கிறிஸ்தவ இலக்கிய வேந்தனுக்கு பிறந்தநாள் வாழ்த்து கவிதை:

கிறிஸ்தவ இலக்கிய வேந்தனுக்கு பிறந்தநாள் கவிதை ஐம்பத்தேழாவது அகவை எட்டிடும்பைந்தமிழ் புலவரே! – உம்கைந்தெழுக் கவிதைகள் சொல்லிடும்பைம்பொழில் வாசமே! முப்பத்து நான்கு ஆண்டுகள்முழுநேர இறைப்பணியில் – தொய்வின்றி,ஆரவாரமின்றி சுவை தந்த உப்பே!! வானொலி மூலம் இரை கொடுத்து,கேட்போரை இறை தேடலில் சிக்கவிட்டு,உலகெங்கும் … Read More

அப்சலோமின் ஆரவாரங்கள்…இது வித்யா’வின் பதிவு

இன்றைய உலகில் இப்படிப் பேசுகிறவர்களும் உண்டு; அதாவது, இப்போதைய உலகிற்கு ஏற்ற ஆளாக நீங்கள் இருப்பதில்லை என்று! ஏமாற்றுகிறவர்கள் ஏராளமாய் பெருத்துவிட்டார்கள். ஒருவரை ஒருவர் ஏமாற்றித்தான் வாழவேண்டியிருக்கிறது என்றும் பேசிக் கொள்ளுகிறார்கள். கவர்ச்சியும் புத்திசாலித்தனமும் சேர்ந்துவிட்டால், உலகையே அடித்து உலையில் போட்டுவிடலாம் … Read More

சிறுகதைகள் : எது பெரிய உதவி

சிறுகதை : எது பெரிய உதவி தென்மலை கிராமமே விழாக்கோலம் பூண்டிருந்தது, தங்கள் கிராமத்தில் பிறந்து வளர்ந்தவன் ஒலிம்பிக் போட்டியில் தங்கப்பதக்கம் பெற்று, இன்று தன் சொந்த கிராமத்திற்கு வெற்றியோடு திரும்பி வருவதே விழாக்கோலத்திற்கான காரணம். சண்முகம் ஏழை விவசாய குடும்பத்தில் … Read More

கேத்தரின் லூயிஸ்

சிங்சிங் (Singsing) என்பது உலகப் பிரசித்தி பெற்ற சிறைச்சாலைகளில் ஒன்றாகும். அதில் மிகவும் மோசமான கொலை குற்றவாளிகளை தனிமையில் அங்கு அடைப்பது வழக்கம். அந்த சிறைச்சாலைக்கு பின்னால் கர்த்தர் பெரிய காரியங்கள் செய்திருக்கின்றார். உலகத்தில் வந்த எந்த மனிதனையும் பிரகாசிப்பிக்கின்ற ஒளியான … Read More

கீழ்ப்படிந்த மீன் !

“…ஒருவருடைய கீழ்ப்படிதலினாலே அநேகர் நீதிமான்களாக்கப்படுவார்கள்.” (ரோமர் 5:19) அன்பு செல்லங்களே! இன்றைக்கு Bibleல் சொல்லப்பட்ட உண்மை சம்பவத்தை கேட்க போகிறோம். நீங்க எல்லாரும் ரெடியா இருக்கிறீங்களா? ஒரு பெரிய மீன் எப்படி இயேசப்பாவுக்கு கீழ்ப்படிந்ததுன்னு கேட்கலாமா? நினிவே என்ற பெரிய பட்டணம் … Read More

பெருமையின் பலன்

தனது 26 ஆவது வயதில் நெப்போலியன் போனபார்ட் (Nepolean Bonaparte) இத்தாலியிலுள்ள பிரஞ்ச் இராணுவத்தின் தளபதியானார். 1804ல் அவர் 35 வயதாவதற்குள், பிரஞ்ச் நாட்டின் அரசனானார். பிரஞ்ச் அதிபர்களுக்கும், கத்தோலிக்க போப்களுக்கும் இடையில், கசப்பான உறவுமுறை இருந்த போதிலும், பிரான்ஸின் அரசாங்க … Read More

வாழவைத்து வாழ்ந்துகாட்டு – உண்மை சம்பவம் (சிறுகதை)

வாழவைத்து வாழ்ந்துகாட்டு இந்த ஓட்ட பந்தய போட்டியில் முதலில் இருப்பவர் கென்யாவின் ஆபேல் , அவருக்கு பின்னால் இருப்பவர் ஐவன் பெர்னான்டெஸ் ஸ்பெயின் நாட்டை சேர்ந்தவர். , இறுதி சுற்றில் சில அடிகளே பாக்கி இருக்கும் நிலையில் ஆபேல் எல்லையை கடந்துவிட்டோமென்று … Read More

ஓர்பாளின் ஒன்பது சகோதரர்கள்!வித்யா’வின் விண் பார்வை!

இயேசுவானவர் எருசலேமுக்குப்பிரயாணம் போகையில்,சமாரியா, கலிலேயா என்னும்நாடுகளின் வழியே போனார்(லூக்கா 17:11) அவர் ஒரு கிராமத்திற்குள்பிரவேசித்தார்.அந்தக் கிராமத்தின் எல்லையில்பத்துப் பேர் கொண்ட குழுவினர்தலை முதல் பாதம்வரைகுஷ்டரோகத்தினால் பீடிக்கப்பட்டுகூனிக் குறுகி நின்றுகொண்டிருந்தார்கள். இயேசுவைப் பார்த்த மாத்திரத்தில்பத்துப் பேருக்கும்ஒருமனம் வந்துவிட்டது. நாம் ஆலயத்திற்குள் நுழைந்தவுடன்ஒருமனம் வந்துவிடுவதுபோல! … Read More

மறுமணம்_பாவமல்ல

மறுமணம் என்பது மாபெரும் தவறல்லமாற்றான் கை பட்டதால் பெண் ஒன்றும் இழிவல்ல … காமத்தில் மட்டும் தான் ஆண்களின் ..பங்கு..நாங்கள் காலமும் செய்யஇங்கு ஆயிரம் உண்டு பெண்மை என்ற சொல் உடல் சார்ந்த ஒன்றுமில்லைஉள்ளன்பு உயர் தியாகம்இவை இன்றி வேறில்லை மகர் … Read More

வேதவாக்கியம் அது இன்பமானது!

