லமனுகுலத்திற்காககனிகொடுக்கின்றது வானமும் பூமியும்உனக்காக சோவென பெய்யும் மழைஉனக்காக மாரியும் உறைந்த மழையும்வானத்திலிருந்து இறங்கி,அவ்விடத்துக்குத் திரும்பாமல்பூமியை நனைத்து,அதில் முளை கிளம்பிவிளையும்படிச்செய்து,விதைக்கிறவனுக்கு விதையையும்,புசிக்கிறவனுக்கு ஆகாரத்தையும்கொடுக்கிறது உனக்காக என் வாயிலிருந்துபுறப்படும் வசனமும் உனக்காக அது வெறுமையாய்என்னிடத்திற்குத் திரும்பாமல்,அது நான் … Read More
தேவன் உங்களுக்கு வெளிப்படுகிறாரா?
தேவன் உங்களுக்கு வெளிப்படுகிறாரா? வெளிப்பாடு – (REVELATION) என்றால், தேவன்1 கொரி 2:10 தம்மைப்பற்றி ஜனங்களுக்கு வெளிப்படுத்துவது ஆகும். தேவன் தம்முடைய சுபாவம், இரட்சிப்பைக் குறித்த தமது திட்டம் ஆகியவற்றை மனுஷருக்கு பல விதங்களில் வெளிப்படுத்துகிறார். தேவன் ஆவியாக இருக்கிறார். அவர் … Read More
உன் கைகள் திடப்படும்
” உன் கைகள் திடப்படும் என்றார் “.நியா 7:11 பயத்துடன் இருந்த கிதியோனைப் பார்த்து தேவன்: மீதியானியரின் பாளையத்திற்குப் போ. அவர்கள் பேசுவதை நீ கேள். அப்பொழுது உன் கைகள் திடப்படும் என்று சொன்னார். அநேக சமயங்களில் சோர்ந்துபோன நம் உள்ளங்களுக்கு … Read More
ஆலயமும், உபதேசமும்!
ஆலயமும், உபதேசமும்! “அவர் பகற்காலங்களில் தேவாலயத்திலே உபதேசம் பண்ணிக் கொண்டிருந்தார்” (லூக். 21:37). கர்த்தருடைய ஆலயத்திற்குச் செல்லும்போது உங்களுக்குக் கிடைக்கிற ஒரு பெரிய ஆசீர்வாதம் கர்த்தருடைய போதனைகளாகும். ஒரு மனுஷன் ஆவிக்குரிய ஜீவியத்திலே நிலைத்திருக்க, அவனுக்குப் போதனைகள் அவசியம். அநேகர் போதனை … Read More
பெரியவனானபோது சிறியவனானவன் — வித்யா’வின் விண் பார்வை
வாழப்படாத வாழ்க்கைபாக்கி உள்ளது வாழ்ந்த வாழ்க்கையைவானளாவ புகழ்ந்துபேசிவால்போஸ்டர் அடித்து ஒட்டிதாழ்ந்துபோய்விடக்கூடாது சம்பிரமமாய்சாப்பிட்டுசொகுசு வாழ்க்கையில் மிதந்துலாசருக்களை மறந்துவிடக்கூடாது காற்றழுத்த தாழ்வுமண்டலம்உருவானால்,புயல் வரும்,கூடவே மழையும் வரும்குளங்கள் நிரம்பும்வளங்கள் பெருகும் ஒருபோதும்மனதில்காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகிவிடவேக் கூடாது இனி எப்படி வாழப்போகிறோம்சாறிபாத் விதவையைப் போலசாப்பிட்டுச் சாகவேண்டியதுதான்என்றெல்லாம் பேசக்கூடாது(1 … Read More
இதோ ஆரோக்கியத்திற்கான நல் மருந்து
இதோ ஆரோக்கியத்திற்கான நல் மருந்து ( தீமோத்தேயு & தீத்துவின் நிருபங்களிலிருந்து ) தேவனை விசுவாசித்து வாழ்வது ஆரோக்கியமானது. தீத்து 1:14 தேவனுடைய ஆலோசனையை கேட்டு வாழ்வது ஆரோக்கியமானது. தீத்து 1:9 தேவனுடைய வசனத்தின்படி வாழ்வது ஆரோக்கியமானது. 1 தீமோ 6:3 … Read More
LOCKDOWN in நோவாவின் நாட்களில்
LOCKDOWN in நோவாவின் நாட்களில் வேத பகுதி ஆதி 5 — 10 ( அதி) தியான வசனம் ஆதி 7: I 3 & 16 – நோவாவின் குடும்பத்தார் பேழைக்குள் பிரவேசித்தார்கள் அப்பொழுது கர்த்தர் கதவை அடைத்தார். *நோவாவின் … Read More
தேவ பிள்ளைகள் வாழ்க்கையில் நடந்த காலதாமதங்கள்
தேவ பிள்ளைகள் வாழ்க்கையில் நடந்த காலதாமதங்கள்—————————————————–1) ஈசாக்கு பிறப்பதற்கு ஏற்பட்ட தாமதம் ஆபிரகாம் முதிர் வயதாயிருக்கையில் சாராள் கர்ப்பவதியாகி, தேவன் குறிந்திருந்த காலத்திலே அவனுக்கு ஒரு குமாரனை பெற்றாள் (ஆதி 21:1,2) ஆபிரகாமுக்கு 75 வயதில் கொடுக்கப்பட்ட வாக்குத்தத்தம் 25 ஆண்டுகள் … Read More
சிருஷ்டிப்பில் வெளிப்படும் தேவ அன்பு
சிருஷ்டிப்பில் வெளிப்படும் தேவ அன்பு ஆதியாகமம் 1: 26, 2: 7, 21, 22. தேவன் அன்பாகவே இருக்கிறார். 1 யோவான் 4: 16. இந்த தேவன் வானத்தையும், பூமியையும், அதிலுண்டான யாவற்றையும், தம் வார்த்தையினாலே உண்டாகக்கடவது என கூறி சிருஷ்டித்தார். … Read More
ஞானஸ்தானத்தை பிரதிபலிக்கும் பழைய ஏற்பாடு சம்பவங்கள்
ஞானஸ்தானத்தை பிரதிபலிக்கும் பழைய ஏற்பாடு சம்பவங்கள்——————————————————-1) தண்ணிருக்குள்ளிருந்து வெளியே வந்த பூமி – ஆதி 1:2, 9:11 2) செங்கடலை கடந்த இஸ்ரவேலர் – யாத் 14:22, 1 கொரி 10:2 3) யோர்தானை கடந்த இஸ்ரவேலர் – யோசுவா 3:13-17 … Read More
நீங்களும் !
நீங்களும்! “கர்த்தராகிய நான் பரிசுத்தராயிருக்கிறபடியினாலே நீங்களும் எனக்கேற்ற பரிசுத்தவான்களாயிருப்பீர்களாக நீங்கள் என்னுடையவர்களாயிருக்கும்படிக்கு, உங்களை மற்ற ஜனங்களை விட்டுப் பிரித்தெடுத்தேன்” (லேவி. 20:26). பழைய ஏற்பாட்டிலே, தேவன் தம்முடைய ஜனங்களின் பரிசுத்த வாழ்க்கையை விரும்பி அசுத்தமான பறவைகளையும், ஜந்துக்களையும் புசிக்கக் கூடாது என்றும், … Read More
என் கையினால் என் வாயைப் பொத்திக் கொள்ளுகிறேன்
அவிசுவாசமான வார்த்தைகளை இனி நான் பேச மாட்டேன்.. அப்படி பேசினால் நான், “என் கையினால் என் வாயைப் பொத்திக் கொள்ளுகிறேன்” (யோபு 40:4) 1. இனி ஒரு போதும் “இல்லை” என்று சொல்ல மாட்டேன். ஏனெனில் “என் தேவன் தம்முடைய ஐசுவரியத்தின்படி … Read More
எலிசபெத்தை வாழ்த்தினாள் ! ஏன்? எப்படி? எதற்கு?
