யாருக்கு மேன்மை?

யாருக்கு மேன்மை? பாளயத்தின் வாசலில் நின்று: கர்த்தருடைய பட்சத்தில் இருக்கிறவர்கள் யார்? அவர்கள் என்னிடத்தில் சேரக்கடவர்கள் என்றான். – (யாத்திராகமம் 32:26). எகிப்திலிருந்து இஸ்ரவேல் ஜனங்களை நடத்தி வந்த மோசேயை தேவன் தம்மோடு தனித்திருக்கும்படி மலைமேல் அழைத்தார். மோசே மலையிலிருந்து இறங்கி … Read More

கேள்வி: ஜீவனுள்ள தேவனுடைய கைகளில் விழுகிறது பயங்கரமாயிருக்குமே. விளக்கவும்

கேள்வி: ஜீவனுள்ள தேவனுடைய கைகளில் விழுகிறது பயங்கரமாயிருக்குமே. எபி 10:31. விளக்கவும் பதில்: இந்த வசனத்தை சரியாக புரிந்து கொள்ள 19ம் வசனத்திலிருந்து வாசிக்கவேண்டிய அவசியமள்ளது. நியாயபிரமாணத்தை நிறைவேற்றி புதிய பிரமாணத்திற்குள் புறஜாதியான நம்மையும் ஒன்றிணைத்த கிறிஸ்துவின் மரணத்தைக் குறித்து இந்த … Read More

ஜெருசலேம் பகுதியை புனிதத்தன்மை உடையதாக வைத்திருப்பது எது?

ஜெருசலேமைக் குறிக்கும் எபிரேயச் சொல்லுக்கு அமைதியின் உறைவிடம் என்றும், அரபிச் சொல்லுக்குப் புனித தூயகம் என்றும் பொருள். இது உலகின் பழமையான நகரங்களில் ஒன்றாகும். நீண்டகால வரலாற்றை நோக்கும் போது, அந்நகரம் 23 தடவை முற்றுகையிடப்பட்டது. ஜெருசலேம் என்ற பெயர் கிறிஸ்தவர்கள், … Read More

கேள்வி : இதினிமித்தம், உங்களில் அநேகர் பலவீனரும் வியாதியுள்ளவர்களுமாயிருக்கிறார்கள்; அநேகர் நித்திரையும் அடைந்திருக்கிறார்கள். விளக்கவும்

கேள்வி : இதினிமித்தம், உங்களில் அநேகர் பலவீனரும் வியாதியுள்ளவர்களுமாயிருக்கிறார்கள்; அநேகர் நித்திரையும் அடைந்திருக்கிறார்கள். 1கொரி 11:30 – விளக்கவும் பதில்கர்த்தருடைய பந்தியின் நோக்கம் அறியாமல் பங்கெடுப்பவர்களின் பலனை இந்த வசனம் மிகத்தெளிவாக பிரதிபலிக்கிறது. கர்த்தருடைய பந்தி எதற்காக?கர்த்தருடைய மரணத்தை நினைவுகூறுவதற்காக. லூக்கா … Read More

கேள்வி: நாம் படைக்கபட்டதின் நோக்கம் என்ன?

கேள்வி: நாம் படைக்கபட்டதின் நோக்கம் என்ன? பதில்: மிக சுருக்கமாக சொல்கிறேன்… 1) நற்கிரியைகளை செய்ய நாம் சிருஷ்டிக்கப்பட்டிருக்கிறோம்.“நற்கிரியைகளைச் செய்கிறதற்கு நாம் கிறிஸ்து இயேசுவுக்குள் சிருஷ்டிக்கப்பட்டு, தேவனுடைய செய்கையாயிருக்கிறோம்; அவைகளில் நாம் நடக்கும்படி அவர் முன்னதாக அவைகளை ஆயத்தம்பண்ணியிருக்கிறார்” எபே 2:10 … Read More

ஏலியும் ஏலியின் மக்கள் தான் இந்த கொரோனாவுக்கு காரணமா?

ஏலியும் ஏலியின் மக்கள் தான் இந்த கோரோனாவுக்கு காரணமா? இன்றைக்கு social மீடியாவில் சில அதிமேதாவிகள், இந்த கொரோனா வருவதற்கும், அதினால் சபை பூட்டப் பட்டதற்கும் ஊழியர்களும் அவர்களின் பிள்ளைகளும் தான் காரணம் என்று வசைப் பாடி கொண்டு இருக்கும் போது … Read More

உங்கள் சபையிலுள்ள பரிசேயர்களை அடையாளம் காண்பது எப்படி?

(மொழிபெயர்ப்பு என்னுடையது. ஆனால் கருத்து என்னுடையதல்ல. ஏற்றுக்கொள்வதும் நிராகரிப்பதும் உங்கள் விருப்பம்) HOW TO IDENTIFY PHARISEE’S IN YOUR CHURCHஉங்கள் சபையிலுள்ள பரிசேயர்களை அடையாளம் காண்பது எப்படி? (1). They go to work early but come to … Read More

கேள்வி: ஆவியை அவித்துப்போடாதிருங்கள் என்றால் என்ன? விளக்கவும்

கேள்வி: ஆவியை அவித்துப்போடாதிருங்கள் என்றால் என்ன? விளக்கவும் 1 தெசலோனிக்கேயர் 5:19 பதில்தகதகவென்று எரியும் நெருப்பை அனைத்து விட வேண்டாம் என்ற தொனியில் இந்த வார்த்தை உபயோகப்படுத்தப்பட்டுள்ளது. அதாவது, பரிசுத்த ஆவியின் தாக்கங்களை நம் இதயங்களில் அணைக்கக்கூடாது. ஒரு பலிபீடத்தில் தொடர்ந்து … Read More

சினிமா பார்ப்பது, சினிமா பாடல்கள் கேட்பது, பாடுவது தவறு என்று தெரியும், ஆனால் வேதத்தின் அடிப்படையில்

கேள்வி : ஐயா, சபைக்கு செல்கிறவர்கள் டி வி சீரியல் பார்ப்பது, சினிமா பார்ப்பது, சினிமா பாடல்கள் கேட்பது, பாடுவது தவறு என்று தெரியும், ஆனால் வேதத்தின் அடிப்படையில் பதில் சொல்லுங்கள் பதில் : தொலைகாட்சியையோ சினிமாவையோ பார்ப்பதே பாவம் என்று … Read More

அவன் பெலிஸ்தரிடத்தில் குற்றம் பிடிக்க முகாந்தரம் உண்டாகும்படி, இது கர்த்தரின் செயல் என்று அவன் தாயும் தகப்பனும் அறியாதிருந்தார்கள்: விளக்கவும்.

கேள்வி: நியா 14:4 அவன் பெலிஸ்தரிடத்தில் குற்றம் பிடிக்க முகாந்தரம் உண்டாகும்படி, இது கர்த்தரின் செயல் என்று அவன் தாயும் தகப்பனும் அறியாதிருந்தார்கள்: விளக்கவும். பதில்: இஸ்ரவேல் ஜனங்கள் கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்தபடியால், கர்த்தர் அவர்களை நாற்பது வருஷமளவும் பெலிஸ்தர் … Read More

இயேசுவால் வேதாகமம் எழுதப்படவில்லை என்றும் மனிதர்களே வேதாகமத்தை எழுதியதால் அதை அப்படியே பின்பற்ற வேண்டிய அவசியமில்லை என்றும் சொல்கிறார்களே ?

இயேசுவால் வேதாகமம் எழுதப்படவில்லை என்றும் மனிதர்களே வேதாகமத்தை எழுதியதால் அதை அப்படியே பின்பற்ற வேண்டிய அவசியமில்லை என்றும் சொல்கிறார்களே ? பதில் : இயேசு கிறிஸ்து எந்த புத்தகத்தையும் எழுதவில்லை. வேதாகமத்தில் உள்ள 66 புத்தகங்களையும் எழுதியது மனிதர்களே. எழுத வைத்தது … Read More

கேள்வி: இயேசு கிறிஸ்து 40 நாட்கள் உபவாசம் இருந்தார். அதனால் கிறிஸ்தவர்கள் நாம் 40 நாள் உபவாசம் இருந்து ஆக வேண்டுமா?

