பூசாரியின் மகன் பாம்பு கடித்து உயிருக்கு போராடி கொண்டிருக்கும் போது.. அற்புதமான சாட்சி

மெய்ஞ்ஞானபுரம், Meignanapuram, Tuticorin District, Tamil nadu,India 1830 வருடம் நெடுவிளை கிராமத்தில் கோவில் பூசாரியின் மகன் பாம்பு கடித்து உயிருக்கு போராடி கொண்டிருக்கும் போது ஜெர்மனியை சேர்ந்த கனம் C.T.E. ரேனியஸ் (1790-1838) மிஷனரி மருந்துவ உதவி செய்து உயிரை … Read More

அன்பும் ஜெபமும் கொண்ட யார் இந்த சூசனா ?

இறை நம்பிக்கை மிக்க இனிய குடும்பத்தில் பிறந்தார் இளமையிலேயே முத்துக்களைப் பார்க்கிலும் சூசன்னா . அழகும் . அறிவும் , ஆற்றலும் நிறைந்தவர். விலையேறப் பெற்ற குணங்களை தன்னகத்தே கொண்டிருந்தார். நல்ல நூல்களைக் கற்ற சிந்தனையாளர் . சாமுவேல் வெஸ்லி என்பவரின் … Read More

மாவீரன் நெப்போலியனை தெரியும் அவரை உடைத்துப்போட்ட கொடிய நோய்க்கிருமி எதுவென்று தெரியுமா?

நம் அனைவருக்கும் மாவீரன் நெப்போலியனை தெரியும். அவர பார்த்தீங்கன்னா இந்த உலகத்தையே நம் கைக்குள்ளே கொண்டு வரணும் அப்படின்னு நினைச்ச ஒரு மாவீரன்! பல சாம்ராஜ்ஜியங்களை அழித்து வெற்றிவாகை சூடிய ஒரு மாபெரும் வீரன்!! கடைசியில் அவர் பிரிட்டிஷ் படையினரிடம் தோற்றுவிட்டார்… … Read More

உலக பிரசித்திபெற்ற ஏஜி கிறிஸ்தவ போதகர் ஜார்ஜ் வுட் நித்திரையடைந்தார்

International Christian Current News 24×7 அமெரிக்கா; 12 ஜனவரி 2022 FORMER GENERAL SUPERINTENDENT GEORGE O. WOOD DIES உலக பிரசித்திபெற்ற போதகரும், அசெம்பிளிஸ் ஆஃப் காட் முன்னாள் பொது தலைவருமான சங்கை. ஜார்ஜ் ஆலிவர் வுட் அவர்கள் … Read More

பாழடைந்த பங்களாவில் முரடனும் D.L. மூடியும் என்ன ஆச்சு தெரியுமா?

D.L மூடி என்ற தேவ மனிதர் ஒரு கூட்டத்தில் பிரசங்கித்த பொழுது அநேகர் தங்கள் பாவத்தை அறிக்கையிட்டு மனம் திரும்பினார்கள். கூட்டம் முடிந்தவுடன் ஒரு முரட்டு மனிதன் மூடியின் கரத்தைப் பிடித்துக்கொண்டு, “மூடி நீ என்னோடு வா” என்றான். மூடியை அந்த … Read More

இயேசுவை வார்த்தை” என்று ஏன் யோவான் பயன்படுத்துகிறார் – ஓர் ஆழமான பார்வை

இயேசுவை வார்த்தை” என்று ஏன் யோவான் பயன்படுத்துகிறார் – ஓர் ஆழமான பார்வை Rev’d. T. லிபின் ராஜ்CSI கண்ணனூர், KK Diocese கி.மு. 333 முதல் உலக சாம்ராஜ்யம் கிரேக்கர்களால் உருவாக்கப்பட்டது, இந்த நேரத்தில் பாலஸ்தீனமும் கிரேக்கர்களின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. … Read More