லூக்கா 1:40 “சகரியாவின் வீட்டுக்குள் பிரவேசித்து, எலிசபெத்தை வாழ்த்தினாள்.” 1) சகரியாவின் வீடு இருப்பதோ மலைப் பிரதேசம் ஆகையால் மரியாள் கழுதையில் சென்றிருக்க வேண்டும் அல்லது நடந்து சென்றிருக்க வேண்டும். சென்ற பாதையானது சாதாரணமானது அல்ல கரடுமுரடானது. கொடிய விலங்குகள் உள்ளதுமான … Read More
உலகில் பல உயர்ந்த மனிதர்கள் வேதாகத்தைப் பற்றி கூறிய கருத்துக்கள்
உலகில் பல உயர்ந்த மனிதர்கள் வேதாகத்தைப் பற்றி கூறிய கருத்துக்கள் 1. விக்டோரியா மகாராணியர் – இங்கிலாந்தின் வெற்றிக்குக் காரணம் வேதாகமே 2. ஐந்தாம் ஜார்ஜ் – உலகத்தில் ஒரு சிறந்த பொருள் உண்டென்றால் அது வேதாகமே 3. மகாத்மா காந்தி … Read More
சிறுகதை: நஷ்டம் உதவிக்கு வரவேண்டாம்
சிறுகதை : நஷ்டம் உதவிக்கு வரவேண்டாம் பயணிகள் கப்பல் ஒன்று நடுக்கடலில் புயலில் சிக்கியது, எதிர்த்துப் போராடியும் முடியாமல் இறுதியில் புயலுக்கு சரணடைந்து அது அழைத்து சென்ற பாதையில் பயணம் செய்து முகவரி அறியாத தீவில் கரை தட்டி தரை சாய்ந்தது. … Read More
பாதத்தைக் காணிக்கைப் பெட்டியாக்கிய சபையார் வித்யா’வின் பார்வை
காணிக்கைப்பெட்டியில்லாத சபை எனவே, அந்த சபையார்அப்போஸ்தலருடையபாதத்தையே காணிக்கைப்பெட்டியாக்கிவிட்டார்கள் பாதம் ஒன்றே போதும்! விழுந்து வணங்குவதற்கல்லவிற்றத்தைக் கொண்டுவந்துபாதத்தில் வைத்துவிடுவதற்கு!(அப்போஸ்தலர் 4:35,37 / 5:3) இன்றையகாணிக்கைகளும்தசமபாகங்களும் சில இடங்களில்பதிவேடுகளில்இடம்பிடிக்கின்றன இன்னும் சிலகாணிக்கைகள்வங்கிகளில் வட்டிக்காகவரிசையில் காத்துக்கிடக்கின்றன அன்றைக்கு, அக்கவுண்ட் நோட்டு இல்லைகாணிக்கை, கைவீசிக்கொண்டுவங்கி வாசலுக்குச்செல்லவில்லை காசுக்காரர் வசம்சிக்கிக்கொள்ளவுமில்லை கால் … Read More
இன்று நான் ஒரு யூதனை உன்னிடத்திற்கு அனுப்ப போகிறேன்
ஹாலந்து தேசத்தில் ஒரு ஜெப வீரன் ” ஆண்டவரே, ஒரு யூதனையாகிலும் நான் இரட்சிப்பண்டை வழி நடத்தும் படி எனக்கு கிருபை செய்யும்!!!!என ஜெபித்துக் கொண்டே இருந்தார். பல வருடங்கள் ஆனது. ஒரு யூதனையும் அவர் சந்திக்கவேயில்லை ஆனாலும் சோர்ந்து போகாமல் … Read More
தேவனுடைய ஊழியக்காரர்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் பெயர்கள்!
தேவனுடைய ஊழியக்காரர்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் பெயர்கள்! 1. அப்போஸ்தலர் – Luk 6:13 / Eph 4:11 / Rev 18:20 2. இயேசுகிறிஸ்துவின் ஊழியக்காரன் Php 1:1 / Jude 1:1 *3.* ? *இயேசுகிறிஸ்துவினுடைய அப்போஸ்தலன்* — _Tit 1:1_ … Read More
சாராள் என்ற தாயே (வித்யா’வின் விண் பார்வை)
Mother Sarah
சீமானின் சிந்தை (பாஸ்டர் எஸ். விக்டர் ஜெயபால்)
மனம் உண்டானால் மார்க்கமுண்டு. இது பழமொழி. இப்போது, பணம் உண்டானால் மார்க்கமுண்டு இது புதுமொழி. அதாவது பணத்தினால் வழியை உண்டாக்கிவிடுவார்களாம். மார்க்கமாகிய, மதப் பிரச்சாரத்திற்கு பணம் இருந்தால் போதுமாம். எத்தனை சபைகளையும் உருவாக்கலாமாம். இந்த வார்த்தைகளை மற்றவர் சொல்லி, நான் கேட்டபோது, … Read More
மனிதனை கெடுக்கும் பொல்லாத ஆவிகளின் செயல்கள்
மனிதனை கெடுக்கும் பொல்லாத ஆவிகளின் செயல்கள் (இவைகளெல்லாம் மனிதனால் தானே உண்டாவதல்ல என அறிந்துக் கொள்ளுங்கள் – ஆனால் மனிதனால் எல்லாவற்றையும் கட்டுப்படுத்திக்கொள்ள செய்ய முடியும்.) பொல்லாத ஆவிகளின் செயல்கள்: 1) தூண்டிவிடுதல் (முதல் வேலை இதுதான், இது மனிதனை பயப்படுத்துதல், … Read More
செழிப்பாக்கும் நதி !
செழிப்பாக்கும் நதி ! “தோட்டத்துக்குத் தண்ணீர் பாயும்படி ஏதேனிலிருந்து ஒரு நதி ஓடி, அங்கேயிருந்து பிரிந்து நாலு பெரிய ஆறுகளாயிற்று” (ஆதி. 2:10). தேவன் மனிதனுக்காக இந்த உலகத்தை உண்டாக்கினார். உலகத்திலே ஒரு ஏதேனை வைத்தார். ஏதேனுக்குள் ஒரு அழகான தோட்டமும் … Read More
சிலுவையாகிய ஏணி!
சிலுவையாகிய ஏணி! “வானம் திறந்திருக்கிறதையும், தேவதூதர்கள் மனுஷகுமாரனிடத்திலிருந்து ஏறுகிறதையும் இறங்குகிறதையும் நீங்கள் இதுமுதல் காண்பீர்கள்” (யோவான் 1:51). யாக்கோபு சொப்பனத்தில் கண்ட ஏணியில் தேவதூதர்கள்தான் ஏறுகிறவர்களாகவும் இறங்குகிறவர்களாகவும் இருந்தார்களே தவிர, எந்த மனுஷனும் அதிலே ஏறினதாகக் காணோம். “பாவம்” என்பது மனுஷனுக்கும் … Read More
கழுத்து! வித்யா’வின் (விண்) பார்வை
கழுத்து என்பது சரீரத்தையும்தலையையும்சரியாக இணைக்கும் ஓர்இணைப்புப் பாலம் போன்றது. மூளைக்கும் உடலிற்கும்இடையேயான பரிமாற்றங்கள்இதன் வழியே நடைபெறுகின்றன. பாலம் பழுதடைந்தால் வாழ்க்கைப்பயணம் பாதிப்படையும்.ஆயுள் சக்கரம் ஆட்டம் காணும் தலை என்பது ஓர்தலைமைச் செயலகம்போன்றது இந்தக் கழுத்தை உடையவர்கள்அதைக் கடினப்படுத்துவதும்அதைக்கொண்டு கர்த்தரைகனப்படுத்துவதும் அவரவர்மனதைப் பொறுத்திருக்கிறது. … Read More
சாயங்காலத்து எழுப்புதல்! வித்யா’வின் பதிவு
எழுப்புதல்.இது ஒரு இனிமையான வார்த்தை.வல்லமையான தொடக்கம். ஆவிக்குரிய கூட்டங்களிலும்அறிவிப்புகளிலும்அடிக்கடி எடுத்தாளப்படும் பதம்.உள்ளான மகிழ்ச்சியின் விதை.அடிக்கடி வந்துபோகும் வரமாகபலர் இதை வைத்திருக்கிறார்கள். பிறந்த குழந்தைபடுத்த நிலையிலேயேகிடப்பதில்லை.அப்படி இருப்பதை யாரும்விரும்புகிறதுமில்லை. குழந்தை முண்டுகிறது,துள்ளுகிறது, அசைகிறது,ஆடுகிறது, எழும்புகிறது,நடக்கிறது, ஓடுகிறது.இது தொடர்கிறது.இதுதான் எழுப்புதல். எழுப்புதல் அடிக்கடிவந்துபோவதில்லை.துவங்கினால்முடிந்துபோவதில்லை.தொடரும். நின்றுபோகாது. … Read More
ஈசோப்பு என்றால் என்ன?