கேள்வி: இயேசு கிறிஸ்து 40 நாட்கள் உபவாசம் இருந்தார். அதனால் கிறிஸ்தவர்கள் நாம் 40 நாள் உபவாசம் இருந்து ஆக வேண்டுமா? இயேசு ஏன் உபவாசம் இருந்தார்? பிசாசின் சோதனையை வெல்வதற்கா? தான் பிதாவோடு அதிகதிமாக ஐக்கியமா இருப்பதற்காகவா? பதில் : … Read More

குழந்தை ஞானஸ்நானம் தவறா, சரியானதா?

கேள்வி : விசுவாசமுள்ளவனாகி ஞானஸநானம் பெற்றவன் இரட்சிக்கப்படுவான் இது தான் உண்மை. எனது கேள்வி குழந்தை ஞானஸநானம் தவறா, சரியானதா? பிறந்து 30 நாள் குழந்தைக்கு ஞானஸநானம் கொடுக்கப்பட்டது, ஏன் குழந்தை ஞானஸநானம் சபையில் அனுமதிக்கப்பட்டுள்ளது. பதில் : ஒருவர் ஞானஸ்நானம் … Read More

கேள்வி: நீங்கள் பூமிக்கு உப்பாயிருக்கிறீர்கள் என்றால் என்ன? இதைப் பற்றின விளக்கம்

கேள்வி: நீங்கள் பூமிக்கு உப்பாயிருக்கிறீர்கள் என்றால் என்ன? இதைப் பற்றின விளக்கம் வேண்டும் ஐயா (மத் 5:13) பதில்: உப்பு இடப்படாத பண்டம் கெட்டுப்போகும்.நீண்ட நாள் பாதுகாக்க உப்பிடப்பட வேண்டும்.ஊறுகாய் நல்ல உதாரணம். எந்த பண்டமும் உப்பிடும் போது அதன் தன்மை … Read More

கேள்வி: ஆபிரகாமின் ஆசீர்வாதங்கள் நமக்கு சொந்தமானது என்றால் என்ன என்று விளக்கவும்.

கேள்வி: ஆபிரகாமின் ஆசீர்வாதங்கள் நமக்கு சொந்தமானது என்றால் என்ன என்று விளக்கவும். பதில் (நீளமான பதிவு) நீங்கள் கேட்பது ஆதியாகமம் 12ம் அதிகாரம் முதல் 3வசனங்களின் அடிப்படையில் என்று நான் நினைப்பது சரியானால் – கீழே உள்ள பதில் அதற்கு சரியானது … Read More

அதின் தகப்பனை நோக்கி: இதற்கு என்ன பேரிட மனதாயிருக்கிறீர் என்று சைகையினால் கேட்டார்கள்

லூக்கா 1:62 “அதின் தகப்பனை நோக்கி: இதற்கு என்ன பேரிட மனதாயிருக்கிறீர் என்று சைகையினால் கேட்டார்கள்.” 1) பேர் வைக்கும் நேரத்தில் ஒரு போராட்டம் நடைபெறுகிறது. குழந்தைக்கு தாயானவர் சகரியா என்கிற குடும்பப் பெயரை விட்டுவிட்டு, ” யோவான் “என்று பெயர் … Read More

ஏன் ஆசீர்வாத பிரசங்கம் கூடாது?

ஏன் ஆசீர்வாத பிரசங்கம் கூடாது? 1. ஆசீர்வாத பிரசங்கம் மாத்திரத்திற்க்கே சபை நடத்துவது, ஆசீர்வாதம் பற்றி மாத்திரமே பேசுவது தவறான சிந்னையுள்ள போதனை 2. ஆசீர்வாதம் என்றைக்கும் உண்டு. பணம் இல்லா வாழ்க்கை இல்லை. ஊழியம் இல்லை. கேளுங்கள் கொடுக்கப்படும். சபையை … Read More

கேள்வி: வேதம் எல்லாரையும் ஏகமாய்ப் பாவத்தின்கீழ் அடைத்துப்போட்டது என்ற கலா 3:22ஐ எப்படி புரிந்து கொள்வது?

கேள்வி: வேதம் எல்லாரையும் ஏகமாய்ப் பாவத்தின்கீழ் அடைத்துப்போட்டது என்ற கலா 3:22ஐ எப்படி புரிந்து கொள்வது? அப்படியிராதபடியால், இயேசுகிறிஸ்துவைப் பற்றும் விசுவாசத்தினாலே பலிக்கிற வாக்குத்தத்தம் விசுவாசமுள்ளவர்களுக்கு அளிக்கப்படும்படி வேதம் எல்லாரையும் ஏகமாய்ப் பாவத்தின்கீழ் அடைத்துப்போட்டது. பதில்நியாயபிரமாணமே நீதி என்று நினைத்துக்கொண்டிருந்தார்கள் யூதர்கள் … Read More

கடவுள் இருப்பது உண்மையென்றால், ஒருவர் சிறுமியை கற்பழிக்கும் போது அதை ஏன் கடவுள் தடுத்து நிறுத்தவில்லை?

கடவுள் இருப்பது உண்மையென்றால், ஒருவர் சிறுமியை கற்பழிக்கும் போது அதை ஏன் கடவுள் தடுத்து நிறுத்தவில்லை? உடல் பெலவீனத்தோடே சாகக் கிடக்கிறார்கள் அவர்களை காப்பாற்ற வேண்டியது தானே? இன்னும் அநேக கேள்விகள் எழுகின்றன எப்படி பதில் சொல்வது விளக்கம் தாருங்கள். பதில் … Read More

கேள்வி: பைபிள் தேவனுடைய வார்த்தையா? எப்படி?

கேள்வி: பைபிள் தேவனுடைய வார்த்தையா? எப்படி?நம் கையில் இருக்கும் வேதாகமத்தை நம்ப முடியுமா?வேதாகமம் தேவனுடைய புத்தகமா அல்லது மனிதனின் புத்தகமா? பதில் : வேதமானது சத்தியத்தின் மூலாதாரம்; கீழ்ப்படிதல் அல்லது நம்பிக்கையின் அதிகாரப்பூர்வ அடிப்படை;“உயிருள்ள, சக்திவாய்ந்த, எந்த இரு முனைகள் கொண்ட … Read More

ஜாதகம் உண்மையா? அவர்கள் கூறுவது நடந்து கொண்டிருக்கிறதே அவர்கள் எவ்வாறு கணக்கிடுகிறார்கள்? விளக்கவும்

கேள்வி: ஜாதகம் உண்மையா அவர்கள் கூறுவது நடந்து கொண்டிருக்கிறதே அவர்கள் எவ்வாறு கணக்கிடுகிறார்கள்? விளக்கவும் பதில்: அகராதியில் ஜோதிடத்தின் வரையறையைப் பார்த்தால், உங்கள் கேள்விக்கு நீங்களே பதிலளிப்பீர்கள். வெப்ஸ்டர் அகராதியில் ஜோதிடத்தை இப்படி வரையறுக்கிறார்கள்:“சந்திரன், சூரியன் மற்றும் நட்சத்திரங்களின் உறவு நிலைகளின் … Read More

கேள்வி: சணல் உடை தரிப்பது எதைக் குறிக்கிறது?

கேள்வி: சணல் உடை தரிப்பது எதைக் குறிக்கிறது? பதில்: 26 இடத்தில் சணல் உடையை குறித்து தமிழ் வேதாகமத்தில் காணமுடிகிறது. சணல் உடை என்பது – சல்லடை போல மிருதுவான மெலிதான உடை (யாத் 39:28, லேவி 6:10) மிக மெலிதாக … Read More

கேள்வி : நம் வேதாகமத்தில் இல்லாத வேறே புஸ்தகங்கள் எவை? ஏன் அவைகள் தள்ளப்பட்டன?

கேள்வி : நம் வேதாகமத்தில் இல்லாத வேறே புஸ்தகங்கள் எவை? ஏன் அவைகள் தள்ளப்பட்டன? பதில் : நான் கொடுக்கும் பதில் சம்பூரணமாக இருக்கமுடியாது, இந்த கேள்விக்கு மிக ஆழமாக அல்லது விஸ்தாரமாக பதிலளிக்க வேண்டி உள்ளது, மாறாக நான் கூடுமான … Read More

கேள்வி : ஒருவன் எனக்குத் தெரிவிக்காவிட்டால் அது எனக்கு எப்படித் தெரியும்?

