பைபிளும் மொபைலும்

பைபிளும் மொபைலும் 01.பத்து வருடத்திற்குள் சுமார் ஏழு Mobile போன்கள் மாற்றுகிறோம். பத்து வருடத்திற்கு ஒரு Bible தான். ( அடிக்கடி கையில் எடுப்பதில்லை ) 02.ஒரு Mobile -ல் என்ன இருக்கிறதென்று தேடத் தெரியும். Bible யில் என்ன இருக்கிறது … Read More

யாக்கோபே, யோசுவா’வே,

பாஸ்டர்ஜே. இஸ்ரேல் வித்ய பிரகாஷ் B.Com., M.Div.,Radio Speaker  – AARUTHAL FMDirector – Literature Dept. tcnmedia.inNALLAASAAN – International Award -Malaysia 2021 குறிப்பு :22.06.2022 அன்று திருச்செந்தூர் அருகில் உள்ள பரமன்குறிச்சியில், பூரண கிருபை AGசபையில் வைத்து … Read More

நம் மேல் விழுந்த கடமை

ஜான் பனியன் – நம் மேல் விழுந்த கடமை சுவிசேஷத்தை நான் பிரசங்கித்துவந்தும், மேன்மைபாராட்ட எனக்கு இடமில்லை; அது என்மேல் விழுந்த கடமையாயிருக்கிறது; சுவிசேஷத்தை நான் பிரசங்கியாதிருந்தால், எனக்கு ஐயோ. – (1கொரிந்தியர் 9:16)..மோட்ச பிரயாணம் என்ற புத்தகத்தை அறியாத கிறிஸ்தவர்கள் … Read More

சிறப்பு செய்தியாளர்களாக அழைக்கப்பட்டவர்கள் பின்பற்ற வேண்டிய நெறிமுறைகள்

சிறப்பு செய்தியாளர்களாக அழைக்கப்பட்டவர்கள் பின்பற்ற வேண்டிய நெறிமுறைகள் உங்களை ஊழியங்களுக்கு அழைத்த போதகர்களைப்பற்றி அவர்களுடைய விசுவாசிகளிடம் விசாரிக்காதீர்கள். உங்களை ஊழியங்களுக்கு அழைத்த போதகர்களதுவிசுவாசிகளை ரகசியமாக தனி ஜெபத்திற்கு அழைக்காதீர்கள். உங்களை ஊழியங்களுக்கு அழைத்த போதகர்களதுவிசுவாசிகளின் தொலைபேசி எண்களை கேட்டு வாங்காதீர்கள். உங்களை … Read More

மயங்கி விழுந்தாலும் கைவிடாத  மகிமையின் தேவன் நிரூபிக்கபட்ட உண்மை சம்பவம்!

ஜீவனுள்ள சாட்சி – ( மே .26.2021 ) என் பெயர் கெனிட் அட்லின் , என் அம்மாவிற்க்கு சில நாட்களாக தலைவலி இருந்த வந்தது மருத்துவமனைக்கு சென்றோம் இரத்த அழுத்தம் ( Blood pressure ) அதிகமாக உள்ளது என்றார்கள் … Read More

ரூத்-எஸ்தர் புத்தகங்களுக்கு இடையே உள்ள ஒற்றுமைகள்.

ரூத்-எஸ்தர் புத்தகங்களுக்கு இடையே உள்ள ஒற்றுமைகள் 1. ரூத் புஸ்தகம் ஒரு சரித்திரம். 1. எஸ்தர் புஸ்தகம் ஒரு சரித்திரம். 2. ரூத் கணவனை இழந்த கைம்பெண். 2. எஸ்தர் பெற்றோரை இழந்த ஆதரவற்ற மகள் 3. ரூத் தன் மாமியாரால் … Read More

12 நாட்கள் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் என்ன சிறப்புகள் இருக்கும்..?

கிறிஸ்துமஸ் என்பது கிறிஸ்து பிறப்பை கொண்டாடுவது மட்டுமல்ல, கிறித்துவ சமயத்தின் தியாகிகள் மற்றும் புனிதர்களுக்கு மரியாதை அளிக்க, படுகொலை செய்யப்பட்டவர்களின் நினைவாக, என்று பலரின் பங்களிப்புகளையும் நினைவு படுத்தும் பண்டிகையாக இருக்கிறது. NEWS18 TAMIL LAST UPDATED : DECEMBER 24, 2021, … Read More

கிறிஸ்மஸ் தாத்தா என்பவர் யார்? அவர் எப்படி உருவானார்?

குட்டையான, குண்டான உருவம், புசுபுசுவென்ற வெண்மையான ஓரங்களையுடைய சிவப்பு வெல்வெட்உடை, சர்க்கஸ் கோமாளி அணிவது போன்ற ஒரு குல்லா, முதுகில் தொங்குகின்ற ஒரு நீண்ட பையில் பரிசுகள் சுமக்க காட்சி தருபவர்தான் கிறிஸ்துமஸ் தாத்தா…. ஸாண்ட்ட கிளாஸ்! சரி, கிறிஸ்மஸ் தாத்தா … Read More

பிறப்பும் ! பிறப்பும்! வித்யா’வின் பதிவு!

கட்டுரை ஆசிரியர் :பாஸ்டர் எஸ். விக்டர் ஜெயபால் (1939 -2021)======================================= தொகுப்பு: பாஸ்டர் ஜே. இஸ்ரேல் வித்ய பிரகாஷ்இயக்குனர் – இலக்கிய துறை (TCN MEDIA)

மெய்யான சுதந்திரம்

நம் ஒவ்வொருவருக்குள்ளும் “நாம் இந்தியர்” என்ற எண்ணமும், உணர்வும் குறிப்பிட்ட இரண்டு தினங்களில் நிச்சயமாக இருக்கும். ஒன்று சுதந்திர தினம், மற்றொன்று குடியரசு தினம். நமது இந்திய தேசம் தனது 75வது சுதந்திர தினத்தை கொண்டாடிக் கொண்டிருக்கிறது. சுதந்திரம் என்னும் சொல்லே, … Read More

உண்மையான சுதந்திரம்

உண்மையான சுதந்திரம் மக்கள் சுதந்திரத்தை விரும்புகிறார்கள். சுதந்திரம் என்பது மற்றவர்களின் அதிகாரம் அல்லது செல்வாக்கு அல்லது குறுக்கீடு ஆகியவற்றால் பிடிக்கப்படாமல் தங்கள் விருப்பப்படி செயல்பட உரிமை என வரையறுக்கப்படுகிறது. 1) அரசியல் சுதந்திரம்:இந்தியா அரசியல் சுதந்திரத்தை அனுபவித்து வருகிறது. பாராளுமன்றம் மற்றும் … Read More

கர்த்தருடைய வேளைக்காய் காத்திருப்போம்

கர்த்தருடைய வேளைக்காய் காத்திருப்போம் கர்த்தருக்குக் காத்திருக்கிறவர்களே, நீங்களெல்லாரும் திடமனதாயிருங்கள், அவர் உங்கள் இருதயத்தை ஸ்திரப்படுத்துவார் (சங்கீதம் 31:24) கர்த்தர் சகலத்தையும் அதினதின் காலத்தில் நேர்த்தியாய் செய்து முடிக்கிறவர். அவருடைய நேர அட்டவணையில் சீக்கிரம் என்றோ, தாமதமென்றோ அகராதி கிடையாது. குறித்த நேரத்தில் … Read More

அலங்கோலத்திலிருந்து அலங்காரம்

அலங்கோலத்திலிருந்து அலங்காரம் .அவர்கள் நெடுங்காலம் பாழாய்க் கிடந்தவைகளைக் கட்டி, பூர்வத்தில் நிர்மூலமானவைகளை எடுப்பித்து, தலைமுறை தலைமுறையாய் இடிந்துகிடந்த பாழான பட்டணங்களைப் புதிதாய்க் கட்டுவார்கள். – (ஏசாயா 61:4)..ஸ்காட்லாந்து நாட்டின் வட பகுதியில் அத்தேசத்தின் பாணியில் கட்டப்பட்ட ஒரு பழமையான மாளிகை ஒன்றுண்டு. … Read More

ஞாயிறு ஆராதனையின் ஆசீர்வாதத்திற்காக நடைமுறை ஆலோசனைகள்

ஞாயிறு ஆராதனையின் ஆசீர்வாதத்திற்காக நடைமுறை ஆலோசனைகள்: ✅ஆராதனைக்கு தடை வராதபடிக்கு பார்த்துக்கொள்ளுங்கள் ✅ஒரு வேளை வெளியூருக்கு சென்றிருப்பீர்களானால் இன்று மாலையே வீடு திரும்பி விடுங்கள் ✅இரவு நேரத்தோடு ஜெபித்து விட்டு உறங்கச் செல்லுங்கள் ✅உடல்நலத்தை சீக்கிரத்தில் பாதிக்கக்கூடிய எந்த கடின ஆகாரத்தையும் … Read More

கண்ணீர் விடும் தாய்மார்களே!

சீரியலைக் கண்டு கண்ணீர் விடும் தாய்மார்களே!சிலுவைக் காட்சியைக் கண்டுகண்ணீர் விட மாட்டீர்களா? பட்டப்படிப்பு படிக்கபிள்ளைகளை அனுப்பும் பெற்றோர்களே!பாடுகளை அனுபவித்தவரை அறிவிக்கபிள்ளைகளை அனுப்ப மாட்டீர்களா? இங்கிலீஷில் பிள்ளைகள் பேச வேண்டுமென ஆசைப்படும் பெற்றோர்களே!இயேசுவுக்காய் என் பிள்ளைகள் பேச வேண்டுமென ஆசைப்பட மாட்டீர்களா? உலகில் … Read More

ஏதென்ஸில் ஒரு அன்பின் சுவிசேஷம்

ஏதென்ஸில் ஒரு அன்பின் சுவிசேஷம் (Rev. Dr. J. N. மனோகரனின் உயிரூட்டும் மன வெளிச்சம்) விளம்பர பலகை ஒன்று இருந்தது, அதில் “இயேசு தான் பதில்” என்ற மேற்கோளுடன் எழுதப்பட்டிருந்தது. அதற்கு பொதுச் சுவற்றில் யாரோ ஒருவர் “கேள்வி என்ன?” … Read More

ஆவிக்குரிய வரங்களின் தாக்கம்

ஆவிக்குரிய வரங்களின் தாக்கம் (மத் 25 ஆம் அதிகாரம், ரோமர் 11 மற்றும் 12 ஆம் அதிகாரங்கள், I கொரி 12 மற்றும் எபே 3 மற்றும் 4 ஆம் அதிகாரம் 1 பேதி 2 ஆம் அதிகாரம்) ஊழியத்தில் வரங்கள் … Read More

இயேசு கிறிஸ்து சீடர்களுக்கு எதை வைத்துப் போனார்?

நாம் ஒவ்வொருவரும் எதை அடித்த தலைமுறைக்கு விட்டு செல்கிறோம் என்பது மிகவும் முக்கியம். ஏனெனில் இவ்வுலக வாழ்வு விட்டு செல்ல வேண்டிய ஒன்று. நாம் தொடர்ந்து கவனிப்போம். A. பரலோகராஜ்யத்தின் சுவிசேஷத்தை விட்டு சென்றார். நியாயப் பிரமாணம் மற்றும் சட்டங்கள் தலை … Read More

கிறிஸ்தவ பெற்றோரத்துவம்

கிறிஸ்தவ பெற்றோரத்துவம் பெற்றோர் என்பது ஒரு தெய்வீக ஆசீர்வாதம். வாலிப வயதின் கற்பு, பரிசுத்தம் காத்து, ஏற்ற காலத்தில் பொறுமையோடு காத்திருந்து தேவ திட்டத்தில் தேவ பிரசனத்தில் ஏற்படுத்தப்பட்ட திருமண உறவில் கர்த்தரால் அருளப்படும் ஒரு பதவி தான் இந்த தெய்வீக … Read More

யோவான் ஸ்நானகனை காட்டிலும் பெரியவரா?

யோவான் ஸ்நானகனை காட்டிலும் பெரியவரா? (Rev. Dr. J. N. மனோகரனின் உயிரூட்டும் மன வெளிச்சம்) “ஸ்திரீகளிடத்திலே பிறந்தவர்களில் யோவானஸ்நானனைப்பார்க்கிலும் பெரியவன் ஒருவனும் எழும்பினதில்லை; ஆகிலும், பரலோகராஜ்யத்தில் சிறியவனாயிருக்கிறவன் அவனிலும் பெரியவனாயிருக்கிறானென்று உங்களுக்கு மெய்யாகவே சொல்லுகிறேன்” (மத்தேயு 11:11) இது ஒரு … Read More

இந்தியாவின் எழுப்புதல் சாத்தியமாகுமா?

