கிறிஸ்துவர்களாக வாழ..

கிறிஸ்துவர்களாக வாழ.. 👉🏻 ஆபேலை போல மேன்மையான பலி செலுத்து 👉🏻 ஏனோக்கை போல நட.. 👉🏻 நோவாவை போல கீழ்ப்படி 👉🏻 ஆபிரகாம் போல விசுவாசி 👉🏻 யாக்கோபை போல போராடு 👉🏻 மோசேயை போல உண்மையாய் இரு 👉🏻 … Read More

இயேசு பாவம் இல்லாதவர் என்பதற்கு இவர்களே சாட்சிகள்

இயேசு பாவம் இல்லாதவர் என்பதற்கு இவர்களே சாட்சிகள் 1) யூதாஸ் → குற்றம் இல்லாத இரத்தத்தை காட்டி கொடுத்தேன் – மத் 27:4 2) பொந்தி பிலாத்து → ஒரு குற்றத்தையும் காணேன் – யோ 19:4,6 3) ஏரோது → … Read More

நீதிமானின் அவயங்களின் சிறப்பு

நீதிமானின் அவயங்களின் சிறப்பு 1. நீதிமானின் *சிரசின்* மேல் ஆசிர்வாதங்கள் தங்கும் – நீதி 10:62) 2. நீதிமானின் *மனம்* பிரதியுத்தம் சொல்ல யோசிக்கும் – நீதி 15:283) 3. நீதிமானின் *உதடுகள்* பிரியமானவைகளை பேச அறியும் – நீதி 10:324) … Read More

வீட்டைக் களைத்துப் போடுகிறவன்

தன் வீட்டைக் கலைக்கிறவன் காற்றைச் சுதந்தரிப்பான்; மூடன் ஞானமுள்ளவனுக்கு அடிமையாவான் நீதிமொழிகள் 11:29 தன் வீட்டை கலைக்கிறவன் காற்றை சுதந்தரிப்பான். ஒருவன் தன் பொருளாசையினால் தவறு செய்கிறான் என்று வைத்துக் கொள்வோம். அதினிமித்தம் அவனுடைய குடும்பமே பாடுபடும். உதாரணத்திற்கு ஆகான் சாபதீடானதிலிருந்து … Read More

மனிதனின் வீழ்ச்சியின் விளைவுகள் & கிறிஸ்து சகித்த விபரீதங்கள்

மனிதனின் வீழ்ச்சியின் விளைவுகள் – கிறிஸ்து சகித்த விபரீதங்கள் – 7  ஆதியாகமம் 3:16-19 1. வேதனை 3:16 – ஏசா 53:11, 3 2. கீழ்ப்படுதல் 3:16 – கலா 4:4 3. சாபம் 3:17 – கலா 3:13 4. வருத்தம் 3:17 – ஏசா 53:11, 3 5. முள் 3:18 – மாற் 15:17 … Read More

கிறிஸ்துவின் பாடுகளை குறித்து பேதுருவின் சாட்சி

அப்.பேதுரு தனது முதலாவது நிருபத்தில் “கிறிஸ்துவின் பாடுகளுக்கு தன்னை சாட்சி என்று கூறுகிறார் (1 பேதுரு 5:1). அவரின் நிருபத்தை வாசிக்கும்போது, கிறிஸ்து ஏன் பாடுபட்டார்? எப்படி பாடுபட்டார்? எதிலே பாடுபட்டார்? எதற்காக பாடுபட்டார்? அவர் பாடுபட்டதின் நோக்கமும், விளைவும் என்ன … Read More

ஜெபத்தின் மூலம் நமக்கு கிடைக்கும் ஆசிர்வாதங்கள்

ஜெபத்தின் மூலம் நமக்கு கிடைக்கும் ஆசிர்வாதங்கள் →1) நிந்தை நீங்கும் – 1 சாமு 1-6 2) துக்க முகம் இல்லை – 1 சாமு 1-18 3) ஆத்துமாவில் பெலன் – சங் 138-3, லூக் 22:42-43 4) தைரியம் … Read More

சாயங்கால காலத்தில் என்ன சம்பவிக்கும்

பிரசங்க குறிப்பு: சாயங்காலம் முதலாம் மாதம் பதினாறாம் தேதி சாயங்காலம் தொடங்கி மாதத்தின் இருபத்தோரம் தேதி சாயங்காலம்வரைக்கும் புளிப்பில்லா அப்பம் புசிக்கக்கடவீர்கள் லேவி 12 : 18. இந்தக் குறிப்பில் சாயங்காலம் என்ற வார்த்தையை முக்கியப்படுத்தி, மேல் சொன்ன வசனத்தில் அந்த … Read More