கேள்வி : “… ஒருவன் எனக்குத் தெரிவிக்காவிட்டால் அது எனக்கு எப்படித் தெரியும்…” – அப். 8:31 பீகாரில் காவல் துறையினரால் தேடப்பட்டு வந்த நக்சலைட் தீவிரவாதி, Gems மிஷனெரி இயக்கத்தின் தலைவர் அகஸ்டின் ஜெபக்குமார் அவர்களைப் பார்க்கும்படியாக ஆயுதங்களுடன் வந்து, … Read More

இவர்கள் யார் என கேட்டால் நீங்க என்ன சொல்லுவீர்கள்?

தேவன் எனக்கு அருளின குமாரர் ஆதியாகமம் 48: 8, 9. யாக்கோபு தன் மகன் யோசேப்பின் குமாரரை பார்த்து, இவர்கள் யார் என கேட்டார். அதற்கு யோசேப்பு தன் தகப்பனை நோக்கி, இவர்கள் இவ்விடத்தில் தேவன் எனக்கு அருளின குமாரர் என்றான். … Read More

விசுவாசிகளின் பிரச்சனையில் யார் போய் நிற்பது?

ஊழியர்களெல்லாரும் ஓடி ஔிந்துகொண்டால் விசுவாசிகளின் பிரச்சனையில் யார் போய் நிற்பது? விசுவாசிகள் சுகமாய் இருக்கும்போது அவர்களிடம் சென்று காணிக்கை வாங்கினவர்கள், இன்று நெருக்கடியான நேரத்தில் அவர்கள் அழைக்கும்போது ஓடி ஔிந்துகொள்வது சரியா? இந்த கேள்வியை நிதானமாக ஆராயவேண்டியது அவசியம். பொருளாதார தேவையுள்ள … Read More

தெளிவுறுத்தல் : கொரானா கால கேள்விகளும் சரியான பதில்களும்

தெளிவுறுத்தல் : கொரானா கால கேள்விகளும் சரியான பதில்களும் 1.எனக்கு காய்ச்சல் வந்து ஒரு வாரம் ஆச்சு.. இன்னைக்கு தான் Positive ன்னு வந்துச்சு. இன்னையில் இருந்து 14 நாள் தனிமையில் இருக்கணுமா ? இல்லை. அதாவது உங்கள் உடலில் முதல் … Read More

வேதாகமத்தை வாசிப்பதின்மேலுள்ள ஆர்வமின்மையை மேற்கொள்வது எப்படி?

“கிறிஸ்துவுக்குள் எப்பொழுதும் எங்களை வெற்றிசிறக்கப்பண்ணி..” 2 கொரிந்தியர் 2:14 How to deal with apathy over bible reading ?வேதாகமத்தை வாசிப்பதின்மேலுள்ள ஆர்வமின்மையை மேற்கொள்வது எப்படி? “கர்த்தருடைய வேதத்தில் பிரியமாயிருந்து, இரவும் பகலும் அவருடைய வேதத்தில் தியானமாயிருக்கிற மனுஷன் பாக்கியவான்”. … Read More

GRACE Good News அல்ஃபா, ஒமேகா-ன்னா என்ன சார் அர்த்தம்?

GRACE GoodNews அல்ஃபா, ஒமேகா-ன்னா என்ன சார் அர்த்தம்? “சமீபத்துல ஏதாவது பொருள் வாங்குனீங்களா?”“என்ன சார், நான் ஒன்னு கேட்டா, நீங்க ஒன்னக் கேக்குறீங்களே! பரவாயில்ல, குளியல் சோப் வாங்கினேன் சார்!”“அதுல மேனுபேக்சரிங் டேட், அதாவது அந்த சோப் உற்பத்தி செய்யப்பட்ட … Read More

பாவம் என்றால் என்ன ?

நீங்கள் இப்படி செய்யாமற்போனால், கர்த்தருக்கு விரோதமாகப் பாவம் செய்தவர்களாயிருப்பீர்கள் ; உங்கள் பாவம் உங்களை தொடர்ந்துபிடிக்கும் என்று நிச்சயமாய் அறியுங்கள். எண் : 32 : 23 இந்தக் குறிப்பில்பாவம் என்றால் என்ன என்பதைக் குறித்து வேதம் சொல்லும் வசனங்கள் உண்டு … Read More

யார் அந்த நல்ல சாமரியன்?

அரசு நிர்வாகத்தை வலுயூட்ட வேண்டிய அரசாங்கம், இந்தியாவின் கல்வி, மருத்துவம், அறிவியல், விவசாய வளர்ச்சியை பெருக்க வேண்டிய அரசாங்கம், அவற்றை எல்லாம் விட்டு விட்டு, சமுதாயத்தில் ஒரு சாராரை முக்கியப் படுத்தி, மதவெறியை தூண்டி விட்டு, மதம் மாற்றுகிறார்கள் என்று சொல்லி … Read More

ஆசரிப்புக் கூடாரத்துக்கு ஏன் அத்தனை துல்லியமான விவரங்களை தேவன் கொடுத்தார்?

ஆசரிப்புக் கூடாரத்துக்கு ஏன் அத்தனை துல்லியமான விவரங்களை தேவன் கொடுத்தார்? “… உனக்குக் காண்பிக்கப்பட்ட மாதிரியின் படியே நீ எல்லாவற்றையும் செய்ய எச்சரிக்கையாயிரு என்று தேவன் அவனுக்குக் கட்டளையிட்டார்.” – எபிரெயர் 8:5. வனாந்தரத்தில் ஒரு ஆசாரிப்புக்கூடாரம் கட்டும்படி தேவன் ஜனங்களுக்குக் … Read More

ஆவிக்குரிய வாழ்வு விரக்தியின் விளிம்பில் போகிறதா?

ஆவிக்குரிய வாழ்வில் ஏமாற்றம், சலிப்பு, engery விரயம், போன்றவற்றால் நிரம்பி கிறிஸ்துவின் வளர்ச்சி மற்றும் கிறிஸ்துவின் வல்லமையின் பரிபூரனத்தின் வழியில் முன்னேற முடியாமல் இருக்கிறோம் என்றால், அதற்கு உரிய காரணிகளை தொடர்ந்து வாசித்து சரி செய்ய கர்த்தர் கிருபை தருவாராக! 1. … Read More

கர்த்தர் நம்மை சோதிக்கிறார் என்று சொல்லலாமா?

கர்த்தர் நம்மை சோதிக்கிறார் என்று சொல்லலாமா? சோதிக்கிறவன் எவனும் தான் தேவனால் சோதிக்கப்படுகிரான் என்று சொல்லாதிருப்பானாக? அப்படியென்றால் சோதனையை எப்படி எடுத்துக் கொள்வது? சோதனை நேர்மறை மற்றும் எதிர்மறை சொற்களால் வேதத்தில் குறிக்கப்பட்டுள்ளது. இயேசு கிறிஸ்து பிசாசினால் சோதிக்கபட்டார் என்றும், ஆபிரகாமை … Read More

கிறிஸ்தவர்கள் அரசியலில் ஈடுபடலாமா?

அரசியலில் ஈடுபாடு கொள்ளலாமா? இன்று கிறிஸ்தவ வட்டாரத்தில் இந்த கேள்விகளுக்கு விடை காண வேண்டியுள்ளது. அரசாங்கத்தில் உயர்ந்த இடத்தில் பதவி வகித்த தானியேல், தானியேலின் நண்பர்கள், நெகேமியா மற்றும் நண்பர்கள், பிரதம மந்திரியாக பதவி உயர்வு பெற்ற யோசேப்பு, எஸ்தர் ராஜாத்தி, … Read More

சபை ஒரு வணிக நிலையமாக மாறும்போது?

சபை ஒரு வணிக நிலையமாக மாறும்போது √ 1) பாஸ்டர்கள் தலைமை நிர்வாக அதிகாரிகளைப் போல (CEO) போல செயல்படுகிறார்கள். √ 2) உறுப்பினர்கள் வாடிக்கையாளர்களாக மாற்றப்படுகிறார்கள். √ 3) மற்ற சபையார் போட்டியாளர்களாக பார்க்கப்படுகிறார்கள். √ 4) சுவிசேஷம் சந்தை … Read More

குடும்பத்தில் வாழ்வில் தீர்மானம் / தீர்மானங்கள் எடுப்பது எப்படி?