தமிழ்மொழியின் இனிமையால் ஈர்க்கப்பட்டு தன் பெயரையே மாற்றிக்கொண்ட மகத்தான தமிழ் அறிஞர்

தமிழ்மொழியின் இனிமையால் ஈர்க்கப்பட்டு தன் பெயரையே மாற்றிக்கொண்ட மகத்தான தமிழ் அறிஞர் வீரமாமுனிவர் பிறந்த தினம் – நவம்பர் 8 இத்தாலியில் பிறந்தவர். கிறிஸ்தவ குருவான இவர் மதப் பிரச்சாரத்துக்காக 1710-ம் ஆண்டு கோவாவுக்கு வந்தார். அங்கிருந்து தமிழகம் வந்து சேர்ந்தார். … Read More

அறிவியல் கண்ணோட்டத்தில் இயேசு யார்? வாசியுங்கள் ஆச்சரியப்படுவீர்கள்

அறிவியல் கண்ணோட்டத்தில் இயேசு யார்? வாசியுங்கள் ஆச்சரியப்படுவீர்கள் 1) யாத்திராகமம் 15:26 நான் உங்களைக் குணமாக்கும் கர்த்தர்2) ஆதியாகமம் 2:22முதல் அறுவை சிகிச்சை நிபுணர் 3) ஆதியாகமம் 2:21 மயக்க மருந்து நிபுணர் 4) ஆதியாகமம்2:21பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை நிபுணர். 5) … Read More

பிரபல வேத ஆராய்ச்சி நூலை எழுதிய தமிழ் வேதாகம அறிஞர் கர்த்தருக்குள் நித்திரையடைந்தார்.

தமிழ் கிறிஸ்தவ உலகில் மிக அதிகமாக விற்பனையாகும் வேதாகம ஆய்வு புத்தகத்தை எழுதிய தமிழ் வேதாகம அறிஞர். டாக்டர். ஆல்ஃபிரட் தேவதாசன் (Dr. Alfred Devadason ) அவர்கள் 25 ஆகஸ்ட் 2021 அன்று கர்த்தருக்குள் நித்திரையடைந்தார். 1943 ம் ஆண்டு … Read More

பிரபல கிறிஸ்தவ பாடலாசிரியர் K S வில்சன் அவர்களை பற்றி பலர் அறியாத சுவாரசியமான தகவல்கள்

ஊழியர் K S வில்சன் அவர்களை நினைவுகூறுகிறேன் ஊழியர் K S வில்சன் அவர்கள் தன்னுடைய 61 ஆவது வயதில் இன்று (மே 4, 2021) தன்னுடைய ஓட்டத்தை முடித்து மகிமை எய்தினார். 2013-ஆம் வருடம் ஊழியர் K.S. வில்சன் அவர்களை … Read More

சீகன் பால்க் ஐயா இந்தியாவில் செய்த 24 சாதனைகளை பாருங்க.. ஆச்சரியப்படுவீங்க…

சீகன் பால்க் ஐயர் தங்கம்பாடியில் தனது தடம் பதித்து இத்துடன் 315 ஆண்டுகள் ஆகிறது. அவர் பாதம் பட்ட நாள் முதல் அவரது தியாகங்கள், பாடுகள், சாதனைகள் என அனைத்தையும் தாங்கி நிற்கிறது தரங்கம்பாடி. மிக குறுகிய காலத்தில் இந்தியாவில் அதிக … Read More

முரட்டு குடிகாரனாகவும், விபச்சாரக்காரனாகவும் வாழ்ந்தவர் மனந்திருந்திய பின் நடந்தது என்ன?