வேதவாக்கியம் அதுஇன்பமானது!வேதவாக்கியம் அதுமதுரமானது!அனுதினமும் அதை நீயும்படித்து பாரு !அடைந்திடுவாய் சந்தோஷம்வாழ்வில் அன்று! வாதைகள் அணுகா வண்ணம்விலக்கிக் காத்திடும்!பேதைகள் ஞானிகளாய்உயர்த்திக் காட்டும்!சோதனைகள் தாங்கிடபெலன் தந்திடும்!சாதனைகள் புரிந்திடவேதுணை வந்திடும்! வாலிபர்கள் இடறிடாமல்பாதை காட்டிடும் !கன்னியர்கள் விலகிடாமல்காவல் காத்திடும்!சிறுவர்க்குக் கதைகள் வழிஞானம் போதிக்கும் !முதியவருக்கு இளைப்பாறஉதவி … Read More

ஆப்பிரிக்க தேசத்தில் ஒரு நீக்ரோ மனிதன் – உண்மை சம்பவம்

ஆப்பிரிக்க தேசத்தில் ஒரு நீக்ரோ மனிதன் இரட்சிக்கப்பட்டான்.தேவனை ஆராதிக்க வாஞ்சித்து அருகிலிருந்த வெள்ளையர்களின் ஆலயத்திற்கு சென்றான்.நீயெல்லாம் இங்கே வரக்கூடாது என்று வெள்ளையர்கள் அவனை வெளியே துரத்திவிட்டனர். அவன் வாசலுக்கு நேராக நின்று ஆராதனையை கவனித்துக் கொண்டிருந்தான்.உடனே வாசலை சாத்திவிட்டனர்.உடனே அவன் சன்னல் … Read More

நில்! கவனி! செல்! பரலோக பிரயாணிகளின் கனிவான கவனத்திற்கு

நில்! கவனி! செல்! அன்பரின் வழியினிலேஆசைகளைத் துறந்து நட! இரட்சிப்பைப் பெற்றதாலேஈடில்லா களிப்பில் நட! உன்னதரின் வழியினிலேஊழியப் பாதை நட! எண்ணத்தில் தூய்மையோடுஏற்றத்தில் பணிந்து நட! ஐம்புலனை இயேசுவிடம்ஒப்புவித்து ஒழுகி நட! ஓய்ந்திடா வார்த்தை கொண்டஔடதமாம் வேதத்தில் நட! கஷ்டத்தின் மத்தியிலேகாப்பவரை … Read More

இயேசுவின் உயிர்தெழுதலின் செய்தி : யாரை தேடுகிறாய்?

இயேசுவின் உயிர்தெழுதலின் செய்தி. ” யாரை தேடுகிறாய் ? “ இயேசு அவளைப் பார்த்து ஸ்திரீயே , ஏன் அழுகிறாய் ? யாரைத் தேடுகிறாய் என்றார் யோவான் : 20 : 15 இக்கேள்வி மகதலேனா மரியாளைப் பார்த்து உயிர்த்தெழுந்த இயேசு … Read More

மக்கள் மறந்த இரட்சிப்பின் சிலுவை – புனித வெள்ளி கவிதை

மக்கள் மறந்த இரட்சிப்பின் சிலுவை ஆலயத்தின் வாசலில்அனாதையாய் கிடந்ததுகோரச்சிலுவை ஒன்று..! இயேசு சொன்னார்…ஒருவன்என்னைப் பின்பற்ற விரும்பினால்அவன்தன்னைத் தான் வெறுத்துதன் சிலுவையை எடுத்துக்கொண்டுஎன்னைப் பின்பற்றக்கடவன் இது யார்சுமந்து வந்த சிலுவையோ…இங்கேதொலைத்திருக்கிறார்கள்..! ஆராதனை அவசரத்தில்போவோரும் வருவோரும்திரும்பிக்கூட பார்க்கவில்லை உரியவரிடம் சேர்க்கவேண்டுமேஉள்ளுணர்வில்உத்வேகம் உந்தித்தள்ளஓடிச்சென்று கையிலேந்தினேன்..! காரில் … Read More

மற்ற நாட்களுக்காய்க் விழித்திருக்கும் நாம் அந்த நாளுக்காய் விழித்திருக்கிறோமா?

குழந்தை பருவமதில்இரவெல்லாம் தூங்காமல்உடலும் உள்ளமும் புரண்டெழமறுநாள் நண்பர்கள் புடைசூழகேக் வெட்டிக் கொண்டாடுவதைஆவலுடன் எதிர்பார்ப்பதுபிறந்த தினம்! விடலைப் பருவமதில்நேசிப்பவளி(ரி)ன் கவனம் பெறசிறந்த பரிசை தேர்வு செய்துசிரத்தையுடன் சேர்த்திடகாத்திருப்பதுகாதலர் தினம்! இல்லற வாழ்வில் இணைந்திட்டமங்கல நாளை மனதில் கொண்டுமறவாமல் தம் இணையருக்குவாழ்த்துகள் கூற காத்திருப்பதுதிருமண … Read More

ஒரு குரங்கு மனிதர்களைப் போல  உபவாசிக்க விரும்பியது – சிறுகதை

ஒரு குரங்கு மனிதர்களைப் போல  உபவாசிக்க விரும்பியது.  மாலை வரை  உபவாசித்து இருக்கவும், அதற்குப் பிறகு உபவாசத்தை முடித்துக் கொள்ளவும் முடிவு செய்து தனிமையான  ஒரு இடத்தில் அமர்ந்து கொண்டது. “முழுக்க முழுக்க கடவுளின் சிந்தனை மட்டுமே  இருக்கணும்.  என்னதான் பசியெடுத்தாலும் … Read More

எதற்கும் கவலை கொள்ளாதே..! சிறுகதை

ஒரு ஊரில் பல ஆண்டுகளாக வயல்களில் ஒரு வயது முதிர்ந்த விவசாயி வேலை செய்து கொண்டிருந்தார். அவர் தனது வீட்டில் ஒரு குதிரையை வளர்த்து வந்தார். ஒரு நாள் அந்த குதிரை எங்கேயோ ஓடி போய்விட்டது. அந்த விஷயத்தை அறிந்த அக்கம் … Read More

ஒரு  துண்டு  காகிதம் – கிறிஸ்தவ சிறு கதை

ஒரு  துண்டு  காகிதம். ஒரு  நாள்  10  வயது  நிரம்பிய  ஒரு  சிறுமி  ரோட்டில்  மிகவும்  கவலையோடு  நடந்து  போய்க்கொண்டு  இருந்தாள். அப்போது  வழியில்  கீழே ஒரு  துண்டு  காகிதம்  கிடந்தது. அதைப்பார்த்து குனிந்து  எடுத்தாள். அதில்  இருந்த  வாசகத்தை  அவள்  … Read More

தெரிஞ்சுக்கோ புரிஞ்சுக்கோ – சிறுவர் கதைகள்

ஹாய் குட்டிஸ்.. எல்லாரும் எப்படி இருக்கிறீங்க.. நீண்ட லாக்டவுண்க்கு பின்பு கொஞ்சம் கொஞ்சமாய் பள்ளிக்கூடங்கள் திறக்கப்படுகிறது. வித்தியாசமான சூழல், புதுமையான அனுபவம், நீண்ட நாட்களுக்கு பின் சக நண்பர்களை பார்க்கிற வாய்ப்பு நல்லா என்ஜாய் பண்ணுங்க. அதே நேரம் ரொம்ப கவனமாகவும் … Read More