ஈசோப்பு என்றால் என்ன? “நீர் என்னை ஈசோப்பினால் சுத்திகரியும், அப்பொழுது நான் சுத்தமாவேன்;என்னைக் கழுவியருளும்; அப்பொழுது நான் உறைந்த மழையிலும் வெண்மையாவேன்.”(சங் 51:7) ஈசோப்பு என்பது ஒரு “மூலிகைச் செடி” ஆகும். இதன் மூலிகைக் குணம் சரீரத்தின் வெளிப்படையான, உள்ளான காயங்களை … Read More
மெனே மெனே தெக்கேல் ! நீ தராசிலே நிறுக்கப்பட்டு, குறையக் காணப்பட்டாய்
மெனே, மெனே, தெக்கேல்! “நீ தராசிலே நிறுக்கப்பட்டு, குறையக் காணப்பட்டாய்” (தானி. 5:27). கர்த்தருடைய தராசு எப்பொழுது ஒரு மனுஷனை நியாயத்தீர்ப்பிலே நிறுத்தும் என்று தெரியாது. சிலருடைய பாவங்கள் கடைசி நியாயத்தீர்ப்பிற்கு முந்திக்கொள்ளுகிறது. சிலருக்குப் பூமியிலேயே நியாயத்தீர்ப்பு கொடுக்கப்படுகிறது. பெல்ஷாத்சார் ராஜாவின்மேல், … Read More
கல்லுக்கு முத்திரை போட்ட காவல் சேவகர்கள் வித்யா’வின் பார்வை
“அவர்கள் போய்கல்லுக்கு முத்திரை போட்டுகாவல் வைத்து,கல்லறையைப்பத்திரப்படுத்தினார்கள்’’(மத்தேயு 27: 66) கன்மலையை வெட்டிகல்லறையைக் கட்டிமரித்த இயேசுவை வைத்துகல்லைப் புரட்டிமூடி வைத்தவன்கனத்திற்குரியஅரிமத்தியா ஊரானாகியயோசேப்பு என்பவன் இவன் தனக்காகவெட்டிவைத்தபுத்தம் புது கல்லறை ஒருவரும் ஒருக்காலும்ஏறியிராத கழுதையில்பவனி வந்தவருக்கு ஒருவரும் ஒருக்காலும்வைக்கப்பட்டிராதகல்லறையைஇந்தப் பணக்காரஅந்தரங்க சீஷன்ஆயத்தம்பண்ணிவைத்திருக்கிறான்!. இந்த மென்மையானமனிதனைப் … Read More
முள்ளுகளால் ஒரு முடி ! புனித வெள்ளி சிந்தனை
முள்ளுகளால் ஒரு முடி! “முள்ளுகளால் ஒரு முடியைப் பின்னி, அவர் சிரசின்மேல் வைத்து, அவர் வலதுகையில் ஒரு கோலைக் கொடுத்து…” (மத். 27:29). இயேசுவின் சிரசில் முள்முடி சூட்டப்பட்டு, இரத்தம் வழிந்து கொண்டிருந்தது. இயேசுவோடுகூட சிலுவையில் அறையப்பட்ட கள்ளர்களுக்கு முள்முடி சூட்டப்படவில்லை. … Read More
ஓடிக்கொண்டிருந்தவனுக்குள்ளே ஓர் சத்தம்! வித்யா’வின் பார்வை
அன்று மாலை அந்த இளஞ்சிவப்பு சூரியனுக்கு மறைய மனமில்லை. தனக்குக் கீழே நடக்கிற அநியாயத்தைக் கண்டு முடிவைப் பார்க்க முனைப்புடன் இருந்தாலும் கட்டாயத்தின் பேரில் அஸ்தமனமாகிவிட்டது. அந்த கெத்செமனே தோட்டத்தை இருள் கொஞ்சம் கொஞ்சமாக தனது ஆதிக்கத்திற்குள் கொண்டுவந்துகொண்டிருந்தது. இயேசுவானவர் தனது … Read More
இப்படியும் அப்படியும்! வித்யா’வின் பார்வை
இப்படியும் சிலர்அப்படியுமாகப்பேசினார்களாம்!(அப்.19:32) இப்படிப் பேசுகிறவர்களைஎந்தக் கணக்கில் சேர்ப்பீர்கள்? இவர்கள்காரியம் அறியாத, அதோடுமுடிவு எடுக்கத்தெரியாத மூடர்கள்என்று சொன்னால்கூடவழக்கு தொடுக்க யாருமில்லை இவர்கள்,தங்களுக்குத்தெரியாதவைகளைத்தூஷிக்கிறவர்கள் புத்தியில்லாதமிருகங்களைப்போலசுபாவப்படி தங்களுக்குத்தெரிந்திருக்கிறவைகளாலேதங்களைக்கெடுத்துக்கொள்ளுகிறவர்கள் இவர்கள்காற்றுகளால் அடியுண்டோடுகிறதண்ணீரற்ற மேகங்களும்,இலையுதிர்ந்து கனியற்றுஇரண்டுதரஞ் செத்துவேரற்றுப் போனமரங்களுமாயிருக்கிறார்கள் தங்கள் அவமானங்களை(வாய் வழியாக) நுரைதள்ளுகிறஅமளியான கடலலைகளும்,மார்க்கந்த்தப்பி அலைகிறநட்சத்திரங்களுமாயிருக்கிறார்கள்;இவர்களுக்காகஎன்றென்றைக்கும்காரிருளே வைக்கப்பட்டிருக்கிறது. … Read More
What happened in those three hours?
While speaking toApostle PeterHe fell downAnanias gave up his life(Acts 5:5) Whilst in the churchBeing thereTo quickly help,To rise upAnd buryWas not Peter,It was the youth in the church!After hurriedly … Read More
கழுதையினால் வந்த வாழ்வு! வித்யா’வின் பதிவு
கழுதைகள் திடீரென்று காணாமல் போனதுகூட சவுலுடைய வாழ்க்கையில் எதேச்சையாய் நடந்த ஒன்றாக இருக்கலாம். ஆனால் தேவனுடைய பார்வையில் அது எதேச்சையாய் நடந்ததல்ல. தேவ திட்டத்தின்படியே அனுமதிக்கப்பட்ட ஒன்றாக நடந்தது. சவுலைக் குறித்து தேவன் திட்டம்பண்ணிவைத்திருந்தார். அவருடைய திட்டத்தின்படி எல்லாம் நடந்தது. சவுல் … Read More
கல்வாரி நாயகனும் கவர்ச்சி நாயகர்களும்!வித்யா’வின் பதிவு
கவர்ச்சி. இன்றைய உலகில் மனம் கவரும் வார்த்தை. ஒரு காலத்தில் சினிமாவுக்கும் சிற்றின்பத்திற்கும் சொந்தமாயிருந்த சொற்கள், இன்றைய நவநாகரீகத்தின் நடுவாக இருந்து, வீடு முதல் விளம்பரம் வரை, அந்த வார்த்தையிலேயே நாகரீகம் சுழன்றுகொண்டிருக்கிறது. உடையில், நடையில், உரையாடலில் ஒப்பனையில் இன்று ஒட்டிக்கொண்டிருப்பது … Read More
அந்த மூன்றுமணி நேர இடைவெளியில் நடந்ததென்ன? வித்யா’வின் பார்வை!
