எலியா ஒரு புலியா? வித்யா’வின் விண் பார்வை!

ஜெபத்தில் அவன் ஒரு புலிதான் நிஜத்திலும்அவன் ஒரு புலிதான் இயற்கையைதன் இஷ்டப்படி இசையப் பண்ணியவன் “இந்த வருஷங்களிலே பனியும் மழையும், பெய்யாது” என்று ஆணையாகச் சவால் விட்டகாட்டுப் புலி! இராஜாவாகிய ஆகாபின் இதயத்தை இடம் மாறித்துடிக்க வைத்தவன்  இரதத்தின் வேகத்தைமுறியடித்து ஆகாய விமானம்போல  ஆகாபுக்கு  … Read More

திருப்பூரில் திருப்புமுனை ஏற்படுமா?

பரலோகத்தில் வாசமாயிருக்கிறவரே, திருப்பூருக்காக உம்மிடத்திற்கு நேராக எங்கள் கண்களை ஏறெடுக்கிறோம் இதோ, வேலைக்காரரின் கண்கள்தங்கள் எஜமான்களின் கையை நோக்கியிருக்குமாப்போலவும், வேலைக்காரியின் கண்கள் தன் எஜமாட்டியின் கையை நோக்கியிருக்குமாப்போலவும், எங்கள் தேவனாகிய கர்த்தர் ஊழியக்காரர்களாகிய எங்களுக்கு இரக்கஞ்செய்யும்வரைக்கும் திருப்பூரில் ஓர் திருப்புமுனை ஏற்படும்வரைக்கும் … Read More

சொன்னார்கள்… சொல்லுகிறேன்! வித்யா’வின் விண் பார்வை!

புத்தகங்களேகனவுகளைவளர்க்கும் கனவுகள்எண்ணங்களைவளர்க்கும் எண்ணங்கள்செயல்களைஉருவாக்கும் சொன்னவர், முன்னாள்ஜனாதிபதிடாக்டர்A.P.J. அப்துல் கலாம் அவர்கள் |(Dr. A.P.J. Abdul Kalam) நான் என்ன சொல்லுகிறேன்; உலகம் போற்றும் விஞ்ஞானிசொன்னது உண்மைதான் அதோடுநான் ஒன்றைச்சொல்லுகிறேன்; புத்தகங்களுக்கெல்லாம்புத்தகம்என்றழைக்கப்படும்வேதப்புத்தகம் வாசிப்போரின்விசுவாசத்தைவளர்க்கும் அந்த விசுவாசம்உலகையே ஜெயிக்கவைக்கும் அந்த விசுவாசத்தால்சிங்கக் கெபிக்குள்ளும்ஜெபிக்கலாம்(தானியேல் 6:16) … Read More

தகர்த்துவிட்டு அல்ல, தவிர்த்துவிட்டு செல்! வித்யா’வின் விண் பார்வை

பாதைகளில் தடைகள் இருந்தால்அதைத் தகர்த்துவிட்டுத்தான்செல்லவேண்டும் என்றில்லை தவிர்த்துவிட்டும் செல்லலாம்எறும்பைப் போல! “நீ எறும்பினிடத்தில் போய்அதின் வழிகளைப் பார்த்துஞானத்தைக் கற்றுக்கொள்”(நீதிமொழிகள் 6:6) வாழ்க்கைப் பாதையில்பாறைகளும் குன்றுகளும்மலைபோல்நிற்கும்போது,மலைத்து நிற்காமல்திகைத்துப் போகாமல் எறும்பைப் போல,திசைமாறி புதிய பாதை ஒன்றைக் கண்டுபிடித்துபக்குவமாய் முன்னேறிச் செல்லகற்றுக்கொள்  பாறைகளும் குன்றுகளும்பல … Read More

கூண்டுக்குள்ளே இருந்தாலும்! வித்யா’வின் விண் பார்வை!

கூண்டுக்குள்ளே இருந்தாலும்  கூவிக்கொண்டேதான் இருப்பேன்  எனக்கு விரோதமாக இந்தக் கோழிக் கடைக்காரன் திட்டங்களைத் தீட்டி என்னை வெட்டி என்னால் ஏதாகிலும் லாபம் கிடைக்கும் என்று எண்ணினாலும்  நான் கட்டப்பட்டிருந்தாலும் எனது உரிமைகள் அத்தனையும்  இங்கே மறுக்கப்பட்டிருந்தாலும்  ஊருக்குள்ளே இருந்து நான் கூவிக் கூவி ஊர் சனத்தை எழுப்பிவிட்டு அதிகாலைதோறும் செய்துவந்த எழுப்புதல் ஊழியங்களை செய்யக் கூடாதபடி என்னைத் தடுத்து வைத்திருந்தாலும்  கூண்டுக்குள்ளே இருந்தாலும் கூவிக்கொண்டேதான்  இருப்பேன் இப்படிக்கு, கிராமத்துச் சேவல்! வித்யா’வின் விண் பார்வை! நல்லாசான் – இஸ்ரேல் வித்ய பிரகாஷ்போதகர் / எழுத்தாளர்

குடும்பத்தில் மகிழ்ச்சி இல்லையா இது தான் காரணம்

குடும்பத்தில் மகிழ்ச்சி குறைய இவை தான் காரணம் பொதுவாகக் கீழ்க்கண்ட சில காரணங்களால்தான் ஒரு குடும்பத்தில் மகிழ்ச்சி குறைகிறது. உங்கள் குடும்பத்தில் எந்தெந்த காரணங்கள் என்பதை உங்கள் குடும்பத்தில் உள்ள அனைவரும் தனித்தனியாக டிக் செய்து கண்டு பிடியுங்கள். பின்னர் அவற்றை … Read More

தமிழகத்தில் வாழும் கிறிஸ்தவர்களேஎச்சரிக்கை

தமிழகத்தில் வாழும் கிறிஸ்தவர்களே, எச்சரிக்கை சென்னை – கீழ்பாக்கம் – பிஷப் மாணிக்கம் ஹாலில் ‘காஸ்பல் சொசைடி நடந்தும் – வேதாகம புகைப்பட கண்காட்சி என்று சொல்லி உங்களை வஞ்சிக்க வரும் பைபிள் ஸ்டூடன்ஸ் என்ற கள்ள உபதேசத்தாரை குறித்து எச்சரிக்கையாயிருங்கள்….மந்தையைத் … Read More

பிஞ்சு நெஞ்சில் நஞ்சை விதைத்து நேரடியாக கிறிஸ்தவம் இஸ்லாமுக்கு எதிராக தீர்மானம்

பிஞ்சு நெஞ்சில் நஞ்சை விதைத்து நேரடியாக கிறிஸ்தவம் இஸ்லாமுக்கு எதிராக தீர்மானம் TamilNadu, 23 January 2023, இந்தியா முழுவதும் மதமாற்ற தடை சட்டத்தை கொண்டுவர வேண்டும் என்று முண்ணப்புடன் செயல்பட்டுக் கொண்டிருக்கும் காலத்தில் அதைவிட கொடூரமான ஒரு செயல் தமிழகத்தில் … Read More

TCN Media TV

TCN Media Television Live Now DAILY PROGRAM SCHEDULE 05:00 am – 06:00 am – Songs06:00 am – 08:00 am – Breaking News08:00 am – 09:00 am – Interview09:00 am – … Read More

பழங்குடி கிறிஸ்தவர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட வன்முறையை கண்டித்து திருச்சியில் கண்டன ஆர்ப்பாட்டம்

கிறிஸ்தவர்கள் ஆர்ப்பாட்டம் தினத்தந்தி ஜனவரி 13, திருச்சி, சத்தீஸ்கார் மாநிலம் நாராயண்பூரில் பழங்குடி கிறிஸ்தவர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட வன்முறையை கண்டித்து திருச்சி மறைமாவட்ட கிறிஸ்தவர்கள் சார்பில் மத்திய பஸ் நிலையம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் திருச்சி கத்தோலிக்க மறை … Read More

கடலூரில் கிறிஸ்தவ போதகரை சரமாரியாக தாக்கிய கவுன்சிலரின் கணவர்

கடலூர் முதுநகரில் கிறிஸ்தவ போதகரை தாக்கிய கவுன்சிலரின் கணவர் கைது செய்யப்பட்டாா். ( கடலூர் முதுநகர், ஜனவரி 11 ) கடலூர் முதுநகர் வெலிங்டன் தெருவில் சி.எஸ்.ஐ. கிறிஸ்து நாதர் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் பிலிப் ரிச்சர்ட்(வயது 43) என்பவர் … Read More

தேவாலயத்திற்கு சொந்தமான கல்லறை தோட்டத்தில் சிலுவைகளை உடைத்தெறிந்த வாலிபர்

மும்பை, ஜனவரி 9, தினத்தந்தி மும்பை மாகிமில் செயின்ட் மைக்கேல் தேவாலயத்திற்கு சொந்தமான கல்லறை தோட்டம் உள்ளது. இந்த தோட்டத்தில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு கல்லறை மேலே இருந்த 18 சிலுவைகளை உடைத்து மர்மஆசாமி சேதப்படுத்தினார். இதனால் சிலுவைகள் ஆங்காங்கே … Read More

சத்தீஸ்கர் தேவாலயத்தில் பயங்கர தாக்குதல் பாதுகாப்புக்கு வந்திருந்த போலீஸ் அதிகாரிகளுக்கு பலத்த காயம்

நாராயன்பூர், 2 ஜனவரி 2023, சத்தீஸ்கர் தேவாலயத்தில் பயங்கர தாக்குதல் பாதுகாப்புக்கு வந்திருந்த போலீஸ் அதிகாரிகளுக்கு பலத்த காயம். சத்தீஸ்கர் நாராயன்பூர் தேவாலயத்தில் நடந்த தாக்குதல் குறித்து அங்குள்ள சிசிடிவி காட்சிகள் வெளியாகி தற்போது சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. … Read More

பயன் என்ன? நாம் இன்று சிந்திக்கக்கூடியவை

பயன் என்ன? நாம் இன்று சிந்திக்கக்கூடியவை இதயம் ஆழமற்று இருக்கும்போது ஆழ்ந்த அறிவினால் பயன் என்ன தேவ சமூகத்தில் குறைவாக இருக்கும்போது மனிதர் முன்பாக நிறைவாய் காணப்படுவதால் பயனென்ன அகத்திலும் ஆத்மாவிலும் அழுக்கு நிறைந்திருக்கும் போது உடலை மட்டும் சுத்தமாக வைத்துக் … Read More

ஜெப வீட்டிற்க்கு அனுமதி கேட்டு போராடிய போதகர் அமல்ராஜ் மற்றும் குழந்தைகள் பெரியவர்கள் பெண்கள் உட்பட அனைவரும் கைது செய்யப்பட்டு அடைக்கப்பட்டனர்

திருப்பூர் 27 டிசம்பர் 2022 திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தனது சபைக்கு சொந்தமான பட்டா நிலத்திலே ஜெப வீடு கட்டுவதற்கு அனுமதி கேட்டு போராடிய போதகர் அமல்ராஜ் நேற்று இரவு கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு போராட்டத்தில் … Read More

தமிழக முதல்வர் கிறிஸ்துமஸ் கேக் வெட்டி அனைத்து மத தலைவர்களுக்கும் இனிப்பு வழங்கி கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டார்.

சென்னை 20-12-2022 சென்னை நுங்கம்பாக்கத்தில் கிறிஸ்தவ இயக்கம் சார்பாக நடைபெற்ற கிறிஸ்துமஸ் பெரிய விழாவில் தமிழக முதல்வர் பங்கேற்று பொது மக்களுக்கு கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை தெரிவித்தார். இயேசு கிறிஸ்துவின் போதனைகளை ஒவ்வொரு தனி மனிதன் சமூகம் தேசம் மற்றும் அரசுகள் பின்பற்ற … Read More

அபிஷேகம்

அபிஷேகம் என் கொம்பைக் காண்டாமிருகத்தின் கொம்பைப்போல உயர்த்துவீர். புது எண்ணெயால் அபிஷேகம் பண்ணப்படுகிறேன். சங் 92 : 10. இந்தக் குறிப்பில் அபிஷேகத்தைக் குறித்து நாம் அறிந்துக்கொள்வோம். அபிஷேகம் நமக்குள் வந்தால் என்ன கிடைக்கும் என்பதை இதில் நாம் சிந்திக்கலாம். அபிஷேகம் … Read More

கிறிஸ்துவர்களாக வாழ..