இந்தியாவின் எழுப்புதல் சாத்தியமாகுமா?எழுப்புதல் என்கிற வார்த்தை இன்று பெந்தேகோஸ்தே வட்டாரத்தில் மிகவும் பிரபலமாகி விட்டது. ஆனால் அதன் மெய்யான அர்த்தம் ஆதி நிலை திரும்புதல், முன் நிலை அடைதல், சரியான நிலை அடைதல், புது நிலை அடைதல், திரும்ப சரியாதல், முடங்கி … Read More

பாளயத்திற்கு உள்ளேயாகிலும், பாளயத்திற்கு புறம்பேயாகிலும்

பாளயத்திற்கு உள்ளேயாகிலும், பாளயத்திற்கு புறம்பேயாகிலும் லேவியராகமம் 17: 1 – 6. 1. இங்கு கர்த்தர் ஆசாரியர்களாகிய ஆரோனோடும், அவன் குமாரரோடும், இஸ்ரவேல் ஜனங்களோடும் எங்கு, எப்படி பலி செலுத்த வேண்டும் என கட்டளை கொடுக்கிறார். அதாவது மாட்டையோ, ஆட்டையோ பாளையத்திற்குள்ளேயாகிலும்,பாளயத்திற்கு … Read More

ஜென்ம சுபாவங்கள்

ஜென்ம சுபாவங்கள் தொன்று தொட்டு ஒரு குறிப்பிட்ட சுபாவம் நம்மை தொடர்ந்து விழ தள்ளுகிறது என்றால் நிச்சயம் அது நம்முடைய DNA, genetics மற்றும் herdicictory சம்பந்தப் பட்டது. உபாகமம் 28 ஆம் அதிகாரத்தில் சொல்லப் பட்ட தீமையான காரியங்கள் நமது … Read More

அடையாளங்கள்

“அவைகள் அடையாளங்களுக்காகவும், காலங்களையும் நாட்களையும் வருஷங்களையும் குறிக்கிறதற்காகவும் இருக்கக்கடவது என்றார்” (ஆதி. 1:14) அடையாளங்கள் அவசியம். காலங்களையும், நாட்களையும், வருஷங்களையும் சுட்டிக் காண்பிப்பதற்கு அடையாளங்கள் நிச்சயமாகவே அவசியம். ஆகவே கர்த்தர் சிறிய மற்றும் பெரிய சுடர்களாக நட்சத்திரங்கள், சந்திரன், சூரியன் ஆகியவற்றை … Read More

பரிசுத்த ஆவியின் வேறு பெயர்கள்

1) தேற்றரவாளன் – யோ 14:262) புது எண்ணெய் – சங் 92:103) சத்திய ஆவியானவர் – யோ 16:134) ஜீவத்தண்ணிர் – வெளி 22:175) பிதாவின் வாக்குத்தத்தம் – அப் 1:56) உன்னதத்திலிருந்து வரும் பெலன் – லூக் 24:497) … Read More

அவனுக்கு சக்தியில்லாதிருந்தால்

லேவியராகமம் 5: 7, 11. தான் செய்த பாவத்திற்கு பாவ நிவாரணபலியும், சர்வாங்க தகனபலியும் செலுத்த ஒருவனுக்கு ஆட்டை வாங்க சக்தியில்லாவிட்டால், அதாவது அவன் ஏழையாயிருந்தால் 2 காட்டு புறாக்களையாவது, 2 புறா குஞ்சுகளையாவது கொண்டுவரலாம். இதற்கும் சக்தியில்லாவிடில் ஒரு எப்பா … Read More

பரிசுத்த ஆவியினால்

1) நடத்தப்பட வேண்டும் – கலா 5:18 2) நிரப்பபட வேண்டும் – அப் 4:31 3) நிரம்பி ஜெபிக்க வேண்டும் – யூதா:20 4) கீழ்ப்படிய வேண்டும் – அப் 5:32 5) அக்கினியாக இருக்க வேண்டும் – அப் … Read More

பரிசுத்த வாழ்க்கை

பரிசுத்தமில்லாமல் ஒருவனும் தேவனை தரிசிப்பதில்லையே (எபி. 12: 14) பரிசுத்தத்தின் அவசியம் 1. பரிசுத்தமே பரமனின் மாதிரி (1 பேதுரு 1:15,16)2. பரிசுத்தம் தேவ சித்தம் (1தெச. 4:3)3. பரிசுத்தமே தேவனின் அழைப்பு (1தெச. 4:7)4. பரிசுத்த தேவனை தரிசிக்க வைக்கும் … Read More

மேன்மைபாராட்டுவார்கள்

சங்கீதம் 64:10. நீதிமான் கர்த்தருக்குள் மகிழ்ந்து, அவரை நம்புவான், செம்மையான இருதயமுள்ளவர்கள் யாவரும் மேன்மைபாராட்டுவார்கள். சங்கீதம் 44:8. தேவனுக்குள் நித்தம் மேன்மை பாராட்டுவோம், உமது நாமத்தை என்றென்றைக்கும் துதிப்போம். (சேலா.) 1. கர்த்தருடைய நாமத்தைக்குறித்தே மேன்மைபாராட்டுவோம்.சங்கீதம் 20:7. சிலர் இரதங்களைக்குறித்தும், சிலர் … Read More

அறநெறி சார்ந்த திருச்சபை கட்டளைகள்

கிறிஸ்தவ வழிபாடு மற்றும் அறநெறி சார்ந்த அடிப்படை ஒழுங்குகளாக இவை அமைந்துள்ளன. தமிழ் மரபில், ‘திருச்சபை கட்டளைகள்’ என்ற பெயராலும் இவை அழைக்கப்படுகின்றன. திருச்சபை ஒழுங்குகள் (Precepts of the church) என்பது, கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் பின்பற்றுவதற்காக திருச்சபை வழங்கியுள்ள ஐந்து … Read More

சீஷத்துவம் – முக்கிய அம்சங்கள்

சீஷத்துவம் குரு, ஆசிரியர், தத்துவஞானி, விஞ்ஞானி, எஜமான், ராஜா, அதிகாரி etc போன்ற மதிப்புக்கு உரிய நபர்களின் இருதய விருப்பம் அறிந்து அவர்களை போல செயல்படுபவர்கள் தான் இந்த சீஷத்துவ தன்மை உடையவராக இருப்பார்கள். குருவை போல சீஷன், ஆசிரியரை போன்று … Read More

இல்லறத்தில் சீஷத்துவம்

ஒரு புருஷனையும் அவனுடைய மனைவியையும் தேவன் படைத்ததின் நோக்கம் “தேவபக்தியுள்ள சந்ததியைப் பெறும்படியே!” என மல்கியா 2:15 எடுத்துரைக்கிறது. இவ்வுலகில் யார் வேண்டுமானாலும் பிள்ளைகளை வளர்க்க முடியும்! ஆனால் இயேசுவின் சீஷன் மாத்திரமே “தேவ பக்தியுள்ள பிள்ளைகளை” வளர்க்க முடியும். இதற்காக, … Read More

குருவைப் பின்பற்ற, சிலுவையே ஆதாரம்! – சகரியா பூணன்

இயேசுவின் சிநேகத்தில் “பிதாவே” எப்போதும் உயர்ந்த ஸ்தானத்தில் இருந்தார்! நாமும்கூட, இயேசுவைப்போலவே பிதாவிடம் “அதே மனப்பான்மையோடு” நேசம் கொண்டிட இயேசு எதிர்பார்க்கிறார். இயேசு உயிர்த்தெழுந்தவுடன், பேதுருவை சபையின் மேய்ப்பனாய் நியமனம் செய்வதற்கு முன்பாக, அவன் இந்த பூமியிலுள்ள எதைக் காட்டிலும் தன்னை … Read More

வாதையும் கொள்ளைநோயும்

சகல வித வாதைகள், கொள்ளை நோய்யாத்திராகமம் 9: 13 – 15. இங்கு கர்த்தர் மோசேயை பார்த்து, கூறினதாவது, நீ 1. அதிகாலமே எழுந்து, போய்,2. பார்வோனுக்கு முன்பாக நின்று,3. எனக்கு ஆராதனை செய்ய என் ஜனங்களை அனுப்பி விடு. அனுப்பாவிடில், … Read More

மேலும் லாபன் கூறியது

ஆதியாகமம் 29:26 “மேலும் லாபன் கூறியது, மூத்தவள் இருக்க இளையவளைக் கொடுப்பது இவ்விடத்து வழக்கம் அல்ல”. லாபனின் நேர்மையின்மையை நாம் மன்னிக்கவில்லை.ஆனால் அவர் மேற்கோள் காட்டியது அந்த ஊரின் நடைமுறை வழக்கம் ஆகும். நாம் கடைபிடிக்க வேண்டிய ஒழுங்கு ஒன்று உள்ளது. … Read More

பனிப்புயலின் கொடுமைகளை தன் முதுகில் ஏற்று இளம் தலைமுறையை காப்பாற்றும் வியத்தகு உயிரினம்

பனிப்பிரதேசத்தில் வாழும் பென்குயின் பறவைகள், ஆளையே கொள்ளக்கூடிய, கொடிய பனிப் புயல் வீசும் காலங்களில், இன்னும் வளராத தங்கள் அடுத்த தலைமுறையை காப்பாற்றுவதற்கு, குழுவாக ஒரு காரியம் செய்கின்றன. இளம் தலைமுறை பென்குயின்கள் நடுவே இருக்க, பெரிய பென்குயின்கள் தங்கள் முதுகை … Read More

ஆராதனைக்காக சபையார் கூடுவதில் சில நிமிடங்கள் தாமதம் ஆகும் போது என்ன செய்வது?

கேள்வி : சபை கூடுகையில் நேரத்தின் அவசியத்தை பற்றி தெளிவு படுத்துக.. ஆராதனைக்காக சபையார் கூடுவதில் சில நிமிடங்கள் தாமதம் ஆகும் போது என்ன செய்வது பதில் : சபை கூடுகைக்கு தாமதமாக வருவது – 100% முழுக்க முழுக்க அலட்சியமே. … Read More

பிரச்சினைக்கு வன்முறை தீர்வல்ல என்பதை உள்நாட்டு யுத்தம் புலப்படுத்துகிறது: இலங்கை திருச்சபை

Colombo (News 1st) பிரச்சினைக்கான தீர்வு வன்முறை அல்லவென இலங்கையில் நடந்து முடிந்த உள்நாட்டு யுத்தத்தினூடாக புலப்படுவதாக இலங்கை திருச்சபை பேராயர்கள் தெரிவித்துள்ளனர். உள்நாட்டு யுத்தத்தின் வருடாந்த நினைவு தினம் தொடர்பில் இலங்கை திருச்சபையினால் வௌியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. … Read More

தமிழ் கிறிஸ்தவ இசை உலகின் மாமேதை கர்த்தருக்குள் நித்திரையடைந்தார்

60 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் கிறிஸ்தவ இசைக்கு முழுமையாக தனது பங்களிப்பை அளித்த அகஸ்டின் மாஸ்டர் இன்று மாலை ( 30-05-2021 @ 6.30 PM Due to cardio respioratry arrest. ) கர்த்தருக்குள் நித்திரையடைந்தார். டெலிவரன்ஸ் ஆர்கெஸ்ட்ரா என்ற … Read More

பழைய ஏற்பாட்டின் திரளான சாட்சிகளில், சில சாட்சிகள் நமக்கு சுருக்கமாக ஆலோசனை சொல்ல வருகிறார்கள்

ஆனாலும், பொறுமையோடு! ஆகையால், மேகம்போன்ற இத்தனை திரளான சாட்சிகள் நம்மைச் சூழ்ந்துகொண்டிருக்க, பாரமான யாவற்றையும், நம்மைச் சுற்றி நெருங்கிநிற்கிற பாவத்தையும் தள்ளிவிட்டு, விசுவாசத்தைத் துவக்குகிறவரும் முடிக்கிறவருமாயிருக்கிற இயேசுவை நோக்கி, நமக்கு நியமித்திருக்கிற ஓட்டத்தில் பொறுமையோடே ஓடக்கடவோம்; (எபிரெயர் 12:1) பழைய ஏற்பாட்டின் … Read More

முதியோருக்கு (Senior citizen) செய்ய வேண்டியது

முதியோருக்கு (Senior citizen) செய்ய வேண்டியது 1) முதியோரை கண்டால் எழுந்து நிற்க வேண்டும் – லேவி 19:32 2) முதியோரை கனம் பண்ண வேண்டும் – லேவி 19:23 3) முதியோர் பேச அனுமதிக்க வேண்டும் – யோபு 32:7 … Read More

சத்தமிடாதிருக்கிற ஆட்டுக்குட்டி

சத்தமிடாதிருக்கிற ஆட்டுக்குட்டி “…சத்தமிடாதிருக்கிற ஆட்டைப்போலவும், அவர் தம்முடைய வாயைத் திறவாதிருந்தார்” (ஏசாயா 53:7). சிலுவை காட்சியைத் தூர திருஷ்டியினால் கண்ட ஏசாயா, இயேசுகிறிஸ்துவை சத்தமிடாதிருக்கிற ஆட்டைப்போல் வாயைத் திறவாதிருக்கக் கண்டார். இயேசு கிறிஸ்து நமக்காக பாவம், சாபம், நோய்களை சுமந்து தீர்க்கும்படி … Read More

Tʜᴇ ɴᴇᴡ ᴄᴏᴍᴍᴜɴɪᴄᴀᴛɪᴏɴ ʀᴜʟᴇs ғᴏʀ WʜᴀᴛsAᴘᴘ ᴀɴᴅ WʜᴀᴛsAᴘᴘ Cᴀʟʟs (Vᴏɪᴄᴇ ᴀɴᴅ Vɪᴅᴇᴏ Cᴀʟʟs) ᴡɪʟʟ ʙᴇ ɪᴍᴘʟᴇᴍᴇɴᴛᴇᴅ ғʀᴏᴍ ᴛᴏᴍᴏʀʀᴏᴡ

Tʜᴇ ɴᴇᴡ ᴄᴏᴍᴍᴜɴɪᴄᴀᴛɪᴏɴ ʀᴜʟᴇs ғᴏʀ WʜᴀᴛsAᴘᴘ ᴀɴᴅ WʜᴀᴛsAᴘᴘ Cᴀʟʟs (Vᴏɪᴄᴇ ᴀɴᴅ Vɪᴅᴇᴏ Cᴀʟʟs) ᴡɪʟʟ ʙᴇ ɪᴍᴘʟᴇᴍᴇɴᴛᴇᴅ ғʀᴏᴍ ᴛᴏᴍᴏʀʀᴏᴡ: – Aʟʟ ᴄᴀʟʟs ᴡɪʟʟ ʙᴇ ʀᴇᴄᴏʀᴅᴇᴅ. Aʟʟ ᴄᴀʟʟ ʀᴇᴄᴏʀᴅɪɴɢs ᴡɪʟʟ ʙᴇ sᴀᴠᴇᴅ. … Read More

தேவனால் ஆசீர்வதிக்கப்பட்ட யாக்கோபு

தேவனால் ஆசீர்வதிக்கப்பட்ட யாக்கோபு ஆதியாகமம் 31 ம் அதிகாரம். யாக்கோபு ஒரு தந்திரசாலி. தகப்பனிடம் பொய் சொல்லி, ஏமாற்றி, சகோதரனை வஞ்சித்து ஆசீர்வாதத்தை பெறுகிறான். ஆனால் இந்த யாக்கோபை கர்த்தர் ஆசீர்வதித்ததற்கு சில காரியங்களை தியானிப்போம். 1. யாக்கோபு வனாந்திரத்திலே 20 … Read More

அப்பா ஏன் எப்போதும் பின்தங்கியிருக்கிறார் என்று தெரியவில்லை

அப்பா ஏன் எப்போதும் பின்தங்கியிருக்கிறார் என்று தெரியவில்லை….. 1. அம்மா 9 மாதங்கள் வயிற்றில் சுமக்கிறார். அப்பாவோ 25 வருடங்கள் மனதில் வைத்து சுமக்கிறார். ஆனால், இருவருமே சமம்தான். இருந்தாலும் அப்பா ஏன் பின்தங்கியிருக்கிறார் என்று இன்னும் தெரியவில்லை. 2. தாய் … Read More

நம்முடைய ஆண்டவர் பெரியவரா? சிறியவரா? டிஎல் மூடி சம்பவம்

” இப்படிப்பட்ட ஒரு பிள்ளையை என் நாமத்தினிமித்தம் ஏற்றுக்கொள்ளுகிறவன் என்னை ஏற்றுக்கொள்ளுகிறான் “.மத்தேயு 18:5 ஒருமுறை டி எல் மூடி பிரசங்கியார் ஒரு ஓய்வுநாள் சிறுவர் பள்ளிக்கு விஜயம் செய்தார். அங்கு பிள்ளைகள் பாடிய பாடல்களை கேட்டு மகிழ்ந்தார். பின்பு அவர்களை … Read More

எனக்கும் பூமிக்கும் உண்டான உடன்படிக்கைக்கு அடையாளமாயிருக்கும்

நான் என் வில்லை மேகத்தில் வைத்தேன்; அது எனக்கும் பூமிக்கும் உண்டான உடன்படிக்கைக்கு அடையாளமாயிருக்கும்.  ஆதியாகமம் 9:13 மலை உச்சியல் தாழ்வான மேகங்களுக்கு பின்பாக ஒளிருகின்ற காட்சியை அட்ரியன் பார்வையிட்டார். கீழே பார்த்தபோது, அவரது நிழலை மட்டுமல்ல, சிதயிருந்த வண்ணப் பட்டி (ப்ரோக்கன் … Read More

ஆவியோடும், உண்மையோடும்!