தைரியமாய் தீர்மானமெடுங்கள் உம்முடைய வார்த்தையின்படி ஆகக்கடவது. யாத்திராகமம் 8:10 ஆவிக்குரிய விஷயங்களில் தீர்மானம் எடுப்பதற்கு இன்று நம்மில் பலர் பயப்படுகிறார்கள். விசுவாசத்தோடு ஒரு அடி எடுத்து வைத்து, தேவன் சொன்னதை நான் செய்யப் போகிறேன் என்று அறிக்கை செய்து, செயல்படுவதற்கு அநேகர் … Read More

மன்னிக்க வேண்டும் எவைகளை?

1) சகோதரன் செய்த தப்பிதங்களை – மத் 18:35 2) சகோதரன் செய்த குற்றங்களை – மத் 18:21 3) மற்றவர்கள் குறைகளை – மாற் 11:25 4) அநியாயத்தை – எபி 8:12 5) சகோதரன் பாவம் செய்தால் – … Read More

சகோ. அகத்தியன் அவர்களின் கேள்விகளுக்கு செலினின் பதில்கள்

ஜாதி உணர்வாளர்களை அடையாளம் காண்பது எப்படி? செலின் வெறும் ஜாதி வெருப்பாளர்களை மட்டும் அடையாளம் கண்டால் போதுமா? மற்ற பாவங்கள் செய்தால் தப்பி விடலாமா? மற்ற பாவத்தை செய்து ஜாதியை மட்டும் விட்டால் ஒருவன் பரிசுத்த ஆக முடியுமா? ஜாதி வேறுபாடுகள் … Read More

இயேசு பாவம் செய்தாரா? (ஒரு இஸ்லாமிய நண்பரின் கேள்விக்கு பதில்)

ஒரு இஸ்லாமிய நண்பர் கேட்ட கேள்விக்கு எனது பதிலை வேதத்திலிருந்து கொடுக்கிறேன்.. இவருடைய கேள்வி சிவப்பு நிற எழுத்தில் கொடுக்கப்படுகிறது. இஸ்லாமிய நண்பர் – குரான் படி இயேசு பாவம் இல்லாதவர். பைபிள் படி ??? இயேசு பாவம் செய்தவரே! பாவம் … Read More

இயேசு சிலுவையில் அறையப்பட்ட சரியான நேரம் என்ன? யூதர்களின் நேரக்கணிப்பு முறை

ஏசு சிலுவையில் அறையப்பட்ட நேரம் எது உண்மை?? மாற்கு 15: 25 – சிலுவையில் அறைந்த நேரம் மூன்றுமணி.யோவான் 19: 14 – ல் ஆறுமணிக்கு விசாரணை நடந்தது.மூன்று மணிக்கு சிலுவையில் அறையப்பட்டவரை ஆறு மணிக்கு எப்படி விசாரித்தார்கள்? மத்தேயு 27:45, … Read More

யூதாஸ் தூக்குப்போட்டுக் கொண்டு தற்கொலை செய்து கொண்டான் என்பது உண்மையா? அல்லது தலைகீழாக விழுந்து வயிறு வெடித்து அல்லது இறந்தான் என்பது உண்மையா?

யூதாஸ் எப்படி மரித்தான்? தூக்குப் போட்டுக்கொண்டா? அல்லது குடல் சரிந்து வயிறு வெடித்தா? இயேசுவை 30 வெள்ளிக் காசுகளுக்கு ஆசைப்பட்டு அவரின் சீடர்களில் ஒருவனாக இருந்த யூதாஸ் இஸ்காரியோத் எதிரிகளிடம் காட்டிக் கொடுக்கிறான். அவனுடைய மரணம் பற்றி கூறுகையில் பைபிள் முரண்படுகிறது … Read More

முட்டாள்களின் தினம்: வேதத்தின் அடிப்படையில் யார் முட்டாள்?

இன்று முட்டாள்களின் தினம் எனவே வேதத்தின் அடிப்படையில் யார் முட்டாள் என்பதை நினைவுப்படுத்த விரும்புகிறேன். விபச்சாரம் செய்கிறவன் முட்டாள். நீதி. 6: 32 தேவனுடைய சித்தம் அறியாதோர் முட்டாள். எபே. 5:17 வீணரை பின்பற்றுகிவன் முட்டாள். நீதி. 12:11 தேவன் இல்லை … Read More

வாலிபர்களே கண்டுபிடியுங்கள் உங்கள் அன்பு உண்மையானதா? எப்படி?

A. உண்மையான அன்பில் அவசரமில்லை ஏனெனில் அது நீடிய சாந்தம் மற்றும் பொறுமை உள்ளது, அது பிடிவாதம் கொள்ளாது. விட்டு கொடுக்கும். பிறர் சொல்வதை நிதானித்து கொள்ளும். பொறுமை காத்து கொள்ளும். (அன்பு நீடிய சாந்தமும் தயவுமுள்ளது. 1 கொரி 13:4 … Read More

அரசியலா ஊழியமா?அல்லது இரண்டு எஜமானுக்கு ஊழியமா???

ஒரு ஊழியக்காரனை தேவன் இதற்காக தான் அழைக்கிறார். அரசியலில் சேர்ந்து நாசமாக போவதற்காக அல்ல. அவர்கள் என்னைப் பற்றும் விசுவாசத்தினாலே பாவமன்னிப்பையும் பரிசுத்தமாக்கப்பட்டவர்களுக்குரிய சுதந்தரத்தையும் பெற்றுக்ககொள்ளும்படியாக, அவர்கள் இருளைவிட்டு ஒளியினிடத்திற்கும், சாத்தானுடைய அதிகாரத்தைவிட்டுத் தேவனிடத்திற்கும் திரும்பும்படிக்கு நீ அவர்களுடைய கண்களைத் திறக்கும்பொருட்டு, … Read More

சபை ஒரு வணிக நிலையமாக மாறும்போது எப்படியிருக்கும்? தற்பரிசோதனைக்காக மட்டும்

சபை ஒரு வணிக நிலையமாக மாறும்போது 1) பாஸ்டர்கள் தலைமை நிர்வாக அதிகாரிகளைப் போல (CEO) போல செயல்படுகிறார்கள். 2) உறுப்பினர்கள் வாடிக்கையாளர்களாக மாற்றப்படுகிறார்கள். 3) மற்ற சபையார் போட்டியாளர்களாக பார்க்கப்படுகிறார்கள். 4) சுவிசேஷம் சந்தை வியாபார அளவிற்கு தரம் குறைந்துள்ளது. … Read More

வாழ்கிறவர்களா? நிரூபிக்கிறவைகளா?

சிறு தியானம் பாகாலுக்கு முன்பாகமுழங்கால்படியிடாதஏழாயிரம் கொண்ட கூட்டத்தைப் போலவும்நாம் வாழ்ந்திட முடியும், பாகால் தெய்வம் அல்ல,கர்த்தரே தெய்வமென்றுநிரூபித்தஎலியாவைப் போலவும்நாம் வாழ்ந்திட முடியும்…(1இராஜ 19:18, 18:24,26,27,37,38) தீர்மானம் நம் கையில்! Pastor Reegan Gomezபாஸ்டர். ரீகன் கோமஸ்

யார் இந்த நிக்கோலாய் மதஸ்தர்?

யார் இந்த நிக்கோலாய் மதஸ்தர்? Rev 2:15 அப்படியே நிக்கொலாய் மதஸ்தருடைய போதகத்தைக் கைக்கொள்ளுகிறவர்களும் உன்னிடத்திலுண்டு; அதை நான் வெறுக்கிறேன் Rev 2:6 நான் வெறுக்கிற நிக்கொலாய் மதஸ்தரின் கிரியைகளை நீயும் வெறுக்கிறாய், இது உன்னிடத்திலுண்டு பொருளடக்கம் I “நிக்கொலா”என்பதின் அா்த்தம். … Read More

மனிதர்களுக்குள்ளான பிரிவை எப்படியெல்லாம் பிரிக்கிறார்கள் என்று தெரியுமா?