கிறிஸ்துவர்களாக வாழ.. 👉🏻 ஆபேலை போல மேன்மையான பலி செலுத்து 👉🏻 ஏனோக்கை போல நட.. 👉🏻 நோவாவை போல கீழ்ப்படி 👉🏻 ஆபிரகாம் போல விசுவாசி 👉🏻 யாக்கோபை போல போராடு 👉🏻 மோசேயை போல உண்மையாய் இரு 👉🏻 … Read More

இயேசு பாவம் இல்லாதவர் என்பதற்கு இவர்களே சாட்சிகள்

இயேசு பாவம் இல்லாதவர் என்பதற்கு இவர்களே சாட்சிகள் 1) யூதாஸ் → குற்றம் இல்லாத இரத்தத்தை காட்டி கொடுத்தேன் – மத் 27:4 2) பொந்தி பிலாத்து → ஒரு குற்றத்தையும் காணேன் – யோ 19:4,6 3) ஏரோது → … Read More

பாசிச சக்திகள் நம்மை வீழ்த்த முடியாது நாம் அனைவரும் பெரும்பான்மையினர் தான் ஸ்ரீ மகாலிங்க தேசிக பரமாச்சாரியார் மேடை பேச்சு

பயத்தினால் சிறுபான்மை என்று கூறுகிறீர்கள் நம்மில் யாரும் சிறுபான்மையினர் இல்லை நாம் அனைவரும் பெரும்பான்மையினர் தான். நாம் அனைவரும் தமிழர்கள் தமிழ் மொழியே பேசுகிறோம் ஆகவே நாம் அனைவரும் ஒன்றுதான் நாம் ஏன் பெரும்பான்மையினர் என்று சொல்ல பயப்பட வேண்டும். எந்தவிதமான … Read More

நீதிமானின் அவயங்களின் சிறப்பு

நீதிமானின் அவயங்களின் சிறப்பு 1. நீதிமானின் *சிரசின்* மேல் ஆசிர்வாதங்கள் தங்கும் – நீதி 10:62) 2. நீதிமானின் *மனம்* பிரதியுத்தம் சொல்ல யோசிக்கும் – நீதி 15:283) 3. நீதிமானின் *உதடுகள்* பிரியமானவைகளை பேச அறியும் – நீதி 10:324) … Read More

தூத்துக்குடி மாவட்டம் மெஞ்ஞானபுரம் CSI திருச்சபைக்கு சொந்தமான இடத்தில் பிஜேபி அலுவலகம் கட்ட முயற்சிப்பதால் பயங்கர பரபரப்பு

தூத்துக்குடி மாவட்டம் மெஞ்ஞானபுரம் CSI திருச்சபைக்கு சொந்தமான இடத்தில் திருச்சபை குடியிருப்பு பகுதியில் பிஜேபி அலுவலகம் கட்ட முயற்சிப்பதால் ஊருக்குள் பயங்கர பரபரப்பு ஏற்பட்டது திருச்சபையால் கூடி அதை தடுத்து நிறுத்தும் வண்ணமாக ஆலயமணி தொடர்ந்து அடிக்கப்பட்டது. பின்னர் சம்பவ இடத்திற்கு … Read More

உம்மாலே ஒரு சேனைக்குள் பாய்ந்துபோவேன்! வித்யா’வின் விண் பார்வை!

தயக்கமும்ஒருவித, உலகமயக்கமும்ஆவிக்குரியஆசீர்வாதத்தின்வாய்க்கால்களைஅடைத்துவைக்கும்தடைக்கற்கள்! ஆனால், உம்மாலே ஒரு சேனைக்குள் பாய்ந்துபோவேன்; என் தேவனாலே ஒரு மதிலைத் தாண்டுவேன்.(சங்கீதம் 18:29) என்று, விசுவாசத்தால் வீர வசனம் பேசினால் தடைகள் உடையும் ஆசீர்வாத மடைகள் திறக்கும்    ஒவ்வொருவனும் ஒரு எக்காளத்தையும், வெறும் பானையையும், அந்த … Read More

கட்டாய மதமாற்றத்தால் நாட்டுக்கே ஆபத்து: மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் எச்சரிக்கை

புதுடெல்லி: 15.11.2022 கட்டாய மதமாற்றம் மிகவும் தீவிரமான பிரச்சினை. இதை தடுத்து நிறுத்தாவிட்டால், நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் என்று மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது. கட்டாய மதமாற்றம் தொடர்பாக உச்சநீதிமன்ற BJP வழக்கறிஞர் அஸ்வினி குமார் உபாத்யாய என்ற … Read More

தொலைக்காட்சிப் பெட்டி என்பது! வித்யா’வின் விண் பார்வை

தொலைக்காட்சிப் பெட்டி என்பதுஓயாமல் 24 மணி நேரமும்ஓடிக்கொண்டிருக்கும்உன் இதயம் அல்ல. தொல்லை கொடுக்கும்தொலைக்காட்சிப் பெட்டிக்குஒய்வு கொடுத்துஉன் இதயத்தை இதமாக்குஉன் மனதை அமர்ந்திருக்கப்பண்ணு உன் கண்களுக்கு கலிக்கம் போடு(வெளி.3:18 )இரைச்சலின் சத்தத்திற்கு உன்செவிகளை விலக்கிவிடுசத்தியத்திற்கு உன்செவியைச் சாய்த்துவிடு(2 தீமோத்தேயு 4:4) இந்த நாள் … Read More

சமுத்திரச் சாவுகளுக்குக் காரணம்! வித்யா’வின் விண் பார்வை!

சமுத்திரச் சாவுகளுக்குக் காரணம்துணிச்சலே! விசுவாசத்தினாலே அவர்கள்சிவந்த சமுத்திரத்தைஉலர்ந்த தரையைக்கடந்துபோவதுபோலக்,கடந்துபோனார்கள்;எகிப்தியர் அப்படிச்செய்யத்துணிந்துஅமிழ்ந்துபோனார்கள்(எபிரெயர் 11:29) நீச்சல் தெரிந்தவர்கள் மட்டுமல்ல, அத்தனைபேரும்நீச்சல் வீரர்கள்! குதிரை வீரர்கள்,பார்வோன் தவிரஅத்தனைபேரும்போர் பயிற்சி பெற்றவர்கள் பார்வோன்பேச்சு பயிற்சியில்தேர்ச்சி பெற்றவன் இங்கே நீச்சலோபயிற்சியோபேச்சுத் திறமையோவேலைக்கு ஆகாது அத்தனை பெரியபார்வோனின் சேனைதுணிச்சலினால்அந்த சிவந்த … Read More

பிரபல தீர்க்கதரிசி ஜான் முத்து பரலோக மகிமையில் பிரவேசித்தார்

சென்னை; 30, அக் 2022 தீர்க்கதரிசி ஊழியத்தினை மகிமையாக நிறைவேற்றிய பாஸ்டர். S. ஜான் முத்து அவர்கள் தனது முதுமையின் காரணமாக கர்த்தருடைய ராஜ்யத்திற்குள் பிரவேசித்தார். கடந்த இரு தினங்களாக சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் மூளையில் இரத்த உறைவு காரணமாக … Read More

திருவட்டார் அருகே கடத்தப்பட்ட கிறிஸ்தவ போதகர் கேரளாவில் மீட்பு

திருவட்டார் அருகே கடத்தப்பட்ட கிறிஸ்தவ மத போதகரை கேரளாவில் போலீசார் மீட்டனர். இது தொடர்பாக ஆசாமியை பிடித்து போலீசார் விசாணை நடத்தி வருகிறார்கள்.

கால்டுவெல் பணியை சீண்டிப் பார்த்து கடுப்பாகி வெளியேறிய எச். ராஜா

தமிழ் மொழிக்கு இலக்கணம் வகுத்து தந்த மதிப்பிற்குரிய கால்டுவெல் அவர்களை ஒருமையில் பேசியதோடு அவர் எழுதிய புத்தகமும் புனைசுருட்டு என்றும் அடாவடித்தனமாக பேசியிருக்கிறார் எச் ராஜா அவர்கள் மொழியியல் பற்றி எதுவும் அறியாத இவருக்கு கால்களைப் பற்றி என்ன தெரியும் செய்தியாளர் … Read More

பைபிளும் மொபைலும்

பைபிளும் மொபைலும் 01.பத்து வருடத்திற்குள் சுமார் ஏழு Mobile போன்கள் மாற்றுகிறோம். பத்து வருடத்திற்கு ஒரு Bible தான். ( அடிக்கடி கையில் எடுப்பதில்லை ) 02.ஒரு Mobile -ல் என்ன இருக்கிறதென்று தேடத் தெரியும். Bible யில் என்ன இருக்கிறது … Read More

பூசாரியின் மகன் பாம்பு கடித்து உயிருக்கு போராடி கொண்டிருக்கும் போது.. அற்புதமான சாட்சி

மெய்ஞ்ஞானபுரம், Meignanapuram, Tuticorin District, Tamil nadu,India 1830 வருடம் நெடுவிளை கிராமத்தில் கோவில் பூசாரியின் மகன் பாம்பு கடித்து உயிருக்கு போராடி கொண்டிருக்கும் போது ஜெர்மனியை சேர்ந்த கனம் C.T.E. ரேனியஸ் (1790-1838) மிஷனரி மருந்துவ உதவி செய்து உயிரை … Read More

ஞானஸ்நானம் பற்றிய தெளிவான விளக்கங்கள்

ஞானஸ்நானம் (Baptism) மனந்திரும்புதலைக் குறித்து விளக்கமாக நாம் கடந்த அத்தியாயத்தில் படித்தோம். மனந்திரும்புதலை அடுத்து, இயேசுவை ஏற்றுக்கொண்ட ஒரு மனிதன் செய்யவேண்டிய அடுத்த முக்கியமான காரியம் ஞானஸ்நானத்திற்குத் தன்னை ஒப்புக்கொடுப்பதுதான்! அப்.பேதுரு பெந்தெகொஸ்தே நாளில் செய்த முதல் பிரசங்கத்தில் கிறிஸ்தவ வாழ்விற்கான … Read More

நியாயமான பயம்! வித்யா’வின் விண் பதிவு !

பயத்தில் நியாயமான பயம் என்று ஒன்று உள்ளது   தண்ணீரைக் கண்டால் பயம்   உயரமான இடத்திற்குச்செல்ல பயம்     பூட்டப்பட்ட அறைக்குள்இருக்க பயம் இன்னும் சிலருக்கு நாயைக் கண்டாலே பயம் மற்ற மனிதர்களைபார்க்க சிலருக்கு பயம் ஆனால் ஒருவித “பயம்” … Read More

பாஸ்டர் லூக்காஸ் சேகர் அவர்கள் நெஞ்சுவலியினால் பாதிக்கப்பட்டு சென்னையில் முகப்பேர் MMM மருத்துவமனையில் ICI WARDல்அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்கள்

பாஸ்டர் லூக்காஸ் சேகர் அவர்கள் (என் பலனாகிய கர்த்தாவே …., என்னதான் ஆனால் என்ன….. போன்ற பிரபல கிறிஸ்தவ பாடல்களை எழுதிய பாஸ்டர் லூகாஸ் சேகர் அவர்கள் நெஞ்சுவலியினால்சென்னையில் பாதிக்கப்பட்டு 27/08/22 இரவு ஏழு மணிக்கு முகப்பேர் MMM மருத்துவமனையில் ICI … Read More

பச்சைமரப் பணக்காரன்! வித்யா’வின் விண் பார்வை

நல்லாசான்ஜே. இஸ்ரேல் வித்ய பிரகாஷ்இயக்குனர்,தமிழ் கிறிஸ்டியன் நெட்ஒர்க்வானொலிச் செய்தியாளர்,ஆறுதல் FM91-77080 73718 – எண்னைத் தொட்டு என்னுடன் பேசலாம் (WhatsApp)

நான் கடன் வாங்குவது சரியா ? தவறா ?

ஒரு கிறிஸ்தவ குடும்பத்தில் மனைவியும் நல்ல வேலையில் இருந்தார்கள். அவர்களுக்கு நான்கு பிள்ளைகள் உண்டு. தந்தை ஆலயத்தில் பெரிய டீக்கன். பாடல்களை இயற்றி, கிறிஸ்மஸ் மற்றும் விழாக்காலங்களில் ஒரு குழுவாக சேர்ந்து கர்த்தருக்கு ஊழியம் செய்வார்கள். ஆனால் அந்த தகப்பனுக்கு சிகரெட் … Read More

துர் உபதேசங்கள் உருவாவது எப்படி?

துர் உபதேசங்கள் உருவாவது எப்படி? என்ற கேள்விக்கு இலகுவில் பதிலளித்துவிட முடியாது. எனினும் இவற்றைக் குறித்து சரியான இறையியல் அறிவினை நீங்கள் பெற்றுக்கொள்ள வேண்டும். புதிய ஏற்பாட்டு சபையின் ஆரம்பகாலம் முதல் தவறான உபதேசங்கள் சபைக்குள் நுழைந்துவிட்டன. இன்னும் சொல்லப்போனால் அப்போஸ்தலர்கள் … Read More

உலகையும் இந்தியாவையும் செப்பணிட்ட ஓர் செருப்பு தைக்கும் தொழிலாளிக்கு 261 வது பிறந்த நாள்

வில்லியம் கேரி(1761-1834) இன்று ஆகஸ்ட் 17ஆம் தேதி வில்லியம் கேரியின் 261 ஆவது பிறந்தநாள். ஓர் செருப்பு தைக்கும் தொழிலாளியால் உலகத்தை மாற்ற முடியும் என்று நம்புகிறீர்களா? நம்பித்தான் ஆகவேண்டும். உலகத்தையே செப்பனிட பிறந்தார் வில்லியம் கேரி. 1761 ஆம் ஆண்டு … Read More

தேவாலயத்தில் பயங்கர தீ விபத்து 41 பேர் உடல் கருகி பலி

எகிப்து நாட்டிலுள்ள தேவாலயத்தில் தீ விபத்து ஏற்பட்டதில் 41 பேர் உயிரிழப்பு எகிப்து; Aug 14, 2022 எகிப்து நாட்டின் கெய்ரோவில் உள்ள காப்டிக் தேவாலயத்தில் இன்று ஏற்பட்ட தீ விபத்தில் 41 பேர் உயிரிழந்ததாக தேவாலய அலுவலர்கள் தெரிவித்தனர். கெய்ரோ … Read More

சர்ச்சைக்குரிய விளம்பர பலகையை அகற்ற மாநில சிறுபான்மை ஆணையத்தில் புகார்!