அப்போஸ்தலனாகிய பேதுருவிடம்பேசிக்கொண்டிருக்கும்போதேவிழுந்துஜீவனை விட்டவன் அனனியா(அப்போஸ்தலர் 5:5) சபைக்குள்ளிருக்கும் போது சடுதியில் சகாயத்தைஇழந்தவனை,எழுந்துஅடக்கம்பண்ணியதுபேதுருவல்ல,சபையில் இருந்த வாலிபர்கள்! துரித வேளையில் அனனியாவின்அடக்கத்தை முடித்துவிட்டுஅடக்கமாய் சபையின் வாசலில்காத்திருந்த வாலிபர்களுக்குஅடுத்த ஊழியம் காத்திருந்தது! மூன்றுமணி நேரஇடைவெளிக்குப் பின்இரண்டாவது…. ஆராதனை(அப்போஸ்தலர் 5:7) இல்லை இல்லை.. இரண்டாவது அடக்கம்! புருஷனைப் … Read More
அலைபேசியின் சிணுங்கல் அதிகமாகிவிட்டது வித்யா’வின் பார்வை
தேசத்தில் மும்மாரி பொழிவது நின்றுவிட்டதுமுள்மாரி பொழிவது பெருகிவிட்டது! முகத்தில் புன்சிரிப்பு மறைந்துவிட்டது முகக்கவசம் வந்தபின் முகமே மாறிவிட்டது! நகைப்பும் நக்கலும் பெருகிவிட்டது பகைப்பும் பரியாசமும் மலிந்துவிட்டது! பேராசை மனிதனுக்கு பெருகிவிட்டது போராசை தேசங்களுக்கு கூடிவிட்டது! சபைகளில் பேரோசை குறைந்துவிட்டது அலைபேசியின் சிணுங்கல் … Read More
விலகியிரு… விலகிவிடாதே! (வித்யா’வின் பார்வை)
யோபு பொல்லாப்புக்கு விலகியவன் – ஆனால் தேவனைவிட்டு விலகாதவன் (யோபு 1:22) கண்களோடு உடன்படிக்கை செய்தவன் கற்பனைகளைவிட்டு விலகாதவன் (யோபு 31 :1) தேவனை தூஷித்து, ஜீவனை விடு என்று மனைவி சொன்னபோது, மனைவி சொல்லே மந்திரம் என்று சொல்லி ஜீவனை விடாதவன்! … Read More
பிச்சைப் பாத்திரம் இரட்சிப்பின் பாத்திரமானது!
எரிகோவுக்குச் சமீபமாய் இயேசுவானவர் வந்தபோது விழிகளிருந்தும் பார்வையில்லாத ஒருவன் வழியருகே உட்கார்ந்து பிச்சை கேட்டுக்கொண்டிருந்தான் ஏமாற்றிப் பிழைப்பதைவிட பிச்சையெடுத்துப் பிழைப்பதில் பிழை இல்லை என்பது அவனது அபிப்பிராயம் ஆனால், அன்றைய தினம் தன் காரியம் மாறுதலாய் முடியும் என்றோ பிச்சைப் பாத்திரம் … Read More
மூக்கணாங்கயிறு!
இரட்டை வாழ்க்கை வாழும் மனித இனம், இரண்டத்தனையாய் அதிகரித்திடும் காலத்தில் நாம் வாழ்கிறோம் உள்ளத்தில் அகங்காரமும் வெளியே அலங்காரமுமாக வாழும் ஒப்பனையான வாழ்க்கை முறை இன்றைக்கு ஏதுமறியா மக்களையும் ஏமாற்றிக் கொண்டிருக்கிறது. எளிமை, தாழ்மை என்பதெல்லாம் மக்களை மையப்படுத்தும் அலங்கார சொற்களாகிப்போயின. … Read More
கர்த்தர் அனுப்பிவைத்த கரடிகள்! (வித்யா’வின் பார்வை)
இயேசுவுக்கு நிழலாட்டமாக இருந்தவர் எலிசா விவசாயி, பணியாள், தீர்க்கதரிசி எனப் பல பரிமாணங்களை உடையவர். போவாஸ் போல ஏராளமான ஏக்கர்களுக்கு சொந்தக்காரர். ஆபேல் மெக்கல்லா (1 இராஜாக்கள் 4:12) என்ற ஊரைப் பிறப்பிடமாகவும், உறைவிடமாகவும் கொண்டு விவசாயத்தில் வேரூன்றியிருந்தவர். வயலில் பன்னிரெண்டாம் … Read More
வழியை ஆயத்தம்பண்ணு! வருகைக்காய் காத்திரு!
அமைதியில்லா வாழ்க்கை ஆர்வமில்லா உள்ளங்கள்ஓயாத பரபரப்பு அர்த்தமில்லா ஆரவாரம் அடிக்கடி ஆர்ப்பாட்டம் மனித சமுதாயத்தின் அன்றாட வாழ்க்கை! எதிலுமே இனம்புரியாத வேகம். மதம் பற்றிய சிந்தனைகளிலும் ஒரு உணர்ச்சிப் பூர்வமான வெறிஇவைகள் இன்றைய மனிதனை தினமும் ஆட்கொண்டிருக்கிறதுஆட்டிப்படைக்கிறது இதற்கிடையில்தான் வனாந்தரத்திலிருந்து ஒரு … Read More
ஊரார் செய்த ஊழியம்!
சின்னச் சின்ன செய்திகள் கலிலேயா கடல் அருகே நடந்து சென்ற இயேசுவானவர் அருகே இருந்த ஒரு மலையின்மேல் ஏறி அங்கே உட்கார்ந்தார்(மத்தேயு 15:29). இயேசுவின் இருப்பிடத்தை அறிந்து கொண்ட ஜனங்கள், ஊருக்குள்ளே முடங்கிக்கிடந்த முடவர்களையும், சாய்ந்துகிடந்த சப்பாணிகளையும், இருண்ட உலகத்திற்குள் அசைந்து … Read More
மகுடம் சூடும் வருடம் 2021
வருஷத்தை நன்மையால் முடிசூட்டுகிறீர்(சங்கீதம் 65:11) கிறிஸ்துவுக்குப் பின் 2020 வருடங்கள் வந்து போயிற்று. வந்து போன ஒவ்வொரு வருடமும் 365 நாட்களை ஆட்சி செய்து, முடிந்து, முடியிழந்து, முடங்கிப் போயிற்று. மீண்டும் அரியணையேற அவைகள் அறுகதையற்றவை. வேண்டுமானால், மனிதனின் உள்ளத்து நினைவுகளாக … Read More
தாவீதின் மனது பட்ட பாடு!
உள்ளதை உள்ளதென்று சொல்லவேண்டும். சொல்வதைவிட, அதையே பாடலாய் பாடுவது மூன்று மடங்கு வல்லமையுடையது என்று ஜான் வெஸ்லி கூறியுள்ளார். தாவீது பெலிஸ்தனைக் கொன்று திரும்பி வந்தபின்பு, ஜனங்கள் திரும்பவரும்போதும், ஸ்திரீகள் இஸ்ரவேலின் சகல பட்டணங்களிலுமிருந்து, ஆடல் பாடலுடன் புறப்பட்டு, மேளங்களோடும் கீதவாத்தியங்களோடும் … Read More
முதல் கிறிஸ்துமஸ் செய்தி அறிவீர்களா?
தேவ தூதன் மூலம் கொடுக்கப்பட்ட முதல் கிறிஸ்துமஸ் செய்தி அறிவீர்களா? ( லூக் 2:9-11) 1) பயப்படாதிருங்கள், என்பது மேய்ப்பர்களின் பயம் நீங்க மட்டும் (லூக் 2:9) கொடுக்கப்பட்ட செய்தியல்ல , கிறிஸ்துவுக்கு முன் இருந்த அனைத்து மத மக்களும் கடவுளைக்குறித்த … Read More
The Stubborn (Udumbu) Faith!