இயேசு கிறிஸ்துவை போல பேச பழகுவோம் (குறுநாடகம்)

இயேசு கிறிஸ்துவை போல பேச பழகுவோம்; சிறு கதை (குறுநாடகம்) ஒரு காட்டில் ஒரு பெரிய ஆலமரத்தின் அடியில் பார்வையற்ற ஒருவர் அமர்ந்திருந்தார். அவ்வழியாக ஒருவன் வந்து, “ஏய், கிழவா, இந்த வழியே எவனாவது வந்தானா” என்று கேட்டான். பார்வையற்ற முதியவர் … Read More

பெருமைப்படாதே; வேதனைப்படாதே

உன்னை ஒருவர் தாழ்வாக நினைத்தால் அதற்காக வேதனைப்படாதே;உன்னை ஒருவர் உயர்வாக நினைத்தால் அதற்காக பெருமைப்படாதே;நாளை எப்படி இருக்கும் என்பது அவர்களுக்கு தெரியாது, அதை கர்த்தர் மட்டுமே அறிவார்.மனிதர் உன்னை தூற்றும் போது கர்த்தரை துதி;மனிதர் உன்னை உயர்த்தும் போது கர்த்தரை உயர்த்து;எவ்வளவு … Read More

புதுமைப் பெண்ணா? குணசாலிப் பெண்ணா? மகளிர் தின சிறப்பு கவிதை

புதுமைப் பெண்ணா?!குணசாலிப் பெண்ணா?! தேவ வார்த்தைக்குக்கீழ்ப்படியாமல்சர்ப்பத்தின் வார்த்தைக்குச் செவிமடுத்துபாவத்தைப் பிரசவித்தாள் ஏவாள்!விளைவு –அவள் பெற்ற பிள்ளைகளுள்அப்பாவி ஒருவன் கொல்லப்பட்டான்!படு பாவியானான் மற்றொருவன்! ஆண்டவரின் வாக்கில் நம்பிக்கையற்று,சந்ததி விளங்கதன் அவசரப் புத்தியால்ஆகாரைஆபிரகாமுக்குத் தந்தாள்சாராள்!விளைவுதேவனுக்கு எதிராகஒரு சந்ததி உருவானது! உப்புச் சப்பில்லாஉலகப் பொருள்களின் மீதுஇச்சை … Read More

யாரும் நினையாத நாழிகை – அந்த நாளை நினைத்ததுண்டா?

குழந்தை பருவமதில்இரவெல்லாம் தூங்காமல்உடலும் உள்ளமும் புரண்டெழமறுநாள் நண்பர்கள் புடைசூழகேக் வெட்டிக் கொண்டாடுவதைஆவலுடன் எதிர்பார்ப்பதுபிறந்த தினம்! விடலைப் பருவமதில்நேசிப்பவளி(ரி)ன் கவனம் பெறசிறந்த பரிசை தேர்வு செய்துசிரத்தையுடன் சேர்த்திடகாத்திருப்பதுகாதலர் தினம்! இல்லற வாழ்வில் இணைந்திட்டமங்கல நாளை மனதில் கொண்டுமறவாமல் தம் இணையருக்குவாழ்த்துகள் கூற காத்திருப்பதுதிருமண … Read More

விடியலை நோக்கி… பாஸ்டர் எஸ். விக்டர் ஜெயபால்

அதிகாலையில்  எழுந்திருப்போருக்குஒன்று தெரியும், விடிவதற்கு முன் கனத்த இருட்டு ஒன்று வரும் என்று. அதற்கு விடியப் போகிறது என்று பொருள்.இதைப் பார்த்த அனுபவம் உங்களுக்கு உண்டா? சிலருக்கு இந்த வாய்ப்பு இருக்காது. கனமான மெத்தையில்படுத்து உறங்குபவர்கள்அவர்கள் விடிந்த பின்பு துயில் எழுபவர்கள். … Read More

விசித்திர கண்ணோட்டத்தில் வேதாகம கட்டுரை!

வேர்த்தால்  விசிறி உதவுகிறது, விசிறிக்கே வேர்த்தால் என்ன செய்வது? வாசகங்கள் வேடிக்கையாக இருக்கலாம். அநேகருக்கு அப்படி அமைந்துவிடுகிறதே!  அநேகருக்கு விசிறிகள் உண்டு (Fans), அதாவது ரசிகர்கள் உண்டு. தலைவனுக்குத் தொண்டன் விசிறி, தலைவனுக்கு வேர்த்தால் தொண்டன் விசுறுகிறான்,  தொண்டனுக்கு வேர்த்தால், தலைவன் விசுறுவானா? … Read More

ஏன் இந்த அவலம்? கிறிஸ்தவ கவிதை

கொள்ளை நோயாய்உலகமெல்லாம் கொரானாபெருகிவரும் காலமிது!இயேசுவின் வருகைசமீபமென உலகமெல்லாம்உணரச்செய்யும் நேரமிது! வாதை தொடங்கியஅந்நாளினில்இஸ்ரவேலர் நடுவேஆரோன் அன்று ஓடியேபாவநிவிர்த்தி செய்தவேளையில் தானேவாதையும் நின்று போனது! யூதரின் அழிவை நிறுத்திடதுணிந்திட்ட எஸ்தர்அந்நாளினில்அல்லும் பகலும்உபவாசித்துதானேஆமானை அழித்துகாத்திட்டாள்! தேவ உக்கிரத்தால்ஆபத்து நெருங்கிடஉடைந்திட்ட எசேக்கியேல்அந்நாளினில்தனித்து விழுந்துமுறையிட்டுத் தானேதேவ கோபத்தைத்தணித்திட்டான்! இஸ்ரவேலர்சிறையிருப்பை … Read More

காதலர் தினம்: ஈசாக்கின் காதல்!