August 04, 2022 சர்ச்சைக்குரிய விளம்பர பலகையை அகற்ற மாநில சிறுபான்மை ஆணையத்தில் புகார்! நெல்லை மாவட்டம் அணைந்த நாடார் பட்டி கிராமத்தில் வைக்கப்பட்டுள்ள சர்ச்சைக்குரிய விளம்பர பலகையை அகற்ற மாநில சிறுபான்மை ஆணையத்தில் உலக தமிழ் கிறித்தவ சம்மேளனம் தலைமை … Read More

குடியிருப்பு வீட்டை மத வழிபாட்டு தலமாக மாற்ற அனுமதிக்க முடியாது: உயர்நீதிமன்றம் உத்தரவு

குடியிருப்பு வீட்டை மத வழிபாட்டு தலமாக மாற்ற அனுமதிக்க முடியாது: உயர்நீதிமன்றம் உத்தரவு குடியிருப்பு வீட்டை மத வழிபாட்டு தலமாகவோ பிரச்சாரம் செய்யும் இடமாகவோ மாற்ற அனுமதிக்க முடியாது என உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. சனி 13, … Read More

வேலூர் அருகே ஊழியம் செய்தவர்களை சிறைபிடித்து அவர்கள் தலையில் விபூதி குங்குமம் பூசி அராஜகம் நடந்துள்ளது

வேலூர் அருகே ஊழியம் செய்து கொண்டிருந்த 15 பேரை சிறைபிடித்த கிராம மக்கள் ஊழியர்களின் தலையில் விபூதி குங்குமம் பூசி அராஜகம் நடந்துள்ளது வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டான் அருகே உள்ள கூத்தப்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் யேசுதாஸ் இவர் தனக்கு அறிமுகமான 15 … Read More

கிறிஸ்தவர்கள் இல்லையென்றால் கல்வி என்பது இல்லை கல்வித்துறை அமைச்சர் திரு அன்பில் மகேஷ் பொய்யாமொழி

திருச்சியில் நடைபெற்ற தூய பவுல் இறையியல் கல்லூரியின் நூற்றாண்டு விழாவில் பங்கேற்ற கல்வித்துறை அமைச்சர் திரு அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் கிறிஸ்தவர்கள் இல்லை என்றால் தமிழகத்தில் கல்வி இல்லாமல் போயிருக்கும் என்று துறை சார்ந்த தலைவராக தனது கருத்தினை முன்வைத்து … Read More

முதல்வருக்கே முன்னுரிமை!

இந்தக் கடைசி நாட்களில்ஆண்டவராகியஇயேசுகிறிஸ்துவின்வருகைக்கு முன், தேவன் நம்மிடம் எதைஎதிர்பார்க்கிறார்?   இயேசுவை முதல்வர் என்றுஎங்கே எழுந்திருக்கிறதுஎன்றுதானே கேட்கிறீர்கள்? அவர் எல்லாவற்றிற்கும்முந்தினவர்,எல்லாம் அவருக்குள்நிலைநிற்கிறது.அவரே சபையாகியசரீரத்துக்குத்தலையானவர்;எல்லாவற்றிலும்முதல்வராயிருக்கும்படி,அவரே ஆதியும்மரித்தோரிலிருந்துஎழுந்த முதற்பேறுமானவர்(கொலோ 1:17,18) யாக்கோபு 5: 1-6 வரைவாசித்துப் பாருங்கள் இயேசுவின் சகோதரர்யாக்கோபு, எதற்கு நாம் முன்னுரிமைகொடுக்க வேண்டும்என்பதை … Read More

வீட்டைக் களைத்துப் போடுகிறவன்

தன் வீட்டைக் கலைக்கிறவன் காற்றைச் சுதந்தரிப்பான்; மூடன் ஞானமுள்ளவனுக்கு அடிமையாவான் நீதிமொழிகள் 11:29 தன் வீட்டை கலைக்கிறவன் காற்றை சுதந்தரிப்பான். ஒருவன் தன் பொருளாசையினால் தவறு செய்கிறான் என்று வைத்துக் கொள்வோம். அதினிமித்தம் அவனுடைய குடும்பமே பாடுபடும். உதாரணத்திற்கு ஆகான் சாபதீடானதிலிருந்து … Read More

இன்றைக்கு நடந்தால் என்றைக்கும் பயமில்லை!  

நான்தான்கொண்டிருக்கிறேனேஎன்று நீங்கள் சொல்லலாம் சாதாரணமாய் நடப்பது வேறுஇயேசுவோடு நடப்பது வேறு நடப்பதெல்லாம் நன்மைக்கேஎன்று காலையில் இரண்டுகிலோமீட்டர் வாக்கிங்போவது வேறு நடந்ததெல்லாம் நன்மைக்கேஎன்று பாடிக்கொண்டுஇயேசுவோடு நடப்பது வேறு(ரோமர் 8:28) தொல்லையிலிருந்துதுதியை நோக்கி நடக்கும்போது ஜெபிக்கவேண்டும் இயேசுவோடு நடந்துகொண்டுநம்மை அர்ப்பணிக்க வேண்டும் சும்மா இயேசுவோடுஐம்பது … Read More

அன்பும் ஜெபமும் கொண்ட யார் இந்த சூசனா ?

இறை நம்பிக்கை மிக்க இனிய குடும்பத்தில் பிறந்தார் இளமையிலேயே முத்துக்களைப் பார்க்கிலும் சூசன்னா . அழகும் . அறிவும் , ஆற்றலும் நிறைந்தவர். விலையேறப் பெற்ற குணங்களை தன்னகத்தே கொண்டிருந்தார். நல்ல நூல்களைக் கற்ற சிந்தனையாளர் . சாமுவேல் வெஸ்லி என்பவரின் … Read More

ஜெபக்கூட்டம் நடத்த விடாமல் தடுத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்காத போலீஸ் இன்ஸ்பெக்டர் , தாசில்தாருக்கு அபராதம் மனித உரிமை ஆணையம் உத்தரவு

சென்னை, ஜூலை.21 ஜெபக்கூட்டம் நடத்த விடாமல் தடுத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்காத இன்ஸ்பெக்டர் , தாசில்தாருக்கு அபராதம் விதித்து மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. ஜெபக்கூட்டம் கோவை ஜோதிபுரத்தைச் சேர்ந்தவர் விட்டல்தாஸ், இவர் சென்னையில் உள்ள மாநில மனித உரிமை ஆணையத்தில் … Read More

கிறிஸ்தவம் வெள்ளைக்கார மதம் அல்ல – நினைவில் வைத்துக் கொள்ளுங்கள் முதல் நூற்றாண்டிலே கிறிஸ்தவம் இந்தியாவில் வந்து விட்டது

கிறிஸ்தவம் இந்தியாவிற்க்கு வந்து 2000 ஆண்டுகள் ஆகிவிட்டது.அது ஐரோப்பியர்கள் மூலம் இப்போது வந்தது இல்லை.முதல் நூற்றாண்டிலே தோமாவின் மூலம் வந்துவிட்டது.இது வெள்ளைக்கார மதம் அல்ல கிறிஸ்தவம் . ஜரேப்பாவின் பல நாடுகள் கிறிஸ்தவத்தை அறியும் முன்னரே தோமா புனித இந்தியாவுக்கு வருகை … Read More

George Whitefield இறை நம்பிக்கை

தேவனே , அர்ப்பணம் மிக்க ஆழமான ஒரு தாழ்மையையும் .. உம்மாலே நடத்தப்பட்டு , உம்மாலே பெற்றுக்கொள்ளும் ஒரு வைராக்கியத்தையும் .. உமக்காகப் பற்றியெரியும் ஒரு அன்பையும் .. ஒரே நோக்கமும் பார்வையுமுள்ள ஒரு தரிசனத்தையும் தேவரீர் , எனக்குத் தருவீராக … Read More

சாத்தான் சபையின் உதவி நிறுவனர் ரியான் சுவிஜெலார் இயேசுவை ஏற்றுக்கொண்டு அங்கிருந்து ராஜினாமா செய்து வெளியேறிய அண்மைச்செய்தி

Latest News !Satan Church co-founder met by Jesus. Riaan Swiegelaar resigned on 5.7.2022 சாத்தான் சபையின் இணை நிறுவனர் ரியான் சுவிஜெலார் க்குஇயேசு தரிசனமானார் சாத்தான் சபை ரகசியமாக இயங்கிய காலம் மாறி உலகமெங்கும் பகிரங்கமாக பரவி … Read More

உங்களுடைய கவணில் கவனம் வையுங்கள்! வித்யா’வின் விண் பார்வை

தாவீது தன் சகோதரர்களைச்சந்தித்து நலம் விசாரித்துதகப்பன் கொடுத்து அனுப்பியஆகாரங்களைகொடுத்துவருவதற்காகவேசென்றான் (1 Samuel 17:17,18) ஆனால் அவன் அங்கேசொன்ன சாட்சி, அவனுக்குள் இருந்த வைராக்கியம்எல்லாவற்றையும் பார்த்த சவுல்9 அடி உயரமும் யுத்த பயிற்சியும் பெற்ற கோலியாத்துடன் போர் செய்யஅனுமதி அளித்துதனது ராணுவ உடைகளையும் … Read More

ஈசாய் மகனுக்கு ஊசாய் மூலம் கிடைத்த உதவி!

உருவகப்படுத்திப்பேசுவதில்கைதேர்ந்தவர் ஊசாய்(2 சாமுவேல் 17) ஊசாயின் பேச்சுத்திறமையைவைத்து அப்சலோமைதேவன் தோற்கடித்தார் அகித்தோப்பேல்இந்த விசைசொன்னஆலோசனை நல்லதல்லஎன்று ஊசாய் தன்ஓசையை எழுப்பினான் குட்டிகளைப் பறிகொடுத்தகரடியைப்போலமனமெரிகிறவர்கள்(வசனம் 8) என்று சொல்லிதாவீதை கரடிக்கு அதிலும்குட்டிகளைப் பறிகொடுத்தகரடிக்கு ஒப்பனையாகஉருவகப்படுத்துகிறான் உம் தகப்பன் யுத்த வீரன்சிங்கத்தைப் போலபாய்ந்து அடிக்கிறவர்அவரோடிருக்கிறவர்கள்பலசாலிகள் என்றுதாவீதை … Read More

கிறிஸ்துவின் மரணத்தினாலே நீதிமான்களாக்கப்பட்டிருக்கிறோம். (ரோமர் நிருபத்திலிருந்து )

கிறிஸ்துவின் மரணத்தினாலே நீதிமான்களாக்கப்பட்டிருக்கிறோம். (ரோமர் நிருபத்திலிருந்து ) *மனுஷன் தேவனுக்கு முன்பாக நீதிமானாயிருப்பது எப்படி? யோபு 25:4* தேவனே மனிதனை நீதிமானாக்குகிறவர். ஏசா 45:24, 25; ரோ 4:5 1. நாம் நீதிமானாக்கப்பட்டதின்  மூலக்காரணர் – தேவன். ரோ 3:25, 26  2. … Read More

மனிதனின் வீழ்ச்சியின் விளைவுகள் & கிறிஸ்து சகித்த விபரீதங்கள்

மனிதனின் வீழ்ச்சியின் விளைவுகள் – கிறிஸ்து சகித்த விபரீதங்கள் – 7  ஆதியாகமம் 3:16-19 1. வேதனை 3:16 – ஏசா 53:11, 3 2. கீழ்ப்படுதல் 3:16 – கலா 4:4 3. சாபம் 3:17 – கலா 3:13 4. வருத்தம் 3:17 – ஏசா 53:11, 3 5. முள் 3:18 – மாற் 15:17 … Read More

கிறிஸ்துவின் பாடுகளை குறித்து பேதுருவின் சாட்சி

அப்.பேதுரு தனது முதலாவது நிருபத்தில் “கிறிஸ்துவின் பாடுகளுக்கு தன்னை சாட்சி என்று கூறுகிறார் (1 பேதுரு 5:1). அவரின் நிருபத்தை வாசிக்கும்போது, கிறிஸ்து ஏன் பாடுபட்டார்? எப்படி பாடுபட்டார்? எதிலே பாடுபட்டார்? எதற்காக பாடுபட்டார்? அவர் பாடுபட்டதின் நோக்கமும், விளைவும் என்ன … Read More

நான் பாவம் செய்தேன்! வித்யா’வின் பதிவு

நான் பாவம் செய்தேன்!(1 சாமுவேல் 15:24 -30) ராஜாவான சவுல் மட்டும்இந்த அறிக்கையைசெய்யவில்லை. ராஜாவான பார்வோனும்அப்படியே சொன்னான்“அப்பொழுது பார்வோன்மோசேயையும் ஆரோனையும்அழைப்பித்து;நான் இந்த முறைபாவம் செய்தேன்;கர்த்தர் நீதியுள்ளவர்; நானும் என் ஜனமும்துன்மார்க்கர்.(யாத்திராகமம் 9:27) பிலேயாமும் இதேவார்த்தையைச் சொன்னான் : அப்பொழுது பிலேயாம்கர்த்தருடைய தூதனைநோக்கி: … Read More

ஜெபத்தின் மூலம் நமக்கு கிடைக்கும் ஆசிர்வாதங்கள்

ஜெபத்தின் மூலம் நமக்கு கிடைக்கும் ஆசிர்வாதங்கள் →1) நிந்தை நீங்கும் – 1 சாமு 1-6 2) துக்க முகம் இல்லை – 1 சாமு 1-18 3) ஆத்துமாவில் பெலன் – சங் 138-3, லூக் 22:42-43 4) தைரியம் … Read More

சாயங்கால காலத்தில் என்ன சம்பவிக்கும்

பிரசங்க குறிப்பு: சாயங்காலம் முதலாம் மாதம் பதினாறாம் தேதி சாயங்காலம் தொடங்கி மாதத்தின் இருபத்தோரம் தேதி சாயங்காலம்வரைக்கும் புளிப்பில்லா அப்பம் புசிக்கக்கடவீர்கள் லேவி 12 : 18. இந்தக் குறிப்பில் சாயங்காலம் என்ற வார்த்தையை முக்கியப்படுத்தி, மேல் சொன்ன வசனத்தில் அந்த … Read More