ஆவியோடும், உண்மையோடும்! “நீங்கள் தேவனுடைய ஆலமாயிருக்கீறீர்களென்றும், தேவனுடைய ஆவி உங்களில் வாசமாயிருக்கிறாரென்றும் அறியாதிருக்கிறீர்களா?” (1 கொரி. 3:16). நம் தேவன் உண்மையுள்ளவர். நீங்கள் அவரை ஆவியோடும், உண்மையோடும் தொழுதுக்கொள்ள வேண்டுமென்று எதிர்பார்க்கிறவர். நீங்கள் அவருடைய ஆலயத்திலே உண்மையுள்ளவர்களாய் விளங்கவேண்டும் என்பதே அவருடைய … Read More

பேழையின் வேலை ஒரு பக்கம்

பேழையின் வேலை ஒரு பக்கம், அழிவின் வேளையை பற்றிய எச்சரிப்பின் போதனைகள் ஒரு பக்கம், இப்படியே தொண்ணுற்றொன்பது வருடங்கள் தன் விசுவாசத்திலும் போதனைகளிலும் எந்த மாற்றமும் பின்மாற்றமும் இல்லாமல் உறுதியாக நின்றார் நோவா. குமாரன் வரப்போகிறார் ஆயத்தமாகுங்கள் ஆயத்தப்படுத்துங்கள் என்ற எச்சரிப்பின் … Read More

மனித அவயங்கள்

அனுதினமும் நாம் செய்ய வேண்டிய விசுவாச அறிக்கை! 1. தலை:கர்த்தர் என் தலையை எண்ணெயால் அபிஷேகம் செய்கிறார் ஸ்தோத்திரம் (சங்23:5). 2. முகம்:கர்த்தர் அவர் முகத்தை என் மேல் பிரகாசிக்கச் செய்கிறார் ஸ்தோத்திரம் (எண்6:25). 3. நெற்றி:கர்த்தர் என் நெற்றியில் அவருடைய … Read More

நீ உயிரோடிருக்கும் நாளெல்லாம் ஒருவனும் உனக்கு முன்பாக எதிர்த்து நிற்பதில்லை

” நீ உயிரோடிருக்கும் நாளெல்லாம் ஒருவனும் உனக்கு முன்பாக எதிர்த்து நிற்பதில்லை “. யோசுவா 1:5  மோசே தனக்குப் பின்பு இஸ்ரவேல் மக்களை வழிநடத்தும்படி யோசுவாவை நியமித்தார். யோசுவா வயதில் இளையவன், மோசேயைபோல அனுபவம் பெற்றவனல்ல வழிநடத்தப்பட வேண்டிய மக்களோ முரட்டாட்டமுள்ள … Read More

எதுவரைக்கும் தேவனாகிய கர்த்தர் நம்மீது இறங்காது இருப்பார்? எப்பொழுது இந்த சூழ்நிலை மாறும்?

கர்த்தாவே, எதுவரைக்கும் இரங்காதிருப்பீர் (சங்கீதம் 6:3). கொரோனா நோயானது முதலாம் அலை, இரண்டாம் அலை, மூன்றாவது அலை என்று போய்க்கொண்டே இருக்கிறது. எதுதுவரைக்கும் தேவனாகிய கர்த்தர் நம்மீது இறங்காது இருப்பார்? எப்பொழுது இந்த சூழ்நிலை மாறும்? அவசரமான ஒரு வேலைக்காக இரண்டு … Read More

இந்த lock down முடியும் போது !

இந்த lock down முடியும் போது! சிலர் எதேன் தோட்டத்தை விட்டு வெளியேற்றப்படுவார்கள். சிலர் நோவாவை போன்று பேழையை விட்டு வெளியே வருவார்கள். சிலர் மோசேயை போன்று வானந்திரத்தை விட்டு வெளியே வந்து ஜனத்தை விடுதலை ஆக்குவார்கள். சிலர் யோசேப்பை போன்று … Read More

எலிசபெத்துக்குப் பிரசவகாலம் நிறைவேறினபோது அவள் ஒரு புத்திரனைப் பெற்றாள்

லூக்கா 1:57 “எலிசபெத்துக்குப் பிரசவகாலம் நிறைவேறினபோது அவள் ஒரு புத்திரனைப் பெற்றாள்.” 1) எலிசபெத் வயதானவர், அவர்கள் அனேக நாள் ஜெபம் செய்து ஏங்கிய காலம் போய், இப்போது நல்ல ஒரு குழந்தையை பெற்றெடுக்கக்கூடிய ஒரு காரியம். 2) எவ்வளவு விஞ்ஞானம் … Read More

ஆயத்தப்படு, ஆயத்தமாயிரு!

ஆயத்தப்படு, ஆயத்தமாயிரு! “நீ ஆயத்தப்படு, உன்னுடனே கூடின உன் எல்லாக் கூட்டத்தையும் ஆயத்தப்படுத்து; நீ அவர்களுக்குக் காவலாளனாயிரு” (எசேக். 38:7). ஆயத்தப்பட்டுக் கொண்டிருப்பதற்கும், ஆயத்தமாயிருப்பதற்கும் எவ்வளவு பெரிய வித்தியாசம்! ஆயத்தப்படுவதற்கு ஏற்கெனவே ஆண்டவர் ஏராளமான நேரத்தையும், காலத்தையும் கொடுத்துவிட்டார். நீங்கள் தீவட்டிகளை … Read More

BIG SECRETS IN MARRIAGE! திருமணத்தின் மாபெரும் ரகசியங்கள்:

*BIG SECRETS IN MARRIAGE! திருமணத்தின் மாபெரும் ரகசியங்கள்:* *Secret 1* Everyone you marry has a weakness. Only God does not have a weakness. So if you focus on your spouse’s weakness … Read More

பயப்படக்கூடாது – எதற்கு?

பயப்படக்கூடாது – எதற்கு? 1) பாடுகளை கண்டு – வெளி 2-102) சத்துருக்களை கண்டு – உபா 20:33) ஜசுவரியவானை கண்டு – சங் 49:164) துர்செய்தியை கேட்டு – சங் 112:75) ஆபத்துக்கு – 1 பேது 3:66) மனுஷனின் … Read More

முதியோருக்கு செய்யக் கூடாதது

முதியோருக்கு செய்யக் கூடாதது 1) முதியோரை கடிந்து கொள்ளக்கூடாது (திட்ட கூடாது) – 1 தீமோ 5:1 2) முதியோரை அசட்டை பண்ண கூடாது – நீதி 23:22 3) முதியோருக்கு இடும்பு செய்யக் கூடாது – ஏசா 3:5 4) … Read More

பாம்பை போல புத்திசாலி & புறாவைப் போல அப்பாவி

பாம்பை போல புத்திசாலி & புறாவைப் போல அப்பாவி “ஆடுகளை ஓநாய்களுக்குள்ளே அனுப்புகிறதுபோல, இதோ, நான் உங்களை அனுப்புகிறேன், ஆகையால், சர்ப்பங்களைப்போலவினாவுள்ளவர்களும் புறாக்களைப்போலக் கபடற்றவர்களுமாய் இருங்கள்” (மத்தேயு 10:16). இந்த வசனத்தின் மூன்று கூறுகள்: ஒரு ஆணை, ஒரு ஆபத்து மற்றும் … Read More

கொரோனா கிருமி பரவுவது எப்படி?

கொரோனா கிருமி பரவுவது எப்படி? ➡️ மூச்சு காற்று வழியாக:கிருமி தொற்று உள்ளவர் முகக்கவசம் இல்லாமல் இருக்கும் போது அவர் விடும் மூச்சு காற்றில் இருக்கும் கிருமிகள் 1 மீட்டர் அருகில் இருப்பவரை தொற்றி கொள்கிறது ➡️ இருமல் தும்மல் வழியாக:கிருமி … Read More

நாங்கள் சாவதில்லை

நாங்கள் சாவதில்லை ஆபகூக் 1:12 ஒரு சபைக்காக அந்த சபையின் போதகரோடு இணைந்து ஜெபித்தப் போது கர்த்தர் கொடுத்த அற்புதமான வார்த்தை. உங்களை நிச்சயம் இந்த வார்த்தை பெலப்படுத்தும் என்பதில் சந்தேகம் இல்லை. கர்த்தர் ஆபகூக் கொண்டு சொன்ன வார்த்தை. தேசத்தில் … Read More

தேவ ஊழியர்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள்

தேவ ஊழியர்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள். கிறிஸ்துவுக்குள் பிரியமான அன்பு போதகர்கள் அனைவருக்கும் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் அன்பின் வாழ்த்துக்கள், நீங்கள் அனைவரும் உங்கள் திருச்சபையில் நடைபெறும் அனைத்து, திருமணம், பிறந்தநாள், திருமண நாள், மற்ற அனைத்து நிகழ்வுகளையும் குறைந்தது … Read More

ஏவாளின் கண்களின் இச்சையினால் ஏற்பட்ட தீமையைப் பற்றி பார்ப்போமா?

கர்த்தருக்குள் புதுவாழ்வு: ஏவாளின் கண்களின் இச்சையினால் ஏற்பட்ட தீமையைப் பற்றி பார்ப்போமா?தேவன் ஆதாமையும், ஏவாளையும் படைத்து, ஏதேன் தோட்டத்தைப் பண்படுத்தவும், பாதுகாக்கும் படியாகவும் வைத்தார். அவர்கள் ‘தோட்டத்திலுள்ள நன்மை தீமை அறியத்தக்க விருட்சத்தின் கனியைப் புசிக்க வேண்டாம்; அதை நீ புசிக்கும் … Read More

ஆத்துமாவுக்கு நற்செய்தி!

ஆத்துமாவுக்கு நற்செய்தி! “தூரதேசத்திலிருந்து வரும் நற்செய்தி விடாய்த்த ஆத்துமாவுக்குக் கிடைக்கும் குளிர்ந்த தண்ணீருக்குச் சமானம்” (நீதி.25:25). நம்முடைய தேவன் சரீரத்திற்கு மட்டுமல்ல, ஆத்துமாவுக்கும் நன்மைகளை சம்பூரணமாய் தருகிறவர். ஆத்துமாவிலே நமக்குக் கிடைக்கிற பெரிய நன்மை பாவ மன்னிப்பு ஆகும். மட்டுமல்ல, நற்செய்தியானது … Read More

சிலந்தி பூச்சுகளுக்கு பெரும்பாலும் 8 கண்கள்

தங்கள் கால்களின் மூலம் ருசி அறிகின்றன, நம்மால் பார்க்க முடியாத புறஊதா கதிர்களையும் பார்க்கின்றன. இந்த சின்னஞ்சிறு உயிரனத்தை கர்த்தர் எவ்வளவு நேர்த்தியாக வடிவமைத்து இருக்கிறார். கர்த்தருடைய தேவத்துவம் மற்றும் நித்திய வல்லமை அவருடைய படைப்புக்கள் மூலம் அறியலாம் என பவுல் … Read More

இரண்டு விருட்சங்கள்

தியான வசனம் ஆதி 2 : 9 தோட்டத்தின் நடுவிலே ஜீவ விருட்சத்தையும்,நன்மை தீமை அறியத் தக்க விருட்சத்தையும்முளைக்கப் பண்ணினார் இரண்டு விருட்சங்கள் நன்மை தீமை அறியத் தக்க விருட்சம் ஜீவ விருட்சம் ஆதாமும் ஏவாளும்…….நன்மை தீமை அறியத் தக்க விருட்சத்தின் … Read More

வேதத்தின் மகத்துவமும் சிலந்தி பூச்சியும்

பார்வை திறனை மிக குறைவாகவே பயன்படுத்தும் சிலந்தி பூச்சுகளுக்கு பெரும்பாலும் 8 கண்கள் இருக்கும். அவற்றில் சிலவற்றை பார்ப்பதற்கும், சிலவற்றை தூரத்தை அளக்கவும், இரையின் நகர்வுகளை தெரிந்து கொள்ளவும் பயன்படுத்துகின்றன தங்கள் கால்களின் மூலம் ருசி அறிகின்றன, நம்மால் பார்க்க முடியாத … Read More

மரணம்! தினமும் மரணம்

மரணம்! தினமும் மரணம் இன்று ஒவ்வொரு நாளும் காலையில் எழும்பின உடனே ஏதாவது ஒரு மரண செய்தி கேட்க நேருடுகிறது. அந்த செய்திகள் தவிர்க்க கூட முடியாததாக மாறி விட்டது. துக்கப் படுகிறோம், வேதனைப் படுகிறோம், rip என்று பதிவு இட்டு … Read More