ஈசாக்கு நாற்பது வயதுவரையாரையும் எட்டிப் பார்க்காதவன்மதுவையோ மாதுவையோதொட்டுப்பார்க்காதவன் தனக்குப் பெண்ணை தேடிஎலியேசர் சென்றிருந்தபோதுகூடஅதைப் பற்றி பகல் கனவு காணாமல் பகலின் குளிர்ச்சியான நேரத்தில்தேவனைத் தேடி, தியானம்பண்ணவெளியில் போயிருந்தான் (ஆதி.24:63) அவன் ரெபெக்காளின் புருஷனாவதற்கு முன்பேதியானப் புருஷனாய் இருந்தான்! தியான வேளையில்அவனது வாழ்க்கைத் … Read More

எனக்கு பணம் வேண்டாம் பைபிள் போதும் – நேரடியா கதைக்குள்ள வருகிறேன்

இங்கிலாந்தில் ஒரு கடவுள் பக்தி உள்ள ஒரு பணக்கார முதலாளிக்கு பிறந்த நாள் வந்தது. அந்த முதலாளி தனது வீட்டில் வேலை செய்யும் அனைவருக்கும் தனது பிறந்தநாள் அன்று ஏதாவது பரிசு கொடுக்க வேண்டும் என நினைத்தார். பின்னர் அதின்படியே பிறந்தநாள் … Read More

வாய்ப்புகளை வீணாக்காதீர்கள்

*வாய்ப்புகளை வீணாக்காதீர்கள்* பல நேரங்களில் வெற்றிக்கும்தோல்விக்கும் உள்ள வேறுபாடுபோரார்வமும் நம்பிக்கையும்மட்டுமே..! நோயை விட அச்சமேஅதிகம் கொள்ளும்..! நேரம் உங்கள் வாழ்க்கையின்பணம் அதுதான் உங்களிடம்இருக்கும் ஒரே பணம்..அதை எப்படி செலவழிப்பதுஎன்பதை நீங்கள் தான்தீர்மானிக்க வேண்டும்..நீங்கள் எச்சரிக்கையாகஇல்லை என்றால்.. பிறர் அதைசெலவழித்து விடுவார்கள்..! நீங்கள் … Read More

ஐயா..அம்மா..நான்தான் எலிமா! (தொடர்ச்சி) வித்யா’வின் பார்வை

மாயவித்தைக்காரனின் சூழ்ச்சியைப் பாருங்கள் (அப்போஸ்தலர் 13:1-12) அதிபதியை விசுவாசத்தினின்று திருப்பும்படி வகைதேடுகிறான் பட்டணத்தில் மிக முக்கியமான ஒருவன் மனந்திரும்பி இயேசுவை ஏற்றுக்கொள்ள, ஒரு தந்திரசாலி தடையாய் இருக்கிறான். எலிமா என்றால் எல்லா அறிவும் படைத்தவன் என்று பொருள்  இன்றைக்கு, எல்லாம் எனக்கு … Read More

ஐயா..அம்மா..நான்தான் எலிமா! (வித்யா’வின் பார்வை)

பர்னபாவும் பவுலும் பாப்போ பட்டணம் வரைக்கும்தீவை கடந்துவந்தபோது, பர்யேசு என்னும் பேர்கொண்ட மாய வித்தைக்காரனும் (Jewish Sorcerer) கள்ளத் தீர்க்கதரிசியுமான ஒரு யூதனைக் கண்டார்கள் (அப்போஸ்தலர் 13:6). அந்த மாயவித்தைக்காரன், விவேகமுள்ள மனுஷனாகிய செர்கியுபவுல் என்னும் அதிபதியுடனேகூட இருந்தான்  மாயவித்தைக்காரனின் பெயர் … Read More

விலைமதிப்பற்ற வாழ்க்கையே இழந்து விடாதே – சிறுகதை

ஒரு பிச்சைக்காரன் விலை உயர்ந்த வைரத்தை வழியில் கண்டெடுத்தான் அதன் மதிப்பு என்னவென்று தெரியாமலே அதை தன்னுடன் இருந்த கழுதையின் காதில் மாட்டிவிட்டான். அதை கண்கானித்துக் கொண்டிருந்த ஒரு வைர வியாபாரி அவனிடம் சென்று ” இந்த கல்லை என்க்குக் கொடுத்தால் … Read More

11 துறைகளுக்கு அமைச்சராக இருந்தவரின் மனநிலையை பாருங்கள்

பெருந்தலைவர் காமராஜர் முதல்வராக பதவியேற்பது தனது அமைச்சரவையில் 7 பேரை மட்டுமே சேர்த்து கொண்டார்… அவர்களில் ஒருவர் கக்கன்… இவருக்கு ஒதுக்கப்பட்ட துறைகள் போலீஸ், பொதுப்பணி, விவசாயம், சிறுபாசனம்,கால்நடை பராமரிப்பு, உள்துறை, சிறைத்துறைநிதி, கல்வி, தொழிலாளர் நலம், மற்றும் மதுவிலக்கு கண்ணை … Read More

வழுக்கு மரத்தில் வாழும் குருவிகள்!

வாழ்க்கை வாழ்வதற்கேநீ இப்போது வாழ்கிற வாழ்க்கை உனக்கு மகிழ்ச்சியையும்  மனநிறைவையும்  தருகிறதா? வாழ்க்கை இன்பமானதாக  அமைய வேண்டுமானால், ஒரு நம்பிக்கை, ஒரு பிடிப்பு (Hold), நம்மில் இருக்க வேண்டும் என்று கூறுகிறார்கள். அநேகர் வாழ்க்கையில் எந்தவிதப்  பிடிப்பும் இல்லாதபடி சுவையற்ற வாழ்க்கை … Read More

கொரோனாவின் சமத்துவம் கவிதை

வெள்ளையனும் கறுப்பினத்தானும்பார்ப்பானும் தீண்டத்தாதவனும்ஆண்டையும் அடிமையும்உயர்ந்தவனும் தாழ்ந்தவனும்தேவபாஷை பேசுபவனுயும்நீசபாஷை பேசுபவனையும்இந்துவும் இசுலாமியனும்உயரமானவனும் குள்ளர்களும்வலியவனும் பலவீனனும்பணக்காரனும் ஏழையும்அமெரிக்கனும் ஆப்பிரிக்கனும்ஆணும் பெண்ணும்படித்தவனும் படிக்காதவனும்அனைவருமே ஓரினம்தான்என்று உலகுக்கு உரைக்கிறதுகொரோனா வைரஸ் மூட மனிதனே!அதிகாரத்தை வைத்துபணத்தை வைத்துசாதியை வைத்துமதத்தை வைத்துநிறத்தை வைத்துமொழியை வைத்துசெல்வாக்கை வைத்துபிறரை ஆள நினைக்காதே!அகங்கரிக்காதே!கண்ணிற்குப் புலப்படாதஒரு … Read More

மதிப்பு – சிறுகதை

மரத்தாலான கைவினைப் பொருட்கள் விற்பனை செய்யும் கடை ஒன்று இருந்தது. அதில் ஏராளமான மரத்தால் செய்யப்பட்ட அழகான பொருட்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன. அந்தக் கடை ஒரு சுற்றுலாத் தலத்தில் அமைந்திருந்ததால் தினமும் அதிக அளவில் மக்கள் வந்து பொருட்களை வாங்கிச் செல்வார்கள். … Read More

ஒத்தயடிப் பாதையிலே..