தமிழில் முதன்முதலில் ஸீகன்பால்க் பாதிரியாரால் அச்சிடப்பட்ட வேதாகமப் புத்தகம் தஞ்சாவூரில் திருடப்பட்டு லண்டனில் கண்டுபிடிப்பு

தஞ்சாவூரில் திருடப்பட்ட முதல் தமிழ் பைபிள் லண்டனில் கண்டுபிடிப்பு59 நிமிடங்களுக்கு முன்னர் சரஸ்வதி மகால் ஸீகன்பால்குவால் அச்சிடப்பட்டு தஞ்சாவூர் ராஜாவுக்கு அளிக்கப்பட்டு காணாமல்போன பைபிள் ஒன்று லண்டனில் உள்ள சேகரிப்பில் கண்டறியப்பட்டுள்ளதாக தமிழ்நாடு சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.தஞ்சாவூரில் உள்ள … Read More

யாக்கோபே, யோசுவா’வே,

பாஸ்டர்ஜே. இஸ்ரேல் வித்ய பிரகாஷ் B.Com., M.Div.,Radio Speaker  – AARUTHAL FMDirector – Literature Dept. tcnmedia.inNALLAASAAN – International Award -Malaysia 2021 குறிப்பு :22.06.2022 அன்று திருச்செந்தூர் அருகில் உள்ள பரமன்குறிச்சியில், பூரண கிருபை AGசபையில் வைத்து … Read More

அந்தப் பிள்ளையின் தகப்பன் (வித்யா’வின் விண் பார்வை)

ஜனக்கூட்டத்தில்ஒருவன் அவன்தான் அந்தபிள்ளையின் தகப்பன் எந்தப் பிள்ளையின்தகப்பன்? பிசாசு பிடித்த பிள்ளையின்தகப்பன் நுரைதள்ளி, பல்லைக் கடித்துஅடிக்கடி தரையிலே விழுந்துசோர்ந்துபோய்கிடப்பானே,அந்தப் பிள்ளையின் தகப்பன் சீஷர்களிடம் கொண்டுவந்துஆண்டவன்மாரே,என் மகனை குணமாக்குங்க இவனால் நான்தினமும் செத்துச் செத்துப்பிழைக்கிறேன்என்று கதறினானே, தாடி வளர்த்துக்கொண்டுவாடி வதங்கிப்போனஅந்தப் பிள்ளையின் தகப்பன் … Read More

நம் மேல் விழுந்த கடமை

ஜான் பனியன் – நம் மேல் விழுந்த கடமை சுவிசேஷத்தை நான் பிரசங்கித்துவந்தும், மேன்மைபாராட்ட எனக்கு இடமில்லை; அது என்மேல் விழுந்த கடமையாயிருக்கிறது; சுவிசேஷத்தை நான் பிரசங்கியாதிருந்தால், எனக்கு ஐயோ. – (1கொரிந்தியர் 9:16)..மோட்ச பிரயாணம் என்ற புத்தகத்தை அறியாத கிறிஸ்தவர்கள் … Read More

லண்டனை சேர்ந்த பிரபல தமிழ் போதகர் நித்திரையடைந்தார்.

லண்டனை சேர்ந்த பிரபல தமிழ் போதகர் நித்திரையடைந்தார். தமிழகத்தை சேர்ந்தவரும் லண்டன் குயவனின் மாளிகை ஊழியங்களின் ஸ்தாபகருமான பாஸ்டர். ஆபிரகாம் சார்லஸ் அவர்கள் கர்த்தருக்குள் நித்திரையடைந்துள்ள செய்தி கிறிஸ்தவர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இவருக்கு வயது 49 வயது என்பது குறிப்பிடத்தக்கது. அற்புத … Read More

நெல்லையில் உபதேசியார்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியம் குறித்த கருத்தரங்கு

நெல்லையில் உபதேசியார்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியம் குறித்த கருத்தரங்கு நடைபெற்றது. உபதேசியார்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியம் குறித்த கருத்தரங்கு திருநெல்வேலி திருமண்டலம் சி.எஸ்.ஐ பேராயர் அலுவலகத்தில் வைத்து நடைபெற்றது. வழக்கறிஞர் பிரபாகரன் வரவேற்புரை ஆற்றினார். சிறப்பு விருந்தினராக மாநில … Read More

விருந்துதான் அவன் வைத்த மருந்து! வித்யா’வின் விண் பார்வை

(எண்ணாகமம் 25 & 26)பாழாய்ப் போன பாலாக்பிலேயாமை வைத்துபோட்ட மந்திர திட்டங்கள்பலிக்கவில்லை. சபிக்க வந்த பிலேயாம்பேசின தீர்க்கதரிசனவார்த்தைகளைபாலாக் முழுவதுமாய்க்கேட்டுவிட்டான் மூன்று முறை ஆசீர்வதித்தபிலேயாமைமுறைத்துப் பார்த்துஆமானை போலஆத்திரமடைந்துவிட்டான் பிலேயாமின்ஆலோசனையினால்இஸ்ரவேல்தீட்டுப்பட்டுப்போயிற்றுதேவனுக்கு கீழ்படியாதபடியூதர்களை  பாலாக்வஞ்சித்துவிட்டான் பாழாக்குகிறவனானபாலாக் இஸ்ரவேலரைமோவாபியரின்மத விருந்துக்கு(Religious Feast)அழைத்தான்(எண்ணாகமம் 31:16) விருந்துதான்அவன் வைத்த மருந்து! அங்கே … Read More

தம்முடைய சிலுவையை சுமந்து கொண்டு

தம்முடைய சிலுவையை சுமந்து கொண்டு அவர் (இயேசுகிறிஸ்து) தம்முடைய சிலுவையை சுமந்து கொண்டு… புறப்பட்டுப்போனார். யோவான் 19:17 சிலுவை மரணம் என்பது ஒரு தண்டனை மரணம்.  கொலைகாரர்களுக்கும், கொள்ளைக்காரர்களுக்கும், தேச துரோகிகளுக்கும் கொடுக்கப்படும் தண்டனை அது. ஒரு குற்றமும் செய்யாத கர்த்தராகிய … Read More

இவரோ

நாம் தொழுதுகொள்ளும் ஆண்டவர் நிகரே இல்லாதாவர். கர்த்தாவே, உமக்கு ஒப்பானவன் இல்லை: நீரே பெரியவர் (எரே 10:6) என்று வேதம் சொல்கிறது. மோசேயும் அதனை தான் சொல்லுகிறார், பாடுகிறார் (யாத் 8:10, 15:11). புதிய ஏற்பாட்டில் வாசிக்கும்போது, அதன் பக்கங்களிலும், விசேஷமாய் எபிரேயருக்கு எழுதின … Read More

சாயாதே

பிரசங்க குறிப்பு: சாயாதே வலதுபுறம் இடதுபுறம் சாயாதிருப்பீர்களாக உபாகம் 5 : 32 வலதுபுறமாவது இடது புறமாவது சாயாதே உன் காலைத் தீமைக்கு விலக்குவாயாக நீதி 4 : 27 இந்தக் குறிப்பில் எந்தெந்த காரியத்தில் நாம் சாய்ந்து போகக் கூடாதென்பதைக் … Read More

Who is Jesus?

Who is Jesus? In chemistry,He turned water to wine.John 2:6-10John 4:46 In biology,He was born without the normal conception; In physics,He disapproved the law of gravity when He ascended into … Read More

இவ்விடம் யாருக்குறியது தெரியுமா ? இன்றே சிந்தியுங்கள், அறிந்துகொள்ளுங்கள்

நம் தேவன் அன்புள்ளவர், அவர் தமது ஜனங்களை ஒருபோதும் நரகத்திற்கு அனுப்பமாட்டார், நரகம் கிடையாது என்று போதிக்கிற துர் உபதேசம் பெருகி இருக்கிற காலம் இது. அநேக ஊழியர்கள் (எல்லாரும் அல்ல) இவ்விடத்தை பற்றி சபையில் போதிப்பது கிடையாது. வெள்ளை சிங்காச … Read More

சுத்தம்.. Pure

சுத்தம்..pure சுத்தமான காற்று , சுத்தமான உணவு , சுத்தமான குடிநீர் இவற்றிற்காக ஆசைப்படுகிறோம்.. பின்வரும் சுத்தத்திற்கு ஆசைபடுகிறோமா? முயற்சி எடுக்கிறோமா? 🎤 இருதயத்தில் சுத்தம். Blessed are the pure in heart: for they shall see God.இருதயத்தில் … Read More

முந்தினதைப்பார்க்கிலும்

முந்தினதைப்பார்க்கிலும் ஆகாய் 2:9 முந்தின ஆலயத்தின் மகிமையைப்பார்க்கிலும், இந்தப் பிந்தின ஆலயத்தின் மகிமை பெரியதாயிருக்கும் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார். இவ்விடத்திலே சமாதானத்தைக் கட்டளையிடுவேன் என்று சேனைகளின் கர்த்தர் உரைக்கிறார் என்று சொல் என்றார். முந்தின ருசியைப் பார்க்கிலும் நல்ல ருசி … Read More

நீங்களும் போங்கள் – வித்யா’வின் பதிவு

=======================தொகுப்பு:பாஸ்டர் ஜே. இஸ்ரேல் வித்ய பிரகாஷ் M.Div.,இயக்குனர் – இலக்கிய துறை (tcnmedia.in) ‘நல்லாசான்’  சர்வ தேச விருது (மலேசியா – 2021)RADIO SPEAKER – AARUTHAL FM. DAILY AT 06:00 A.M. IST

பிரபல கிறிஸ்தவ இசை வித்தகர் திடீர் மரணம்; தமிழ் கிறிஸ்தவ உலகம் அஞ்சலி

பிரபல கிறிஸ்தவ இசை வித்தகர் திடீர் மரணம்; தமிழ் கிறிஸ்தவ உலகம் அஞ்சலி சென்னை; 01, ஏப்ரல் 2022 தமிழ் கிறிஸ்தவ உலகில் மிகவும் புகழ்பெற்ற இசைக்கலைஞர் திரு. சுரேஷ் ஜோஸ்வா அவர்களின் மரணச்செய்தி கிறிஸ்தவ உலகினை நெகிழச்செய்துள்துள்ளது. ஏப்ரல் 1 … Read More

சிறப்பு செய்தியாளர்களாக அழைக்கப்பட்டவர்கள் பின்பற்ற வேண்டிய நெறிமுறைகள்

சிறப்பு செய்தியாளர்களாக அழைக்கப்பட்டவர்கள் பின்பற்ற வேண்டிய நெறிமுறைகள் உங்களை ஊழியங்களுக்கு அழைத்த போதகர்களைப்பற்றி அவர்களுடைய விசுவாசிகளிடம் விசாரிக்காதீர்கள். உங்களை ஊழியங்களுக்கு அழைத்த போதகர்களதுவிசுவாசிகளை ரகசியமாக தனி ஜெபத்திற்கு அழைக்காதீர்கள். உங்களை ஊழியங்களுக்கு அழைத்த போதகர்களதுவிசுவாசிகளின் தொலைபேசி எண்களை கேட்டு வாங்காதீர்கள். உங்களை … Read More

ஜெபிக்கும் திருச்சபையின் மேன்மைகள்

ஜெபிக்கும் திருச்சபை திருச்சபை உதயமானதே ஒரு ஜெப அறையில்தான் – அப். 1:14 திருச்சபை வளர்ந்ததும் ஜெபத்தினால் – அப். 9:31 திருச்சபை உயர்ந்ததும் ஜெபத்தினால் – அப்.4:4 திருச்சபை, ஜெபத்தினால் முன்னேறியது – அப். 6:7; 16:5 திருச்சபை, ஜெபத்தினாலேயே … Read More

32 பற்கள் போல முதிர்ச்சியுள்ள கிறிஸ்தவருக்கு அவசியமான 32 குணாதிசயங்கள்.

முதிர்ச்சியுள்ள நபருக்கு 32 பற்கள் இருப்பதுபோல, முதிர்ச்சியுள்ள கிறிஸ்தவருக்கு அவசியமான 32 குணாதிசயங்கள்.முதிர்ச்சி பெற்ற கிறிஸ்தவர்களின் அடையாளங்கள்: அவர்கள் எப்போதும் உண்மையே பேசுபவர்கள். அவர்கள் நன்றாக கவனிக்கும் திறன் உள்ளவர்கள். எளிதில் கோபமடையமாட்டார்கள். உடனே மன்னிக்கும் தன்மை உடையவர்கள். நம்பகத்தன்மை உடையவர்கள். … Read More

கல்லறை தோட்டத்தில் புதைக்க இடம் தர மறுத்த திருச்சபைக்கு பிஷப் கண்டனம்

திருச்சி: 28.3.2022 சென்னையில் விபத்தில் இறந்த குழந்தையை கல்லறை தோட்டத்தில் புதைக்க இடம் தர மறுத்த திருச்சபைக்கு பிஷப் ஜான் ராஜ் குமார் கண்டனம் தெரிவித்துள்ளார். திருச்சி ஐசிஎப் பேராயம் தலைவர் பிஷப். ஜான் ராஜ்குமார் கூறியிருப்பதாவது:சென்னையில் இன்று பள்ளி வாகனம் … Read More

புத்தியுள்ள பெண், புத்தி இல்லாத பெண் வேறுபாடு என்ன?