முரட்டு குடிகாரனாகவும், விபச்சாரக்காரனாகவும் வாழ்ந்தவர் மனந்திருந்திய அற்புத சாட்சி பில்லி பிரே (Billy Bray) தேவன் சில சமயங்களில் பலவீனமான பாண்டங்களை மிகவும் ஆச்சரியமான முறையில் உயயோகிக்கிறார். அப்படி உபயோப்படுத்தப்பட்டவர்களில் கார்னிஷ் பட்டணத்தில் சுரங்க தொழிலாளராக பணிபுரிந்த பில்லி பிரேவும் (Billy … Read More

திருநெல்வேலி செம்மண பூமியின் பழுப்பு நிற மக்களுக்காய் தன் வாழ்வை உதறிய தியாக செம்மல்

மர்காஷிஸ் கிபி 1852 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 24 ஆம் தேதி இங்கிலாந்தின் லாமிங்டனில் பிறந்தார் இவர் நல்ல பக்தியுள்ள குடும்பத்தில் பிறந்தவர் இவரின் பெற்றோர் இவருக்கு உன் தேவனை முதன்மையாக நேசி உன்னைப் போல் பிறரையும் நேசி என்று … Read More

எலிசபெத்தை வாழ்த்தினாள் ! ஏன்? எப்படி? எதற்கு?

லூக்கா 1:40 “சகரியாவின் வீட்டுக்குள் பிரவேசித்து, எலிசபெத்தை வாழ்த்தினாள்.” 1) சகரியாவின் வீடு இருப்பதோ மலைப் பிரதேசம் ஆகையால் மரியாள் கழுதையில் சென்றிருக்க வேண்டும் அல்லது நடந்து சென்றிருக்க வேண்டும். சென்ற பாதையானது சாதாரணமானது அல்ல கரடுமுரடானது. கொடிய விலங்குகள் உள்ளதுமான … Read More

யார் இந்த நிக்கொலாய் மதஸ்தர்?

நிக்கொலாய் என்கிற மதத்தை பின்பற்றுபவர்கள் *நிக்கொலாய் மதஸ்தர்* இவர்களளை குறித்த வெளி 2: 6 மற்றும் 2:15 இல் காணமுடியும்.யாரோ ஒருவர் உபயோகப்படுத்திய பெயர் நிக்கோலஸ். உதாரணமாக, அப்போஸ்தலர் 6: 5-ல் குறிப்பிடப்பட்டுள்ள ஆரம்பகால உதவிக்காரரில் ஒருவர் நிக்கோலஸ் என்று அழைக்கப்பட்டார். வெளிப்படுத்தல் புஸ்தகத்தில் … Read More

நான்கு நற்செய்தி நூல்கள் ஏன்?

நான்கு நற்செய்தி நூல்கள் ஏன்? வைரங்கள் வண்ணமயமானது மற்றும் அழகானவைகள். இதை பல கோணங்களில் இருந்து பார்க்க முடியும், மேலும் இது ஒவ்வொரு கோணத்திலும் பார்ப்பதற்கு தனித்தனியாக அழகாக இருக்கும். அதேபோல், கர்த்தராகிய இயேசு கிறிஸ்து வைரத்தை விட அல்லது இந்த … Read More

சிலுவையை பற்றிய அரிய உண்மைகள்

சிலுவையை பற்றிய அரிய உண்மைகள்: இயேசு கிறிஸ்து சுமந்த சிலுவைஎடை-150 கிலோநீளம்-15 அடிஅகலம்-8 அடி”ஆணியின் நீளம்-8 அங்குலம்அகலம்-3/4 அங்குலம் இயேசுவை பற்றி:அவருடைய உயரம்:-5 அடி 11 அங்குலம்அவருடைய எடை: 85 கிலோ இயேசுவின் பாடுகளை பற்றி:இயேசு கிறிஸ்து நடந்து வந்த போது … Read More

விஞ்ஞான ரீதியாக வேதாகம ஆச்சரியம்

WhatsApp’ல் படித்த ஆச்சரிய தகவல்…!!! இதுவரை விஞ்ஞானிகள் கண்டு பிடித்த பிரபஞ்சத்தின் எல்லை 93 பில்லியன் ஒளியாண்டுகள் ( 93 billion light years ). அதாவது 883,500,000,000,000,000,000,000 கிலோ மீட்டர்கள். இந்த அளவுக்கு மேலும் இந்த பிரபஞ்சம் பரந்து விரிந்து … Read More