கிறிஸ்தவம் மாய்மாலமே

“கிறிஸ்தவ மாய்மாலமே…”“நீ முதலில் உன்னை திருத்திக்கொள்…”“பின்னர் கர்த்தர் தேசத்திற்கு ஷேமத்தை கட்டளையிடுவார்…” சாட்சியாய் வாழாதவன் தேசத்திற்காய் அழுகிறான் பொய் உதடுகள் திறப்பில் நிற்கிறது… பெற்றோரை அசட்டை செய்யும் பிள்ளை ஆலயத்தில் இசைக்கிறது… குறுந்தாடி வைத்திருப்பதேபோதகர் என்பதற்கு முழு அடையாளம்… இச்சையில் விழுந்து … Read More

கொரோனாவிற்கான ஒரு பரமண்டல ஜெபம்

கொரோனா ஜெபம் பரமண்டலங்களில் இருக்கிற எங்கள் பிதாவே இந்த கொள்ளை நோயின் நிமித்தம் உமது நாமத்தை தூசிக்கிறவர்கள் மற்றும் வீணாக வழங்குபவர்கள் மத்தியில் மற்றும் எல்லார் மத்தியிலும் உமது நாமம் பரிசுத்தப் படுவதாக! இந்த கொள்ளை நோய் வராமல் இருக்க அப்படி … Read More

நோகாமல் நொங்கு சாப்பிடுவது தவறு

ஊழியர்கள் மற்றும் தேவப்பிள்ளைகளின் கனிவான கவனத்திற்கு… மற்ற போதகர்களுக்கு, அல்லது தேவப்பிள்ளைகளுக்கு, அவர்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் தேவன் அவர்களுக்கு கொடுத்த ஜெப பதிவுகள், நல்ல கருத்துக்கள், பாடல்கள், வீடியோக்கள், இன்னும் பல காரியங்கள் உண்டு ….. மேலே சொல்லப்பட்டவைகளில் அவர்கள் பெயர், … Read More

பலவான்களை ஆசனங்களிலிருந்து தள்ளி, தாழ்மையானவர்களை உயர்த்தினார்

WCF DD (World Christian Fellowship Daily Devotions) லூக்கா 1:52 ” பலவான்களை ஆசனங்களிலிருந்து தள்ளி, தாழ்மையானவர்களை உயர்த்தினார்.” 1) மரியாள் தன்னுடைய நிலையிலிருந்து பார்த்து சொல்லுகிறாள், அவள் ராஜாவினுடைய வம்சமும் இல்லை, நான் ஒன்றும் இல்லை, என்னை ஆண்டவர் … Read More

இருளில் நடக்கிற ஜனங்கள் பெரிய வெளிச்சத்தைக் கண்டார்கள்.  ஏசாயா 9:2

இருளில் நடக்கிற ஜனங்கள் பெரிய வெளிச்சத்தைக் கண்டார்கள்.  ஏசாயா 9:2 1960 களின் நடுப்பகுதியில், மனித ஆன்மாவில் இருளின் விளைவுகள் குறித்த ஆராய்ச்சியில் இரண்டு பேர் பங்கேற்றனர். அவர்கள் தனித்தனி குகைகளுக்குள் நுழைந்தனர், அதே நேரத்தில் ஆராய்ச்சியாளர்கள் அவர்களின் உணவு மற்றும் தூக்க … Read More

ஆண்டவரே ஏன் இப்படி? Why Lord?

ஆண்டவரே ஏன் இப்படி?Why Lord? “என்னை ஏன் பெலவீனப் படுத்தி விட்டீர்?“நீ என் பெலத்தைச் சார்ந்து வாழப் பழகிக் கொள்வதற்காக”.. “எனக்கு ஆதரவானவர்களை ஏன் அப்புறப்படுத்தினீர்?”” நிலையற்ற மனிதர்களை சார்ந்து வாழ்வது சரியல்ல என்பதால்.. “ குழப்பமான சூழ்நிலைகளை ஏன் எனக்கு … Read More

பயப்படாதிருங்கள்

பயப்படாதிருங்கள் இது ஒரு எதிர்வினையாற்றும் உணர்ச்சி. நடுங்க வைத்து நமது பெலன் மற்றும் நம்பிக்கையை குலைத்துப் போடும் ஒருவித எமோஷன் என்று கருதப் படுகின்றது. அச்சம், அஞ்சிதல், போன்ற இன்னும் சில பெயர்கள் இதற்கு உண்டு. ??இந்த உணர்வானது நமது சுபாவம், … Read More

ஞானஸ்நானம் பெற்ற குடும்பங்கள்

ஞானஸ்நானம் பெற்ற குடும்பங்கள் ————————————————-1) கிறிஸ்புவின் வீட்டார் – அப்போ 18:8 2) சிறைச்சாலை தலைவனின் வீட்டார் – அப்போ 16:33 3) லீதியாளின் வீட்டார் – அப்போ 16:15 4) ஸ்தேவானின் வீட்டார் – 1 கொரி 1:16 5) … Read More

இயேசுவுக்கும் யோனாவுக்கும் உள்ள ஒற்றுமை

இயேசுவுக்கும் யோனாவுக்கும் உள்ள ஒற்றுமை————————————————-1) இருவரும் மற்றவர்களுக்காக ஜீவனை கொடுத்தார்கள்இயேசு எல்லாருக்காவும் தம் ஜீவனை கொடுத்தார் – யோ 11:50யோனா – யோனாவை கடலில் போட்டதால் கப்பலில் உள்ள மக்கள் காப்பற்றபட்டார்கள் – யோனா 1:15 2) இயேசு கிறிஸ்து→ படகில் … Read More

Who wants to get baptized

யார் ஞானஸ்தானம் பெற வேண்டும்————————————————-1) மனந்திரும்பியவன் – அப்போ 2:38 2) பாவங்களை அறிக்கை செய்தவன் – மத் 3:6 3) வேதவசனத்தினால் இருதயம் குத்தப்பட்டவர்கள் – அப்போ 2:37 4) விசுவாசமுள்ளவன் – மாற் 16:16 5) சிஷனானவன் – … Read More

ஆட்டுத்தோல் !

ஆட்டுத்தோல்! ஆட்டின் தோலை பதனிட்டு அதற்கு சாயம் தோய்த்து பயன்படுத்துகிறார்கள்.மேய்ப்பர்கள் ஆட்டுத்தோலை தங்களுடைய வஸ்திரங்களாக பயன்படுத்தினார்கள். ஆசரிப்பு கூடாரத்தின் உள்ளே மூடுவதற்கு சாயம் தீர்க்கப்பட்ட ஆட்டுத்தோல் பயன்படுத்தப்பட்டது. ஆனால், “கள்ளத் தீர்க்கதரிசிகளுக்கு எச்சரிக்கையாயிருங்கள்; அவர்கள் ஆட்டுத்தோலைப் போர்த்துக்கொண்டு உங்களிடத்தில் வருவார்கள்; உள்ளத்திலோ … Read More

நீங்கள் படும் வேதனையை வீணாக்காதீர்கள்

இந்த உலகத்தில் உருவாக்கப்படாத எந்த பொருளையும் பயன்படுத்த முடியாது. நீங்கள் இப்போது கையில் வைத்திருக்கும் செல் போனில் இருந்து எல்லா பொருளுமே ஒரு உருவாக்கப்படும் பிராசஸ் வழியாக கடந்து வந்து தான் இன்று பயன்பட்டுக்கொண்டு இருக்கின்றது. விலையேறப்பெற்ற பொருள் தங்கம். அது … Read More

ஆக்சிஜனை பூமியில் இருந்து முற்றிலுமாக நீக்கி விட்டால் என்னாகும்?

படித்ததில் பிடித்தது … ‘இப்ப எதுக்கு இப்படி ஒரு விபரீதமான ஆசை ‘னு கேக்கறீங்களா… காரணம் இருக்கு அதை கடைசியா சொல்றேன் இப்ப விடை சொல்லுங்க பாஸ்… “இதென்ன கேள்வி எல்லா உயிரினங்களும் அழிந்து போகும் ” என்கிறீர்களா…? சரி…நான் சொல்வது … Read More

ஊழியம் என்பது..?

ஊழியம் என்பது ?? கர்த்தர் என் நோயை குணமாக்கினார், கர்த்தர் என் கடன் பாரத்தை மாற்றினார் என்பதற்காக பரிகாரமாக கண்டதை எல்லாம் இழுத்து போட்டு செய்வது அல்ல! ?? கர்த்தர் என்னை ஆசீர்வதித்தார் என்றும், கர்த்தர் என்னை ஆசீர்வதிப்பார் என்றும் எண்ணி … Read More

அன்பே பெரியது !

அன்பே பெரியது! “இப்பொழுது விசுவாசம், நம்பிக்கை, அன்பு இம்மூன்றும் நிலைத்திருக்கிறது; இவைகளில் அன்பே பெரியது” (1 கொரி.13:13). நிலைத்திருக்கிறதில் நிலைத்திருக்க வேண்டியது உங்களுடைய கடமை. விசுவாசம், நம்பிக்கை, அன்பு என்பவைகள் ஒரு விசுவாசியினுடைய உள்ளத்திலே எப்பொழுதும் நிலைத்திருக்க வேண்டும். விசுவாசம் என்றால் … Read More

ஊழியர்களின் கவனத்திற்கு!

ஊழியர்களின் கவனத்திற்கு! இந்த கொடிய ஆபத்தில் இருந்து ஊழியர்களை கர்த்தர் தப்புவிப்பாராக! நிச்சயமாக சில இழப்புகளை நாம் சந்தித்தாலும் கிறிஸ்துவில் மரிக்கும் பரிசுத்தவான்கள் ஜீவனும் ஆதாயமும் தான். எனவே அது ஒரு இழப்பு அல்ல! எனினும் நாம் ஜாக்கிரதையோடு, விழிப்புடன், எச்சரிக்கையாக … Read More

யாருக்கு ஞானஸ்நானம் கொடுக்க கூடாது

1) குழந்தைக்கு ஞானஸ்நானம் கொடுக்க கூடாது. இயேசு ஞானஸ்நானம் எடுத்த போது அவர் வயது 30 (லூக் 3:21,22,23) 2) மனந்திரும்பாதவனுக்கு ஞானஸ்நானம் கொடுக்க கூடாது – அப்போ 2:38 3) பாவம் மன்னிக்கபடாதவனுக்கு – மத் 3:6

யார் பேச்சை கவனிக்கிறீர்கள்? அல்லது யார் பேச கேட்கிறீர்கள்?

யார் பேச்சை கவனிக்கிறீர்கள்? அல்லது யார் பேச கேட்கிறீர்கள்? இன்று யாரை பார்த்தாலும் நியூஸ் கேட்டீர்களா? இந்த மருத்துவர் சொன்னதை கவனித்தீர்களா? அரசாங்கம் சொல்வதை கேட்டீங்களா? வெளியே போகாதிருங்கள்? இந்த மருந்தை எடுங்கள்! அந்த மருந்தை எடுங்கள்! இதை பின்பற்றுங்கள்! அதை … Read More

தெளிந்த புத்தியுள்ளவர்களாக இருங்கள்

தெளிந்த புத்தியுள்ளவர்களாக இருங்கள் இந்த நாட்களில் நமக்கு புத்தி, விவேகம், ஞானம் அதிகமாக தேவைப்படுகிறது. வேதத்தில் புத்தியில்லாத சிலவற்றை தியானித்து புத்தியடைய என்ன செய்ய வேண்டும் என்றும் கவனிக்க கர்த்தர் அருள் புரிவாராக! 1. புத்தியில்லாத தீக்குருவி. நல்ல வீரமிக்க துணிவு … Read More

எலிசபெத்தை வாழ்த்தினாள் ! ஏன்? எப்படி? எதற்கு?

லூக்கா 1:40 “சகரியாவின் வீட்டுக்குள் பிரவேசித்து, எலிசபெத்தை வாழ்த்தினாள்.” 1) சகரியாவின் வீடு இருப்பதோ மலைப் பிரதேசம் ஆகையால் மரியாள் கழுதையில் சென்றிருக்க வேண்டும் அல்லது நடந்து சென்றிருக்க வேண்டும். சென்ற பாதையானது சாதாரணமானது அல்ல கரடுமுரடானது. கொடிய விலங்குகள் உள்ளதுமான … Read More

இந்தியாவில் வளமான ஒரு புரட்சி வெடிக்கட்டும்

இந்தியாவில் கீழ்கண்ட காரியங்களில் புரட்சி வெடிக்கவில்லை எனில் இந்தியா மீண்டும் ஒரு அடிமைத்தனத்தில், ஒரு குறிப்பிட்ட மக்கள் குழுக்களிடத்தில் இந்தியா அடமானம் வைக்கப்பட்டு, பெரும்பான்மை மக்களின் உரிமைகள் பறிக்கப்பட்டு மிரட்டல்கள், கொலைகள் என்று ஒவ்வொரு நாளும் அடக்குமுறைக்குள் தள்ளப்பட்டு விடும். எனவே … Read More

மோட்ச பிரயாணம்

“மோட்ச பிரயாணம்” என்ற புத்தகத்தை அறியாத கிறிஸ்தவர்கள் யாரும் இருக்க முடியாது. அதனை எழுதியவர் ஜான் பனியன் என்பவர் ஆவார். வேதத்திற்கு அடுத்தபடியாக 130க்கும் அதிகமான மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட புத்தகம் இதுவே ஆகும். அவர் அப்புத்தகத்தை எப்படி, எங்கு, எவ்வாறு எழுதினார் … Read More

நன்மையால் முடி சூட்டுகிறீர்

பிரசங்க குறிப்பு நன்மையால் முடி சூட்டுகிறீர். வருஷத்தை உம்முடைய நன்மையால் முடி சூட்டுகிறீர். உமது பாதைகள் நெய்யாய்ப் பொழிகிறது.சங் : 65 : 11 இந்தக் குறிப்பில் நன்மையால் முடி சூட்டுகிறீர் என்ற வார்த்தையை வைத்து நாம் சிந்திக்கலாம். அவர் நன்மை … Read More

வேதாகமம் கூறும் மூன்று வீடுகள் !