புத்தியுள்ள பெண், புத்தி இல்லாத பெண் வேறுபாடு என்ன? புத்தியில்லாத பெண் கணவனை அடிமைப்படுத்தி கடைசி வரைக்கும் அடிமையுடனே வாழ்கிறாள். புத்தியுள்ளவள் அவனை ராஜாவாக்கி ராணியாக வாழுகிறாள். புத்தியில்லாதவள் எதற்கெடுத்தாலும் அழுது, நாடகம் நடத்தி, ட்ரிகர் பண்ணி, செத்து போயிடுவேனு மிரட்டி … Read More

பொது இடத்தைக் கடவுளே ஆக்கிரமித்தாலும் அதை அகற்ற நீதிமன்றம் உத்தரவிடும்! – சென்னை உயர் நீதிமன்றம்

“பொது இடத்தை ஆக்கிரமித்து புதிய கோயில்களைக் கட்டும்படி எந்தக் கடவுளும் கேட்பதில்லை” என உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தெரிவித்திருக்கிறார். பொது இடத்தை ஆக்கிரமித்து புதிய கோவில்களை கட்டும்படி எந்த கடவுளும் கேட்பதில்லை என குறிப்பிட்டுள்ள சென்னை உயர் நீதிமன்றம், … Read More

ஹரியானாவில் மதமாற்ற தடை சட்டம்; மீறினால் 10 ஆண்டு சிறை

கட்டாய மத மாற்ற தடை சட்டத்திற்கு ஹரியானா சட்டப்பேரவை ஒப்புதல் அளித்துள்ளது. இச்சட்டப்படி கட்டாய மதமாற்றத்தில் ஈடுபடுபவர்களுக்கு 3 முதல் 10 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும் குறைந்த பட்சம் 3 லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படும். கட்டாய மதமாற்ற தடை … Read More

சீலையை மட்டும் பார்த்த சீஷர்கள் வித்யா’வின் பதிவு

சகோ. ஞானேஷ் M.E., தீர்க்கதரிசன சுவிசேஷகர்(நாகர்கோயில்) புத்தகத் தொகுப்பு: பாஸ்டர் இஸ்ரேல் வித்ய பிரகாஷ்B.Com.,Director, Literture Dept. tcnmedia.in Radio Speaker, Aaruthal fm (Daily)

மயங்கி விழுந்தாலும் கைவிடாத  மகிமையின் தேவன் நிரூபிக்கபட்ட உண்மை சம்பவம்!

ஜீவனுள்ள சாட்சி – ( மே .26.2021 ) என் பெயர் கெனிட் அட்லின் , என் அம்மாவிற்க்கு சில நாட்களாக தலைவலி இருந்த வந்தது மருத்துவமனைக்கு சென்றோம் இரத்த அழுத்தம் ( Blood pressure ) அதிகமாக உள்ளது என்றார்கள் … Read More

போதகர் மனைவியின்..

போதகர் மனைவியின் மீதிருக்கும் அபிஷேகம் போதகர்மீதிருக்கும் அபிஷேகத்தைவிட வல்லமையானது. ஏனெனில் 1. அவர் சபையாருக்கு ஊழியம் செய்பவருக்கே ஊழியம் செய்பவர். 2. அவர் சபையில் பிரசங்கிக்காமலிருக்கலாம். ஆனால் பிரசங்கிப்பவருக்கு பிரசங்கிப்பவர். 3. அவர் சபையில் கொண்டாடப்படாமலிருக்கலாம். ஆனால் கொண்டாடப்படுபவரை கொண்டாடப்பட செய்பவர். … Read More

பொறுமை எப்படிப்பட்டது தெரியுமா?

பொறுமை எப்படிப்பட்டது ஒரு பெரிய செல்வந்தரின் மகள் ஓர் ஏழை இளைஞனைத் திருமணம் செய்து கொள்ள விரும்பினாள். இது பற்றித் தந்தையிடம் சொன்னாள். எனக்கு வரும் மருமகன் ஏழை என்பதற்காக நான் கவலைப்பட மாட்டேன். அவனுக்கு என்ன தகுதி இருக்கிறது என்று … Read More

வேதத்தில் உள்ள உபத்திரவங்கள்

வேதத்தில் உள்ள உபத்திரவங்கள் 1) அதி சிக்கிரத்தில் நீங்கும் உபத்திரவம் – 2 கொரி 4:17 2) இலேசான உபத்திரவம் – 2 கொரி 4:17 3) கொஞ்ச காலம் உபத்திரவம் – 1 பேது 1:6 4) சகல உபத்திரவம் … Read More

தாவீதோடு இருந்த தேவன்!

யோனத்தானும், தாவீதும் உயிர் நண்பர்களாக இருந்தார்கள். அவன் தன்னைப் போலவே தாவீதையும் நேசித்தான். சவுல் அன்று முதல் தாவீதை தன்னோடு வைத்துக் கொண்டான். யோனத்தான் தாவீதை அதிகம் நேசித்து, தன் சால்வை, வஸ்திரம், பட்டயம், வில் எல்லாவற்றையும் தாவீதுக்குக் கொடுத்தான். தாவீதும் … Read More

ஆணும் பெண்ணும் சமம் தானா? ஒரு உளவியல் பார்வை

ஆணும் பெண்ணும் சமம் தானா….? ஒரு உளவியல் பார்வை… திருமண வாழ்க்கையில் ஆண் பெண் வித்தியாசத்தை விளங்கியிருக்கும்போது பிரச்சினைகள் ஏற்படுவது மிகவும் குறைவு. ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையில் உள்ள உளவியல் மற்றும் பண்பியல் ரீதியான வித்தியாசங்களை அறிந்து கொள்வதும் அவசியமாகும்! குரோமசோம்களில் … Read More

உருக்குழைந்த நிலையில் உக்ரைன் | இரவில் பொழிந்த குண்டு மழை | அவசர ஜெப அழைப்பு

உக்ரைன்; 25, பிப்ரவரி 2022 உக்ரைன் மற்றும் ரஷ்யா தேசங்களுக்கிடையே அதிபயங்கரமான போர் உருவாகியுள்ளது. நட்பு நாடுகள் கைகொடுக்க தயங்கும் இத்தருணத்தில் ரஷ்ய ராணுவத்தை எதிர்கொள்ள இயலாமல் உக்ரைன் அதிக தாகுதலை எதிர்கொண்டு வருகிறது. வான்வெளி தாக்குதல், கடல்வழி தாக்குதல், தரவழி தாக்குதல் … Read More

மனம் திரும்புதல் (Repentance)

மனதின் தவறான பயணத்தில் இருந்து சரியான பாதைக்கு திரும்புதல். மனதின் குழப்பமான வழியில் இருந்து தெளிவான பாதைக்கு திரும்புதல். கேடான மற்றும் வீணான சிந்தையில் இருந்து செய்வையான சிந்தைக்கு திரும்புதல். அர்த்தமற்ற காரியங்களில் இருந்து நோக்கமல்ல வாழ்விற்கு திரும்புதல். நிரந்தரமற்ற வாழ்வில் … Read More

மன ஆளத்துவம் (Personality)

ஒவ்வொருவரின் மனமும் ஒவ்வொரு நிலையில் இயங்குகின்றது. அந்த இயக்கத்தின் ஆளுமை தான் அவரது மேம்பாட்டிலும் குறைவிலும் வெளிப்படுகின்றது. ஒவ்வொரு மனிதனின் சரீர தோற்றம், மனதின் சிந்தை அல்லது மனச் சாயல், ஆவிக்குரிய அல்லது energetical image or spiritual image போன்ற … Read More

மன உணர்வு – Intuition

மன உணர்வு (Intuition)தீடீர் உணர்ச்சிகள், தீடீர் சபலைகள் போன்ற உணர்ச்சிகரமான சூழல்களில் எது ஆரோக்கியமான உணர்வு என்று பகுத்தறிய அடிமனதில் சாந்தமாக அதே நேரத்தில் அழுத்தமாக ஏற்படும் உள்ளுணர்வுதான் இந்த மன உணர்வு. நன்மை தீமை வகையறுக்கவும், சரியான தீர்மானம் எடுக்கவும், … Read More

வேதத்தில் உள்ள உபத்திரவங்கள்

1) அதி சிக்கிரத்தில் நீங்கும் உபத்திரவம் – 2 கொரி 4:17 2) இலேசான உபத்திரவம் – 2 கொரி 4:17 3) கொஞ்ச காலம் உபத்திரவம் – 1 பேது 1:6 4) சகல உபத்திரவம் – சங் 132:1 … Read More

சாபமிட்ட தாய்! வித்யா’வின் பதிவு

எப்பிராயீம் மலை தேசத்தானாகியமீகா என்னும் பேருள்ள ஒரு மனுஷன் இருந்தான். அவன் தன் தாயை நோக்கி, உன்னிடத்திலிருந்த ஆயிரத்து நூறு வெள்ளிக்காசு களவு போயிற்றே, அதைக் குறித்து என் காதுகள் கேட்க நீ சாபமிட்டாயே, அந்தப் பணம் இதோ, என்னிடத்தில் இருக்கிறது; … Read More

மதமாற்றம் செய்வதாக புகார்… கிறிஸ்தவ புத்தகங்களை எரித்த வலதுசாரி அமைப்புகள்

வீடு வீடாகச் சென்று பிரசங்கம் செய்வதன் மூலம் மத விரோதத்தை ஏற்படுத்த வேண்டாம் என்று கிறிஸ்தவ சமூகத்தினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பதிவு: டிசம்பர் 12, 2021 22:10 IST பெங்களூரு:கர்நாடக மாநிலம் கோலார் நகரில் தேவாலயம் சார்பில் இந்துக்களை கிறிஸ்தவர்களாக மதமாற்றம் செய்வதாக குற்றம்சாட்டிய … Read More

குடியரசுத் தலைவருக்கு மத்தியப்பிரதேச கிறிஸ்தவர்கள் வேண்டுகோள்

மத்தியபிரதேச கிறிஸ்தவத் தலைவர்கள், இந்து சார்பு தேசியவாதக் குழுக்களிடமிருந்து தங்களை பாதுகாக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர். 21 January 2022, 15:55 “நாங்கள் பயமுறுத்தப்படுகிறோம்”, “பயத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம்” என்றும் “மதமாற்றம் செய்கிறோம்” என்று பொய்க்குற்றம் சாட்டப்படுகிறோம் என்றும் ஜாபுவா மறைமாவட்டத்தின் அருள்பணியாளர் ராக்கி … Read More

விழுப்புரம் :  கிறிஸ்தவர்கள் கட்டிய மும்மதம் போற்றும் கோயில்

விழுப்புரம் செஞ்சி செல்லும் சாலையின் வழியில் உள்ளது முட்டத்தூர் என்ற கிராமம். இங்கு, சமத்துவத்தைப் போற்றும் வகையில் ஒரு தேவாலயம் கட்டப்பட்டுள்ளது.  JANUARY 23, 2022, 11:22 IST விழுப்புரம் : கிறிஸ்தவர்கள் கட்டிய மும்மதம் போற்றும் கோயில்! விழுப்புரம் செஞ்சி செல்லும் … Read More

லைபீரியாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 29 கிறிஸ்தவர்கள் உயிரிழப்பு

லைபீரியாவின் தலைநகர் மன்ரோவியாவில் (Monrovia) கிறிஸ்தவ வழிபாட்டுக் கூட்டம் ஒன்றில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி, குழந்தைகள் உட்பட 29 பேர் பலியாகியுள்ளனர். ஜனவரி 19, புதன் இரவு, லைபீரியாவின் தலைநகர் மன்ரோவியாவில் (Monrovia) கிறிஸ்தவ வழிபாட்டுக் கூட்டம் ஒன்றில் ஏற்பட்ட … Read More

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து ஆதரவு தெரிவித்த கிறிஸ்தவ பிஷப்கள்…

சென்னை: 18.02.2022 சென்னை: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி,. முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து தென்னிந்திய திருச்சபைகளைச் சேர்ந்த பேராயர்கள் (பிஷப்) ஆதரவு தெரிவித்தனர். இந்த சந்திப்பு திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது. தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு 19ந்தேதி நடைபெற உள்ளது. … Read More

நீங்க கிறிஸ்ட்டின் என்பதால மோடிய வெறுக்கிறீங்க – ரசிகரின் கேள்விக்கு ஜேம்ஸ் வசந்தன் நச் கேள்வி.

ஜூன் 1, 202102003 ஜேம்ஸ் வசந்தனுக்கு அறிமுகம் தேவையில்லை இவர் முதலில் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சியில் தொகுப்பாளராக பணியாற்றி வந்தார். அதற்குப் பிறகு தான் திரைப் படங்களுக்கு இசை அமைக்க தான் ஜேம்ஸ் வசந்தன் அவர்கள் சென்னையில் உள்ள கொட்டிவாக்கத்தில் வசித்து வருகிறார். இவர் … Read More

மதமாற்றம் என்ற சொல் கிறிஸ்தவக் கோட்பாட்டின் அடிப்படைக்கே முரணானது – ஜேம்ஸ் வசந்தன்

‘மதமாற்றம்’ என்ற சொல் கிறிஸ்தவக் கோட்பாட்டின் அடிப்படைக்கே முரணானது ஜேம்ஸ் வசந்தன் சொன்ன விளக்கம். பிப்ரவரி 16, 2022042 ஜேம்ஸ் வசந்தனுக்கு அறிமுகம் தேவையில்லை இவர் முதலில் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சியில் தொகுப்பாளராக பணியாற்றி வந்தார். அதற்குப் பிறகு தான் திரைப் … Read More

பாகிஸ்தானில் தொடரும் அவலம்; பாட்டு சத்தம் அதிகமென கூறிய கிறிஸ்தவ வாலிபர் படுகொலை

பாகிஸ்தானில் பாட்டு சத்தம் அதிகம் என கூறியதற்காக கிறிஸ்தவ வாலிபர் படுகொலை செய்யப்பட்ட அவலம் நடந்துள்ளது. லாகூர்,: பிப்ரவரி 15, 2022 19:51 PM பாகிஸ்தான் நாட்டில் முஸ்லிம்கள் தவிர்த்து பிற மதத்தினர் மைனாரிட்டிகளாக உள்ளனர்.  2017ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, இந்துகள் … Read More

2022 ஆம் ஆண்டின் கிறிஸ்தவ பண்டிகைகள் – முழு தகவல்கள்

Christian festivals 2022: இந்த ஆண்டில் நடக்கவிருக்கும் முக்கியமான கிருஸ்துவ பண்டிகைகள் மற்றும் விஷேசங்கள் குறித்த தகவல்களை இந்த பதிவில் தெரிந்துக் கொள்ளலாம். Feb 12, 2022 2022 கிறிஸ்தவ பண்டிகைகள் ஜனவரி மாதம் 01ஆம் தேதி -ஆங்கிலப் புத்தாண்டு (சனி) … Read More

கிறிஸ்தவ தேவாலயத்தில் திருட்டு : போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை

தட்டார்மடம் கிறிஸ்தவ ஆலயத்தில் மர்மநபர் புகுந்து மாதா கழுத்தில் கிடந்த நகையை திருடிச் சென்றார். சாத்தான்குளம்: பிப்ரவரி 12, 2022 சாத்தான்குளம் அருகே தட்டார்மடத்தில் புனித அன்னாள் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் மாதா சொரூபம் உள்ளது. தினசரி இங்கு திரளான பக்தர்கள் … Read More

கிறிஸ்தவ மத அடையாளம் கொண்ட பரிசு பொருட்களை கொடுத்து வாக்கு சேகரிக்கும் பாஜக வேட்பாளர்..