1900 ஆண்டு கால பழமையுடைய விவிலிய சுருள்களின் மிக அரிதான புதையல் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது

1900 ஆண்டு கால பழமையுடைய விவிலிய சுருள்களின் பகுதிகள், இஸ்ரேல் நாட்டில் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்றும், கடந்த அறுபது ஆண்டுகளில் கிட்டியுள்ள மிக அரிதான புதையல் இது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. IAA எனும் இஸ்ரேல் தொல்பொருள் துறை, 2017ம் ஆண்டில் பாலைவனக் … Read More

பிப்ரவரி 14, காதலர் தினத்தை குறித்த ஓர் உண்மை பதிவு – கிறிஸ்துவுக்காக மரித்த இரண்டு ரத்த சாட்சிகளின் நினைவு நாளாகும்

காதலர் தினம் மேலை நாட்டு கலாசாரம், அது கிறிஸ்தவர்களால் திணிக்கப்பட்ட கலாசாரமற்ற தினம் என்று சில மத தீவிரவாதிகள் திடீரென்று அறிவு பிறந்தது போன்று ஓர் காட்சியை கொடுத்து மக்களை மயக்க தயாராகி வருவது நமக்கு தெரிந்த விஷயம். திரைப்படங்களில் வரும் பள்ளி கூட … Read More

பிரசங்க குறிப்புகள்: ஆச்சிரியமான இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கை

பிரசங்க குறிப்புகள்: ஆச்சிரியமான இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கை அவர் எருசலேமுக்குள் பிரவேசிக்கையில் நகரத்தார் யாவரும் ஆச்சிரியப்பட்டு இவர் யார் ? என்று விசாரித்தார்கள். (மத் : 21 : 10 மாற்கு : 9 : 14 , 15) இயேசு … Read More

பண்டித ரமாபாய் வழக்கை வரலாறு

பண்டித ரமாபாய் வழக்கை வரலாறு தங்களது கணவன்மார்கள் மரித்தபிறகு உயிரோடு வாழும் உரிமை இந்திய பெண்களுக்கு மறுக்கப்பட்டிருந்த காலம் அது. அப்படிப்பட்ட ஒரு காலத்தில், 1858ம் ஆண்டில் பண்டித இரமாபாய் பிறந்தார். பெண்களின் உரிமைக்காகப் போராடுவதற்காக தேவன் அவரை அழைத்தார். பண்டித … Read More

குடியரசு தின விழாவில் ராணுவ வீரர்களால் பாடப்படும் கிறிஸ்தவ பாடல் உங்களுக்கு தெரியுமா? கண்ணீர் வரவழைக்கும் பின்னணி

குடியரசு தின விழாவில் ராணுவ வீரர்களால் பாடப்படும் கிறிஸ்தவ பாடல் உங்களுக்கு தெரியுமா? கண்ணீர் வரவழைக்கும் பின்னணி குடியரசு தினத்தில் ராணுவ அணிவகுப்பு 1955–ல் தான் முதன் முதலில் நடந்தது. ராஜ்பாத் என்ற இடத்தில் இந்த முதல் அணிவகுப்பு பிரமாண்டமாக நடத்தப்பட்டது. … Read More

பலர் அரியாத மறுபக்கம்; மிஷனெரி கிரஹாம் ஸ்டெயின்ஸ் – அன்று இரவில் நடந்தது என்ன?

