கிறிஸ்துமஸ்: உயிர்ப்பின் அடையாளமான கிறிஸ்துமஸ் மரம்

கிறிஸ்துமஸ்: உயிர்ப்பின் அடையாளமான கிறிஸ்துமஸ் மரம் கிறிஸ்து பிறப்புக் கொண்டாட்டத்தின் முக்கிய அங்கமாக, கிறிஸ்துமஸ் மரம் மாறிவிட்டது. அதன் வரலாறோ மிகவும் சுவையானது ஜெர்மனியில் கி.பி. பத்தாம் நூற்றாண்டில் வாழ்ந்த போனிபேஸ் என்றொருவர், கிறிஸ்தவ மக்கள் மத்தியில் பல மூடநம்பிக்கைகள் இருந்ததாகச் சாடியும் எதிர்த்தும் … Read More

கிறிஸ்துமஸ் பல்சுவை துணுக்குகள்

இயேசு கிறிஸ்துவின் பிறப்பைக் கொண்டாடும் விழாவே கிறிஸ்துமஸ் என்று அழைக்கப்படுகிறது. `கிறிஸ்துமஸ்’ என்பதற்கு `கிறிஸ்துவை வழிபடுதல்’ என்று பொருள். இலங்கைத் தமிழர்கள் இதை `நத்தார்’ பண்டிகை என்று அழைக்கிறார்கள். கி.பி.2ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த புனித இரனேயுஸ், இயேசு பிறந்தநாள் டிசம்பர் 25 … Read More

இயேசு யார்?

இயேசு யார்? வேதியியலில் இயேசு ,அவர் தண்ணீரை திராட்சை ரசமாக மாற்றினார். யோவான் 2: 6-10யோவான் 4:46 உயிரியலில் இயேசு ,அவர் சாதாரண கருத்தரிப்பு இல்லாமல் பிறந்தார்; இயற்பியலில் இயேசு ,அவர் சொர்க்கத்தில் ஏறியபோது ஈர்ப்பு விதியை அவர் மறுத்தார்; ஏசாயா … Read More

வேதத்தின் மகத்துவமும் சிலந்தி பூச்சியும்

பார்வை திறனை மிக குறைவாகவே பயன்படுத்தும் சிலந்தி பூச்சுகளுக்கு பெரும்பாலும் 8 கண்கள் இருக்கும். அவற்றில் சிலவற்றை பார்ப்பதற்கும், சிலவற்றை தூரத்தை அளக்கவும், இரையின் நகர்வுகளை தெரிந்து கொள்ளவும் பயன்படுத்துகின்றன தங்கள் கால்களின் மூலம் ருசி அறிகின்றன, நம்மால் பார்க்க முடியாத … Read More

கிறிஸ்தவ அவதார புரிதலுக்கும் பிறமத அவதார புரிதலுக்கும் உள்ள ஒப்பற்ற உண்மைகள்

கிறிஸ்தவ அவதார புரிதலுக்கும் பிறமத அவதார புரிதலுக்கும் உள்ள ஒப்பற்ற உண்மைகள் A. கிறிஸ்தவ அவதாரத்தில் கிறிஸ்து மனித சாயலானார். மனித வழியிலும், அதே நேரத்தில் தெய்வீக முறையிலும் பரிசுத்த ஆவியினால் கன்னிக்கு மகனாக பிறந்தார். It is based on … Read More

கிறிஸ்தவ அவதார புரிதலுக்கும் பிறமத அவதார புரிதலுக்கும் உள்ள ஒப்பற்ற உண்மைகள்

கிறிஸ்தவ அவதார புரிதலுக்கும் பிறமத அவதார புரிதலுக்கும் உள்ள ஒப்பற்ற உண்மைகள் A. கிறிஸ்தவ அவதாரத்தில் கிறிஸ்து மனித சாயலானார். மனித வழியிலும், அதே நேரத்தில் தெய்வீக முறையிலும் பரிசுத்த ஆவியினால் கன்னிக்கு மகனாக பிறந்தார். It is based on … Read More

எலிசபெத்தை வாழ்த்தினாள் ! ஏன்? எப்படி? எதற்கு?