மூன்று வீடுகள்! “இப்போதும், உமது அடியானின் வீடு என்றைக்கும் உமக்கு முன்பாக இருக்கும்படிக்கு, அதை ஆசீர்வதித்தருளினீர்; கர்த்தராகிய தேவரீர் அதை ஆசீர்வதித்தபடியினால், அது என்றைக்கும் ஆசிர்வதிக்கப்பட்டிருக்கும் என்றான்” (1 நாளா. 17:27). இங்கே நாம் தியானக்கவிருக்கும் மூன்று வீடுகள், நீங்கள் தங்கியிருக்கிற … Read More

தலைவர்களுக்கு வேதத்திலிருந்து சில ஆலோசனைகள்

சிறு தியானம் (For Leaders) “அதை எலிசா கண்டு: என் தகப்பனே, என் தகப்பனே, இஸ்ரவேலுக்கு இரதமும் குதிரைவீரருமாய் இருந்தவரே என்று புலம்பினான்”. (2இராஜா 2:12) எலியாவைக் குறித்து எலிசா புலம்பிய வார்த்தைகள் இது. எலியா இஸ்ரவேலுக்கு “இரதமும் குதிரைவீரருமாய்” இருந்தான் … Read More

சிறுகதை: நஷ்டம் உதவிக்கு வரவேண்டாம்

சிறுகதை : நஷ்டம் உதவிக்கு வரவேண்டாம் பயணிகள் கப்பல் ஒன்று நடுக்கடலில் புயலில் சிக்கியது, எதிர்த்துப் போராடியும் முடியாமல் இறுதியில் புயலுக்கு சரணடைந்து அது அழைத்து சென்ற பாதையில் பயணம் செய்து முகவரி அறியாத தீவில் கரை தட்டி தரை சாய்ந்தது. … Read More

வேதத்தை ஏன் வாசிக்க வேண்டும்? சிறுகதை

வேதத்தை ஏன் வாசிக்க வேண்டும்? வாலிபன் தன் வழியை எதினால் சுத்தம்பண்ணுவான்? உமது வசனத்தின்படி தன்னைக் காத்துக் கொள்ளுவதினால்தானே.– (சங்கீதம் 119:9). ஒரு வயதான முதியவர் தன் மகனுடைய குடும்பத்தோடும் பேர பிள்ளையோடும் வாழ்ந்து வந்தார். தினமும் காலையில் அவர் எழுந்து … Read More

முத்தான மூன்று

நமது வாழ்க்கையில் ஒரு முறை போனால் திரும்ப பெற முடியாத மூன்று காரியங்கள் :1. காலம்2. வார்த்தைகள் 3. சந்தர்ப்பங்கள் ஒரு மனிதனை அழிக்கும் மூன்று காரியங்கள் :1. கோபம்2. பெருமை3. மன்னியாதிருத்தல் இழக்க கூடாத மூன்று காரியங்கள் :1. நம்பிக்கை2. … Read More

கண்ணீர்

சங்கீதம் 116:8. என் ஆத்துமாவை மரணத்துக்கும், என் கண்ணைக் கண்ணீருக்கும், என் காலை இடறுதலுக்கும் தப்புவித்தீர். 1.மனஸ்தாபப்பட்டு பாவ உணர்வோடு சிந்துகிற கண்ணீர் லூக்கா 7:37,38. அப்பொழுது அந்த ஊரிலிருந்த பாவியாகிய ஒரு ஸ்திரீ அவர் பரிசேயன் வீட்டிலே பந்தியிருக்கிறதை அறிந்து, … Read More

எதைக் குறித்தும் பயப்படாதே

“நீ பயப்படாதே; நான் உனக்குக் கேடகமும், உனக்கு மகா பெரிய பலனுமாயிருக்கிறேன்,” என்றார். – (ஆதியாகமம் 15:1). இந்நாட்களில் பயம் என்னும் காரியம் மனிதனை அலைக்கழித்துக் கொண்டிருக்கிறது. சிலருக்கு எதையெடுத்தாலும் பயம். சிலருக்கு இருட்டைக் கண்டால் பயம், சிலருக்கு வியாதியைக் குறித்து பயம், … Read More

தேவையற்ற பேச்சினால் ஏற்படும் விளைவுகள்

1) ஆகாத சம்பாஷணைகள் → நல்லொழுக்கத்தை கெடுக்கும் – 1 கொரி 15-33 2) சொற்களின் மிகுதியால்→ பாவம் – நீதி 10-19 3) கடுஞ் சொற்கள் → கோபத்தை உண்டாக்கும் – நீதி 15-1 4) வாயின் வார்த்தை → … Read More

மன்னனின் பிறந்த நாள் – சிறுகதை

சிறுகதை : இரக்கமுள்ளவர்கள், இரக்கம் பெறுவார்கள் அன்று அரசனின் பிறந்த நாள், சிறை கைதிகளில் ஒருவனை விடுவிக்க வேண்டும் என்று மனதில் தீர்மானம் கொண்டார், ஆனால் யாரை விடுவிப்பது என்பதில் அவருக்கு மிகப்பெரிய குழப்பம். தன் திட்டத்தை தன் மத குருவிடம் … Read More

சிறுகதை – அவனும் தெய்வமானான்

சிறுகதை : அவனும் தெய்வமானான் சுரேஷ் ஏழைச்சிறுவனாய் இருந்தபடியால், அறிவை நிரப்ப புத்தகம் சுமந்து பள்ளிக்குச் செல்லும் வயதில், காட்டிற்கு சென்று விறகு சுமந்து வயிறை நிரப்புவதே அவன் வாழ்வாகிவிட்டது. தாயும் மகனுமாய் காட்டிற்கு செல்லுதலும், வீட்டிற்கு வருதலும் அன்றாட நிலை, … Read More

இன்று நான் ஒரு யூதனை உன்னிடத்திற்கு அனுப்ப போகிறேன்

ஹாலந்து தேசத்தில் ஒரு ஜெப வீரன் ” ஆண்டவரே, ஒரு யூதனையாகிலும் நான் இரட்சிப்பண்டை வழி நடத்தும் படி எனக்கு கிருபை செய்யும்!!!!என ஜெபித்துக் கொண்டே இருந்தார். பல வருடங்கள் ஆனது. ஒரு யூதனையும் அவர் சந்திக்கவேயில்லை ஆனாலும் சோர்ந்து போகாமல் … Read More

கொரொனாவின் தீவிரம் மாற ஜெபிப்போம்

1. உலகிலேயே அதிகம் கொரொனா பாதித்த நாடாய் அமெரிக்காவை தள்ளி இந்தியா முதலிடம் 1 நாளுக்கு 3 லட்சம் பேர் பாதிப்பு இதற்காய் ஜெபிப்போம்.. 2. ஆக்ஸிஜன் குறைபாட்டால் உயிர்கள் இனி பறிபோகாமல் இருக்க ஜெபிப்போம் 3. கொரொனா எவ்வளவு பாதிப்புள்ளது … Read More

நிறைவான சந்தோஷம் !

“கேளுங்கள், அப்பொழுது உங்கள் சந்தோஷம் நிறைவாயிருக்கும்படி பெற்றுக் கொள்வீர்கள்” (யோவான் 16:24). கர்த்தருடைய வாக்குத்தத்தங்கள் மிகவும் உண்மையானவை. நீங்கள் கேட்கும்போது அவர் நிறைவான சந்தோஷத்தைத் தருவேன் என்று வாக்களிக்கிறார். கர்த்தரிடம் எப்படிக் கேட்பது? யாக்கோபு போராடிக் கேட்டார். நீர் என்னை ஆசீர்வதித்தாலொழிய … Read More

விருத்தியாகுங்கள்!

நீ உன் பிள்ளைகளின் பிள்ளைகளையும், இஸ்ரவேலுக்கு உண்டாகும் சமாதானத்தையும் காண்பாய். (சங் 128:6) விருத்தியாகுதல் என்றால் பெருகுதல்! – எனப் பொருள். பழைய ஏற்பாட்டில் பின்வரும் வசனங்களை தியானித்தால், விருத்தியடைதலுக்கு நிறைய காரியங்கள் விளங்கும். தேவசித்தத்தின்படி தனி மனிதர்களின் வாழ்வில் விருத்தியாகுதல் … Read More

தேவனுடைய ஊழியக்காரர்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் பெயர்கள்!

தேவனுடைய ஊழியக்காரர்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் பெயர்கள்! 1. அப்போஸ்தலர் – Luk 6:13 / Eph 4:11 / Rev 18:20 2. இயேசுகிறிஸ்துவின் ஊழியக்காரன் Php 1:1 / Jude 1:1 *3.* ? *இயேசுகிறிஸ்துவினுடைய அப்போஸ்தலன்* — _Tit 1:1_ … Read More

பரலோகம் பற்றிய வெளிப்பாடு

1. பரலோகம் இந்த வானுலகுற்குள் (அண்டம் – பிரபஞ்சத்தில்) இல்லை. இயேசு கிறிஸ்து தேவனால் வானிற்கு உயர்த்தப்படுகிறார்.அவர் தேவனுடைய வலதுகரத்தினாலே உயர்த்தப்பட்டு,  அப்போஸ்தலர் 2:33 இறங்கினவரே எல்லாவற்றையும் நிரப்பத்தக்கதாக, எல்லா வானங்களுக்கும் மேலாக உன்னதத்திற்கு ஏறினவருமாயிருக்கிறார்.  (எபேசியர் 4:10) வானங்களுக்கு மேலாக … Read More

அந்த குருவிகளைவிட விஷேசித்த நம்மையும், வீட்டையும், பிள்ளைகளையும் காப்பாற்ற அவர் எத்தனை வல்லவர்!

ஏசாயா 12:2 இந்த வசனத்தின் மூலமாக ஒரு குருவியும் அதன் குஞ்சுகளும் காக்கப்பட்டதாக கருதப்படும் ஒரு சம்பவம். இதோ, தேவனே என் இரட்சிப்பு; நான் பயப்படாமல் நம்பிக்கை யாயிருப்பேன்;கர்த்தராகிய யேகோவா என் பெலனும், என் கீதமுமானவர்; அவரே எனக்கு இரட்சிப்புமானவர்.ஒருமுறை அமெரிக்காவின் … Read More

நாம் கையிட்டு செய்யும் வேலைகளில் திறம்படச் செய்வது எப்படி?

How to excel in our work? நாம் கையிட்டு செய்யும் வேலைகளில் திறம்படச் செய்வது எப்படி? வேலைகள் அல்லது கிரியைகள் நிச்சயம் பலன் தரும். நாம் செய்யும் செயல்கள் மரணத்திற்கு பின்னரும் நம்மை பின்தொடரும் என்று வசனம் நமக்கு சொல்கிறது. … Read More

நீங்கள் இரட்சிக்கப்படும் போது என்ன நடக்கும்?

நீங்கள் இரட்சிக்கப்படும் போது என்ன நடக்கும்?நீங்கள் அவருடைய பிள்ளைகள் (யோவான் 1:12) நீங்கள் மீட்கப்பட்டீர்கள், மறுபடியும் பிறப்பது (யோவான் 3) நீங்கள் ஒரு புதிய படைப்பு(2 கொரிந்தியர் 5:17) நீங்கள் கர்த்தரால் ஏற்றுக்கொள்ளப்பட்டீர்கள்.(எபேசியர் 1: 6) நீங்கள் நித்திய (ஜீவன்) வாழ்க்கையை வாழ்கிறீர்கள்.(யோவான் … Read More

கொரோனாவின் கொடூரம்

1. தேவாலயங்களின் ஆராதனை – பாடல்கள் நிறுத்தப்படும். ஆமோஸ் 8 : 3 2. இறந்த உடல்கள் எல்லா இடங்களிலும் கிடக்கும். ஆமோஸ் 8 : 3 3. தேசங்கள் நடுங்கி துக்கப்படும். ஆமோஸ் 8 : 8 4. பண்டிகைகள் … Read More

பிறரது விழுகையில் சந்தோசம் வேண்டாம்

ஒருவர் உயரத்தில் இருக்கும் போது விழுந்து விட எவ்வளவு வாய்ப்பு இருக்கிறதோ, அப்படியே விழுந்தவரும் எழுந்திருக்க அவ்வளவு வாய்ப்பு உண்டு என்பதை அறிந்துக்கொள்ள வேண்டும். விழுந்தவன் எழுந்து இருக்கிறது இல்லையோ? என்று கர்த்தர் கேட்கிறார். ஏனெனில் நீதிமான் ஏழுதரம் விழுந்தாலும் எழுந்து … Read More

ஸ்திரீகளுக்குள்ளே நீ ஆசீர்வதிக்கப்பட்டவள், உன் கர்ப்பத்தின் கனியும் ஆசீர்வதிக்கப்பட்டது.