இந்த உலகில் மனிதர் – மனிதர்களுக்குள்ளான பிரிவை மூன்று வகையாக இந்த சமூகம் பிரித்துள்ளது. நிறவெறி – Racism வர்க்கம் – Class சாதியீயம் – Castism நிறவெறி இருக்கிறது, ஆகவே கிறிஸ்தவம் வேண்டாம் என்று ஒதுங்கினால், யாருக்கு நட்டம்? கருப்பு … Read More

உங்கள் தலைவர் எப்படிப்பட்டவர்? எப்படிப்பட்டவர் தலைவராக வேண்டும்?

இன்றைக்கு உலகத்தில் அனைத்து துறைகளிலும் திறமைகள், அனுபவங்கள், பேச்சு நுணுக்கங்கள், சாவல்களை சந்திக்கும் திராணி, தீர்மானம் எடுக்கும் திறன் மற்றும் முன்னேற்ற பார்வை போன்றவற்றில் கருத்து கொண்டு தெரிந்து கொள்வர். ஆனால் ஆவிகுரிய தலைவர்களை எப்படி தெரிந்து கொள்ள வேண்டும். பரிசுத்த … Read More

பொக்கிஷத்தை பெற, உங்கள் ஆழ்மனதில் புதைந்திருப்பது என்ன?

“அன்றியும், பரலோகராஜ்யம் நிலத்தில் புதைத்திருக்கிற பொக்கிஷத்துக்கு ஒப்பாயிருக்கிறது , அதை ஒரு மனுஷன் கண்டு, மறைத்து, அதைப்பற்றிய சந்தோஷத்தினாலே போய், தனக்கு உண்டான எல்லாவற்றையும் விற்று, அந்த நிலத்தைக் கொள்ளுகிறான்”.மத்தேயு 13:44 புதைந்திருப்பது பழங்காலத்து பொருளோ (அ) புதையலோ, அதற்கு என்றும் … Read More

கிறிஸ்தவர்கள் அரசியலில் ஈடுபடலாமா? வேத ஆதாரங்களோடு முழுமையான விளக்கம்

அரசியலில் ஈடுபாடு கொள்ளலாமா? இன்று கிறிஸ்தவ வட்டாரத்தில் இந்த கேள்விகளுக்கு விடை காண வேண்டியுள்ளது. அரசாங்கத்தில் உயர்ந்த இடத்தில் பதவி வகித்த தானியேல், தானியேலின் நண்பர்கள், நெகேமியா மற்றும் நண்பர்கள், பிரதம மந்திரியாக பதவி உயர்வு பெற்ற யோசேப்பு, எஸ்தர் ராஜாத்தி, … Read More

வேதத்தில் இவ்வளவு இருக்கிறா?

வேதத்தில் உள்ள மொத்த அதிகாரங்கள் — 1189. பழைய வேதாகமத்தில் உள்ள அதிகாரங்கள் — 929. புதிய வேதாகமத்தில் உள்ள அதிகாரங்கள் — 260. அதிக வசனங்கள் உள்ள அதிகாரம் — சங்கீதம் 119. குறைவான வசனங்கள் உள்ள அதிகாரம் — … Read More

இந்திய சுதந்திர போராட்டாத்தில் கிறிஸ்தவர்கள் பங்களிப்பை பற்றி உங்களுக்கு தெரியுமா?

இந்திய சுதந்திர போராட்டாத்தில் கிறிஸ்தவர்கள் இந்திய குடியரசை வடிவமைத்து, உருவாக்குவதில் முக்கிய பங்கு வகித்த 6 கிறிஸ்தவ தலைவர்கள் இன்று (26/01/2021) இந்தியாவின் 72 வது குடியரசு தினத்தை கொண்டாடுகிறோம். 1950 ஆம் ஆண்டில் சுதந்திர இந்திய அரசியலமைப்பு நடைமுறைக்கு வந்த … Read More

கிறிஸ்தவ பிரபலங்கள் தொடர்பாக வரும் செய்திகளில் கிறிஸ்தவரின் மன நிலை என்ன?

▪️ஐயோ இந்த செய்தி உண்மையாகவே இருக்கக்கூடாது என வேண்டும் மக்களே அதிகம்.ஏனென்றால் அவர்களுக்கு வரும் இழுக்காக அல்ல , கிறிஸ்தவ சமுதாயத்திற்கே ஏற்பட்டுள்ள அவமானமாக கருதுகிறார்கள். ▪️எங்கள் அண்ணன் அப்படிச்செய்திருக்கவே மாட்டார் இது முற்றிலும் அரசியல் உள் நோக்கம் கொண்டது என்று … Read More

ஐயோ! அவரா? இப்படி செய்திட்டார்? நம்பவே முடியவில்லையே?

இன்று நம்மால் நம்பமுடியாத, நம்மால் உயரத்தில் வைத்து பார்க்கப்பட்ட, மேன்மை படுத்தப்பட்ட, கர்த்தரால் பயன்ப்படுத்தப்பட்ட, புகழின் உச்சியில் இருந்த சிலர் விழுந்து போகையில் நம்மவர்களின் ஆச்சரிய கேள்விகள் தான் மேலே கேட்கப் பட்டவைகள். இப்படி பட்ட விழுகைகள் நடக்கும் போது நிச்சயமாக … Read More

சபை மனம்திரும்பாத பட்ச்சத்தில் என்னென்ன சம்பவிக்கும்?

சபை மனம்திரும்பாத பட்ச்சத்தில்! ஆகையால், நீ இன்ன நிலைமையிலிருந்து விழுந்தாயென்பதை நினைத்து, மனந்திரும்பி, ஆதியில் செய்த கிரியைகளைச் செய்வாயாக, இல்லாவிட்டால் நான் சீக்கிரமாய் உன்னிடத்தில் வந்து, நீ மனந்திரும்பாதபட்சத்தில், உன் விளக்குத்தண்டை அதனிடத்தினின்று நீக்கிவிடுவேன். வெளிப்படுத்தின விசேஷம் 2:5 நீ மனந்திரும்பு, … Read More

குடும்ப ஜெபம் சுலபமாக செய்வது எப்படி ?

முதலில் குடும்ப ஜெபம் செய்வது சுலபமானதல்ல என்பதை நாம் நன்கு அறிய வேண்டும். குடும்ப ஜெபம் செய்ய எல்லாரும் தேவனை தேடும் எண்ணம் உடையவர்களாக இருக்க வேண்டும். ஆனால் இன்றைய காலத்தில் எல்லோரும் அப்படி இருப்பது சாத்தியமல்ல. குடும்பத்தில் ஒரே ஒருவர் … Read More

திருமணம் அவசியமா?திருமண வயதிலுள்ளவர்களும் பெற்றோர்களும் அறிய வேண்டியவவைகள்

அன்று பாலிய திருமணம் நடைபெற்றது. இன்று காலம் தாழ்த்திய திருமணம் நடைபெறுகிறது. ஒரு வீட்டிற்கு ஜெபிக்கச் சென்றிருந்தேன். ஒவ்வொருவராக அறிமுகப்படுத்தினார். அனைவரும் 30 வயதிலிருந்து 40 வயது உடைய பெண் மற்றும் ஆண் பிள்ளைகள். யாருக்கெல்லாம் திருமணமாகி விட்டது என்று கேட்டேன். … Read More

யாருக்கெல்லாம் கீழ்படிய வேண்டும்?

யாருக்கு கீழ்படிய வேண்டும் 1) கிறிஸ்துவுக்கு – 2 கொரி 10:5 2) மேலான அதிகாரமுள்ளவர்களுக்கு – ரோ 13:1 3) உடன் வேலையாட்களுக்கு – 1 கொரி 16:16 4) ஒருவருக்கொருவர் – எபேசி 5:21 5) பிள்ளைகள் பெற்றோர்க்கு … Read More

பஞ்சபூதங்களும் தேவனுக்கு (கடவுளுக்கு) கீழ்படிகிறது தெரியுமா?

1) கடல் – யாத் 14:21, மாற்கு 4:412) மீன் – யோனா 2:103) கழுதை – எண்ணா 22:284) காற்று – மாற் 4:415) கன்மலை – யாத் 17:66) காகம் – 1 இராஐ 17:4,67) குதிரைகள் – … Read More

இரட்சிக்கப்படாதவர்களை திருமணம் செய்வது சரியா? தவறா?