The Monitor Lizard (Udumbu) is a species of the lizard family.A large reptile,because there are specieswhich grow up to 20 centimetres in length. They have a long neck,a strong tail … Read More
தேவன் அனுப்பாத தீர்க்கதரிசிகள்
வருந்தவும் திருந்தவும் தேவனிடத்தில் மன்றாடுவோம்! அமெரிக்க அதிபராக ட்ரம்ப் மறுபடியும் வருவார் என்று இரண்டு பிரபலமான ஊழியர்கள் சொன்ன தீர்க்கதரிசனம் பொய்த்துப்போய் விட்டதே? இதற்காக அவர்கள் வருந்துவார்களா? அல்லது திருந்துவார்களா? இவர்களையெல்லாம் நம்புகிற ஊழியர்களும் கிறிஸ்தவர்களும் முதலாவது வருந்தவும் திருந்தவும் தேவனிடத்தில் … Read More
உனக்கு X Mas ஸா? அல்லது Christmas -ஸா?
உலகம் சுழல்கிறது. சுருங்கியும்விட்டது என்கிறார்கள். உள்ளம் மட்டுமென்ன பரந்து விரிந்தா கிடக்கிறது? உள்ளமும் சுருங்கி, சுருண்டுதான் கிடக்கிறது. Daddy, Dad ஆகி “D” ஆகிவிட்ட காலம். Mummy, Mum ஆகி “M” ஆகிவிட்ட காலம். கம்ப்யூட்டர் உலகமல்லவா? Dot என்றால் புள்ளி. … Read More
வற்றாத நீரூற்று!
“நீ நீர்ப்பாய்ச்சலான தோட்டத்தைப் போலவும், வற்றாத நீரூற்றைப் போலவும் இருப்பாய்” (ஏசா. 58:11). கர்த்தருடைய ஆசீர்வாதங்களெல்லாம் உங்களுக்காகவே கொடுக்கப்பட்டிருக்கின்றன. நீங்கள் அவற்றை சுதந்தரித்துக் கொள்ளும்போது அவை ஆம் என்றும், ஆமென் என்றும் விளங்குகின்றன. இன்று கர்த்தர் உங்களைப் பார்த்து, “நீ நீர்ப்பாய்ச்சலான … Read More
Following must be reconsidered
As far as the recent observation is concerned the following must be reconsidered…. A. We must develop pastoral relationship apart from our worship service, preaching and meetings. Personal relationship is … Read More
தற்போதைய காலத்து Hebrew மொழி கற்று தருகிறோம் என்று சொல்வதில் உள்ள வஞ்சனை.
இன்று தனிப்பட்ட விதத்தில் உங்களுக்கு Hebrew சொல்லி தருகிறோம் என்று சொல்லும் போது மிகவும் கவனம் தேவை ஏனெனில்! A. ஏற்கனவே நாம் மிகவும் நேர்த்தியாக original மொழியாகிய அராமைக், Hebrew மற்றும் க்ரீக் போன்ற மூல மொழிகளில் இருந்து மிகவும் … Read More
உடும்புப்பிடி விசுவாசம்
உடும்பு(Monitor lizard) என்பது பல்லி வகையைச் சேர்ந்த பேரினம் ஆகும். பெரிய ஊர்வன உயிரினம், எனினும் 20 சென்டிமீட்டரளவில் நீளம் கொண்டுள்ள இனங்களும் உண்டு இவை நீண்ட கழுத்து, வலுமிக்க வால் மற்றும் நகங்கள் மேலும் நன்கு வளர்ந்த மூட்டுகள் ஆகியவற்றைக் … Read More
அங்கிகரிக்கப்பட்ட கிறிஸ்துமஸ் (பாஸ்டர் எஸ். விக்டர் ஜெயபால்)
பாவிகளை இரட்சிக்க கிறிஸ்து இயேசு உலகத்தில் வந்தார் என்கிற வார்த்தை உண்மையும் எல்லா அங்கிகரிப்புக்கும் பாத்திரமுமானது (1 தீமோத்தேயு 1 :15). கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் உலகமுழுதும் களைகட்ட த் தொடங்கிவிட்டன. ஆனால் மேற்கண்ட சத்திய வசனத்தின் வார்த்தைகள் எத்தனை பேருடைய உள்ளங்களில் … Read More
கிருபாதார பலி அவரே
1யோவான்2:2ல் நம்முடைய பாவங்களை நிவர்த்தி செய்கிற கிருபாதார பலி அவரே… என்று கூறப்பட்டுள்ளது.கிருபாதாரப்பலி என்பதன் பொருள் கூறி விளக்கம்… கிருபாதார பலி என்ற தமிழ் வார்தைக்கு லத்தீன் மொழியில் “சாதகமான, கருணையுள்ள, கனிவான” அல்லது “சாதகமானதாக” என்று பொருள்படுகிறது. மேலும் கிரேக்க … Read More
நமக்கு ஒரு பாலகன் பிறந்தார் (பாஸ்டர் எஸ். விக்டர் ஜெயபால்)
ஒவ்வொரு குடும்பத்திலும், ஒவ்வொரு வீட்டிலும் ஒவ்வொரு பாலகன் பிறக்கிறான். அவரவர்களுக்கு அவ்வளவு மகிழ்ச்சி. அந்த பாலகன், அந்த வீட்டுக்கு மட்டும்தான் சொந்தம். அந்தக் குடும்பம் மட்டுமே அவனை உரிமை கோரலாம். அள்ளியெடுத்து அணைத்துக் கொஞ்சலாம். இது இயல்பான வாழ்க்கை. கிறிஸ்துமஸ் காலங்களில், … Read More
Check-in God’s will in everything that we do? Or How to take decision in line with God’s will?
Check-in God’s will in everything that we do? Or How to take decision in line with God’s will? There are few questions must be asked before taking any prior decision … Read More
கிருபையின் உபதேசமா? சிலுவையின் உபதேசமா?
கிருபையின் உபதேசமா? சிலுவையின் உபதேசமா? இன்றைக்கு கிருபையை மிகவும் எளிதாக்கி, கிருபையினால் வரும் ஆசீர்வாதங்களை அற்பமாக எண்ணி, கிருபையை பாவம் செய்வதற்கு ஏற்றபடி அதை வளைத்து போதித்து கொண்டு இருக்கும் இந்த காலத்தில் நாம் அதை நிதானித்து கொள்ள வேண்டிய காலத்தில் … Read More
அற்பம் என்று அசட்டை பண்ணாதிருங்கள்
இன்று அனேகர் தங்களுக்கு இருக்கும் சில வரங்கள், தாலந்துகள், வாய்ப்புகள், வரவுகள், நன்மைகள் மற்றும் கிருபைகள் சொற்பம் என்று எண்ணி பிறரோடு ஒப்பிட்டு மண்ணில் புதைத்து விடுகின்றனர். இன்னும் சிலபேர் அதை குறித்து கவலை கலக்கம் கொண்டே வாழ்வையும் முடித்து விடுகின்றனர். … Read More
முடிந்தது! விடிந்தது!!