TN Local Body Election 2022: கிறிஸ்தவ சிறுபான்மையினரின் ஓட்டு பாரதிய ஜனதா கட்சிக்கு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் மத அடையாளத்துடன் கூடிய பரிசுப் பொருள் விநியோகம் என தகவல். Feb 17, 2022, கோவை கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி நகராட்சி 8 … Read More

பற்றி எரியும் பனிமலைகள் வித்யா’வின் பதிவு

எழுதியவர் : பாஸ்டர் எஸ். விக்டர் ஜெயபால் (மதுரை) தொகுப்பு: பாஸ்டர் ஜே. இஸ்ரேல் வித்ய பிரகாஷ் B.Com.,Director, Literature MinistriesRadio Speaker: Aaruthal FM daily at 06:00 a.m.(except Sunday)

கிறிஸ்தவ போதகர்களுக்கு 24 மணி நேரமும் சட்ட உதவி

கிறிஸ்தவ போதகர்களுக்கு 24 மணி நேரமும் சட்ட உதவி மதசார்பற்ற இந்தியாவில் அனைத்து மதத்தினரும் சமூக ஒற்றுமையுடன் அமைதியுடன் வாழ்ந்து வரும் சூழ்நிலையில் சில சமூக விரோதிகள் சமூகத்தில் குழப்பத்தை உண்டாக்கி பிளவுபடுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். சுவிசேஷ ஊழியம் செய்ய, எவ்விடத்திலும் … Read More

பிரபல போதகர்களை பெற்றெடுத்த தாயார் கிறிஸ்துவுக்குள் நித்திரையடைந்தார்

பிரபல போதகர்களை பெற்றெடுத்த தாயார் கிறிஸ்துவுக்குள் நித்திரையடைந்தார். 7, பிப்ரவரி 2022 திருமதி. ஹெஸ்தர் தங்கையா:மறைந்த போதகர் A.R தங்கையா அவர்களின் மனைவியும் பாஸ்டர் டட்லி தங்கையா, பாஸ்டர் பால் தங்கையா ஆகியோரின் தாயாருமாகிய திருமதி. ஹெஸ்தர் காந்திமலர் தங்கையா அவர்கள் … Read More

தெரசா மதமாற்றம் செய்கின்றார் அவரை நாட்டை விட்டு வெளியேற்று? ஏன்? நடந்தது என்ன ?

Apr 5, 2021 ஒரு முறை நேருவிடம் ஹிந்துத்துவ அமைப்பினர் மல்லுக்கு நின்றார்கள், அந்த தெரசா மதமாற்றம் செய்கின்றார், அவரை நாட்டை விட்டு வெளியேற்று எனபிரச்சனை செய்தார்கள் . நேரு அமைதியாக சொன்னார், “வாருங்கள் செல்வோம் அப்படி அவர் மதமாற்றம் செய்தால் … Read More

நடிகை கரீனா கபூர் மீது கிறிஸ்தவர்கள் வழக்கு.!! Kapoor. Khan’s Pregnancy Bible.

09-Aug-2021 சமீபத்தில் புதிதாக ஒரு குழந்தையை பெற்றெடுத்த பிரபல இந்தி பட நடிகை கரீனா கபூர் கான் தன்னுடைய பிரசவ கால அனுபவத்தை மற்ற பெண்களுக்கு அறிவிக்கும் பொருட்டு கரீனா கபூர் பிரகின்சி பைபிள் என்ற தலைப்பில் புத்தகத்தை வெளியிட உள்ளார். … Read More

தீ விபத்தில் சிக்கிய பிரபல சீரியல் நடிகர் ஶ்ரீ பகிரங்கமாக இயேசுவை அறிவித்தார்

ஜெபவீட்டில் பயங்கர தீ விபத்து ; குடும்பத்துடன் சிக்கி கொண்ட பிரபல சீரியல் நடிகர் பகிரங்கமாக இயேசுவை அறிவித்தார். 06, ஜனவரி 2022சென்னை சென்னை : பாண்டி பஜாரில் உள்ள வணிக வளாகத்தில் திடீரென ஏற்பட்ட மின்கசிவினால் தீ விபத்து ஏற்பட்டது, … Read More

மதுரையில் மதவெறியாட்டம் ஆடியவர்களை அதிரடியாக அடக்கிய காவல்துறை

மதுரை மாவட்டம் தெற்குவாசல் மேஸ்திரி வீதியில் கடந்த 16 ஆண்டுகள் இயங்கி வந்த ஏஜி சபையில் ஞாயிறு ஆராதனையின் போது அத்துமீறி நுழைந்து ரகளையில் ஈடுப்பட்ட மதவெறியர்களில் சம்பந்தப்பட்ட பத்து பேர் மீது போலிசார் வழக்கு பதிவு செய்து முக்கியமான ஐந்து … Read More

ஓரின திருமணத்தை ஆதரியுங்கள் – போப் ஆண்டவரின் சர்ச்சை கருத்துக்கு கிறிஸ்தவர்கள் கடும் கண்டனம்

தங்கள் பிள்ளைகள் ஆணுக்கு ஆண் பெண்ணுக்குப் பெண் என்று ஒரே பாலின ஈர்ப்பாளர்களாக இருந்தால் அவர்களை ஆதரியுங்கள் என்று பெற்றோர்களுக்கு வாடிகனில் பேசிய போப் ஆண்டவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். வாடிகனில் நடைபெற்ற வாராந்திர சந்திப்பு கூட்டத்தில் பேசிய போப் ஆண்டவர் பெற்றோர்களிடம் … Read More

குடியரசு விழாவில் காந்தியை அவமானப்படுத்திய பிஜேபி அரசு

By Smnk admin Last updated Jan 24, 2022 காந்தியை அவமானப்படுத்த, அவர் விரும்பிய Abide With Me கிறிஸ்தவ மதப் பாடல் என்பதற்காகவும் குடியரசு நாளில் இசைக்கப்பட்ட இந்த பாடலை தடை செய்த மதவாத பிஜேபி அரசுக்கு சிறுபான்மை மக்கள் நல கட்சி … Read More

பிஜேபி மாநில தலைவர் அண்ணாமலை கைதா..? சட்டம் தன் கடமையை செய்யுமா..??

5-1-2022 தமிழகத்தில் மதக்கலவரத்தை தூண்டும் விதமாக செயல்படும் பிஜேபி மாநில தலைவர் அண்ணாமலையை உடனடியாக கைது செய்யக்கோரி சிறுபான்மை மக்கள் நல கட்சியின் சார்பாக காவல்துறை ஆணையாளர் இடத்தில் புகார் மனு வழங்கப்பட்டுள்ளது. 25. 1. 2022 இன்று சென்னை மாநகர … Read More

தஞ்சை மாணவி மரணத்திற்கு மதமாற்றம் காரணமல்ல – ஒப்புக்கொண்ட தஞ்சை பாஜக தலைவர்

அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 17 வயதான மாணவி தஞ்சை மாவட்டம் மைக்கேல்பட்டியில் உள்ள தனியார் கிறிஸ்தவ பள்ளியின் மகளிர் விடுதியில் தங்கி 12-ம் வகுப்பு படித்து வந்துள்ளார். இவரின் தாயார் 8 ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்து விட்டார். ஜனவரி 9-ம் தேதி … Read More

வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த கிறிஸ்தவ பள்ளி நிர்வாகம்

மாணவி லாவண்யாவின் தற்கொலை விவகாரத்தை தங்கள் அரசியலுக்காக ஒரு சில பிரிவினர் கையில் எடுப்பது வருத்தம் அளிக்கிறது என்று பள்ளி நிர்வாகம் விளக்கம். தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள மைக்கேல்பட்டி தூய இருதய மேல்நிலைப்பள்ளி விடுதியில் தங்கி 12-ஆம் வகுப்பு … Read More

வீட்டிலிருந்தபடியே இறையியல் கற்று பட்டம் பெற அரிய வாய்ப்பு

தேவனுடய ஊழிய அழைப்பை பெற்றிருந்தும் வேதாகம கல்லூரியில் தங்கி பயில வாய்ப்பு கிடைக்காதவர்கள் தங்கள் வீடுகளிலிருந்தே இறையியல் படிப்பினை பயில வல்லமை தியாலஜிக்கல் செமினரி வழிவகை செய்துள்ளது. சர்வதேச அளவில் அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ள இந்த வேதாகம கல்லூரியில் மிக … Read More

கிறிஸ்தவர்களை குறிவைக்கும் ஆன்லைன் மோசடி: எசசரிக்கை பதிவு

கிறிஸ்தவர்களை குறிவைக்கும் ஆன்லைன் மோசடி: எசசரிக்கை பதிவு கிறிஸ்துவில் பிரியமானவர்களே. கிறிஸ்தவ வாட்சாப் குழுக்கள் வழியாக மிக பெரிய மோசடி நடந்து வருகிறது. மிக கவனமுடன் இருந்த செய்தியை வாசியுங்கள். அயல் நாட்டு தொலைபேசி எண்களிலிருந்து தொலைபேசி அழைப்பு வந்தாலோ, குறுங்செய்தி … Read More

ரூத்-எஸ்தர் புத்தகங்களுக்கு இடையே உள்ள ஒற்றுமைகள்.

ரூத்-எஸ்தர் புத்தகங்களுக்கு இடையே உள்ள ஒற்றுமைகள் 1. ரூத் புஸ்தகம் ஒரு சரித்திரம். 1. எஸ்தர் புஸ்தகம் ஒரு சரித்திரம். 2. ரூத் கணவனை இழந்த கைம்பெண். 2. எஸ்தர் பெற்றோரை இழந்த ஆதரவற்ற மகள் 3. ரூத் தன் மாமியாரால் … Read More

இமயமலை அடிவாரத்தில் உள்ள ஆசிரமத்தில் எழுதபட்ட வார்த்தைகள்

. இமயமலை அடிவாரத்தில் உள்ள ஆசிரமத்தில் எழுதபட்ட வார்த்தைகள்:- (1) ஆகாரமானது உனது உயிரை காத்து கொள்ளும் பொருட்டு நீ எடுக்கும் மருந்தாக இருக்கட்டும் 2) எளிமையான ஆகாரத்தை உட் கொள் 3) உன்னுடைய வயிற்றுக்கு மிதமிஞ்சிப் பழுவேற்றாதே 4) இன்பத்திற்காக … Read More

இந்த கரங்கள் எனக்குரியதும் அல்ல!என்னுடையதும் அல்ல!எனக்கு சொந்தமானதும் அல்ல!யாருக்குறியதுதெரியமா?

தேவனை ஏற்றுக் கொண்ட ஒருமனிதன் இரயிலில் ஒரு சமயம் பிரயாணம் செய்து கொண்டிருந்தார்கள். அவருக்கு அருகில் பிரயாணம் செய்த சிலர் நேரத்தை போக்குவதற்காக சீட்டு விளையாட தொடங்கினார்கள். விளையாட்டுக்கு ஒரு ஆள் குறைந்தபடியால் மேற்கண்ட ஆண்டவருடைய பிள்ளையை அனுகி அவர்களையும் சீட்டாட்டத்தில் … Read More

கணவனோடு உடன்கட்டை ஏறி மரணம் இதனால் ராஜஸ்தனில் ஏற்பட்ட மனமாற்றம்

அநேக ஆண்டுகளுக்கு முன் இராஜஸ்தான் மாநிலத்தின் ஒரு சிறு பகுதியை வீரமுள்ள இந்து மன்னன் ஆண்டு வந்தான். ஒரு முகமதிய மன்னன் இவனது நாட்டுக்கு எதிராக போர் தொடுத்தான். இந்த இந்து மன்னனுக்கு கற்புள்ள ஒரு அழகான மனைவி இருந்தாள். அந்த … Read More

ஓராண்டு வாசிப்பு தமிழ் வேதாகமத்திலிருக்கும் சிறப்பு என்ன?

கேள்வி : நீங்கள் வெளியிட இருக்கும் ஓராண்டு வாசிப்பு தமிழ் வேதாகமத்திலிருக்கும் சிறப்பு என்ன? பதில் : கிருபை, தயை, இரக்கம் இந்த மூன்று வார்த்தையும் பொருள் புரிந்து படிக்கலாம். எப்படின்னு கேட்கிறீங்கதானே! இரக்கம் – எபிரெய வார்த்தை ராகம் தயை … Read More

கிறிஸ்தவ மத போதகரை அறையில் வைத்து பூட்டிய ஸ்ரீராம் சேனா: கட்டாய மதமாற்றம், நடந்தது என்ன??