லூக்கா 1:42 “உரத்த சத்தமாய்: ஸ்திரீகளுக்குள்ளே நீ ஆசீர்வதிக்கப்பட்டவள், உன் கர்ப்பத்தின் கனியும் ஆசீர்வதிக்கப்பட்டது.” 1) பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்ட எலிசபெத், வாலிபப் பெண்ணாகிய மரியாளை பார்த்து தீர்க்கதரிசம் சொல்லுகிறார்: ஸ்திரீகளுக்குள்ளே நீ ஆசீர்வதிக்கப்பட்டவள் ஏனெனில் கர்த்தர் இந்த பூமியை இரட்சிப்பதற்கு … Read More

சீமானின் சிந்தை (பாஸ்டர் எஸ். விக்டர் ஜெயபால்)

மனம் உண்டானால் மார்க்கமுண்டு. இது பழமொழி. இப்போது, பணம் உண்டானால் மார்க்கமுண்டு இது புதுமொழி.  அதாவது பணத்தினால் வழியை உண்டாக்கிவிடுவார்களாம். மார்க்கமாகிய, மதப் பிரச்சாரத்திற்கு பணம் இருந்தால் போதுமாம். எத்தனை சபைகளையும் உருவாக்கலாமாம். இந்த வார்த்தைகளை மற்றவர் சொல்லி, நான் கேட்டபோது, … Read More

ஆண்டவருடைய பணிக்கு அழைப்புப் பெற்றவர்கள் சிந்திக்க வேண்டியதும், சிந்திக்க வேண்டாததும்

எப்படிப் போவேன் என்று சிந்திக்க வேண்டாம்எவ்விதம் நிலைத்திருப்பேன் என சிந்தியுங்கள். அழைப்பு எனக்கு இருக்கிறதா என கேட்கவேண்டாம்நான் அவருடைய சீடன்தானா எனக் கேளுங்கள். இது முடியுமா என சிந்திக்காமல்தேவன் சர்வ வல்லவர் எனக் கூறுங்கள் நான் எதையும் சாதிக்கமுடியாது என்று கூறாதுகிறிஸ்து … Read More

மாறுவேடத்தில் இருக்கும் இராஜா

ஒரு ராஜா தன் குடிமக்களின் வாழ்க்கையை ஆராய்வதற்கு ஒரு ஏழை மனிதனைப் போல மாறுவேடத்தில் சென்றார். அவர் பலரிடம் சென்று தனக்கு உதவி செய்யுமாறு கேட்டுக் கொண்டார். பலர் அவரை ஏளனபடுத்தியும், நிந்தித்தும் அனுப்பினார்கள். சிலர் மட்டுமே அவருக்கு உதவி செய்தார்கள். … Read More

வஞ்சனை அல்லது வஞ்சகத்தின் அடையாளங்கள்

வஞ்சனை அல்லது வஞ்சகத்தின் அடையாளங்கள் ஒருவர் சத்தியத்தில் இருந்து விலகி வஞ்சிக்கப்படுகிறார் என்பதை எப்படி கண்டுப் பிடிப்பது? வஞ்சிக்கப் படுகிறவர்களின் மனநிலை எப்படி இருக்கும்? தன்னை ஒரு பொருட்டாக எண்ணி, தாம் மற்றவர்களை விட விசேசமானவன் என்று கருதி தன்னுடைய அழைப்பு … Read More

தாமஸ் ஆல்வா மற்றும் சக விஞ்ஞானிக கண்ட மெய்பொருள்

தாமஸ் ஆல்வா எடிசன் அவர்கள் ஒரு சமயம் இரயிலில் பயணம் செய்து கொண்டிருந்த வேளையில் அவர் வேதாகமத்தை எடுத்து வாசித்துக் கொண்டிருந்தார் அப்பொழுது அவர் இருந்த அதே இரயில் பெட்டியில் மற்றொரு விஞ்ஞானியும் ஏறி தாங்கள் என்ன படித்துக் கொண்டிருக்கிறீர்கள் எனக் … Read More

கசக்கும் காதல் பற்றிய உண்மை

காதல் கசக்குதையா….. பின்ன இனிக்கவா செய்யும்ஏண்டா எவனோ ஒருத்தன் பெற்ற பிள்ளையை மனதில் மனைவியாக்கி இரவெல்லாம் மாய கனவில் மிதந்து பகல் நேரத்தில் அந்தப் பெண் பிள்ளைகளை பின்பற்றி பார்வையில் மயக்கி வேலை வெட்டி இல்லாமல் மொபைலில் பேசி பேசி கடைசியாக … Read More

கிறிஸ்துவின் அன்பு

இயேசு கிறிஸ்து ஜீவனை கொடுத்ததினால் அன்பு என்ன என்று அறிந்து இருக்கிறோம். அவரே அன்பின் ஆரம்பம். அன்பின் காரணரும் அவரே. கொலே 1:13, I யோவான் 3:16, யோவான் 3:16, II Cor 13:11, I Cor 16:24 அன்பு என்றால் … Read More

சட்டம் பிறப்பிக்கப்பட்ட காலத்தில் பிறந்த குழந்தை

சிறு தியானம் எபிரெயர்களுடைய ஆண் குழந்தைகளை எல்லாம் கொலை செய்திட வேண்டும் என்கிற சட்டம் “எந்தக் காலத்திலே” பிறப்பிக்கப்பட்டதோ, “அந்தக் காலத்திலேயே” எபிரெயர்களுடைய இரட்சகனாம் மோசேயை பிறந்திடச் செய்தார் நமது தேவன். (அப் 7:19,20) “எந்த பார்வோனின் அரண்மனையிலிருந்து” எபிரெயர்களுடைய ஆண் … Read More

OT மற்றும் NT சத்தியங்களில் நாம் அல்லது எந்த எந்த காரியங்களில் பரிசுத்தம் தேவை என்பதை கவனிப்போம்.

நாம் ஆராதிக்கும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து பரிசுத்தமுள்ளவர் என்பது தான் கர்த்தரை குறித்த விசேஷமான விசயம். கர்த்தர் பரிசுத்தர் ஆகையால் நாமும் பரிசுத்தமாக இருக்க அழைக்கப்பட்டு இருக்கிறோம். அவரே பரிபூரண பலியாக, பரிசுத்த பலியாக நமக்காக அடிக்கபட்டு, அவரது பரிசுத்த இரத்தத்தால் … Read More

தீட்டைத் தீட்டல்லவென்று தீர்ப்பெழுதியவர் இயேசுவே !

தீட்டு என்றால், அசுத்தம். குற்றமுள்ள காரியத்தை செய்வது. மோசேயின் பிரமாணத்தில் மனுஷருக்கு உண்டாகக்கூடிய தீட்டைக்குறித்து விரிவாக கூறப்பட்டிருக்கிறது. அசுத்தமான காட்டு மிருகத்தின் உடலையாவது, அசுத்தமான நாட்டு மிருகத்தின் உடலையாவது, அசுத்தமான ஊரும் பிராணிகளின் உடலையாவது, இவ்வித அசுத்தமான யாதொரு வஸ்துவையாவது, ஒருவன் … Read More

உளவியல் தகவல்கள்

உளவியல் தகவல்கள் ஏழாண்டுகளுக்கு மேலாக நீடிக்கும் நட்பு வாழ்நாள் முழுதும் நீடிக்குமாம். அடிக்கடி ஒருவர் நினைவு வந்து கொண்டிருந்தால் அவரும் உங்களை நினைத்துக் கொண்டிருக்கிறாராம். எல்லாவற்றுக்கும் எரிச்சல் படுகிறீர்கள் என்றால் யாரையோ ‘மிஸ்’ பண்றீங்க ளாம். குழுவாக அமர்ந்திருக்கையில் யாராவது ஜோக் … Read More

மனத்தாழ்மை

மனத்தாழ்மை மனத்தாழ்மை என்பது கிறிஸ்தவ விசுவாசத்தின் ஒர் சிகரம். இன்று அநேகரிடம் சரீரத்தாழ்மை இருக்கிறது ஆனால், மனத்தாழ்மை இல்லை என்பது வேதனைக்குரிய ஒன்று. கர்த்தரை சேவிக்கும்படி அழைக்கப்பட்ட நமக்கு மனத்தாழ்மை மிகவும் அவசியம் (அப் 20:19). நமக்கு நல்லதொரு முன்மாதிரி கர்த்தராகிய … Read More

நம்மை சீக்கிரம் விழத் தள்ளும் பாவங்களும் அவற்றை வெற்றி பெறுவதும் எப்படி?

கிறிஸ்துவின் அன்பை ருசிபார்த்த பின்னர், அசுத்தமான அருவருப்பான பாவங்களில் சிக்கி கொண்டால் பின்னிலமை அதிக கேடு என்றும், அவர்கள் புதுப்பிக்கப் பட முடியாது என்றும் வசனம் நமக்கு கற்று தருகிறது. எனவே நம்மை விழ தள்ளும் பாவங்கள், ஜென்ம பாவங்களை அடையாளம் … Read More

ஆபத்து நேரங்களில் கூட இருக்கும் தேவன்

சங்கீதம் 91:15அவன் என்னை நோக்கிக் கூப்பிடுவான், நான் அவனுக்கு மறுஉத்தரவு அருளிச்செய்வேன், ஆபத்தில் நானே அவனோடிருந்து, அவனைத் தப்புவித்து, அவனைக் கனப்படுத்துவேன். 1. நாம் சீர்ப்பட ஒப்புக் கொள்ளும் பொழுது அவர் கூட இருப்பார் 2 இராஜாக்கள் 18:6,7. அவன் கர்த்தரைவிட்டுப் … Read More

தன் இஷ்டத்திற்கு விடப்பட்ட பிள்ளையோ தன் தாய்க்கு வெட்கத்தை உண்டு பண்ணுகிறான்

தன் இஷ்டத்திற்கு விடப்பட்ட பிள்ளையோ தன் தாய்க்கு வெட்கத்தை உண்டு பண்ணுகிறான் – நீதி 29:15 பிள்ளைகளை இரட்சிப்புக்கு நேராக வழி நடத்தாமல், அவர்களுடைய இரட்சிப்பின் காரியத்தில் நீங்கள் நிர்விசாரம் காண்பித்து, அவர்களுக்கு உயர்வான உலகக் கல்வி அளித்து, அவர்கள் நல்ல … Read More

வேதாகமத்தில் ஆயுசு நாட்கள் பூமியில் வாழ்ந்த மனிதர்கள் உயிரோடிருந்த வருடங்கள்

வேதாகமத்தில் ஆயுசு நாட்கள்பூமியில் வாழ்ந்த மனிதர்கள் உயிரோடிருந்த வருடங்கள்: ஆதாம்                     930சேத்                       … Read More

இவைகள் இருக்கும் வரை வழியே இல்லை : எவைகள்?

பாவம் இருக்கும் வரை பரிசுத்தத்திற்கு வழி இல்லை. 2 .உலகத்திலிருந்து வெளியே வராத வரை ஆவிக்குரிய வாழ்க்கைக்கு வழி இல்லை. மனக்கடினம் இருக்கும் வரை தேவ வசனம் இருதயத்திற்குள் போக வழி இல்லை. ஒருவர் உணராதவரை அர்ப்பணிக்க வாய்ப்பில்லை. ஒருவர் அர்ப்பணிக்காதவரை … Read More

திருஸ்டாந்தப்படுத்தப்பட்ட இயேசு கிறிஸ்து

திருஸ்டாந்தப்படுத்தப்பட்ட இயேசு கிறிஸ்து வேத வாக்கியங்களில் சொல்லப்பட்டப்படி. அவர் தாம் சொன்னப்படி ரத்தம் சிந்தி பிராய சித்த பலியாக மரித்து உயிர்த்தெழுந்ததின் மூலம். அவரது நாமத்தின் மூலம் நடந்த அற்புதங்கள் அடையாளங்களின் படி. அவரை குறித்து அப்போஸ்தலர்கள் அறிவித்த சுவிசேஷத்தின் படி … Read More

கொரானா கால ஊரடங்கை எதிர்கொள்ளும் போதகர்களுக்கான பதிவு

கொரானா கால ஊரடங்கை எதிர்கொள்ளும் போதகர்களுக்கான பதிவு கிறிஸ்துவில் பிரியமான ஊழியர்களே, மறுபடியும் இந்த கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டு வருகின்ற சூழலில் விசுவாச வைராக்கியத்தோடு செயல்படும் நாம் கொஞ்சம் ஞானத்தோடும் செயல்பட வேண்டி இந்த பதிவு ஏனெனில் அநேக போதகர்கள் … Read More

மனச்சோர்வுகளை மேற்கொள்ள மிக சிறந்த ஆலோசனைகள்

இன்றைய நாளுக்கான வேத தியானம் மனச்சோர்வுகளை மேற்கொள் சங்கீதம் 42:5“என் ஆத்துமாவே, நீ ஏன் கலங்குகிறாய்? ஏன் எனக்குள் தியங்குகிறாய்? தேவனை நோக்கிக் காத்திரு, அவர் சமுகத்து இரட்சிப்பினிமித்தம் நான் இன்னும் அவரைத் துதிப்பேன்”. மனச்சோர்வின் அறிகுறிகள் ▪️மிகுந்த கவலை மற்றும் … Read More

உங்கள் பொன்னான நேரத்தை காகங்களோடு வீணாக்குவதை நிறுத்துங்கள்

கழுகினை தாக்கும் ஒரே பறவை காகம் மட்டுமே.அது கழுகின் மேல் அமர்ந்து கொண்டு கழுத்தில் அலகால் கொத்தும்.ஆனால் மறுபுறம் கழுகோ தனது நேரம் மற்றும் ஆற்றலை வீணாக்காமல் பதில் தாக்குதல் நடத்தாமல் இருக்கும். கழுகு எளிமையாக தன் இறகுகளை விரித்து வானத்தை … Read More

கிளை சபைகளின் இடறல்கள் !!!

திருச்சபைகள் ஆயிரங்களாக பெருகட்டும் என்பது தான் எனது இதயம் கனிந்த விருப்பமும் ஜெபங்களும் ஆகும். ஒரு மரத்தில் கிளைகள் இருக்க வேண்டும் அது தவறல்ல ஆனால் அவைகள் இடறலுக்கு ஏதுவாக இருக்குமென்றால் வெட்டப்பட வேண்டும் என்பது நியதி. பல திருச்சபைகள் மற்றும் … Read More

Business mind or souls mind

ஊழியம் இல்லைஊழியம் வளரவே இல்லை என்றுநொண்டி சாக்கு சொல்லுபவர்களே.. உங்களுக்கு நான் ஒன்று சொல்லட்டும்.. அப்போஸ்தலனாகிய பவுல் கொரிந்து பட்டணத்திற்கு ஊழியம் செய்ய பரிசுத்த ஆவியானவரின் வழிநடத்துதலின் பேரில் செல்கிறார். ஆதரிக்க ஆள் இல்லை செலவு செய்ய பணமும் இல்லை என்ன … Read More

ஒரு ஊழியரின் சிந்திக்கத்தக்க நேர்காணல்

ஒரு ஊழியரின் சிந்திக்கத்தக்க நேர்காணல் கேள்வி: நீங்கள் மிகவும் ஆச்சரியப்பட்ட ஒரு காரியம் என்றால் என்ன? பதில்: என்னையும் கர்த்தர் இந்த ஊழியத்திர்க்கு அழைத்து தெரிந்து எடுத்தாரே என்று நினைக்கையில் இன்னும் ஆச்சரியமாக தான் இருக்கிறது. கேள்வி: நீங்கள் வருந்திகொண்டு இருக்கும் … Read More

நம்மை கட்டுப்படுத்தும் நான்கு பிரமாணங்கள்

மாம்சப் பிரமாணம் இந்த பிரமாணத்தின் கிரியை வெளியரங்கமாக இருக்கிறது. பகை, பொறாமை, சண்டை, இச்சை etc போன்றவை. இவைகளால் தூண்டப்பட்டு இந்த கிரியைகள் பெலன் கொண்டு மரணத்தை பிறப்பிக்கும். நியாயப் பிரமாணம் இது யார் நல்லவன், யார் நீதி உள்ளவன், யார், … Read More