சின்னச் சின்னச் செய்திகள் எண்:8 வாரத்தின் முதலாம் நாள், விடிந்து முடிப்பதற்குள் இயேசுகிறிஸ்துவின் உயிர்த்தெழுதல் நடந்து முடிந்துவிட்டது (மத்தேயு 28:1). இதற்காக கல்லறையின் கல்லைப் புரட்டித்தள்ள JCB என்ற கனரக வாகனம் போன்றதொரு எந்திரங்களின் உதவி தேவையில்லாமல் போனது. பூட்டிய அறைக்குள் … Read More
தேவனுக்கு நன்றி சொல்ல 100 அருமையான காரணங்கள்
Rev. Dr. Jerry Daniel I. நீங்கள் பிறந்த இடம், காலம் இவைகளுக்காக தேவனுக்கு நன்றி கூறுங்கள். உங்கள் தாயின் கருவில் நீங்கள் உண்டானதற்காக. உங்கள் தாயின் கருவில் தேவன் உங்களை உருவேற்படுத்தியதற்காக உங்கள் தாயின் கர்ப்பத்தில் நீங்கள் பாதுகாக்கப்பட்டதற்காக நீங்கள் … Read More
பிலாத்துவின் பிரச்சனை
சின்னச் சின்ன செய்திகள் : 8 தண்ணீரைக் கண்டதும் பிலாத்துவுக்குஒரு பழக்கதோஷம் என்னவென்றால்உடனே கைகளைக் கழுவுவார் இது இயேசுவை சிலுவையில் அறையஒப்புக்கொடுத்தபோது,தண்ணீரை அள்ளி, ஜனங்களுக்குமுன்பாக கைகளைக் கழுவி,இந்த நீதிமானுடைய இரத்தப்பழிக்குநான் குற்றமற்றவன். நீங்களேபார்த்துக்கொள்ளுங்கள் என்றானே! அதுமுதல் அவனை இனம்புரியா வியாதிதொற்றிக்கொண்டது! தண்ணீரைக் … Read More
Pastors: Expectations from believers
Pastors: Expectations from believers. P -preaching in powerA -appreciation in personS -sustaing in hard timesT -teaching in decision makingO -obligation in care and concernR -reaching out in every aspects Pastors … Read More
இயேசுவின் திட்டம்
சின்னச் சின்னச் செய்திகள் : 7 இயேசுவின் வஸ்திரத்தின் ஓரத்தைத் தொட்டால் சொஸ்தமாவேன் என்று சொல்லித் தொட்டுச் சுகமடைந்தவளைப் பார்த்த இயேசு, திரள் கூட்டத்திற்கு முன்னிலையில் அவள் செய்ததைப் பற்றிச் சொல்லிப் பாராட்டினார். விசுவாசத்தால் வீர நடை நடந்த இந்த அம்மையாரை … Read More
வேதனையிலும் ஓர் சாதனை
சின்னச் சின்ன செய்திகள் – 6 பிரசவ வேதனையை மட்டுமே அறிந்து வைத்திருந்த பெனின்னாளுக்கு அன்னாளின் இதய வேதனை எப்படித் தெரியும்? பெனின்னாளின் நாவு ஒரு சிறிய நெருப்பு . காட்டையே கொளுத்திவிடும். வீட்டை விட்டுவைக்குமா? அன்னாளின் நாவு சிறியதொரு படகின் … Read More
அம்னோன் – தாமாரின் வாழ்வில் இருந்து இன்றைய வாலிபர்கள் கற்றுக்கொள்ள வேண்டிய ஓர் எச்சரிக்கை பதிவு!
அம்னோன் – தாமாரின் வாழ்வில் இருந்து இன்றைய வாலிபர்கள் கற்றுக்கொள்ள வேண்டிய ஓர் எச்சரிக்கை பதிவு! அன்பு, நேசத்தின் மற்றும் காதலின் பெயரில் இன்று உலகில் நடக்கும் கூத்துக்கள் பல. உண்மையான அன்பிற்கும், infatuation அதாவது உணர்ச்சியின் அடிப்படையில் வரும் ஆசைக்கும் … Read More
கிறிஸ்தவத்தின் மகிமை!
மனிதன் உருவாக்கின கடவுள்களை கொண்டவைகள் பிற மதமாக இருப்பின், கிறிஸ்தவ மார்க்கம் மனிதனை தேவனே அவர் சாயலில் உருவாக்கினார் என்கிற சத்தியத்தை பெற்ற மெய்யான மார்க்கம். நெருப்பு மற்றும் யாக அக்கினி கொண்டு பலியிடும் வழக்கங்களை கொண்ட மதங்கள் இருப்பினும், வானத்தில் … Read More
சவுல் பவுலாக மாறினாரா? நடந்தது என்ன?
சவுலை பவுலாக மாற்றினீரே… இந்த வார்த்தையை கிறிஸ்தவர்கள் பாடல்களிலும் பிரார்த்தனைகளிலும் சொல்லப்போனால் பிரசங்கங்களிலும் பயன்படுத்துகிறார்கள். இந்த வார்த்தையை கிறிஸ்தவர்கள் தெரிந்து பயன்படுத்துகிறார்களா அல்லது தெரியாமல் பயன்படுத்துகிறார்களா என்று தெரியவில்லை. இந்த வார்த்தையை இப்படி பயன்படுத்துவது தவறா என்று கேட்பீர்கள் என்றால் தவறு … Read More
நம்முடைய ஊழியத்தில் நமக்காக கர்த்தர் பயன்படுத்தும் சிறு பாத்திரங்களும் மிகவும் முக்கியம்.
நம்முடைய ஊழியத்தில் நமக்காக கர்த்தர் பயன்படுத்தும் சிறு பாத்திரங்களும் மிகவும் முக்கியம். A. தாவீதை தனது சகோதரன் எலியாப் துணிகரமானவனே நீ ஏன் இங்கு வந்தாய் என்று கேட்டு தேவ முகாந்திரத்தை தட்டி விடும் போது தாவீது வேறு ஒருவனிடம் திரும்பி … Read More
பிரசங்கம்: அவருடைய நட்சத்திரம்
பிரசங்க குறிப்பு: அவருடைய நட்சத்திரம் “கிழக்கிலே அவருடைய நட்சத்திரத்தை நாங்கள் கண்டு” அவர்கள் அந்த நட்சத்திரத்தைக் கண்ட போது மிகுந்த ஆனந்த சந்தோஷமடைந்தார்கள். மத் : 2 : 2 , 7 வானத்திலே இயேசு நட்சத்திரமாக உதித்தார் இந்த கிறிஸ்துமஸ் … Read More
ஒட்டும் உறவும்
ஒட்டும் உறவும் ஓரங்கப்பட்டு, பட்டும் படாமல் உறவுகளை பகிர்ந்துகொள்ளும் காலம் இது. வேர் விட்ட, விழுது விட்ட அன்பு என்றெல்லாம் பழகிய காலம் பழங்காலம். என்ன என்றால், என்ன. . ம் ம் …. என்றால் இம்ம்…. அவ்வளவுதான். இதுவும் எவ்வளவு … Read More
எந்த மனுஷனையும் பிரகாசிக்கச் செய்கிறவர்
எந்த மனுஷனையும் பிரகாசிக்கச் செய்கிறவர் இந்த மனுஷனைவிட்டுவிடுவாரா? அழைத்தபோது அல்லத்தட்டாமல் ஆபிரகாமைப் போலகீழ்ப்படிந்து, லோத்து போல அப்படியல்ல ஆண்டவரே என்றுசொல்லாமல், போகுமிடம் இன்னதென்று தெரியாமல் புறப்பட்டுப் போன ஆபிரகாமை அவர் ஆசீர்வதித்து தேராகுவின் மகனான ஆபிரகாமைப் பிரகாசிக்கச் செய்யவில்லையா? பேரம் பேசின … Read More
கடவுள் கவனிக்கிறார்
பத்து வருடத்திற்குள் சுமார் ஏழு Mobile மாற்றுகிறோம். பத்து வருடத்திற்க்கு ஒரு Bible தான். ( அடிக்கடி கையில் எடுப்பதில்லை ) ஒரு Mobile யில் என்ன இருக்கிறதென்று தேடத் தெரியும். Bible யில் என்ன இருக்கிறது என தேட தெரியாது. … Read More
தளபதி வந்தார்! வெற்றி முழக்கம்
பாஸ்டர் S. விக்டர் ஜெயபால்போதகர் | எழுத்தாளர் வெற்றி முழக்கம் என்பது மீட்பிற்குப் பின்னால் வரும் உணர்ச்சிப் பெருக்காகும். தோற்றவனும் முழக்கமிடுகிறான். வெற்றி பெற்றவனும் முழங்குகிறான். இதில் ஜெயித்தவன் யார்? தோற்றவன் யார் என்று, இப்போதெல்லாம் தெரிவதில்லை. இது இந்தக் காலக் … Read More
சபைக்கு எதிராகக் கொத்தளங்கள்
சபைக்கு எதிராகக் கொத்தளங்கள் எருசலேமுக்கு விரோதமாய் வந்து, அதற்கு எதிரே பாளயமிறங்கி, சுற்றிலும் அதற்கு எதிராகக் கொத்தளங்களைக் கட்டினார்கள் (2.இரா 25:1). பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சாரும் அவனுடைய எல்லா இராணுவமும் எருசலேமுக்கு விரோதமாய் வந்து பாளயமிறங்கி அதற்கு எதிராகக் கொத்தளங்களை கட்டி … Read More
சின்ன காரியம் என்றாலும் தேவையற்ற சுபாவங்களை சாகடித்திடுவோம்.