கிறிஸ்தவ மத போதகரை அறையில் வைத்து பூட்டிய ஸ்ரீராம் சேனா: கட்டாய மதமாற்றம் செய்ய முயன்றதாக வழக்கு பதிவுகர்நாடக மாநிலம் பெலகாவி மாவட்டத்தில் உள்ள மராத்தாகாலனியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை கிறிஸ்தவ மத போதகர் லேமா செரியன் தலைமையில் ஜெப‌க் கூட்டம் நடைபெற்றது. … Read More

கொரோனா பொய் என்று பிரச்சாரம் செய்த பாதிரியார்! சிறை தண்டனை விதித்த நீதிமன்றம்!!

கொரோனா பொய் என்று பிரச்சாரம் செய்த பாதிரியார்! சிறை தண்டனை விதித்த நீதிமன்றம்!! கொரோனா பரவல் என்பது போலி தொற்று என்று பிரச்சாரம் செய்த பாதிரியாருக்கு ரஷ்ய நீதிமன்றம் மூன்று ஆண்டு சிறைத் தண்டனை வழங்கியுள்ளது. கொரோனா பரவத் தொடங்கி இரண்டு … Read More

உலக பிரசித்திபெற்ற ஏஜி கிறிஸ்தவ போதகர் ஜார்ஜ் வுட் நித்திரையடைந்தார்

International Christian Current News 24×7 அமெரிக்கா; 12 ஜனவரி 2022 FORMER GENERAL SUPERINTENDENT GEORGE O. WOOD DIES உலக பிரசித்திபெற்ற போதகரும், அசெம்பிளிஸ் ஆஃப் காட் முன்னாள் பொது தலைவருமான சங்கை. ஜார்ஜ் ஆலிவர் வுட் அவர்கள் … Read More

பாழடைந்த பங்களாவில் முரடனும் D.L. மூடியும் என்ன ஆச்சு தெரியுமா?

D.L மூடி என்ற தேவ மனிதர் ஒரு கூட்டத்தில் பிரசங்கித்த பொழுது அநேகர் தங்கள் பாவத்தை அறிக்கையிட்டு மனம் திரும்பினார்கள். கூட்டம் முடிந்தவுடன் ஒரு முரட்டு மனிதன் மூடியின் கரத்தைப் பிடித்துக்கொண்டு, “மூடி நீ என்னோடு வா” என்றான். மூடியை அந்த … Read More

ஊரடங்கு நாட்களில் கிறிஸ்தவ போதகர் மற்றும் விசுவாசிகளின் கனிவான கவனத்திற்கு

ஊரடங்கு நாட்களில் கிறிஸ்தவ போதகர் மற்றும் விசுவாசிகளின் கனிவான கவனத்திற்கு, ஜனவரி 14 முதல் 18 ம் தேதி வரை நமது திருச்சபைகளில் பொதுமக்களின் வருகையை அனுமதிக்க வேண்டாம். திட்டமிட்ட கூடுகைகளை ஆன்லைன் மூலம் நடத்த திட்டமிடுங்கள். நோய் தொற்று உள்ள … Read More

வழிபாட்டு தலங்களை திறக்க அனுமதி இல்லை: புதிய கட்டுப்பாடுகள் என்னென்ன? முழு விபரம்

சென்னை; 10, ஜனவரி 2022 சென்னை: தமிழகத்தில் ஜன 14 ஆம் தேதி முதல் 18 ஆம் தேதி வரை அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும் பொது மக்களுக்கு அனுமதி இல்லை என தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்பு … Read More

உ.பி : பள்ளி மாணவர்கள் இந்து மதவெறி உறுதிமொழி !

January 3, 2022 இந்து ராஷ்டிரத்தை நிறுவத் துடிக்கும் காவிக் கும்பல் பள்ளி மாணவர்களின் மனதில் நஞ்சை விதைக்க இதுபோன்ற காணொளிகளை பரப்பி கொத்தளிப்பான மனநிலையை உருவாக்குவதே அவர்களது உடனடி நோக்கம் இந்து ராஷ்டிரத்தை உருவாக்க “போரிடுவோம், சாவோம் மற்றும் கொல்வோம்” … Read More

Lockdown: தமிழகத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் – முழு விவரம்..!

சென்னை; 05, ஜனவரி 2022 தமிழகத்தில் இரவு நேரத்தில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கூடுதலாக சில கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு அமல் வெள்ளி, சனி, ஞாயிறு வழிபாட்டுதலங்களுக்கு செல்ல தடை அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் பயணங்களுக்கு அனுமதி … Read More

அப்படித்தான் கிறிஸ்துமஸ் கொண்டாடுவோம்.. பஜ்ரங்தள் கோஷ்டியை வெலவெலக்க வைத்த கர்நாடகா பெண் நந்தினி!

By Hemavandhana Published: Monday, January 3, 2022, 14:24 [IST] நாடு முழுவதும் சமீப காலமாகவே மதமாற்றம் செய்யப்படுவது நடந்து வருகிறது.. கட்டாயத்தின் பேரில் விருப்பமில்லாதவர்களை, மதமாற்றம் செய்யும் முயற்சியால் ஏராளமான வன்முறைகளும் நிகழ்கின்றன.. இதனால் அப்பாவிகள் பலரும் உயிரையே இழக்க … Read More

கொதிக்க கொதிக்க சாம்பாரை ஊற்றி பாதிரியாரின் மனைவி மீது தாக்குதல்; கதறிய போதகர்

பெங்களூரு; 4, ஜனவரி 2022 பெங்களூரு: கிச்சனில் கொதித்து கொண்டிருந்த சாம்பார் சட்டியை எடுத்து வந்து, கணவன் கண்ணெதிரே, மனைவியின் மீது ஊற்றிவிட்டனர் கொடூரர்கள்.. அது மட்டுமல்ல, அந்த சாம்பார் சட்டியாலேயே மனைவியை போட்டு தாறுமாறாக தாக்கியும் உள்ளனர்.. இதற்கான காரணம் … Read More

ஆண்டு இறுதியில் நாம் செய்ய வேண்டியவைகள்? பழைய வருட பிரசங்க குறிப்பு

பழைய வருட தேவ செய்தி: ஆண்டு இறுதியில் நாம் செய்ய வேண்டியவைகள்: 1) நினைவு கூறுங்கள்: அவர் செய்த அதிசயங்களையும் அவருடைய அற்புதங்களையும் அவர் வாக்கின் நியாயத்தீர்ப்புகளையும் நினைவுகூறுங்கள். (1 நாளாகமம் 16:13) மூன்று காரியங்களை நினைவு கூறுங்கள்: அதிசயங்களை நினைவு … Read More

எல்ஷடாய் பேராயத்தின் சார்பாக கிறிஸ்துமஸ் விழா

எல்ஷடாய் பேராயத்தின் சார்பாக கிறிஸ்துமஸ் விழா திருச்சி27, டிசம்பர் 2021 எல்ஷடாய் பேராயத்தின் சார்பாக கிறிஸ்துமஸ் விழா டிசம்பர் 19 அன்று (19.12.21) திருச்சியில் மிக சிறப்பாக நடைபெற்றது. ஐக்கிய கிறிஸ்தவ பேரவை சார்பில் கத்தோலிக்க சபைகள், தென்னிந்திய திருச்சபைகள், லுத்ரன் … Read More

இறுமாப்புக்கு ஒரு ஆப்பு வித்யா’வின் பதிவு

நீங்கள் எப்படி? கடைசி நாட்கள், கூடவே இந்த வருடத்தின்கடைசி நாட்கள் கொடிய காலங்கள் மனித உள்ளங்களில்துர்குணங்கள் தூரியாடிக்கொண்டிருப்பதுசாதாரணம். இதற்கு ஒரு ஆப்புவைக்கவில்லையென்றால் அந்த மனிதனின்கடைசி நிலை எப்படி இருக்கும் என்று தெரியுமா? அறுக்கின்ற மரத்துண்டின்ஆப்பை அகற்றிய குரங்குக் கதையைக்கேட்டதுண்டா?அப்படித்தான்அகப்பட்டுக்கொள்ள நேரிடும்  இதைத்தான்,“ஆப்பதனை … Read More

மாணவர்களுக்கு கிறிஸ்துமஸ், அரையாண்டு விடுமுறை: ஆசிரியர் அமைப்பு வேண்டுகோள்

சென்னை: பள்ளி மாணவர்களுக்கு கிறிஸ்துமஸ், அரையாண்டு விடுமுறை விட வேண்டும் என்று தமிழக முதல்வருக்கு, ஆசிரியர் அமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு ஆசிரியர் சங்கத்தின் மாநிலத் தலைவர் பி.கே.இளமாறன் நேற்றுவெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: கரோனா காலத்தில் மாணவர்கள் பள்ளிக்கு … Read More

பண்டிகை காலத்தில் தாழ்மை வேண்டும்: போப் ஆண்டவர் கிறிஸ்துமஸ் செய்தி

ரோம் : டிசம்பர் 24, 2021 08:24 IST தற்பெருமை, தன்னலம், கவசத்தின் மினுமினுப்பு உங்கள் ஆன்மிக வாழ்க்கையை சிதைத்து தேவாலயத்தின் பணியை சீர்குலைத்து விடுகிறது என போப் பிரான்சிஸ் தெரிவித்துள்ளார். கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி போப் ஆண்டவர் பிரான்சிஸ் உரை ஆற்றி உள்ளார். … Read More

அன்பையும், கருணையையும் மற்றவர்கள் மீது பொழிவோம் – ராமதாஸ், அன்புமணியின் கிறிஸ்துமஸ் வாழ்த்து!

சென்னை: இந்த உலகில் இருப்பவர்கள் அனைவரும் இல்லாதவர்களுக்கு உதவிகளை வழங்குவோம். பணமும், பொருளும் இல்லாதவர்கள் அன்பையும், கருணையையும் மற்றவர்கள் மீது பொழிவோம் என்று பாமக நிறுவனர் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் ஆகியோர் வெளியிட்டுள்ள கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். உலகம் முழுவதும் நாளை … Read More

ஓமிக்ரான் பாதிப்பு அதிகரிப்பு: ஒடிஷாவில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை!

By Mathivanan Maran Published: Friday, December 24, 2021, 19:13 [IST] புவனேஸ்வர்: ஓமிக்ரான் எனும் உருமாறிய கொரோனா வைரஸ் அதிவேகமாக பரவி வருவதால் பல மாநிலங்கள் கட்டுப்பாடுகளை மீண்டும் விதித்துள்ளன. ஒடிஷாவில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு கொண்ட்டாட்டங்களுக்கு தடை விதித்து … Read More

அடடே.. இந்த கிறிஸ்துமஸ் குடிலை பாருங்களேன்.. செம விழிப்புணர்வு.. அசத்திய அரசு பள்ளி ஆசிரியர்!

By Rayar A Updated: Friday, December 24, 2021, 20:25 [IST] புதுச்சேரி: கொரோனா தடுப்பூசி அனைவரும் போட்டுக்கொள்ள வேண்டும் என்பது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் 150 சிரஞ்சி ஊசிகளை கொண்டு கிறிஸ்துமஸ் குடில் அமைத்துள்ள அரசு பள்ளி … Read More

கேரளாவில் 3,680 நத்தை தோடுகளில் உருவான கிறிஸ்துமஸ் ஸ்டார்

பதிவு: டிசம்பர் 24, 2021 10:44 IST கிறிஸ்துமஸ் ஸ்டாருக்கு தேவையான நத்தைகளின் தோடுகள் மற்றும் அனைத்து வகையான உதவிகளும், மத சார்பின்றி அனைவராலும் பங்களிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. திருவனந்தபுரம்: உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் விழா கிறிஸ்தவர்கள் மட்டுமின்றி மத வேறுபாடு இல்லாமல் அனைவராலும் … Read More

தமிழகத்தில் பாபிலோன் தொங்கும் தோட்டம்! இது கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்!!

கிறிஸ்துமஸ் விழாவையொட்டி பாலப்பள்ளம் பகுதியில் ரூ.20 லட்சம் செலவில் பாபிலோன் தொங்கும் தோட்டத்தின் வடிவில் பிரம்மாண்ட கிறிஸ்துமஸ் குடில் Written by – ZEE Bureau | Last Updated : Dec 24, 2021, 08:45 AM IST குமரி மாவட்டத்தில் கிறிஸ்துமஸ் விழா … Read More

கேக் ஊட்டிய திருமா; களைகட்டிய கிறிஸ்துமஸ்!

Josephraj V | Samayam TamilUpdated: 24 Dec 2021, 8:23 pm கிறிஸ்துமஸ் விழாவில் தொல்.திருமாவளவன் கலந்துகொண்டு மக்களுக்கு கேக் ஊட்டிவிட்டார். இந்த நிகழ்வு கிறிஸ்தவர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இயேசு பிறந்த டிசம்பர் 25ம் தேதியை கிறிஸ்துமஸ் பண்டிகையாக உலகம் முழுவதும் … Read More

12 நாட்கள் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் என்ன சிறப்புகள் இருக்கும்..?