பைபிள் ஞான புத்தகம் என்று சந்தேகிப்பவரா நீங்கள்.. உங்களுக்கு தான் இந்த பதிவு

பைபிள் ஞான புத்தகம் என்று சந்தேகிப்பவர்கள் இன்னும் இருக்கிறார்கள்! தேவனின் படைப்பிலிருந்து சில காரியங்களைப் பார்ப்போம். தேவன் மீன்களை உருவாக்க விரும்பியபோது , ​​அவர் கடலுடன் பேசினார் கடவுள் மரங்களை உருவாக்க விரும்பியபோது , ​​ அவர் பூமியுடன் பேசினார் . … Read More

இயேசு சந்தித்த வீடுகளில் நடந்தது

1.சகேயுவின் வீடு இரட்சிப்பு. லூக் 19:9 2.பேதுருவின் வீடு சுகம். மத்தேயு 8:14 3.கல்யாணவீடு தமது மகிமை வெளிப்பட. யோவான் 2:1−13 4.பூட்டியிருந்த வீடு சமாதானம். யோவான் 20:26,27 5.யவீருவின் வீடு உயிர்ப்பிக்க. லூக்கா 8:41−56 6.குஷ்டரோகியான சீமோன் வீடு நற்கிரியை … Read More

காண்கின்ற தேவன்

எதைச் செய்தாலும் அதை மனுஷர்களுக்கென்று செய்யாமல் கர்த்தருக்கென்றே மனப்பூர்வமாய்ச் செய்யுங்கள். – (கொலோசேயர் 3:24). குறிப்பிட்ட கம்பெனி ஒன்றில் வேலை பார்க்கும் தொழிலாளர்களுக்கு மிக குறைவான சம்பளமே வழங்கப்பட்டு வந்தது. அதிக சம்பளம் வழங்கினாலும் அதற்கேற்ப நேர்மையாக யாரும் உழைப்பதில்லை என்பது … Read More

யோபு ஒரு நல்ல கணவர் – குடும்பங்களுக்கான ஆலோசனை

சிறு தியானம் (for family) “தேவனைத் தூஷித்து ஜீவனை விடும்” (யோபு 2:9) யோபுவின் ஏற்ற துணையாம் அவனுடைய மனைவி, அவனைப் பார்த்து சொன்ன வார்த்தைதான் இது. வாழ்விலும் தாழ்விலும், சுகத்திலும் துக்கத்திலும், உன்னோடே இருப்பேன் என்று சொல்லித்தான் இருவரும் திருமண … Read More

ஆவிக்குரிய வாழ்வு விரக்தியின் விளிம்பில் போகிறதா?

ஆவிக்குரிய வாழ்வில் ஏமாற்றம், சலிப்பு, engery விரயம், போன்றவற்றால் நிரம்பி கிறிஸ்துவின் வளர்ச்சி மற்றும் கிறிஸ்துவின் வல்லமையின் பரிபூரனத்தின் வழியில் முன்னேற முடியாமல் இருக்கிறோம் என்றால், அதற்கு உரிய காரணிகளை தொடர்ந்து வாசித்து சரி செய்ய கர்த்தர் கிருபை தருவாராக! 1. … Read More

எப்படி நல்ல தீர்மானம் எடுப்பது? – பாகம் 2

Every decision that we take determines our future and every future is determined on the basis of every actions that we do of our resolutions. நாம் எடுக்கும் ஒவ்வொரு தீர்மானமும் தான் … Read More

பைபிளில் (Old Testament) சிந்திக்க வைத்த சிலர்…

பைபிளில் (Old Testament) சிந்திக்க வைத்த சிலர்… 1. குடும்பக் கரிசனைக்கு … மிரியாம் (யாத் 2:7) 2. சமுதாயச் சேவைக்கு… தெபோராள் ( நியா5:7) 3. ஜெபத்தில் உறுதிக்கு.. அன்னாள் (1சாமு1:27) 4. கீழ்ப்படியாமைக்கு.. ஏலியின் பிள்ளைகள் (1சாமு2:12) 5. … Read More

வேதத்தில் தீங்கு செய்தவர்களை மன்னித்தவர்கள்

1) யோசேப்பு → தன் சகோதரர்களை – ஆதி 15:19-21 2) ஏசா → யாக்கோபை – ஆதி 33:3,4 3) தாவீது → சவுலை – 1 சாமு 24:17-20 4) தகப்பன் → கெட்ட குமாரனை – லூக் … Read More

எங்கே கிறிஸ்தவம்?

வழி மாறிப்போன கிறிஸ்தவர்கள்… வழி தவறிப் போன கிறிஸ்தவ வாழ்க்கை…… இன்று போதகர்கள் போதனைகளை தங்களுக்கு ஏற்றவாறு மாற்றி விட்டார்கள்,,,, லட்சியத்தோடு காடு மேடு கடந்து சுவிசேஷம் அறிவித்த இறை மனிதர்கள் இறந்துவிட்டார்கள்,,,, இன்று சில லட்சங்களுக்காய் போதகர்கள் என்னும் போர்வையை … Read More

கொரிந்துவிலே தேவகிரியை வெளிப்படக் காரணமென்ன?

சிறு தியானம் “இந்தப் பட்டணத்தில் எனக்கு அநேக ஜனங்கள் உண்டு என்றார்”. அப் 18:10 எதிர்ப்புகள் நிறைந்த கொரிந்து பட்டணத்தில், தேவ மனிதனாம் பவுலைக் கொண்டு தமது சபையை ஸ்தாபித்தார் சர்வ வல்லமையுள்ள நமது தேவன். எதிர்ப்புகள் எழுப்புதலுக்கான முன்னடையாளமே தவிர, … Read More

ஞானமுள்ள இருதயம் உள்ளவர்கள் எப்படி இருப்பார்கள்?

ஞானமுள்ள இருதயம் 1.ஞான இருதயமுள்ளவார்கள் கர்த்தரின் கட்டளைகளையெல்லாம் செய்வார்கள் யாத்திராகமம் 35:10. உங்களில் ஞான இருதயமுள்ள அவைவரும் வந்து, கர்த்தர் கட்டளையிட்டவைகளையெல்லாம் செய்வார்களாக. 2.ஞான இருதயமுள்ள யாவரும் வாசஸ்தலத்தை உண்டாக்கினார்கள் யாத்திராகமம் 36:8. வேலைசெய்கிறவர்களாகிய ஞான இருதயமுள்ள யாவரும் வாசஸ்தலத்தை உண்டாக்கினார்கள். … Read More

நல்லது எது?

1) கர்த்தரை துதிப்பது ந‌ல்லது – சங் 54-6 2) தேன் (வேத வசனம்) (சங் 19-10) நல்லது – நீதி 24-13 3) வேத வசனத்தை கவனிப்பது நல்லது – 2 பேதுரு 1-19 4) கிருபை நல்லது – … Read More

வேதபாடங்கள்: பரிசுத்த ஆவியானவர் என்னும் தேவன்

1) அவர் நமக்கு உதவுகிறார். (ரோமர் 8: 21) 2) அவர் நமக்கு வழிகாட்டுகிறார். (யோவான் 14: 13) 3) அவர் நமக்கு போதிக்கிறார். (யோவான் 14: 31) 4) அவர் நம்மோடு பேசுகிறார். (வெளி 2: 7) 5) அவர் … Read More

நம்பிக்கை பற்றி உங்களுக்குத் தெரியுமா!

தேவமகிமையை அடைவோமென்கிற நம்பிக்கை. ரோமர்.5:2. 2. வெட்கப்படுத்தாத நம்பிக்கை. ரோமர்.5:5. 3. காணாததில் நம்பிக்கை. ரோமர்.8:24,25. 4. சந்தோஷமான நம்பிக்கை. ரோமர்.12:12. 5. மகிமையான சுயாதீனத்தை பெற்றுக்கொள்ளும் நம்பிக்கை. ரோமர்.8:20. 6. பரிசுத்த ஆவியின் பலத்தினாலே நம்பிக்கை. ரோமர்.15:13,14,15. R.ஜான் தாமஸ்,மெய்ஞானபுரம். … Read More

இயேசு கிறிஸ்து நம்மை பாடுபட அழைத்திருக்கிறார்!

பாடுபட அழைத்திருக்கிறார்! “நீங்கள் நன்மை செய்து பாடுபடும்போது பொறுமையோடே சகித்தால் அதுவே தேவனுக்கு முன்பாகப் பிரீதியாயிருக்கும். இதற்காக நீங்கள் அழைக்கப்பட்டுமிருக்கிறீர்கள்” (1 பேதுரு. 2:20,21). உங்களை அழைத்த தேவன் உண்மையுள்ளவர். அவர் எதற்காக உங்களை அழைத்தார்? முதலாவதாக பரிசுத்தத்திற்காகவும், இரண்டாவதாக சமாதானத்திற்காகவும், … Read More

வேதாகமத்தின்படி நல்லது எவைகள்?

1) கர்த்தரை துதிப்பது ந‌ல்லது – சங் 54-6 2) தேன் (வேத வசனம்) (சங் 19-10) நல்லது – நீதி 24-13 3) வேத வசனத்தை கவனிப்பது நல்லது – 2 பேதுரு 1-19 4) கிருபை நல்லது – … Read More

பிரசங்க குறிப்பு: பிராதன ஆசாரியர்

இப்படியிருக்க பரம அழைப்புக்கு பங்குள்ளவர்களாகிய பரிசுத்த சகோதரரே, நாம் அறிக்கை பண்ணுகிற அப்போஸ்தலரும் பிராதன ஆசாரியருமாயிருக்கிற கிறிஸ்து இயேசுவை கவனித்துக் பாருங்கள். எபி : 3 : 1 இந்த வேத வசனத்தில் கிறிஸ்து இயேசுவை கவனித்துக் பாருங்கள் என்று எழுதப்பட்டிருக்கிறது. … Read More

இயேசு கிறிஸ்து நடுவில் இருந்தால் நடப்பது என்ன?

” நடுவில் இயேசு “ “அப்பொழுது இயேசு வந்து நடுவே நின்று உங்களுக்கு சமாதானம் என்றார். ” யோவா : 20 : 26. நம் நடுவில் இயேசு என்ற இந்த குறிப்பில் இயேசு நடுவில் என்ற வார்த்தையை முக்கியப்படுத்தி கவனிக்கலாம். … Read More

வேதாகம பிரசங்க புதையல்கள்:நிறைவேற்றுவார்

எரேமியா 33:1. இதோ, நாட்கள் வருமென்று கர்த்தர் சொல்லுகிறார், அப்பொழுது நான் இஸ்ரவேலின் குடும்பத்துக்கும், யூதாவின் குடும்பத்துக்கும் சொன்ன நல்வார்த்தையை நிறைவேற்றுவேன்.1.உடன்படிக்கைபண்ணின, அவருடைய வார்த்தைகளை நிறைவேற்றுவார் நெகேமியா 9:8. அவன் இருதயத்தை உமக்கு முன்பாக உண்மையுள்ளதாகக்கண்டு, கானானியர், ஏத்தியர், எமோரியர், பெரிசியர், … Read More

கர்த்தாவே! கர்த்தாவே! என்று சொல்லுகிறவன்

சித்தத்தின்படி! “பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் சித்தத்தின்படி செய்கிறவனே பரலோக ராஜ்யத்தில் பிரவேசிப்பானேயல்லாமல், என்னை நோக்கி: கர்த்தாவே! கர்த்தாவே! என்று சொல்லுகிறவன் அதில் பிரவேசிப்பதில்லை” (மத். 7:21). “கர்த்தாவே, கர்த்தாவே” என்று சொல்லுவது எளிது. ஆனால் பரலோகப் பிதாவினுடைய சித்தத்தைச் செய்ய முற்றிலும் … Read More

ஒரு திருச்சபைக்கு பின்னால் உள்ள வலிகள்

ஒரு இடத்தில் எழும்பியுள்ள சின்ன திருச்சபையோ பெரிய திருச்சபையோ அதற்கு பின்னால் ஒரு போதகரின் திரளான கண்ணீர் இருக்கின்றது .. அவர் அடைந்த அவமானங்கள் இருக்கின்றது.. அவரின் பசியுள்ள நாட்கள் இருக்கின்றது.. கைவிடபட்ட சூழ்நிலைகள் இருக்கின்றது.. உடன் இருந்தோரின் துரோகங்கள் இருக்கின்றது.. … Read More

நீங்களும் எனக்கேற்ற பரிசுத்தவான்களாய் இருப்பீர்களாக

சிறு தியானம் “நீங்களும் எனக்கேற்ற பரிசுத்தவான்களாய் இருப்பீர்களாக” (லேவி 20:26) நாம் நம்மை பரிசுத்தமாய் காத்துக் கொண்டால்….. 1.நம்மைப் பற்றிய தேவனுடைய தரிசனங்கள் நிறைவேறிடும். (ஆதி 37:6,7, 50:18) தேவன் தனக்கு காண்பித்த தரிசனத்தை பற்றிக் கொண்டு நின்றதேவ மனிதன் யோசேப்பு. … Read More

சிறுவர் தினம் : வேதாகமத்திலுள்ள பிள்ளைகளை பற்றிய பிரசங்க குறிப்புகள்

வேதத்தில் உள்ள நல்ல பிள்ளைகள் (இந்த பிள்ளைகள் போல நம் பிள்ளைகள் வளர வளர வேண்டும்) 1) துதிக்கும் பிள்ளை – சங் 8:2, மத் 21:16,15 2) மனந்திரும்பின பிள்ளை – மத் 18:3 3) கீழ்படிகிற பிள்ளை – … Read More

சிறு தியானம்

“நாற்பதுவருஷமாய் நான் அந்தச் சந்ததியை அரோசித்து” (சங் 95:10). இஸ்ரவேல் ஜனங்கள் நாற்பது வருடங்களாக தேவனுக்கு வெறுப்பூட்டினார்களாம்… கர்த்தர் இஸ்ரவேல் ஜனங்களோடு கூட இருந்ததினால், ஒன்றும் குறைவுபடாமல், வனாந்திர வழியாய் அற்புதமாய் தேவனால் நடத்தப்பட்டார்கள் 40 வருடங்கள். (உபா 2:7). தேவனால் … Read More

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2021 வாக்காளர்களுகான அறிவுரைகள்

6.4.2021 அன்று வாக்குப்பதிவு நேரம் காலை 7.00 மணி முதல் இரவு 7.00 மணி.. 1) வாக்களிக்கச் செல்லும் பொழுது கண்டிப்பாக அனைவரும் முகக் கவசம் அணிந்து புதிய வாக்காளர் அடையாள அட்டை எடுத்து செல்ல வேண்டும்.(FFG , ZVA போன்ற … Read More