சின்ன எரிச்சல்தான் காயினின் சாபத்திற்குக் காரணம் சின்ன எதிர்பார்ப்புதான் லோத்தின் குடும்பம் சிதையக் காரணம் சின்ன தடுமாற்றம்தான் இஸ்மவேல் பிறப்பின் காரணம் சின்ன சகிப்புத்தன்மையற்ற காரியம் தான் ஏசாவின் ஆசீர்வாத இறப்பிற்குக் காரணம். சின்ன கோபம்தான் மோசே கானானை இழக்க காரணம். … Read More
வாலிபனே, உனது விலையேறப்பெற்ற ஆத்துமாவை அடகு வைத்து விடாதே
ஆ வாலிபனே, வாலிபனே, உனது விலையேறப்பெற்ற ஆத்துமாவை அடகு வைத்து விடாதே, அதை விற்றுப்போடாதே, மற்ற உலகப் பொருட்களுக்காக அதை பண்டமாற்று செய்து விடாதே. முட்டாள்த்தனமாக அதினுடன் விளையாடி அதை நாசப்படுத்தி விடாதே. உனது ஆத்துமா விலை மதிப்பிட முடியாத முத்தாகும். … Read More
நேபுகாத்தின்… நேச்சர்!
பாஸ்டர் S. விக்டர் ஜெயபால் மனிதனின் சுபாவங்களைப் பற்றிக் கூறும்போது, ‘இது அவனது இயற்கை குணம் அல்லது அவனது நேச்சர் … கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கொள்ளுங்கள்’ என்று சொல்லுவார்கள். இந்த சுபாவம் அவனோடு ஓட்டிப் பிறந்தது. மாற்றிக்கொள்ள முடியாத சுபாவம் என்பதற்கு, … Read More
கிறிஸ்தவர்களின் ஆடையும் அலங்காரமும்
ஆதாமும் ஏவாளும் தன் மானத்தை மறைக்க இலைகளினால் உடையை உண்டு பண்ணி அணிந்தனர். ஆனால் தேவனுடைய கண்களுக்கு அது கண்ணியமானதாகவோ பாதுகாப்பானாகவோ தெரியவில்லை. காரணம் இலைகள் உதிர்ந்து போகலாம். அறுந்து போகலாம். ஆகவே தோல் உடையை உண்டு பண்ணி அவர்களுக்கு கொடுத்தார். … Read More
வெண்கலச் சிலைக்கு முன் உறங்கிய புகழ்பெற்ற ஹாலிவுட் ஹீரோ
எதுவும் நிரந்தரம் கிடையாது. அர்னால்டின் வாழ்க்கை உதாரணம். தன்னுடைய வெண்கலச் சிலைக்கு முன் உறங்கிய புகழ்பெற்ற ஹாலிவுட் ஹீரோ (Arnold Schwarzenegger)அர்னால்டின் பரிதாப நிலை நடிப்பில் படிப்படியாக உயர்ந்து கலிபோர்னியாவின் கவர்னர் என்ற புகழின் உச்சத்தில் இருக்கும் பொழுது தன்னுடைய வெண்கலச் … Read More
சம்பளம் மோசம் என்றல்ல வேலை தான் மோசம்!
பல ஆண்டுகளுக்கு முன் சீன தேசத்தில் சென்று மிஷனெரிப் பணியாற்றிக் கொண்டிருந்தார் ஒரு அமெரிக்கர். அவருக்கு சீன மொழி தெரிந்ததால் அவரை தங்கள் எண்ணெய்க் கம்பெனியின் பிரதிநிதியாக நியமித்து விடலாம் என்று விரும்பியது, ஒரு பணம் படைத்த நிர்வாகம். அந்த மிஷனெரிக்கு … Read More
உடன்படிக்கை பெட்டியின் தேவ ரகசியம்
மாறாத உடன்படிக்கையை நம் தேவன் பண்ணுகிறவராகையால் பழைய ஏற்பாட்டின் உடன்படிக்கை பெட்டிக்கும், புதிய ஏற்பாட்டிற்கும் சம்பந்தம் உண்டு.. உடன்படிக்கை பெட்டியில் உள்ள மூன்று பொருட்களுக்கான வேத விளக்கம் வருமாறு, 1) துளிர்த்த கோல் – மற்ற கோள்களுக்கு மத்தியில் துளிர்த்து தேவ … Read More
எப்படி உனக்கு இளைப்பாறுதல் கிடைக்கும் ?
” எப்படி எனக்கு இளைப்பாறுதல் கிடைக்கும் ? ” என்ற ஏக்கம் ஒவ்வொரு மனதிலும் பெருமூச்சாக உழன்று கொண்டுதான் இருக்கிறது. நீங்களும் அதுபோன்ற பாரத்திலும் , வேதனைகளிலும் சிக்கித் தவித்துக் கொண்டிருந்தால் இந்த அழைப்பு உங்களுக்குத்தான். பெரிய பெரிய கோடீஸ்வரர்களை அல்ல … Read More
இந்த பதிவு ஆராதனையை மட்டுப்படுத்த அல்ல, மாறாக உண்மையான ஆராதனையை விளக்கிக் காண்பிக்க.
தேவபிரசன்னம் ஒரு நிதானிப்பு இப்போது நடக்கும் சுவிசேஷ ஊழியங்கள் பெரும்பாலும் இயேசுவை எப்படியாவது மக்கள் ஏற்றுக்கொண்டுவிட வேண்டும் என்ற நோக்கிலே செயல்படுகின்றன. இயேசுகிறிஸ்துவை எப்படி ஏற்றுக்கொள்வது, ஏன் ஏற்றுக்கொள்ள வேண்டும், பாவத்தின் வலிமை என்ன?? இரட்சிப்பின் வலிமை எப்படி இருக்கும்?, ஒரு … Read More
கர்த்தரின் சிந்தையில் உருவானவன் நீ
ஒரு தாயின் கருவில் உருவாகுவதற்கு முன்னமே கர்த்தரின் சிந்தையில் உருவானவன் நீ… ஒருபோதும் நீ வீணாய் போக அவர் விடவேமாட்டார்!!! எத்தனை மனிதர்கள் எதிர்த்து நின்றாலும் அவர் உன்னை படைத்ததின் நோக்கத்தையும் பின் உன்னை உடைத்ததின் நோக்கத்தையும் நிச்சயம் நிறைவேற்றுவார் எனவே … Read More
அன்பான சுவிசேஷகர்களுக்கு மனந்திறந்து சில ஆலோசனைகள்
சுவிசேஷ அழைப்பு பெற்றவரா நீங்கள்? சுவிசேஷகர் என்ற பதத்திலிருந்தே அவர் சுவிசேஷ ஊழியத்திற்கென்று வேறுபிரிக்கப்பட்டவர் என்பதை அறிய முடிகிறது. இரட்சிக்கப்பட்ட அனைவருக்கும் தேவன் கொடுத்த பிரதான கட்டளையம் கடமையும் சுவிசேஷம் அறிவிப்பதாகும். எனினும் சிலரை தேவன் தமது சுவிசேஷ ஊழியத்தினை செய்யும்படி … Read More
50 பைசா-க்கு உண்மையாக இருந்ததினால் இந்த ஊரடங்கில் 25 லட்சம் கிடைத்தது
“50 பைசா-க்கு உண்மையாக இருந்ததினால், இந்த lockdown-னிலும் என்னுடைய வியாபாரம் 25 lakhs -க்கும் மேலாக உயர்ந்து கொண்டு இருக்கிறது.” எனது பெயர் ராஜேஷ், விழுப்புரத்திலிருந்து… இந்த கோவிட்-19 ஊரடங்கு காலத்திலும் எனக்கு வியாபாரம் இருக்காது என்று தெரிந்த போதிலும், தொடர் … Read More
வெற்றியும் தோல்வியும் உன் கையில் தான் உண்டு.