இன்றய கிறிஸ்தவர்களுக்கு நிறைய கேள்விகள், குழப்பங்கள் ஏற்படுவது சகஜம். அதுவும் திருமண காரியம் என்று வரும் போது நிறைய கேள்விகள் வரும். அதற்கான விடைகள் கிடைக்காமல் புலம்பிக் கொண்டிருக்கும் உங்களுக்காகவே இந்த கட்டுரையை தொகுத்து வழங்குகிறேன். அநேக நேரம் நாம் செய்வது … Read More

விசில் அடித்தால் சபை வளரும்! டான்ஸ் ஆடினால் பணம் வரும்! நூதன உபதேசத்திற்கு எச்சரிக்கையாயிருங்கள்

2021ம் ஆண்டு வெளிப்படையாக பரவி வரும் நூதன உபதேசத்தை சமூக வளைதளங்களில் நீங்கள் கண்டிருக்கலாம். இந்த பதிவு தனி மனித விமர்சனத்திற்கு அல்ல. உபதேச ரீதியாக எழும் குழப்பத்தினை சரி செய்து கொள்ளவே இந்த பதிவு. விசில் அடிச்சா சபைக்கு மக்கள் … Read More

வேதாகமத்தில் நான் யார்?

வேதத்தில் நடந்த காரியங்களை சம்பவங்களை கொடுத்துள்ளோம். அவைகள் யாரை குறிக்கிறது என சொல்லவும். (வேத வசனத்தோடு) 1. சமாதானத்திற்கு அனுப்பப்படும் பறவையைப் போல் புலம்பினேன் ? 2. புதுபெலன் அடையும் பறவையின் இறகுகளைப் போல என் தலைமயிர் மாறியது ? 3. … Read More

வேதத்தின் அடிப்படையில் யார் யாருக்கு கீழ்படிய வேண்டும்?

யாருக்கு கீழ்படிய வேண்டும் 1) கிறிஸ்துவுக்கு – 2 கொரி 10:5 2) மேலான அதிகாரமுள்ளவர்களுக்கு – ரோ 13:1 3) உடன் வேலையாட்களுக்கு – 1 கொரி 16:16 4) ஒருவருக்கொருவர் – எபேசி 5:21 5) பிள்ளைகள் பெற்றோர்க்கு … Read More

கிறிஸ்தவர்கள் பொங்கல் கொண்டாடலாமா? கேள்விக்கு மிக சரியான பதில் கூற முடியுமா?

கிறிஸ்தவர்கள் பொங்கல் கொண்டாடலாமா? தைப் பொங்கல் தமிழர்களால் உழைக்கும் மக்களால் அறுவடை திருநாளாக கொண்டாடப்படுகிறது.தை முதல் நாள்தான் பொங்கல். இதன் பின்னே எந்தப் புராணக் கதையும் இல்லை.ஆடி மாதத்தில் தேடி விதைத்த பயிர்களின் விளைச்சலை அறுவடை செய்து பயன் அடையும் பருவமே … Read More

யார் செழிப்பார்கள்?

1) கர்த்தரை நம்புகிறவன் – நீதி 28:25 2) கர்த்தருடைய ஆலயத்தில் நாட்டப்பட்டவர்கள் – சங் 92:13 3) நீதிமான் – சங் 92:12 4) தீயையும், தண்ணிரையும் (பாடு அனுபவித்தவர்கள்) கடந்து வந்தவர்கள் – சங் 66:13 5) செம்மையானவருடைய … Read More

மாயக்காரன் யார்?

1) மற்றவர்களுக்கு தெரியும்படி கொடுக்கிறவன் – மத் 6:2 2) பார்வைக்காக நீண்ட ஜெபம் செய்கிறவன் – மத் 23:14 3) தனது கண்களில் உள்ள உத்திரத்தை மறைப்பவன் – மத் 7:5 4) தசமபாகம் மட்டும் செலுத்தி திருப்தி அடைபவன் … Read More

கணவன் மனைவிக்கு செய்ய கடமைகள் என்னென்ன?

1) அன்பு கூற வேண்டும் – எபேசி 5-25 2) கனப்படுத்த வேண்டும் – 1 பேது 3-7 3) மனைவியை பிரியப்படுத்த வேண்டும் – 1 கொரி 7-33 4) நேசிக்க வேண்டும் – ஆதி 24-67, பிரச 9-9 … Read More

கனவன் மனைவி ஒருவருக்கொருவர் செய்ய வேண்டியது என்னென்ன?

1) ஒருவர் பாரத்தை ஒருவர் சுமக்க வேண்டும் – கலா 6:2 2) தாங்க வேண்டும் – கொ 3:13 3) புத்தி சொல்ல வேண்டும் – எபி 3:13 4) கிழ்படிய வேண்டும் – எபேசி 5:21 5) உதவி … Read More

மனைவி கணவனுக்கு செய்ய வேண்டிய கடமைகள் என்னென்ன ?

1) மனைவி கணவனுக்கு கீழ்படிய வேண்டும் – எபேசி 5-22 2) எல்லா காரியத்திலும் கீழ்படிய வேண்டும் – எபேசி 5-25 3) கணவன் இடம் பயமும், பக்தியும் காணப்பட வேண்டும் – எபேசி 5-33 4) அன்பு கூற வேண்டும் … Read More

கர்த்தர் எவைகளில் பிரியமாய் இருக்கிறார்?

1) துதியில் – சங் 69:30,31 2) ஜெபத்தில் – 1 தீமோ 2:1-3 3) விசுவாசத்தில் – எபி 11-6 4) உத்தம குணத்தில் – 1 நாளா 29-17 5) உற்சாகமாய் கொடுக்கிறவன் மேல் – 2 கொரி … Read More

பெண்கள் ஊழியம் செய்யலாமா?

பெண் மேய்ப்பர்கள் சபைகளில் பிரகாசிக்க வேண்டும்எல்லா சபைகளிலும் பெண் பாஸ்டர்கள் எழ வேண்டும். ஆண்டவர் அவர்களை ஆசீர்வதித்து நடத்தி வருகிறார். அவர்களோடு பேசுகிறார். உலகமெங்கும் பெண்கள்தான் ஜெப வீரர்களாக விளங்குகிறார்கள். கர்த்தரின் சேனையில் வீரர்களாக திகழ்கிறார்கள். வேதாகமத்தின்படி நடக்கிறார்கள். அல்லேலூயா! வேதாகமத்தில் … Read More

யூதருக்கு ராஜாவாகப் பிறந்திருக்கிறவர் எங்கே?

கிறிஸ்மஸ் வாழ்த்துக்கள்! “யூதருக்கு ராஜாவாகப் பிறந்திருக்கிறவர் எங்கே?” (மத். 2:2). என் அருமை வாசகர்களாகிய உங்களுக்கு எனது அன்பின் கிறிஸ்மஸ் வாழ்த்துக்களை உள்ளத்தின் ஆழத்திலிருந்து தெரிவித்துக் கொள்ளுகிறேன். உங்கள் குடும்பத்தோடும், பிள்ளைகளோடும் மகிழ்ந்து கொண்டாடுகிற இந்த நன்நாளிலே கர்த்தர் எல்லாவித ஆசீர்வாதங்களையும் … Read More

ஏன் சத்தியத்தை வெறுக்கிறோம்?

A. முதலில், பாவம் செய்ய இந்த சத்தியம் அனுமதி மற்றும் இடம் கொடுக்காத படியால், பாவம் பொல்லாப்பு இருதயத்தில் இருந்தால், சத்தியத்தை வெருப்போம். B. கிறிஸ்துவாகிய சத்தியம் என்னும் வெளிச்சத்தை நேசிக்காமல் இருளில் நடக்க விரும்புகிறதினால் சத்தியத்தை வெறுக்கிறோம். C. பாரம்பரிய … Read More

பிறந்த (கிறிஸ்துவை)பிள்ளையை துணியில் சுற்றி வைத்தார்கள் ஏன் தெரியுமா ?