நாம் இருவரல்ல ஒருவரானோம் பயன்பட விருப்பமுள்ளவர்கள் பண்பட வேண்டும் என்பது பரிசுத்தரின் விருப்பம்.   இந்த கருப்பொருளில் மெய்ப்பொருள் காண, சுத்திகரிப்பின் மூலம் எழுப்புதல் அடைய,களம் விட்டு ஜெபத்தோட்டத்திற்குள் களமிறங்கியிருக்கிற உங்களை வாழ்த்தி வரவேற்கிறேன். இது அளவான கூட்டம்தான். ஆனால் அறிவார்ந்த … Read More

அந்த இளைஞனைப் போல் ஆகிவிடு!

இனிய இளைஞனே துளிர்விடும் தளிரே  உனக்குள் இருக்கும் உள்ளாற்றலை உற்றுப்பார்க்க ஜெபத்தோட்டத்திற்குள்ளே  நுழைந்திருக்கிற ஒலிவ மரக்கன்றே  உன்னை நீ அறிந்தால் உன் வழியை வாய்க்கப்பண்ணி யோசுவாவை போல் ஆகிவிடலாம் இந்திய மண்ணில் முளைத்த இளைஞனே ஆதியாகமத்திற்குள் நுழைந்து 37 -ல் ஓர் … Read More

பவுலின் பார்வை! (அப்போஸ்தலர் 14: 7-10)

மலை உச்சி அல்லது நடுக்கடல் இரண்டில் மட்டுமே, சுத்தமான காற்றை சுவாசிக்க முடியும். லீஸ்திரா( (Lystra) ஊரில் பிறந்த ஊனமுற்ற அந்த வாலிபனுக்கு, சுத்தமான காற்று தேவை இல்லை. சத்தான கால்களே தேவையாய் இருந்தது.  நடக்கும் மனிதர்களைப் பார்க்கும்போதெல்லாம், கரடு முரடான தனது … Read More

அதிகாலை 4 மணி

ஒரு போதகர் நாகரிகத்துக்கு வெகு தொலைவில் அடர்ந்த காட்டின் நடுவே இருந்த ஒரு கிராமத்தில் ஊழியம் செய்து வந்தார். ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் ஆராதனை நடத்த அவர் 4 மணி நேரம் அடர்ந்த காட்டின் வழியே நடந்து அந்த கிராமத்திற்கு செல்ல வேண்டும், … Read More

மகுடம் சூடும் வருடம் 2021

வருஷத்தை நன்மையால் முடிசூட்டுகிறீர்(சங்கீதம் 65:11) கிறிஸ்துவுக்குப் பின் 2020 வருடங்கள் வந்து போயிற்று. வந்து போன ஒவ்வொரு வருடமும் 365 நாட்களை ஆட்சி செய்து, முடிந்து, முடியிழந்து, முடங்கிப் போயிற்று. மீண்டும் அரியணையேற அவைகள் அறுகதையற்றவை. வேண்டுமானால், மனிதனின் உள்ளத்து நினைவுகளாக … Read More

எச்சரிக்கையாக இருங்கள்

பாபிலீஸ் என்கிற ஒரு பலசாலியான மனிதன் 1911ஆம் ஆண்டு நயகரா நீர்வீழ்ச்சியின் மீது ஸ்பெஷலாக வடிவமைக்கப்பட்ட ஸ்டீல் டிரம்மில் கடந்து சென்றார். எதிர்பாராத விதமாக சிறு காயங்கள் அவருக்கு ஏற்பட்டாலும், அதில் தப்பிப் பிழைத்துக் கொண்டார். ஏனென்றால் அவர் படைக்கப்போகும் சாதனை … Read More

நாசரேத்து நங்கை

இவள் ஒரு சாதனை வீராங்கனை! எலிசபெத்துக்கு  இது ஆறாவது மாதம் என்ற தகவல் கிடைத்ததும், அவர்களை நேரில் பார்த்து வாழ்த்தியே ஆகவேண்டும் எனத்  தீர்மானித்துவிட்டார் இளம் மங்கை மரியாள் (லூக்கா 1:36) தனது நெருங்கிய உறவுக்காரப் பெண்மணியான எலிசபெத் அவர்களை நேரில் … Read More

நாகரிகமாக இருப்பதாக நினைக்கும் பெண்கள் மட்டும் இதை முழுமையாக.. படியுங்கள்..!!

மகள் தான் புதியதாக வாங்கிய.. I phone-ஐ..தனது தந்தையிடம் காட்டுவதற்காக.. வருகிறாள்..!! அவள் அந்த phone-ற்கு.. வெளியுறையும் (cover) Screen Cord-ம் கூட வங்கி போட்டுள்ளார்..!! தந்தை:- இந்த போன் எங்ளோ மா..??மகள்-: Rs-40,000 அப்பா..!! தந்தை-: இந்த கவர் மற்றும் … Read More

ஆலயத்தில் அன்னாள் (கிறிஸ்துமஸ் சிறப்பு கவிக் கட்டுரை)

 ‘’வாழ்க்கை என்பதுதுணிச்சல் அடங்கிய முயற்சிசலிப்பில்லாமல் போராடப்பழகிக்கொண்டால்வாழ்க்கையில் அனைவரும்சுலபமாக வெற்றிஅடைந்துவிடலாம்’’பார்வையற்ற  ஹெலன் கெல்லரின்அனுபவ அறிக்கை நீங்கள் வாசிக்கப் போவதுசிவகாமியின் சபதம் அல்ல எண்ணூறு பக்கங்களைக்கொண்ட அந்தப் புத்தகத்தைவாசிக்க ஆட்கள் இருக்கும்போது,ஆலயத்தில் அன்னாள்என்ற கவிக் கட்டுரையை வாசிக்க பதினைந்து நிமிடத்தை  ஒதுக்கீடு செய்யயோசிக்க மாட்டீர்கள்என்று நம்புகிறேன் அன்னாள் … Read More

Do not get entangled in Shechem!

சீ’கேமிடம் சிக்கிவிடாதே! The spring season of youth Giants like Goliath Lived In such times It was increasingly a time of The adventurous The blasphemers The non-compliant The pleasure-seekers The lovers … Read More

கிறிஸ்தவம் தொலைந்துவிட்டதா?