1999 ம் ஆண்டு இதே நாளில் தான் ஒரிசாவில் தொழு நோயாளிகளுக்கு தொண்டு செய்த கிரகாம் ஸ்டெய்ன்ஸ் குழுந்தைகளுடன் கொழுத்தபட்டார்.. கொழுத்தியவர்கள் மதவெறி கொண்ட இந்துத்துவா அமைப்பினர். எரிந்தது இவர்களது உடல் மட்டுமல்ல; உலக அரங்கில் இந்தியாவின் மானமும் நம்பிக்கையும் தான். … Read More

வேதத்தில் பூமியைப்பற்றி

பூமி உருண்டை வடிவமானது  (ஏசா 40: 22) திசை காட்டி (Compass) மூலம் வடிவமைத்தார் (நீதி 8: 27) பூமிக்கு முகம் (face) கொடுக்கப்பட்டது (ஆதி 1: 2)  பூமி தண்ணீரால் சூழப்பட்டுள்ளது  யோபு  26: 10 பூமிக்கு எல்லைகள் உண்டு … Read More

பரிசுத்த வேதாகம எழுத்தாளர்களை அறிந்து கொள்ளுங்கள்

பைபிள் எழுத்தாளர்கள் (1) ஆதியாகமம் : மோசே(2) யாத்திராகமம்: மோசே(3) லேவியராகமம்: மோசே(4) எண்னாகமம்: மோசே(5) உபாகமம்: மோசே(6) யோசுவா: யோசுவா(7) நீதிபதிகள்: சாமுவேல்(8) ரூத்: சாமுவேல்(9) 1 சாமுவேல்: சாமுவேல்; காத்; நாதன்(10) 2 சாமுவேல்: காத்; நாதன்(11) 1 … Read More

பைபிள் புள்ளிவிவரங்கள் பைபிள் உண்மைகள் மற்றும் புள்ளியியல்

பைபிள் புத்தகங்கள் எண்ணிக்கை : 66 அத்தியாயங்கள் : 1,189 வசனங்கள் : 31.101 சொற்கள் : 783.137 கடிதங்கள் : 3.566.480 பைபிள் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளை எண்ணிக்கை: 1,260 கட்டளைகள் : 6.468 கணிப்புகள் : 8000 நிறைவேறிய தீர்க்கதரிசனத்தின் … Read More

கிறிஸ்துவால் மட்டுமே விடுதலை – ஒரு ஆய்வு

கிறிஸ்துவால் மட்டுமே விடுதலை பதினெட்டாம் நூற்றாண்டில் தென்திருவிதாங்கூர் என்று அழைக்கப்பட்ட கன்னியாகுமரி மாவட்டத்தில் ஜாதி வெறி தலைவிரித்தாடியது. மன்னராட்சி நடந்த அக்காலத்தில் திருவிதாங்கூரை அரசாண்ட மன்னர்களில் பேரரசர் மார்த்தாண்டவர்மா மிகவும் முக்கியமானவராக கருதப்பட்டார். 1729 முதல் 1858 வரை அரசாண்ட இவர், … Read More

ஆங்கில மாதங்கள் பிறந்த வரலாறு

ஆரம்ப காலத்தில், இன்றுள்ள ஜனவரி, பிப்ரவரி மாதங்கள் இல்லை. மார்ச் முதல் டிசம்பர் வரையான பத்து மாதங்களும், 304 நாட்களுமே இருந்தன. கி.மு.700ல் ரோமானிய மன்னர் நூமா பாம்பிளியஸ் ஜனவரி, பிப்ரவரி மாதங்களைச் சேர்த்து 12 மாதங்களாக்கினார். ஆனால், இந்த இரண்டு … Read More

பாடல் பிறந்த வரலாறு: ராக்காலம் பெத்லகேம் மேய்ப்பர்கள்ராக்காலம் பெத்லகேம் மேய்ப்பர்கள்

“கர்த்தருடைய மகிமை மேய்ப்பர்களைச் சுற்றிலும் பிரகாசித்தது” புரோடெஸ்டென்ட் கிறிஸ்தவ சபை உருவான 16 – ம் தூற்றாண்டிலிருந்து 18 – ம் நூற்றாண்டு வரை, திருச்சபையின் பாடல்கள் அனைத்தும் ஸ்டெர்ன்உேறால்ட் உறாப்கின்ஸ் சால்ட்டர் என்ற சங்கீதங்களின் அமைப்பில் பாடப்பட்டன. இப்பாடல்கள் கரடுமுரடான … Read More