கிறிஸ்துவின் உயித்தெழுதலுக்கு மூன்று நிரூபணங்கள்

THREE PROOFS OF CHRIST’S RESURRECTION “இந்தச் சங்கதிகளை ராஜா அறிந்திருக்கிறார்; ஆகையால் தைரியமாய் அவருக்கு முன்பாகப் பேசுகிறேன்; இவைகளில் ஒன்றும் அவருக்கு மறைவானதல்லவென்று எண்ணுகிறேன்; இது ஓரு மூலையிலே நடந்த காரியமல்ல” (அப்போஸ்தலர் 26:26). (அப்போஸ்தலர் 25:19; 1கொரிந்தியர் 15:14) … Read More

இயேசுவின் உயிர்ப்புக்கு சான்றாகும் 7 உண்மைகள் பற்றிய தொகுப்பு

உயிர்ப்புக்கு சான்றன 7 உண்மைகள்.!!ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு இயேசுவின் உயிர்ப்புக்கு சான்றாகும் 7 உண்மைகள் பற்றிய தொகுப்பு 1.சாட்சிகள் உயிருடன் எழுப்பப்பட்ட இயேசுவுக்கு கேபாவுக்கு தோன்றினார், பின்னர் பன்னிருவருக்கு தோன்றினார் ஐநூற்றுக்கு மேற்பட்ட சகோதர சகோதரிகளுக்கு தோன்றினார். இறந்த இயேசு உயிருடன் … Read More

ராபோஜனம் (திருவிருந்து) எடுப்பவர்களுக்கு பவுலின் ஆலோசனை

ராபோஜனம் (திருவிருந்து) எடுப்பவர்களுக்கு பவுலின் ஆலோசனை ஸ்தோத்திரம்பண்ணி புசியுங்கள். 1 கொரிந்தியர் 11:24ஸ்தோத்திரம்பண்ணி, அதைப்பிட்டு: நீங்கள் வாங்கிப் புசியுங்கள், இது உங்களுக்காகப் பிட்கப்படுகிற என்னுடைய சரீரமாயிருக்கிறது; என்னை நினைவுகூரும்படி இதைச் செய்யுங்கள் என்றார். நினைவுகூரும்படி இதைச் செய்யுங்கள். 1 கொரிந்தியர் 11:25போஜனம்பண்ணினபின்பு, … Read More

கெத்சமெனேயில் பட்ட பாடுகள் ஒரு அறிவியல் அலசல் – புனித வெள்ளி

இயேசு, தமது சீஷர்களோடு கடைசி இராப்போஜன பந்தியை முடித்து ஸ்தோத்திரப் பாட்டை பாடின பின்பு, அவரும் அவரது பதினொரு சீஷர்களும் ஒலிவ மலைக்குப் புறப்பட்டுச் சென்றார்கள் (மத்தேயு 26.30 மாற்கு 14.26). கெத்செமனே (Gethsemane) என்னும் தோட்டம் இந்த ஒலிவ மலையின் … Read More

குருத்தோலை ஞாயிறு அன்று இந்த வசனங்களை வாசித்துப்பாருங்கள்

சங்கீதம் 24:1-10 சகரியா 9:9-12 நெகேமியா 8:13-18 மத்தேயு 21:1-11 மாற்கு 11:1-10 யோவான் 12:12-18

சிலுவையை பற்றிய 8 உண்மைகள் : புனித வெள்ளி பிரசங்க குறிப்புகள்

சிலுவை 1) அனுதினமும் சிலுவை எடுக்க வேண்டும் – லூக் 9:23 2) சிலுவையை சுமக்க வேண்டும் – லூக் 14:27 3) சிலுவையை பற்றிய உபதேசம் தேவை – 1 கொரி 1:18 4) சிலுவையை (பாடுகளை) சகிக்க வேண்டும் … Read More

இயேசு பாவம் இல்லாதவர் என்பதற்கு இவர்களே சாட்சிகள்

1) யூதாஸ் → குற்றம் இல்லாத இரத்தத்தை காட்டி கொடுத்தேன் – மத் 27:4 2) பொந்தி பிலாத்து → ஒரு குற்றத்தையும் காணேன் – யோ 19:4,6 3) ஏரோது →இவனிடத்தில் குற்றம் காணவில்லை – லூக் 23:15 4) … Read More

இந்த உலகில் தேவனுடைய பிள்ளை விலகி இருக்க வேண்டிய காரியங்கள்

ஒரு தேவனுடைய பிள்ளை விலகி இருக்க வேண்டிய காரியங்கள் வேதத்தில் அநேகம் உண்டு. அதில் ஒன்று அரசியல் (அரசியல் கட்சிகளுக்கு) ஞானமென்று பொய்யாய்ப் பேர் பெற்றிருக்கிற கொள்கையின் விபரீதங்களுக்கும் விலகு (1 தீமோத்தேயு 6 :20) மேலே உள்ள வசனம் தெளிவாக … Read More

இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தின் ஆசிர்வாதங்கள்

1) பாவமன்னிப்பு உண்டாக்கும் இரத்தம் – மத் 26:28 2) இரத்தத்தின் மூலம் மீட்பு (எபேசு 1:7) 3) இரத்தத்தின் மூலம் நீதிமான் (ரோ 5:9) 4) இரத்தத்தின் மூலம் சமீபம் (எபேசி 2:13) 5) இரத்தத்தின் மூலம் சமாதானம் (ஒப்புரவு) … Read More

வேதத்தில் சொல்லப்பட்டு இருக்கும் எழு விதமான சுத்திகரிப்பு. 7 process of purification.

பழைய ஏற்பாட்டில் இஸ்ரவேல் ஜனம், ஆசாரியர்கள், பலிபீடம், ஆலயம், பாளயம், அரண்மனை அறிவாளிகள், ராஜத்திகள், மற்றும் எருசலேம் குமாரத்திகள் சுத்திகரிப்பு முறைமைகளின் படி, இரத்தம், காணிக்கை, பலிகள், தண்ணீர், வாசனை திரவியம் போன்ற காரணிகளால் தங்களை தீட்டு, அசுத்தம், குறைப்பாடு மற்றும் … Read More

இயற்கை போதிக்கும் பாடங்களை பாருங்கள். ஆச்சரியப்பட்டு போவீர்கள்

குதிரைகள் குடிக்கும் நீர் நிலைகளில் இருந்து நீர் அருந்துங்கள். குதிரை ஒருபோதும் கெட்ட தண்ணீரை குடிக்காது. பூனை தூங்கும் இடத்தில் உங்கள் படுக்கையை இடுங்கள். அமைதி தராத இடத்தில் பூனை உறங்காது. புழு துளைத்த கனிகளை உண்ணுங்கள். நச்சுக் கனிகளை புழு … Read More

பருத்திப்பால் வியாபாரி ஒருவர் இயேசுவை புகழ்ந்து பாடுவதை பாருங்கள்

சில நாட்களாக சமூக ஊடகங்களில் வைரலாகி வரும் காணொளி தான் இது. இந்த காணொளியில் பருத்திப்பால் வியாபாரி ஒருவர் இயேசு கிறிஸ்துவின் வாழ்வை இலயக்கிய நயத்துடன் எடுத்துரைக்கிறார். யார் இவர்? எங்கேயிருக்கிறார் போன்ற விஷயங்கள் நமக்கு தெரியவில்லையென்றாலும் இவருக்கு பலரால் பாராட்டுகள் … Read More

யாரை காதலிக்கலாம்? எப்படி காதலிக்கலாம்? வேதத்தின் அடிப்படையில்

காற்று இல்லாமல் கூட வாழ்ந்து விடலாம். ஆனால், காதல் இல்லாமல் வாழவே முடியாது. உன்னை பார்த்த முதல் நாளே உனக்கு நான், எனக்கு நீ” என்று காதல் பத்திரம் கொடுத்து ஜெட் வேகத்தில் திருமணம் முடிக்கும் காதல் ஜோடிகள் மலிந்து விட்டனர். … Read More

இந்த தேர்தலில் ஓட்டு போடும் போது, சங்கீதம் 74 ஐ படித்து விட்டு, ஜெபித்த பின்னர் தேவ சித்தம் செய்ய உங்கள் ஓட்டை பதிவு செய்யுங்கள்

இந்த தேர்தலில் ஓட்டு போடும் போது, சங்கீதம் 74 ஐ படித்து விட்டு, ஜெபித்த பின்னர் தேவ சித்தம் செய்ய உங்கள் ஓட்டை பதிவு செய்யுங்கள் A. கர்த்தாவே எங்கள் சபையை நினைத்தருளும் நீர் பூர்வகாலத்தில் சம்பாதித்த உமது சபையையும், நீர் … Read More

தனியொரு மனுஷனாகிய நீயே தேவனுக்கு விஷேஷமானவன்!

தனியொரு மனுஷனாகிய நீயே தேவனுக்கு விஷேஷமானவன்! வேதாகமம் முழுவதையும் ஆராய்ந்து பார்த்தால் திரளான கூடட மக்களை கொண்டு தேவன் செய்து முடித்த காரியங்களைவிட தனியொரு மனுஷனை கொண்டு அவர் செய்து முடித்த காரியங்களே அநேகமாகவும் ஆச்சர்யமாகவும் இருக்கிறது. ஆதி உலகமே அடியோடு … Read More

எதினால் நமது பெலன் விரயம் ஆகின்றது?

எதினால் நமது பெலன் விரயம் ஆகின்றது? அறிக்கை செய்து விட்டு விடாத பாவம், மறைக்கப்பட்ட பாவம், தொடர்ந்து விட முடியாத பாவம், ரகசிய பாவம். பிரமாணத்தை மீறி செயல்படுதல். தீடீர் நெருக்கடிகள், ஆபத்துகள் மற்றும் மனித நெருக்கடிகள். மாம்சத்தின் கிரியைகள் மேற்கொள்வதினால், … Read More

உபவாசம் பற்றிய உண்மை சத்தியங்கள்

உபவாசம் பிசாசு உக்கிர பகையாய் பகைத்து வெறுக்கிற ஒரு காரியம் உபவாசம். உபவாசமிருந்தால் புசியாமலும், குடியாமலும் இருப்பதே மேன்மையான, முறையான, பலனுள்ள உபவாசமாகும் (எஸ்தர் 4-16). உபவாச நாட்களில் வீண் வார்த்தைகள் பேசாமல் முடிந்த அளவு அதிகமான நேரத்தை ஜெபத்திலும், வேத … Read More

குறித்துக்கொள்ள வேண்டிய வேதாகம பெண்கள் – மகளிர் தின சிறப்பு

மகளிர் தின வாழ்த்துக்கள் Notable WOMEN in Bible ? கைவிட பட்ட சூழ்நிலையில் கா்த்தா் ஆகாா் அவா்களின் கண்ணீரை கண்டார். ? இஸ்ரவேல் தேசத்திற்காக போா் செய்த வெற்றி பெற்ற பெண்மணி Deborah அவர்கள் ? நிலையான எண்ணம் கொண்ட … Read More

பேசாத உபதேசங்கள் பல உண்டு. அவைகளில் இது புதிய கதை

படித்ததில் மிகவும் பிடித்தது: நீலகிரி மலை பிரதேசத்தில் தேயிலை தோட்டத்தில் மத்தியில் ஓர் ஆலயம் இருந்தது. அந்த ஆலயத்தில் வாரந்தோறும் தேவனை ஆராதித்து வந்த “சாலமன்” அங்கு வருவதை சில வாரங்களாக நிறுத்திவிட்டான். அவன் வேறெந்த ஆராதனையிலும் கலந்து கொள்ளவில்லை. மிகவும் … Read More

சுவிசேஷ ஊழியம் செய்யும் சுவிசேஷகர்கள் மற்றும் சுவிசேஷ ஸ்தாபனங்களுக்கு ஒரு கடிதம்..

சுவிசேஷ ஊழியம் செய்யும் அநேக சுவிசேஷகர்கள் நாங்கள் சபைகளை ஆரம்பிக்கமாட்டோம் சுவிசேஷம் அறிவிப்பதே எங்கள் ஊழியம் என்று சுவிசேஷ ஊழியம் செய்வது மகிழ்ச்சியே… சுவிசேஷகர்களுக்கு சுவிசேஷத்தினால் பிழைப்பு நிச்சயமாக உண்டு பரலோகம் அவர்கள் தேவைகளை நிச்சயமாக சந்திக்கும் என்பதில் எள்ளளவும் சந்தேகம் … Read More

பைபிளை அறிந்தால் தமிழனை அறியலாம் – ஆய்வு

தமிழனும் பைபிளும் 4000 ஆண்டுகளுக்கு முந்திய தொடக்க தமிழனின் வரலாறுதான் இதுவரை ஆய்வில் தெரிந்த வரலாறு. அதாவது லெமூரியா கண்ட (குமரிகண்ட) வரலாறு. இது அழிந்து விட்டது. தமிழ் செம்மொழியாக இதுவே காரணம். தனியாய் தமிழ் வளர்ந்தது. கலப்பில்லை. செம்மொழியாக முதன் … Read More

ஒருவேளை அவளால்என் வீடு கட்டப்படும்

சிறு தியானம் “ஒருவேளை அவளால் என் வீடு கட்டப்படும் என்றாள்” (ஆதி 16:2) ஆபிரகாமை நோக்கி, ஆகாரைக் குறித்து சாராள் சொன்ன வார்த்தைதான் இது. நமது வாழ்க்கையோ, ஊழியமோ மனிதர்களால் கட்டப்படும் அல்லது உயர்த்தப்படும் என்று நாம் எதிர்பார்த்தால், அது தேவ … Read More

பரிசுத்த ஆவியானவருடைய 20 குணாதிசியங்கள்

பிரசங்க குறிப்பு பரிசுத்த ஆவியானவருடைய ( 20 ) குணாதிசியங்கள். அவர்கள் மேல் ஊதி: பரிசுத்த ஆவியைப் பெற்றுக்கொள்ளுங்கள் யோவான் : 20 : 22 இந்தக் குறிப்பில் நமது வாழ்க்கைக்கு தேவையான பரிசுத்த ஆவியானவரைக் குறித்தும்அதாவது பரிசுத்த ஆவியானவரின் 20குணாதிசியங்களை … Read More