எங்கே கிறிஸ்தவம்? அது என்றோ தொலைந்துவிட்டது,,,, இன்று போதகர்கள் போதனைகளை தங்களுக்கு ஏற்றவாறு மாற்றி விட்டார்கள்,,,, லட்சியத்தோடு காடு மேடு கடந்து சுவிசேஷம் அறிவித்த இறை மனிதர்கள் இறந்துவிட்டார்கள்,,,, இன்று சில லட்சங்களுக்காய் போதகர்கள் என்னும் போர்வையை போர்த்திக்கொண்டு சிலர் அலைகிறார்கள்,,,, … Read More

சிந்திக்கேயாளின் சிந்தை

பரலோக சிந்தனைகளைப் பாதியில் நிறுத்திவிட்டுபூலோக சிந்தனைகளை உரம்போட்டு வளர்த்துவிட்டுவெள்ளம் வரும்போதும், பூமியதிர்ச்சி வரும்போதும்வானவரைப் பார்க்க வெட்டவெளிக்கு விரைந்தோடும் கால்களின் எண்ணிக்கை பெருத்துவிட்டது. அவர்களின் எண்ணங்களும் கறுத்துவிட்டது (ரோமர் 1:21) சிந்திக்கேயாளின் சிந்தை மாறிவிட்டது – ஏனோஎயோதியாளின் சிந்தையும் மாற்றம் கண்டுவிட்டது இதைப் … Read More

மலைமேல் உள்ள பட்டணம் போல…

மலைமேல் உள்ளபட்டணம் போல வாழலாமே!  மலையேறுவது கடினம்உருண்டு விழுவது சுலபம் ஏறும்போது எச்சரிக்கையாக இருந்தால்விபரீதங்களுக்கு விலகிக்கொள்ளலாம் உன் ஜீவன் தப்ப ஓடிப்போ பின்னிட்டுப் பாராதேஇந்த  சமபூமியில் எங்கும் நில்லாதே நீ அழியாதபடிக்கு மலைக்கு ஓடிப்போ கர்த்தர் இட்ட  இந்தக் கட்டளைகளுக்கு மறுப்புத் … Read More

நோயில் விழுந்து பாயில் படுத்தவன்

யூதர்களுக்கு அது ஓர்பண்டிகையின் நாள்  நோயில் விழுந்து பாயில்படுத்தவனுக்கோ அது ஓர்விடுதலையின் நாள் பண்டிகைகள் பலவந்து போகலாம்  விடுவிக்கிறவர் வந்தாரா?விடுதலை தந்தாரா?சிந்திக்கவேண்டிய விஷயம்! பெதஸ்தா என்னப்பட்டகுளத்தில், அன்றையதினம்நடைபெற்ற விடுதலைப் பெருவிழாவின்இறுதியில் அனைவரின்கண்களும் குளமானது! ஆனந்த கண்ணீர்அந்த ஆட்டுவாசலருகேபெருக்கெடுத்து ஓடியது   இயேசு … Read More

சீ’கேமிடம் சிக்கிவிடாதே! (புதுப்பிக்கப்பட்டது)

சீ’கேமிடம் சிக்கிவிடாதே! வாலிபத்தின் வசந்தகாலம்கோலியாத் போன்றநெடியவர்கள் வாழ்ந்தகொடிய காலம் துணிகரமுள்ளவர்களும்தூஷிக்கிறவர்களும்இணங்காதவர்களும்,இச்சையடக்கமில்லாதவர்களும்சுகபோகப் பிரியர்களும்பெருகியிருந்த காலம் இந்த பூமியின் இளவரசிநானென்ற நினைப்பில்வெளுத்ததெல்லாம் பால் (PAUL)என்ற கணிப்பில் கூச்சப் பார்வை கொண்டஅம்மா, லேயாளையும்கூடாரவாசியானஅப்பா, யாக்கோபையும்அடிதடிக்குப் பேர்போன,அண்ணன்மாரையும்அன்புள்ள யோசேப்பையும்பென்யமீனையும்அலட்சியப்படுத்திவிட்டு, தன்னி(இ)ச்சையாய்தகப்பன் வீட்டு வாசலைத் தாண்டிசாலேம் என்னும்சீகேமுடைய பட்டணத்திற்குள்சாவகாசமாய் … Read More

தூண்டிவிட்டு துராகிருதம் செய்தவள்!

சிரேஷ் என்றால் பொன் என்று பொருள்இந்தப் பொன்னை மனதில் வைத்துக்கொள்ளுங்கள்ஆங்காங்கு குறிப்பிடும்போது எளிதில் புரிந்துகொள்ளுவதற்காக திரைகடல் ஓடி திரவியம் தேடுகிறவர்கள் உண்டுஆமானின் மனைவியான சிரேஷ் என்பவளோ திரைமறைவிலிருந்து “காய்” நகர்த்திக்கொண்டிருந்தாள் திட்டமிட்டு அவள் நகர்த்த நினைத்த “காய்”திரு. மொர்தெ’காய்! சிரேஷ் என்பவள்ஆகாபின் … Read More

கிருபைக்குக் கிடைத்த கிருபை!

அன்னாள் என்றால் எபிரெய மொழியில்கிருபை என்று அர்த்தம்Hannah means Favour or grace அந்நாள் முதல் இந்நாள் வரைஉலகமெங்கிலும்உயர்வாகப் பேசப்படுகிறஅமைதியின் பாத்திரம்அன்னாள் என்று சொன்னால்அது மிகையாகாது கிருபை அல்லது Grace என்றுஅழைக்கப்பட்டாலும்அந்தக் கிருபைக்கு,தேவ கிருபை தேவைப்பட்டது! ஏனோ, அன்னாளின் குடும்பம்இரண்டாகிப் போனதுபெனின்னாளின் … Read More

கதரேன் பிரதரின் கதறல்!

கதரேன் பிரதரின் கதறல்! கல்லறைகள் அவனது குடியிருப்புபிசாசுகள் அவனது உடன்பிறப்பு இயேசுவானவர் கதரேன் நாட்டுக் கடற்கரையில்கால் வைத்தவுடன் பட்ட மரம் போலஅவர் கண்களில் பட்டவன் இவன் தான். இந்தக் கதரேன் நாட்டுப் பயலை விடுவிக்கஓர் கடும் புயலைக் கடந்து வந்தார் தரணியின் … Read More

இறைச்சிக்காக நடந்த புரட்சி! பயண நிலவரம்

இறைச்சிக்காக நடந்த புரட்சி! முறையிடுவதிலும்முறைத்துப் பார்ப்பதிலும்முன்னிலை வகித்தவர்கள்இஸ்ரவேல் மக்கள் அடம்பிடிப்பதிலும்அழுவதிலும் கூடஅவர்களை மிஞ்சஆட்களில்லை எண்ணாகமம் பதினோராம் அதிகாரம்ஆரம்பமே அக்கினிப்பொறியுடன்ஆரம்பமாகிறது முறையிட்ட ஜனங்களுக்குள்ளேஅக்கினி பாய்ந்ததுபாளையத்தின் கடைசியில் இருந்தசிலரை பட்சித்துப்போட்டது அந்தப் பாளையத்தின்கடைசியில் இருந்தவர்கள் மீதுகர்த்தர் அதிரடிநடவடிக்கை மேற்கொண்டார் அங்கே, கர்த்தருக்குக்கீழ்ப்படியாமல் ஆட்டம் போட்டவர்கள்அடக்கம்பண்ணப்பட்டார்கள் … Read More