புற ஜாதியாரிடம் காணிக்கை வாங்காத வித்தியாசாமான போதகர்

வித்தியாசாமான போதகர்: புற ஜாதியாரிடம் காணிக்கை வாங்கவில்லை! 1975 ம் ஆண்டு, திருச்செந்தூரில் தென்னிந்தியத் திருச்சபையின் கமிட்டியார் சபைக் கட்டிடத்தை இடித்து புதிய ஆலயம் கட்ட தீர்மானம் இயற்றி, பழைய ஆலயத்தையும் அதன்படி இடித்து விட்டனர். ஆனால் அதற்குள் புற மதத்தினர் … Read More

ஸ்தோத்திரப் பண்டிகைகள் தொடங்கப்பட்டதன் வரலாறு

ஸ்தோத்திர பண்டிகையின் தொடக்கம் திருநெல்வேலி திருமண்டலம் எஸ்.பி.ஜி மற்றும் சி எம் எஸ் ஆகிய இரு மிஷனரி சங்கங்களின் மூலம் உருவானது முதன்முதலாக ஸ்தோத்திர பண்டிகை எஸ்.பி. ஜி மிஷனில் அக்காலத்தில் அதன் தலைமை இடமாக இருந்த நாசரேத்தில் 1884 இல் … Read More

வீரமாமுனிவர் கட்டிய முதல் தேவாலயம்

விழுப்புரம் மாவட்டம், உளுந்தூர்பேட்டைக்கு அருகே மங்கலம் பேட்டையை அடுத்து அமைந்துள்ளது. கோணான் குப்பம் என்கிற சிறிய கிராமம். இந்த கிராமத்தில்தான், கிறிஸ்தவ மதத் துறவியான வீரமாமுனிவர், முதன் முதலாகக் கட்டிய தேவாலயம் உள்ளது. இந்த ஆலயத்தின் சிறப்பு என்னவென்றால், இங்கு வீற்றிருக்கும் மேரி மாதா, … Read More

தமிழ்நாட்டில் கட்டப்பட்ட முதல் தேவாலயம் இது தான்

தமிழ்நாட்டில் கட்டப்பட்ட முதல் தேவாலயத்தை தான் இப்பொழுது நீங்கள் படத்தில் பார்க்கிறீர்கள். தமிழ்நாட்டின் முதல் ஆலயம் என்ற பெருமை மட்டுமல்ல உலக அளவில் பல நூற்றாண்டுகள் இயங்கிக்கொண்டிருக்கும் ஒரே ஆலயம் இது தான். ஆச்சரியமாயிருக்கின்றதா? வாருங்கள் இதன் வரலாற்றை விவரிக்கிறேன். இயேசு … Read More

பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய பதினாறாம் நூற்றாண்டு

பதினாறாம் நூற்றாண்டு வரலாறு பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய ஒரு காலப்பகுதி. இந்தக் காலப்பகுதிக்கு முன்பு வேதப் புத்தகம் மக்கள் வாசிக்க முடியாதபடி லத்தீன் மொழியில் மட்டும் ரோமன் கத்தோலிக்க மதத்தால் வைக்கப்பட்டிருந்தது. அதுவும் பல நூற்றாண்டுகளாக அந்த நிலைமை இருந்தது. எவரும் … Read More

ஆங்கில போதகர் ஒருவர் ரவீந்திரநாத் தாகூருக்கு ஒரு கடிதம்

ஒருமுறை ஆங்கில போதகர் ஒருவர், இந்தியாவில் நற்செய்திப் பணி செய்வதற்கு மிகுந்த ஆவல் கொண்டார். எனவே அவர் இந்திய நாட்டிலுள்ள ரவீந்திரநாத் தாகூருக்கு ஒரு கடிதம் எழுதி ஆலோசனை கேட்டார். அப்பொழுது அவர் பின்வருமாறு பதில் எழுதினார். எங்கள் தேசத்தில் கிறிஸ்துவின் … Read More