லூக்கா 2:7 ல் அவள் தன் முதற்பேறான குமாரனைப்பெற்று, சத்திரத்திலே அவர்களுக்கு இடமில்லாதிருந்தபடியினால், பிள்ளையைத் துணிகளில் சுற்றி, முன்னணையிலே கிடத்தினாள். பிறந்த (கிறிஸ்துவை) பிள்ளையை துணியில் சுற்றி வைத்தார்கள் ஏன் தெரியுமா ? இஸ்ரவேலர்கள் கர்த்தருக்காக பலியிடப்படும் பழுதற்ற ஆட்டை துணியில் … Read More

புதிய ஏற்பாட்டு தீர்க்கதரிசனம் என்றால் என்ன?

புதிய ஏற்பாட்டு தீர்க்கதரிசனம் என்றால் என்ன?தேசங்களைப்பற்றியது அல்ல சபைப்பற்றியது. பொருளடக்கம். சுவிசேஷமே புதிய ஏற்பாட்டு தீர்க்கதரிசனம்…..(லூக்கா 16:16 ) விசுவாச பிரமாணத்திற்கு ஏற்றபடி சொல்லுவதே புதிய ஏற்பாட்டு தீர்க்கதரிசனம்…. (ரோ12:6) பக்தி விருத்தி உண்டாக்குவது புதிய ஏற்பாட்டு தீர்க்கதரிசனம் (1 கொரி … Read More

ஏன் இயேசு கிறுஸ்துவால் தான் பிறந்து வளர்ந்த ஊரில் முழுமையாக அற்புதம் செய்ய முடியவில்லை?

இன்று நாம் இயேசு கிறிஸ்துவின் வல்லமை மற்றும் அவர் அற்புதம் செய்பவர் என்று நம்பி விசிவாசிக்கும் நிலையில் சில இடங்களில் ஏன் அவரால் அற்புதம் செய்ய முடிவதில்லை என்கிற காரணங்களை தொடர்ந்து கவனிப்போம். A. அந்த ஊரார் இயேசு கிறிஸ்துவை அற்பமாக … Read More

வாரிசு ஊழியம் தொடர்பாக எழும் கேள்விகளுக்கு விளக்கம்.

இங்கு வாரிசு என்கிற பதமே பெரிதாக விவாதிக்க படுகிறது. தனக்கு பின் யார் அந்த ஊழியத்தை அல்லது மிஷன்யை நிறைவேற்றுவது தான் வாரிசு அல்லது sucessor. பவுல் தனது இரத்த பந்தம் இல்லாத Timothy மற்றும் Titus போன்றவர்களை வைப்பது அவர்களுக்கு … Read More

வேதாகம கல்லூரியில் படித்து தான் ஊழியம் செய்யனுமா?

வேதாகம கல்லூரி தேவை.அதில் படித்து தான் ஊழியம் செய்ய வேண்டும். இதில் மாற்று கருத்து இல்லை. நேற்று ஒரு பதிவு போட்டிருந்தேன் அதற்கு ஒவ்வொருவரும் ஒவ்வொரு பதில் சொன்னார்கள் ஆனால் சிலரின் பதில் கொஞ்சம் குதர்க்கம் மற்றும் எதிர்காலத்திற்கு ஆபத்தை விளைவிக்கும் … Read More

சபைப் போதகர்களை , இன்றய சபைகளை விமர்சிக்க கூடாதா? கேள்வி கேட்க கூடாதா?

விமர்சிக்கலாம், கேள்வி கேட்கலாம்…. ஆனால் விமர்சிப்பவர்களுக்கும், கேள்வி கேட்பவர்களுக்கும் அதற்குரிய தகுதிகள் இருக்கவேண்டும்… ஒரு சபை ஆரம்பிப்பதில் உள்ள சிரமங்களை , வளர்ப்பதில் உள்ள போராட்டங்களை ஒரு துளியேனும் அனுபவித்தவராக இருக்க வேண்டும். • இப்படி இதைக் குறித்த அனுபவமும் ,அடிப்படை … Read More

ஒருவருக்கு செய்கிற சேவை மதமாற்றமா?

ஒருவருக்கு செய்கிற சேவையை பாராட்ட மனமில்லை அவர்கள் செய்கிறார்களே நாமும் நாலுபேருக்கு நல்லது செய்வோம் என்ற எண்ணமும் துளி அளவும் அளவும் இல்லை. ஆனால் மதம் மாற்றுகிறார்கள்… இது தான் மத வெறி கும்பல் இன்னும் சொல்ல போனால் வேலை வெட்டி … Read More

தேவனுடைய ராஜ்யத்திற்காக உதவாத பணம் இருந்து என்ன?

நூறு கோடி சொத்துகளை உடைய கிறிஸ்தவ தொழில் அதிபர் ஒருவர் மரிக்கிற தருவாயில் தனக்காக பிரார்த்தனை செய்ய போதகரை அழைத்து வரச்சொன்னாராம். வந்த போதகர் அவரிடம் ஐயா கடைசியாக எதாவது சொல்ல விரும்புகிறீர்களா என்று கேட்டதற்கு அவர் கூறியதாவது “ஐயா கோடிக்கணக்கான … Read More

முழு நேர ஊழியர்கள் அரசியல் கட்சிகளில் பொறுப்பு வகிக்கலாமா?

கிறிஸ்தவர்கள் அரசியல் கட்சிகள் ஆரம்பிக்கலாம் அரசியல் கட்சிகளில் பொறுப்பு வகிக்கலாம். ஆனால்முழு நேர ஊழியர்கள் பிழைப்புக்கு அடுத்த அலுவல்களில் சிக்கிக் கொள்ள கூடாது. அப்படி அரசியல் கட்சிகளில் பொறுப்பு வகிக்கிறவர்களுக்கு ஆத்தும பாரம் இருக்காது. ஜெப ஆவி இருக்காது. ஊழிய வாஞ்சை … Read More

செழிப்பின் உபதேசத்தாரின் குணங்கள் என்ன?

செழிப்பின் உபதேசமும் அதனால் தேயும் கிறிஸ்தவ சத்தியமும்…. செழிப்பின் உபதேசத்தாரின் குணங்கள் என்ன? 1.சுவிசேஷம் அறிவிக்கமாட்டார்கள்.2.சுவிஷேச கூட்டம் நடத்தமாட்டார்கள்.3.ஆத்தும ஆதாயம் செய்யமாட்டார்கள்.4.பரிசுத்தம் பற்றி பேசமாட்டார்கள்.5.சுத்திகரிப்பை பற்றி பேசுவதில்லை.6.அர்ப்பணிப்பு பற்றி பேசமாட்டார்கள்.7 இயேசு கிறிஸ்து வின் வருகையை குறித்து பேசமாட்டார்கள்.8.விசுவாசிகளின் பாடுகளில் பங்கு … Read More

ஆரியர்கள் வந்தேறிகள் தானா?

ஆரியர்கள் இந்தியா வருவதற்கு முன்பு அடிமைபட்டிருந்த கூட்டம்… விரட்டப்பட்ட கூட்டம்.. இந்தியாவை குறித்தும் இந்திய மக்களின் வழிபாட்டு முறை மற்றும் கலாசாரம் மற்றும் கல்வி அறிவு இல்லாமையை குறித்தும் வேவுக்காரர் மூலம் கேள்விப்பட்டு நம் இந்தியாவிற்கு வந்தார்கள். இவர்கள் தொலைநோக்கு பார்வை … Read More

தேவனுடைய ஊழியக்காரரிடத்தில் கணக்கு கேட்க யாருக்கும் உரிமையில்லையா?

தேவனுடைய ஊழியக்காரரிடத்தில் கணக்கு கேட்க யாருக்கும் உரிமையில்லையா? உரிமை உண்டு. யாருக்கு? தேவாதி தேவனுக்கு. நியமிக்கப்பட்ட நிர்வாகிகளுக்கு. அரசாங்கத்திற்கு. திருச்சபையின் ஆரம்பம் அற்பமாக தான் இருக்கும் ஆனால் போக போக திருச்சபை வளரும். ஆரம்பத்தில் பத்து ருபாய் கூட காணிக்கை பெட்டியில் … Read More

புதிய ஏற்பாட்டில் ஆசாரியத்துவ/வாரிசு ஊழியம் இல்லையா?