லூக்கா 1:40 “சகரியாவின் வீட்டுக்குள் பிரவேசித்து, எலிசபெத்தை வாழ்த்தினாள்.” 1) சகரியாவின் வீடு இருப்பதோ மலைப் பிரதேசம் ஆகையால் மரியாள் கழுதையில் சென்றிருக்க வேண்டும் அல்லது நடந்து சென்றிருக்க வேண்டும். சென்ற பாதையானது சாதாரணமானது அல்ல கரடுமுரடானது. கொடிய விலங்குகள் உள்ளதுமான … Read More

இயேசுவின் அறிவியல் பூர்வமான மரணம் ! 60 விநாடிகள் ஒதுக்கி இந்த வாய்ப்பைப் பயன்படுத்துங்கள்

இயேசுவின் அறிவியல் பூர்வமான மரணம்: நீங்கள் இப்போது செய்துகொண்டிருக்கும் வேலை எதுவானாலும், அடுத்த 60 விநாடிகளுக்கு அதை ஒதுக்கி, இந்த வாய்ப்பைப் பயன்படுத்துங்கள். இதைச் செய்யாதபடி உங்களை நிறுத்த சாத்தானால் முடியுமா என்று பார்ப்போம். 33 வயதில், இயேசு மரண தண்டனை … Read More

இயேசுவின் உண்மை உருவம் – ஆச்சரியம் தரும் தகவல்கள்

ஜோன் டேலர் லண்டன் கிங்ஸ் கல்லூரி இயேசு கிறிஸ்து எப்படி இருப்பார்? என பொதுவான கேள்வியைக் கேட்டால் அதற்கான பதிலை அனேகமாக எல்லோருமே அறிந்திருப்பார்கள். மேற்கத்திய ஓவிய பாணியில் உருவகப்படுத்தப்பட்டு இருப்பதுதான் தற்போது நாம் காணும் இயேசுவின் படம். நீண்ட தலை … Read More

போக்குவரத்து பற்றிய தீர்க்கதரிசனம்.

2675 ஆண்டுகளுக்கு முன்பு நாகூம் தீர்க்கதரிசி பிற்காலத்தில் சாலையில் ஊர்தி போக்குவரத்து எப்படி இருக்கும் என்று எழுதி வைத்துள்ளார். அவர் கற்பனை செய்து பார்த்திருப்பாரோ என்பது சந்தேகம்தான். கர்த்தரே தரிசனத்தில் காட்டியிருப்பார். எழுதப்பட்ட தீர்க்கதரிசனம் :“இரதங்கள் தெருக்களில் கடகடவென்றோடி, வீதிகளில் இடசாரி … Read More

கடைசி காலம் தொடங்கி விட்டது என்பதற்க்கு ஐம்பது அடையாளங்கள்:

1) நிலையில்லாத இயற்கை (மத்தேயு 24:7, லூக்கா 21: 11)2) அக்கிரமம் அதிகமாகி கிறிஸ்தவர் அன்பு தணிந்துபோகும் (மத்தேயு 24: 12)3)அதிகரிக்கும் சமுதாய ஒழுக்கக்கேடுகள் – விபச்சாரம் – ஓரினச்சேர்க்கை (மத்தேயு 24: 37)4) அதிகரிக்கும் வாதம் – காணும் பொருளை … Read More

இயேசுவுக்கு தழும்புகள் எப்படி வந்தன?

காயங்கள் ஆறினால் அவை தழும்புகளாகும் “அவருடைய தழும்புகளால் குணமாகிறோம்” (ஏசா53:5) என்று பழைய ஏற்பாட்டிலும், “அவருடைய தழும்புகளால் குணமானீர்கள்” (1பேது2:24) என்று புதிய ஏற்பாட்டிலும் எழுதப்பட்டுள்ளது. புதிய ஏற்பாட்டு வசனம் குணமானீர்கள் என்று இறந்தகாலத்தை உச்சரிக்க வைத்து நம்முடைய விசுவாசத்தை பெரிதுபடுத்துகிறது. … Read More

வேதாகம கால பெலிஸ்தியர் கல்லறை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

நம்முடைய ஊடகத்தின் வாயிலாக பல்வேறு தகவல்களை உங்களுக்கு கொடுத்துக் கொண்டே இருக்கிறோம் அந்த வகையில் இன்றைக்கு வேதாகம கால பெலிஸ்தியர் கல்லறையை குறித்து நான் உங்களோடு பகிர்ந்து கொள்ள போகிறேன். நவீன ஆய்வு குறிப்புகளோடு. இஸ்ரவேல் ஜனங்களுக்கு எதிரி அல்லது வில்லன் … Read More

பைபிள்: குழியை வெட்டினால், அதை மூடி வைக்க வேண்டும்

குழந்தை சுஜித்துக்கு ஏற்பட்ட நிகழ்வு நம்மை வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது. உலகிலேயே பழமையான, கிட்டத்தட்ட 3, 625 ஆண்டுகளுக்கு முன்பு எழுத பட்டுள்ள ஒரு புஸ்தகத்தின் பெயர் யாத்திரை ஆகமம். இது பைபிளில் இடம்பெற்றுள்ள ஒரு புஸ்தகம். நீங்கள் பைபிளை திறந்தவுடன் இது … Read More