ஆப்பிரிக்க காடுகளின் மலைவாசிகள் மத்தியில் சி.டி. ஸ்டட்

தேவ ஊழியரான சி.டி. ஸ்டட் வயது முதிர்ந்தவரானார். சரீரம் முழுவதும் பலவகைபட்ட வியாதிகளால் பீடிக்கப்பட்ட நோயாளியாக, தளர்ந்துபோய் இருந்தார். ஒருநாள் ஆலயத்தின் அழைப்பு அவர் கண்களில் பட்டது, “மிலேச்சர்களுக்கு மிஷனெரிகள் தேவை” என்பதே! தன் மனைவி, பிள்ளைகள் பேரக் குழந்தைகளை விட்டுவிட்டு, … Read More

சர்வதேச வேதாகம சங்கம் தோன்றிய ஆச்சரியமான வரலாறு

வேல்ஸ் நாட்டை சார்ந்த மேரி ஜோன்ஸ்கோ கொள்ளை ஆசை. சொந்தமாக ஒரு வேதாகமம் வாங்க வேண்டும் என்று. அந்நாட்டில் வேதாகமம் கிடைப்பது மிகவும் அரிது. அப்படி கிடைத்தாலும் ஏழைகள் அதை வாங்க முடியாது. விலையோ மிக அதிகம். மேரி ஜோன்ஸ் பரம … Read More

சாராள் நவரோஜி அம்மையாரை பற்றி பலர் அறியாத அரிய தகவல்கள்

அன்னை சாராள் நவரோஜி அவர்களின் நினைவு நாள் 22.07.14 ஆகும். உலகம் நல்லவர்களை, நீதிமான்களை மறந்துவிடுகிறது. ஆனால் அரசியல்வாதிகளை மறவாமல் நினைவுகூறுகிறது. எது எப்படியோ அம்மாவைக் குறித்த ஒரு சில நினைவுகள் வரும் தலைமுறைகளுக்காக… சகோதரி சாராள் நவரோஜி அவர்களது தகப்பனார் … Read More

வேதபண்டிதர் மா. ஜான்ராஜ் அவர்களது வாழ்வு பற்றிய அரிய தகவல்கள்

சிவகாசி பட்டணத்தை மையமாக கொண்டு அற்புதமான ஊழியத்தை செய்த பாஸ்டர் மா. ஜான்ராஜ் அவர்கள் 21.7.2020 அன்று மாலை 7 மணியளவில் கர்த்தருக்குள் நித்திரையடைந்தார்கள். பாஸ்டர் மா. ஜான்ராஜ் ஒரு மிகச்சிறந்த எழுத்தாளர். என்பது (80) புத்தகங்களுக்கு மேல் எழுதி கிறிஸ்தவ … Read More

இந்தியாவின் ஜெப அப்போஸ்தலன்

யாவராலும் அண்ணன் என்று அழைக்கப்பட்டவர் தான் பேட்ரிக் ஜோஸ்வா ஐயா அவர்கள். LIC நிறுவனத்தில் உயர் அதிகாரியாக பணியாற்றியவர். பல விருதுகளை பெற்றவர். மேன்மையான செல்வாக்கு அதிகரித்த நிலையில் தேவன் அவரிடம் “மரித்த பின் பணம் கொடுக்கும் கம்பேனிக்கு ஊழியம் செய்ய … Read More

தமிழக சபை சரித்திரத்தின் தங்க தலைவர்

தமிழ் பிரதேச தேவசங்க ஸ்தாபனத்தின் தங்க தலைவர்களில் ஒருவரான சங்கை ஆதாம் துரை அவர்கள் 1929 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 23 ஆம் தேதி நெடுவயல் அச்சம்புதூர் என்ற கிராமத்தில் திரு சீனி முத்து – திருமதி வெள்ளையம்மாள் தம்பதியினருக்கு … Read More