கிறிஸ்துமஸ் என்பது கிறிஸ்து பிறப்பை கொண்டாடுவது மட்டுமல்ல, கிறித்துவ சமயத்தின் தியாகிகள் மற்றும் புனிதர்களுக்கு மரியாதை அளிக்க, படுகொலை செய்யப்பட்டவர்களின் நினைவாக, என்று பலரின் பங்களிப்புகளையும் நினைவு படுத்தும் பண்டிகையாக இருக்கிறது. NEWS18 TAMIL LAST UPDATED : DECEMBER 24, 2021, … Read More

நல்லிணக்கத்தை போதிக்கும் நன்னாள் – தமிழக ஆளுநர், முதல்வர் கிறிஸ்துமஸ் வாழ்த்து

சென்னை: கிறிஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மற்றும் தமிழக முதல்வர் ஸ்டாலின் தங்களது வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர். தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தி: “மகிழ்ச்சி நிறைந்த சிறப்பான கிறிஸ்துமஸ் திருநாளை முன்னிட்டு, தமிழ்நாட்டைச் சேர்ந்த என்னுடைய அனைத்து சகோதர – சகோதரிகளுக்கும், குறிப்பாக கிறிஸ்தவ … Read More

கிறிஸ்துமஸ்: உயிர்ப்பின் அடையாளமான கிறிஸ்துமஸ் மரம்

கிறிஸ்துமஸ்: உயிர்ப்பின் அடையாளமான கிறிஸ்துமஸ் மரம் கிறிஸ்து பிறப்புக் கொண்டாட்டத்தின் முக்கிய அங்கமாக, கிறிஸ்துமஸ் மரம் மாறிவிட்டது. அதன் வரலாறோ மிகவும் சுவையானது ஜெர்மனியில் கி.பி. பத்தாம் நூற்றாண்டில் வாழ்ந்த போனிபேஸ் என்றொருவர், கிறிஸ்தவ மக்கள் மத்தியில் பல மூடநம்பிக்கைகள் இருந்ததாகச் சாடியும் எதிர்த்தும் … Read More

Merry Christmas: வாழ்த்துகளை உறவினர்களுடன் பகிர வேண்டுமா? அப்போ இதை செக் பண்ணுங்க!

Merry Christmas: வாழ்த்துகளை உறவினர்களுடன் பகிர வேண்டுமா? அப்போ இதை செக் பண்ணுங்க! Christmas 2021 Wishes and Whatsapp status : உங்களின் நண்பர்கள், உறவினர்கள், ப்ளம் கேக் தருவேன் என்று சத்தியம் செய்து கொடுத்தவர்கள் என அனைவருக்கும் வாழ்த்துகளை … Read More

நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி, பிரதமர் கிறிஸ்துமஸ் வாழ்த்து…!

நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி, பிரதமர் கிறிஸ்துமஸ் வாழ்த்து தெரிவித்துள்ளனர். பதிவு: டிசம்பர் 25,  2021 08:26 AM புதுடெல்லி, உலகம் முழுவதும் இன்று (டிசம்பர் 25) கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தியாவிலும் கிறிஸ்துமஸ் பண்டிகளை களைகட்டியுள்ளது. கிறிஸ்தவ மத வழிபாட்டு தளமான … Read More

கிறிஸ்துமஸ் பண்டிகை – தலைவர்கள் வாழ்த்து

கிறிஸ்துமஸ் பண்டிகை நாளை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். பதிவு: டிசம்பர் 24, 2021 14:34 IST ஏசு கிறிஸ்து பிறந்த டிசம்பர் 25-ந் தேதியை கிறிஸ்துமஸ் பண்டிகையாக உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள் கொண்டாடி வருகிறார்கள். கடந்த ஆண்டு கொரோனா … Read More

கிறிஸ்துமஸ் தாத்தா வேடம் அணிந்து விழிப்புணர்வு

கிறிஸ்துமஸ் தாத்தா வேடம் அணிந்து விழிப்புணர்வு பதிவு: டிசம்பர் 24,  2021 22:22 PMகோவை கோவை சீரநாயக்கன் பாளையத்தை சேர்ந்த தேவராஜ், தனது பேரன் முகுந்தனுடன் கிறிஸ்துமஸ் தாத்தா வேடம் அணிந்து கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தார். அவர்கள், சுற்றுச்சூழ லை பாதுகாக்கும் … Read More

வாழப்பாடி தேவாலயத்தில் புதுமையான கிறிஸ்துமஸ் குடில் அமைப்பு

வாழப்பாடி: சேலம் மாவட்டம் வாழப்பாடியில், பத்தாம் பத்திநாதர் தேவாலயத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி அமைக்கப்பட்டுள்ள சிறப்புக் குடிலில், தேசிய அளவில் மனிதநேயத்தோடு சேவையாற்றி வரும் நல்ல மனிதர்களைப் பாராட்டும் வகையில், புதிய தொழில்நுட்பத்தில் பல வண்ண ஒளிப்படக் காட்சிகள் சித்தரிக்கப்பட்டுள்ளன. மத வேறுபாடின்றி … Read More

இயேசுவை வார்த்தை” என்று ஏன் யோவான் பயன்படுத்துகிறார் – ஓர் ஆழமான பார்வை

இயேசுவை வார்த்தை” என்று ஏன் யோவான் பயன்படுத்துகிறார் – ஓர் ஆழமான பார்வை Rev’d. T. லிபின் ராஜ்CSI கண்ணனூர், KK Diocese கி.மு. 333 முதல் உலக சாம்ராஜ்யம் கிரேக்கர்களால் உருவாக்கப்பட்டது, இந்த நேரத்தில் பாலஸ்தீனமும் கிரேக்கர்களின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. … Read More

கிறிஸ்துமஸ் வாழ்த்து அட்டை (christmas greeting card)

கிறிஸ்துமஸ் வாழ்த்து அட்டை (GREETING CARD) ஜோஸ்லின் ஜெனிக்ஸ்முஞ்சிறை இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த ஹென்றி என்ற தொழில் அதிபர் இந்த அட்டையை உருவாக்கிய பெருமை பெறுகிறார். பத்தொன்பதாம் நூற்றாண்டில் வசித்த இவர், கிறிஸ்துமஸ் சமயத்தில் உறவினர்களுக்குகக் கடிதம் எழுத இயலாததால் அட்டையில் … Read More

இயேசுவின் தாய் மரியாளை குறித்து நீங்கள் அறியாத சில…

இயேசுவின் தாய் மரியாளை குறித்து நீங்கள் அறியாத சில… மெர்லின், கண்ணனூர் 1. தேவதூதன் மரியாளிடம் கிறிஸ்து உன்னில் பிறப்பார் என்று சொன்னபோது அவளின் வயது சுமார் 14 முதல் 17 வரை இருந்திருக்கலாம். 2. மரியாள் யூதவம்சத்தில் பிறந்தவர். 3.இவள் … Read More

கிறிஸ்துமஸ் மரம் (Christmas trees)

கிறிஸ்துமஸ் மரம் (CHRISTMAS TREE) ஜோஸ்லின் ஜெனிக்ஸ், முஞ்சிறை கிறிஸ்துமஸ் நிகழ்ச்சியில் முதல் முதலாக மரத்தைப் பயன்படுத்தியது போலிப்பஸ் என்ற மாணவன். கி.பி 700 ல் தனது வறண்டு போன வாழ்வைப் பசுமையாக மாற்ற ஒரு இரட்சகர் பிறந்திருக்கிறார் என்பதின் அடையாளமாக … Read More

அடிமையின் உள்ளம், அது, அமைதியின் இல்லம் வித்யா’வின் விண் பார்வை

பாஸ்டர் ஜே. இஸ்ரேல் வித்ய பிரகாஷ்நல்லாசான் – சர்வதேச விருது -2021இயக்குனர் -இலக்கிய துறை (TCN MEDIA)

கிறிஸ்துமஸ் பல்சுவை துணுக்குகள்

இயேசு கிறிஸ்துவின் பிறப்பைக் கொண்டாடும் விழாவே கிறிஸ்துமஸ் என்று அழைக்கப்படுகிறது. `கிறிஸ்துமஸ்’ என்பதற்கு `கிறிஸ்துவை வழிபடுதல்’ என்று பொருள். இலங்கைத் தமிழர்கள் இதை `நத்தார்’ பண்டிகை என்று அழைக்கிறார்கள். கி.பி.2ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த புனித இரனேயுஸ், இயேசு பிறந்தநாள் டிசம்பர் 25 … Read More

கிறிஸ்மஸ் தாத்தா என்பவர் யார்? அவர் எப்படி உருவானார்?

குட்டையான, குண்டான உருவம், புசுபுசுவென்ற வெண்மையான ஓரங்களையுடைய சிவப்பு வெல்வெட்உடை, சர்க்கஸ் கோமாளி அணிவது போன்ற ஒரு குல்லா, முதுகில் தொங்குகின்ற ஒரு நீண்ட பையில் பரிசுகள் சுமக்க காட்சி தருபவர்தான் கிறிஸ்துமஸ் தாத்தா…. ஸாண்ட்ட கிளாஸ்! சரி, கிறிஸ்மஸ் தாத்தா … Read More

அடிமையின் தாழ்மை! வித்யா’வின் பதிவு (Christmas Special)

பெரியவர்களின் முகபாவனையிலும் பேச்சிலும் பெரிய அளவில் கலந்து காண்பிக்கப்படும் பிரதானமான குணம் தாழ்மைதான். ஏழ்மையில் தாழ்மையைக் காண்பிப்பவனை யாரும் கவனிப்பதில்லை. அது அவன் பிறவிக்குணம் என்பார்கள். தாழ்மையில் மாயமான தாழ்மை என்றும் ஒன்று இருக்கிறது.  இது இன்றைக்கு எல்லாத் தரப்பிலும் இருக்கிறது. … Read More

சிறுபான்மையினர் உரிமைகள் தினம் டிசம்பர்-18 மனம் திறந்து T. சாம் ஜெயபால்

18 டிசம்பர் சிறுபான்மையினர் உரிமைகள் தினம் அரசு அறிவித்தபடி அனுசரிக்கப்பட்டுள்ளது. ஆனால் தமிழகத்தில் உள்ள கிறிஸ்தவ மக்களின் அனைத்து உரிமைகளும் நிலைநாட்டப் பட வேண்டும் என்று கிறிஸ்தவ இயக்கங்கள் பலவற்றின் முன்னோடிகள் குரல் எழுப்புவதை அரசும் அனைத்து தரப்பினரும் கருத்தில் கொள்வது … Read More

பிறப்பும் ! பிறப்பும்! வித்யா’வின் பதிவு!

கட்டுரை ஆசிரியர் :பாஸ்டர் எஸ். விக்டர் ஜெயபால் (1939 -2021)======================================= தொகுப்பு: பாஸ்டர் ஜே. இஸ்ரேல் வித்ய பிரகாஷ்இயக்குனர் – இலக்கிய துறை (TCN MEDIA)

கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் அலங்கார பொருட்கள் விற்பனை சூடு பிடித்தது

கிறிஸ்துமஸ் தாத்தா பொம்மை, ஏஞ்சல் பொம்மைகள், வாழ்த்து அட்டைகள், மணிகள், டோர்கார்னர் பொருட்கள் மற்றும் அலங்கார பொருட்கள் மும்முரமாக விற்பனையாகின்றன. கிறிஸ்துமஸ் அலங்கார பொருட்கள் விற்பனை சூடு பிடித்தது சென்னை : உலகம் முழுவதும் வருகிற 25-ந்தேதி கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்படுகிறது. … Read More

முஸ்லிம், கிறிஸ்தவ சங்கங்கள் ரூ. 40 லட்சம் நிதியுதவி

புதுக்கோட்டை: முஸ்லிம், கிறிஸ்தவ உதவும் சங்கங்கள் மூலம் ரூ. 40 லட்சம் மதிப்பிலான நிதியுதவிகளை ஆட்சியா் கவிதா ராமு திங்கள்கிழமை வழங்கினாா். புதுக்கோட்டை ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைகேட்பு நாள் கூட்டத்தின்போது, 2 மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.16 ஆயிரம் மதிப்பில் … Read More

கிறிஸ்தவ மத போதகரை அறையில் வைத்து பூட்டிய ஸ்ரீராம் சேனா: கட்டாய மதமாற்றம் செய்ய முயன்றதாக வழக்குப்பதிவு

கிறிஸ்தவ மத போதகரை அறையில் வைத்து பூட்டிய ஸ்ரீராம் சேனா: கட்டாய மதமாற்றம் செய்ய முயன்றதாக வழக்கு பதிவு கர்நாடக மாநிலம் பெலகாவி மாவட்டத்தில் உள்ள மராத்தாகாலனியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை கிறிஸ்தவ மத போதகர் லேமா செரியன் தலைமையில் ஜெப‌க் கூட்டம் … Read More

விமானப் பணிப்பெண்ணின் சமயோசிதம்..

விமானப் பணிப்பெண்ணின் சமயோசிதம்.. விமானத்தில் பெண் ஒருவள் ஒரு ஆபிரிக்கரின் அருகில் அமர்ந்திருந்தாள். இனத் துவேசியான அந்தப் பெண் விமானப் பணிப்பெண்ணை அழைத்து ‘நீக்ரோ’ வின் அருகில் தன்னால் தொடர்ந்தும் அமர முடியாது என்றும், தனக்குப் பிரிதொரு இடம் ஒதுக்கித் தருமாறும் … Read More

கிறிஸ்தவ மதம் மாறிய ஆதிதிராவிட மாணவர்களுக்கு ரூ.1 ஒரு லட்சம் கல்வி ஊக்கத்தொகை..! தமிழக அரசு

கிருத்துவ மதம் மாறிய ஆதிதிராவிட முனைவர்‌ பட்டம் படிக்கும் மாணவர்கள் 1,600 பேருக்கு தலா ஒரு லட்ச ரூபாய் கல்வி ஊக்கத்தொகை வழங்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. ஆதிதிராவிடர்‌ மற்றும்‌ பழங்குடியினர்‌ நலத்துறை அமைச்சர்‌ அவர்களின்‌ 2021-22ஆம்‌ ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில்‌ அறிவிக்கப்பட்ட … Read More