உண்மையான தீர்க்கதரிசிகளாகிய எலியா, மிகாயா

கர்த்தருடைய உண்மையான தீர்க்கதரிசிகளாகிய எலியா, மிகாயா என்னும் இவ்விருவரும் ஒரே காலத்தில் வாழ்ந்தவர்கள். எலியா தீர்க்கதரிசி, சுதந்திரப் பறவை!மிகாயா தீர்க்கதரிசியோ, சிறைப் பறவை! எலியா தீர்க்கதரிசிக்கு,அப்பமும் இறைச்சியும் கிடைத்தது!மிகாயா தீர்க்கதரிசிக்கோ,இடுக்கத்தின் அப்பமும்,இடுக்கத்தின் தண்ணீருமே கிடைத்தது! எலியா தீர்க்கதரிசியை,எவரும் தொடக்கூட முடியாது!மிகாயா தீர்க்கதரிசியோ, … Read More

முகக்கவசம் இங்கு கிடைக்கும்!

முகக்கவசம் இங்கு கிடைக்கும்! ஒரு வீட்டின் முகப்பில் எழுதித்தொங்கவிடப்பட்டிருந்த வாசகம் இது.அப்படியானால் முகத்திற்கு இரட்சிப்புஎங்கே கிடைக்கும்? கேட்கவேண்டிய கேள்விவாழும்போதே,சிந்திக்கவேண்டிய விஷயம் தொற்றுநோய்க் கிருமிகளைத்தொலைப்பதற்கு வேண்டுமானால்முகக்கவசம் உதவலாம் தொட்டுத் தொடரத் துடிக்கும்பாவங்களையும் சாபங்களையும்தொலைத்துக்கட்டபரிசுத்தரைப் பணிந்துகொள்ளமுகத்திற்கு இரட்சிப்பு தேவை கதரேன் நாட்டில் பிசாசுகளின் பிடியில்சிக்கியிருந்தவனின்முகத்திற்கு … Read More

சுதந்திர கொடி ஏற்றிய காலேப் “EIGHTY FIVE”

பார்வை இல்லாதிருப்பதைவிடபெரிய கொடுமைதரிசனம் இல்லாது வாழ்வதுதான் என்றுபார்வையற்றோருக்குப்பாதையமைத்துக் கொடுத்தப் பாவைஹெலன் கெல்லர் (1880-1968) அம்மையார்எழுதிவைத்துள்ளார். திராணியுள்ளவன் என்று அர்த்தமுள்ளஎப்புன்னேயின் குமாரன் காலேப்,வேவு (உளவு) பார்க்கப்போனபன்னிரண்டு கோத்திரத் தலைவர்களில் ஒருவர் காலேப் என்று உங்கள் நாவுசொல்லி முடிப்பதற்குள்யோசுவா என்ற பெயர்உங்கள் நினைவுக்குவருவதைத் தடுக்க … Read More

ஊழியத்தை தொடர்ந்து செய்வதா அல்லது விட்டுவிடுவதா

ஒரு போதகர் நாகரிகத்துக்கு வெகு தொலைவில் அடர்ந்த காட்டின் நடுவே இருந்த ஒரு கிராமத்தில் ஊழியம் செய்து வந்தார். ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் ஆராதனை நடத்த அவர் 4 மணி நேரம் அடர்ந்த காட்டின் வழியே நடந்து அந்த கிராமத்திற்கு செல்ல வேண்டும், … Read More

சகரியா செய்தது சரியா?

தாத்தா என்று அழைக்கப்பட்டவர்
அப்பா என்ற அந்தஸ்த்தைப்
பெறமுடியுமா? சகரியா செய்தது சரியா?

இதயத்தின் விருப்பம்

உடல் உறுப்புகளில் தானாக இயங்குவது, இதயமாகும் ஒரு தாயின் கருவில் முதலில் உருவாகும் உறுப்பு இதயமாகும்இது உன்னதரின் அற்புத படைப்பாகும்இங்கிருந்து பயணமாகும் இரத்தம்உச்சி முதல் பாதம்வரை பாய்ந்தோடும்என்பது எல்லாருக்கும் தெரிந்த விஷயமாகும்.இந்த இதயத்தைப் பற்றியும்மனித வாழ்வைப் பற்றியும்வாழ்வுதரும் வார்த்தைகள்பரிசுத்த வேதாகமத்தில் உண்டுமனித … Read More

பூமிக்கு Lock down போட இன்னொரு யோசுவா தான் பிறக்கவேண்டும்!

இன்னொரு யோசுவா’ தான் பிறக்கவேண்டும் ! Lock down -ல் Lock ஆகாமல்சுற்றிக்கொண்டிருப்பது பூமி மட்டுமே !பூமிக்கு Lock down போட இன்னொரு யோசுவா தான் பிறக்க வேண்டும்!(யோசு .10:13) பூமிக்கு தொற்றுமில்லைஎன்மேல் பற்றுமில்லைவானத்தையும் பூமியையும்உண்டாக்கினவருக்கேஎன் மேல் அளவில்லா பற்று .இதோ, … Read More

என்று தணியுமோ இந்த கொரோனாவின் தாக்கம்

அறியாமலும் உணராமலும்அந்தகாரத்தில் நடக்கிறவர்களைநினைக்கும்போதுஎன் எண்ணத்தில் உதித்ததைஎழுதுவது என் மேல் விழுந்த கடமை தானியம் தின்னதரைக்கு வரும் பறவைகள்கொத்தி கொத்தி தின்றுவயிற்றை நிரப்பிக்கொள்கின்றனதரையில் வாழும் மனிதனோஅவ்வப்போது ஏற்படும்மாற்றங்களாலும்மன அதிர்வுகளாலும்முட்டி முட்டி அழுதுகுழப்பம் என்கிற குடிநீரைகுடித்துக்கொண்டிருக்கிறான் என்று தணியுமோ இந்தகொரோனாவின் தாக்கம் என்று மாறுமோ … Read More

கொரோனாவே ஓடிப்போ!