இன்று ஊழியர்கள் தாங்கள் செய்து வந்த ஊழியத்தை தொடர்ந்து செய்ய தங்கள் பிள்ளைகளை ஊழியத்திற்கு கொண்டு வந்தால், அது சரி இல்லை என்றும், அது வேதத்திற்கு புறம்பானது என்று தங்கள் கருத்தை தொடர்ந்து பதிவு செய்து கொண்டு, தங்களுக்கு தான் எல்லாம் … Read More

சூறையாட நினைக்கும் வஞ்சக மேய்ப்பர்களின் கதி என்ன?

திடீரென மரித்த ஊழியர்களின் ஊழியங்களை சபை விசுவாசிகளை சூரையாட நினைக்கும் வஞ்சக மேய்ப்பர்களுக்கு ஐயோ… சடுதியில் நாசமடைவீர்கள்.. எச்சரிக்கை எச்சரிக்கை எச்சரிக்கை மரணம் எல்லாருக்கும் வரும் அதில் சந்தேகம் இல்லை. ஆனால் என்றுமே இல்லாத நிலையில் கடந்த எட்டு மாதங்களில் எண்ணிக்கைக்கு … Read More

தேவன் உண்டு என்பதை எப்படி நிரூபிப்பது?

கடவுள் இல்லை! எதையும் ஆழமாக கற்று தெரிந்தால் தெய்வம் ஒன்றும் இல்லை என்றே சொல்வார்கள், இதை வேதம் படித்தவர்களே சொல்வார்கள் என்று வேதத்தை வாசித்து கொண்டே விரக்தியாக வாழ்பவர்கள் பெருகி கொண்டு இருக்கும் இந்த காலத்தில் தேவன் உண்டு என்பதை எப்படி … Read More

மதமாற்றுவது ஏமாற்று வேலையா?

மதமாற்றுவது ஏமாற்று வேலையா? யெஸ். குலசேகரன் என்பவர் 29 Sep 2020 அன்று தினமலர் பத்திரிக்கைக்கு எழுதிய தலையங்கத்திற்கு ஒரு கிறிஸ்தவனின் பதில்! மதம் என்கிற பதமே 19 ஆவது நூற்றாண்டில் தேவ பக்தி என்று மேல் நாடுகளில் பரவலாக இறை … Read More

How should Christians approach the poor?

ஏழைகளை கிறிஸ்தவர்கள் எப்படி அணுகவேண்டும் என்று தேவன் எதிர்ப்பார்க்கிறார்? (பகுதி-1) ஏழைக்கு இரங்கவேண்டும் என்று எதிர்பார்கிறார்! ஏழைக்கு இரங்குகிறவன் கர்த்தருக்குக் கடன்கொடுக்கிறான்; அவன் கொடுத்ததை அவர் திரும்பக் கொடுப்பார்.நீதிமொ.19:17 ஏழைக்கு இரங்குவதென்றால் அவனுக்குத் தேவையானதைக் கொடுப்பதாகும். வஸ்திரமில்லாமலும் அநுதின ஆகாரமில்லாமலும் இருக்கும் … Read More

ஊழியங்கள் இல்லாமல் ஊர் சுற்றும் நபர்களின் செயல்பாடுகள்?

ஊர் சுற்றும் ஊழியர்களால் பாதிக்கப்படும் ஊழியங்கள்… ஊழியங்களுக்காக ஊர் சுற்றலாம் ஆனால் ஊழியங்கள் இல்லாமல் ஊர் சுற்றக் கூடாது. அப்படி ஊழியங்கள் இல்லாமல் ஊர் சுற்றும் நபர்கள் அல்லது குழுக்கள் ஊழியங்களுக்கு மிகவும் ஆபத்தானவர்கள். இவர்கள் யார் இவர்கள் என்ன செய்வார்கள் … Read More

யார் இயேசுவோடிருக்க முடியும்? யாருக்கு அவரால் ஊழியம் தரமுடியும்?

யார் இயேசுவோடிருக்க முடியும்?யாருக்கு அவரால் ஊழியம் தரமுடியும்? பிசாசுகள் நீங்கின மனுஷன் அவரோடேகூட இருக்கும்படி உத்தரவு கேட்டான் (லூக்கா 8:38)பிசாசுகள் நீங்கினால்தான் நாம் அவரோடிருக்கமுடியும் என்பது இதிலிருந்து தெளிவாகிறது. பிசாசுகள் நீங்கினவனுக்குத் தான் ஆண்டவர் ஊழியம் தந்து, ஊழியக்காரனாக ஏற்படுத்துகிறார். இயேசு … Read More

இந்தியாவில் மத பிரச்சனைகளுக்கு காரணம் என்ன?

இந்தியாவில் மத பிரச்சனைகளுக்கு காரணம் என்ன? ஒரு அலசல்.. நம் நாட்டை பொறுத்தமட்டில் இலக்கியங்கள் புராணங்கள் இதிகாசங்கள் காவியங்கள் மற்றும் கதைகள் இவற்றிற்கு பஞ்சம் இல்லை. இலக்கியங்கள் இலக்கியங்களாகவும், புராணங்கள் புரணங்களாகவும், இதிகாசங்கள் இதிகாசங்களாகவும், காவியங்கள் காவியங்களாகவும், கதைகள் கதைகளாகவும் இருக்கும் … Read More

குடும்ப வாழ்வில் வெற்றி இல்லாததற்கு காரணம்?

குடும்ப வாழ்வில் வெற்றி இல்லாததற்கு காரணம் தேர்ந்தெடுப்பு தவறானதே காரணம்… ஏற்ற துணையை தேடாமல்சொந்த ஜாதியை தேடியது. இரட்சிப்பை பார்க்காமல்கண் இச்சையை நிறைவேற்றியது. ஜெபித்து முடிவு எடுக்காமல்சுயமாக முடிவெடுத்தது. தேவ சத்தம் கேட்காமல்மனித சத்தம் கேட்டது. ஆவியில் முடிவெடுக்காமல்மாம்சத்தில் முடிவெடுத்தது. குணத்தை … Read More

எவ்வாறு உணவு உண்ண வேண்டும்?

1) ஸ்தோத்திரம் செய்து (நன்றி செலுத்தி) உணவு உண்ண வேண்டும் – 1 தீமோ 4:3,4, ரோ 14:6 2) ஜெபித்து உண்ண வேண்டும் – மத் 6:11 2) கர்த்தருக்கென்று புசிக்க வேண்டும் – ரோ 14:6 3) சகோதரனுக்கு … Read More

தேவ பிள்ளைகள் எவ்வாறு உணவு உண்ண கூடாது

1) பெருந்தீண்டி (அளவுக்கு அதிகமாக, வயிறு Full ஆக) கூடாது – லூக் 21:34. பசி எடுத்தால் மட்டும் சாப்பிட வேண்டும். கையில் பணம் இருக்கிறது என்பதற்காக கண்டதையும் வாங்கி சாப்பிட்டு வயிற்றை நிரப்ப கூடாது. 2) வெறிக்க (வெறியோடு) உண்ண … Read More

திருச்சபை வரலாறு ஏன்?

அநேகர் இன்று திருச்சபை வரலாறே அறியாது இருக்கின்றார்கள். தேவ பிள்ளைகள் மட்டுமன்றி தேவ ஊழியர்கள்கூட திருச்சபை வரலாறு தெரியாது திருச்சபை ஊழியத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். வேதம் மட்டுமே தெரிந்தால் போதும் என்று விவாதிப்பவர்கள் அவ்வேதம் தேவன் இவ்வுலகத்தில் செய்த காரியங்களின் வரலாற்றைத்தான் … Read More

பிரபலமான தேவஊழியர்கள் கொரோனாவினால் மரிக்கிறதை எப்படி எடுத்துக்கொள்வது?

பிரபலமான தேவஊழியர்களும் கொரோனாவினால் மரிக்கிறதை எப்படி எடுத்துக்கொள்வது? கொரோனா வைரஸ் கடைசி கால அடையாளங்களில் ஒன்றே அல்லாமல், கிறிஸ்தவர்களை தண்டிக்க தேவன் அனுப்பின கொள்ளைநோய் அல்ல என்கிறதை முதலில் நாம் புரிந்துகொள்ளவேண்டும்! வியாதியில் மரிப்பது சிலருக்கு தண்டனையாக இருக்கலாம். ஆனால் வியாதியில் … Read More