மூச்சு விட மிகவும் சிரமமானால்இரண்டு கைகளையும்மேலே தூக்கிக்கொண்டால்நன்றாக மூச்சுவிட முடியும்என்கிறது மருத்துவம் . வெற்றிபெற சிரமமானால்இரண்டு கைகளையும்மேலே தூக்கிக்கொண்டால்அமலேக்கை வெற்றிகொள்ளலாம்என்கிறது பரிசுத்த வேதம். இஸ்ரவேலர் எகிப்தை விட்டுவெளியேறி வந்தவுடன்விவகாரம் பண்ணவிரைந்து வந்தவன் அமலேக் பள்ளத்தாக்கில் குடியிருப்பவன்என்று அர்த்தம் கொண்டஅமலேக் என்பவன், ஏசாவின் … Read More
எழுப்புதல்! எழுப்புதல்!
இன்று யாரை பார்த்தாலும் எழுப்புதல் என்று சொல்வதை கேட்கிறோம். சிலர் இன்னும் ஒரு படி மேலே போய் என்னை கர்த்தர் கடைசிக் கால எழுப்புதலுக்கென்று அழைத்து இருக்கிறார். என்னை கொண்டு கர்த்தர் பெரிய காரியங்களை செய்ய போகிறார். நீங்களும் எழுப்புதலில் பங்கடையுங்கள் … Read More
கொரோனாவிலிருந்து உங்களை நீங்களே ஆரோக்கியமாக தற்காத்துகொள்வது எப்படி?
காலை எழுந்தவுடன் இரவு தூங்கும் வரை நாம் என்ன செய்ய வேண்டும், என்ன செய்ய கூடாது என்பதை நாம் ஒவ்வொருவரும் அறிந்திருப்பது அவசியமானதாகும். தேவன் நமக்கு ஞானத்தை தந்திருக்கிறார். முறையாக அறிந்து பழக்கப்படுத்திக்கொண்டால் இந்நாட்களில் உங்களை நீங்களே ஆரோக்கியமாக தற்காத்துக்கொள்ளலாம். How … Read More
கர்த்தர் ஏன் கடற்கரைக்குச் சென்றார்?
ஜெப ஆலயங்களின் கதவுகள்திறந்திருந்தபோது , அவர் ஏன்கடற்கரையில் இருந்தகாலியான படவில் ஏறிப்போதகம்பண்ணினார்? போதகம்பண்ணுவதற்கு மேடையோ,ஜனங்கள் அமர,பலவர்ண நாற்காலிகளோமைக்கோ, ஸ்பீக்கரோ தேவையில்லை. SPEAKER ‘க்குமனமிருந்தால்- (ஜீவ)மார்க்கமுண்டு அன்றைய தினம்அந்தக் கடற்கரையில்கூட்டம் அதிகமாகிவிட்டதுஎனவே, கடற்கரையேகூடாரமாகிவிட்டதுகாலியான படவுமேடையாகிவிட்டது கடற்கரை ஊழியத்திற்கும்ஆற்றங்கரை ஊழியத்திற்கும்ஒருபோதும்கதவடைப்பு (Lock-down) இல்லைகதவு இருந்தால்தானேஅடைப்பதற்கு! … Read More
அன்றும் இன்றும் கிறிஸ்தவ பாடல்கள்
நவீன கிறிஸ்தவ உலகில் தினம் தினம் நூற்றுக்கணக்கான பாடல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளது. இருப்பினும் இன்றைய ஆயிரம் பாடல்கள் கடந்த கால ஒரு பாடலுக்கு சமானம். உயர்தரமான ஒலி ஒளி அமைப்புகள் இல்லை ஆனால் அது காலா காலத்துக்கும் பல எல்லைகளை … Read More
இளந்தலைமுறை ஊழியர்களே
இளந்தலைமுறை ஊழியர்களே, எந்த திருச்சபைக்கும் எந்த ஒரு திருச்சபையின் போதகருக்கும் மற்றும் ஊழியங்களுக்கும் விரோதமாக எழும்பாதிருங்கள் மாறாக கீழ்கண்ட காரியங்களை செய்யுங்கள் நூறு சதவீதம் நீங்கள் ஊழியத்தில் வளர்ச்சி அடைவது நிச்சயம்…. 1.தேவனோடு ஐக்கியமாயிருங்கள்.2.வேதத்தை அதிகமாக தியானியுங்கள்.3.வாரம் ஒரு முறை உபவாசம் … Read More
போதகர்களுக்கான ஊரடங்கு கால ஆலோசனைகள்
இக்கட்டான இந்த நாட்களில் கர்த்தர் நம்மை ஊழியத்தில் ஏற்படுத்தி இருக்கிறார் என்பதில் நாம் மிகவும் பாக்கிய சாலிகள் தான். நம்மை யார் கவனிக்காமல் விட்டாலும் அழைத்தவர் உண்மை உள்ளவர். நம் தேவைகளை அவர் நிச்சயம் சந்திப்பார். யாரையும் சாராமல் கர்த்தரை சார்ந்து … Read More
வீடுகளில் இருக்கும் விசுவாசிகளுக்கு சில டிப்ஸ்!
வீடுகளில் இருக்கும் விசுவாசிகளுக்கு! இந்த covid 19 யினால் வீடுகளில் பலதரப்பட்ட நிலைகளில் இருப்பீர்கள். சிலர் இது என்னவாகும் எப்படி முடியும், இது நம்மை தாக்குமோ என்கிற பயம் மற்றும் சந்தேகத்தோடு கூட இருக்கலாம். சிலர் என்ன நடந்தால் எனக்கு என்ன … Read More
நீண்ட நேரம் ஜெபிக்க முடியாமல் போக காரணங்கள்
1) சரீர பெலவீனங்கள் / வியாதிகள் / சோர்வுகள் தடையாக இருப்பதால் நீண்ட நேரம் ஜெபிக்க விருப்பம் இருந்தும் சரீரம் ஒத்துழைப்பது இல்லை. எனினும் தூங்கிகொண்டிருந்த சீஷர்களை பார்த்து இயேசு கிறிஸ்து “நீங்கள் சோதனைக்குட்படாதபடிக்கு விழித்திருந்து ஜெபம்பண்ணுங்கள். ஆவி உற்சாகமுள்ளதுதான், மாம்சமோ … Read More
சமூக நலனை கருத்தில் கொண்டு தன்னுயிர் நீர்த்த தேவ மனிதன்.
தமிழகத்தின் தலைசிறந்த போதகர்களில் ஒருவரும், பெந்தகோஸ்தே திருச்சபைகளின் மாமன்றத்தின் பொருளாளராக செயல்பட்டு வந்த Rev. J.J.Y. அருள் அவர்கள் தான் அதிகமாக நேசித்த தேவனிடத்தில் நேற்று (7.7.2020) இளைப்பாறும்படி மகிமைக்குள் பிரவேசித்துள்ளார். பாஸ்டர் அவர்கள் தேவனுடைய ஊழியத்தை நேரம் காலம் பார்க்காமல் … Read More
தீர்மானம் எடுக்கும் முன் நாம் கேட்க வேண்டிய கேள்விகள்?
1) இந்த தீர்மானம் நான் இன்றே எடுக்க வேண்டுமா? (நாளை நிதானித்து கூறுகிறேன். ஒரு வாரம் சிந்திக்க நேரம் கொடுங்கள் என சிந்திந்து முடிவெடுக்க வேண்டும்) 2) தீர்மானம் எடுக்கும் தகுந்த மனநிலையில் நான் இருக்கிறேனா? (மிகுந்த சந்தோஷத்தில் அல்லது மிகுந்த … Read More