கொரோனாவே ஓடிப்போ! கொரோனாவே,நான் முடங்கிவிட்டேன்என்றுதானே நினைத்தாய் இல்லை இல்லை,என்னைப் போன்றவன்முடங்கிப் போவானோ? பலமாய் நீ அசைத்தபோது,என் வேர்கள் ஆழமாய்ஊடுருவிச் சென்றதால்வேர் பற்றியிருக்கிறேன் யூதா வம்சத்தாரில் தப்பிமீந்திருக்கிறவர்கள்மறுபடியும் கீழே வேர்பற்றிமேலே கனிகொடுப்பார்கள்என்று ஏசாயா2600 ஆண்டுகளுக்கு முன்பேஎழுதிவைத்திருக்கிறார் யாக்கோபு, வேர் பற்றிஇஸ்ரவேல் பூத்துக்காய்த்துஉலகத்தைப் பலனால் … Read More

ஐயா, இதில் மூன்று முட்டைகள் உள்ளன

அமெரிக்காவில் ஒரு நகரத்திலிருந்து மற்றொரு நகரத்துக்கு தொலைபேசி கேபிள் பதிக்கும் வேலை நடந்து கொண்டிருந்தது. சாலையின் ஒரு ஓரமாய் கால்வாய் போலக் குழி தோண்டிக் கொண்டு சென்றார்கள். அப்போது குழி செல்லும் பாதையில் ஒரு மரம் குறுக்கிடவே, மேலதிகாரி பணியாளர்களிடம் அம்மரத்தை … Read More

புகழ்பெற்ற மேகியின் பரிசு கதை

ஓ.ஹென்ரியின் புகழ்பெற்ற “மேகியின் பரிசு” என்ற கதை பொருளாதார நிலையில் மிகவும் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்த ஜிம், டெல்லா என்ற இளம் தம்பதியரைப்பற்றி கூறுகிறது. கிறிஸ்மஸ் நாட்கள் நெருங்கின பொழுது, ஒருவருக்கொருவர் சிறப்பான பரிசு கொடுக்க வேண்டுமென்று விரும்பினார்கள். ஆனால் அவர்களிடம் பண … Read More

கொரோனாவே உன் கூர் எங்கே ? வைரஸே உன் ஜெயம் எங்கே?

கனத்த மனதோடு கேட்கிறேன்கொரோனாவே உன் கூர் எங்கே ?வைரஸே உன் ஜெயம் எங்கே? இரவின் விளிம்புதான் விடியல்கொரோனாவுக்கோ இன்னும்விடிந்தபாடில்லை, அதனுடையஆட்டம் முடிந்தபாடில்லை பற்றுதல் பரவுதல் நெருப்பின் லட்சணம்அதுவே கொரோனாவின் கொள்கை கொரோனாவுக்கு மட்டும்ஏன் இத்தனைகொள்கைப்பரப்பு செயலாளர்கள் ? அவர்களின் எண்ணிக்கைவிலைவாசியைவிடஎகிறிக் கொண்டு … Read More

காது எதற்காக?

காது எதற்காக? கண்ணாடி போடுவதற்காக காது எதற்காக? காது குத்துவதற்காக காது  எதற்காக? மாஸ்க் மாட்டுவதற்காக என்று நீங்கள் சொல்லலாம் .வேதம் என்ன சொல்லுகிறது?கேட்கிறதற்குக் காதுள்ளவன் கேட்கக்கடவன் (மாற்கு 4:9) கேட்கிறதற்கு ஒருவன் காதுள்ளவனாய் இருந்தால் கேட்கக்கடவன் (மாற்கு 4:23). ஆவியானவர் சபைகளுக்குச் சொல்லுகிறதைக் “காதுள்ளவன்” கேட்கக்கடவன்; (வெளி. 2:11). காசு கொடுத்து கேட்பதைவிட காது கொடுத்து கேளுங்கள்! “நீங்கள் வலதுபுறமாய்ச் … Read More

ஒதுங்குவதும் பதுங்குவதும்

சூரியன் உதிக்கையில்ஒதுங்குவதும்தங்கள் தாபரங்களில்பதுங்குவதும்பால சிங்கங்களே சூரியன் உதிப்பதற்கு முன்எழும்புவதும்வனாந்தரத்திற்குப் போய்ஜெபிப்பதும்யூத ராஜ சிங்கமே சூரியன் உதித்தபின்னும்இன்னும் கொஞ்சம் தூங்கட்டும்இன்னும் கொஞ்சம் உறங்கட்டும்இன்னும் கொஞ்சம் கைமுடக்கிக் கொண்டுநித்திரை செய்யட்டும் என்கிறவர்கள்இக்கால இளம் சிங்கங்களே சூரியனை காண்பதுகண்களுக்கு பிரியமேஇது ஞானிக்கு தெரிந்த விஷயமே தன் … Read More

தீ ‘ என்னும் தீமோத்தேயு !

தீ ‘ என்னும் தீமோத்தேயு ! (ஓர் சிறப்பு பார்வை) வேதத்தை அறிஅன்றுதான் நீஅறியப்படுவாய் அந்தச் சிறுவன்பரிசுத்த வேத எழுத்துக்களைசிறு வயது முதல் அறிந்தவன் ஏறத்தாழ ஈராயிரம்ஆண்டுகளாகஅறியப்பட்டவன் தளிர் போல இருந்தபோதுதகப்பனை இழந்தவன் துளிர்த்துக்கொண்டிருந்தபோதுதுயரத்தின் உயரத்திற்குச் சென்றவன் அம்மாவின் அரவணைப்பிலும்பாட்டியின் பராமரிப்பிலும்வளர்க்கப்பட்டவன் … Read More

வரிக்குதிரைகளின் வாயை அடைத்த இயேசு!

தன் பிரசங்கத்தை விளக்குவதற்கு ஒரு வெள்ளிக்காசை இன்னொருவரிடமிருந்து கேட்டு வாங்க வேண்டிய நிலையில் இயேசு இருந்தார். ஆனாலும் அந்த வெள்ளிக்காசை அவர் தொட்டுப்பார்த்து, இது யாருடைய சொரூபம் என்று கேட்கவில்லை. தொட்டுப் பார்க்காமலேயே சுட்டிக் காட்டி சுருக்கமாய் விளக்கி பிரசங்கத்தை முடித்தார்.   இராயனுக்கு வரி … Read More

97 வயது ஆயினும் விசுவாசம் குறையவில்லை

இன்று வேதம் வாசித்தீர்களா? என்கிற கேள்விக்கு நம்மில் பலரும் பல சாக்குப் போக்குகளை நாம் சொல்லுவோம். ஆனால் நீங்கள் பார்க்கும் இந்த மூதாட்டிக்கு வயது 97 இன்றும் வேதத்தை நேசித்து, வாசித்துக் கொண்டே இருக்கிறார்.

உள்ளத்தில் நல்ல உள்ளம் | Good thoughts about Good Life

1) ஒருவர் சொன்ன உண்மையை முதலாவது பார், அதனை சொன்னது யார் என்பதை பின்னர் பார்..   2)  ஒரு கருத்தை சொன்னது பிரபலமானவரா என்பதை அல்ல, அவர் சொன்ன கருத்து பிரோஜனமானதா என்பதை முதலாவது பார்..   3) ஒருவர் … Read More