தம்முடைய சிலுவையை சுமந்து கொண்டு

தம்முடைய சிலுவையை சுமந்து கொண்டு அவர் (இயேசுகிறிஸ்து) தம்முடைய சிலுவையை சுமந்து கொண்டு… புறப்பட்டுப்போனார். யோவான் 19:17 சிலுவை மரணம் என்பது ஒரு தண்டனை மரணம்.  கொலைகாரர்களுக்கும், கொள்ளைக்காரர்களுக்கும், தேச துரோகிகளுக்கும் கொடுக்கப்படும் தண்டனை அது. ஒரு குற்றமும் செய்யாத கர்த்தராகிய … Read More

இவரோ

நாம் தொழுதுகொள்ளும் ஆண்டவர் நிகரே இல்லாதாவர். கர்த்தாவே, உமக்கு ஒப்பானவன் இல்லை: நீரே பெரியவர் (எரே 10:6) என்று வேதம் சொல்கிறது. மோசேயும் அதனை தான் சொல்லுகிறார், பாடுகிறார் (யாத் 8:10, 15:11). புதிய ஏற்பாட்டில் வாசிக்கும்போது, அதன் பக்கங்களிலும், விசேஷமாய் எபிரேயருக்கு எழுதின … Read More

சாயாதே

பிரசங்க குறிப்பு: சாயாதே வலதுபுறம் இடதுபுறம் சாயாதிருப்பீர்களாக உபாகம் 5 : 32 வலதுபுறமாவது இடது புறமாவது சாயாதே உன் காலைத் தீமைக்கு விலக்குவாயாக நீதி 4 : 27 இந்தக் குறிப்பில் எந்தெந்த காரியத்தில் நாம் சாய்ந்து போகக் கூடாதென்பதைக் … Read More

Who is Jesus?

Who is Jesus? In chemistry,He turned water to wine.John 2:6-10John 4:46 In biology,He was born without the normal conception; In physics,He disapproved the law of gravity when He ascended into … Read More

இவ்விடம் யாருக்குறியது தெரியுமா ? இன்றே சிந்தியுங்கள், அறிந்துகொள்ளுங்கள்

நம் தேவன் அன்புள்ளவர், அவர் தமது ஜனங்களை ஒருபோதும் நரகத்திற்கு அனுப்பமாட்டார், நரகம் கிடையாது என்று போதிக்கிற துர் உபதேசம் பெருகி இருக்கிற காலம் இது. அநேக ஊழியர்கள் (எல்லாரும் அல்ல) இவ்விடத்தை பற்றி சபையில் போதிப்பது கிடையாது. வெள்ளை சிங்காச … Read More

சுத்தம்.. Pure

சுத்தம்..pure சுத்தமான காற்று , சுத்தமான உணவு , சுத்தமான குடிநீர் இவற்றிற்காக ஆசைப்படுகிறோம்.. பின்வரும் சுத்தத்திற்கு ஆசைபடுகிறோமா? முயற்சி எடுக்கிறோமா? 🎤 இருதயத்தில் சுத்தம். Blessed are the pure in heart: for they shall see God.இருதயத்தில் … Read More

முந்தினதைப்பார்க்கிலும்

முந்தினதைப்பார்க்கிலும் ஆகாய் 2:9 முந்தின ஆலயத்தின் மகிமையைப்பார்க்கிலும், இந்தப் பிந்தின ஆலயத்தின் மகிமை பெரியதாயிருக்கும் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார். இவ்விடத்திலே சமாதானத்தைக் கட்டளையிடுவேன் என்று சேனைகளின் கர்த்தர் உரைக்கிறார் என்று சொல் என்றார். முந்தின ருசியைப் பார்க்கிலும் நல்ல ருசி … Read More

ஜெபிக்கும் திருச்சபையின் மேன்மைகள்

ஜெபிக்கும் திருச்சபை திருச்சபை உதயமானதே ஒரு ஜெப அறையில்தான் – அப். 1:14 திருச்சபை வளர்ந்ததும் ஜெபத்தினால் – அப். 9:31 திருச்சபை உயர்ந்ததும் ஜெபத்தினால் – அப்.4:4 திருச்சபை, ஜெபத்தினால் முன்னேறியது – அப். 6:7; 16:5 திருச்சபை, ஜெபத்தினாலேயே … Read More

வேதத்தில் உள்ள உபத்திரவங்கள்

வேதத்தில் உள்ள உபத்திரவங்கள் 1) அதி சிக்கிரத்தில் நீங்கும் உபத்திரவம் – 2 கொரி 4:17 2) இலேசான உபத்திரவம் – 2 கொரி 4:17 3) கொஞ்ச காலம் உபத்திரவம் – 1 பேது 1:6 4) சகல உபத்திரவம் … Read More

தாவீதோடு இருந்த தேவன்!

யோனத்தானும், தாவீதும் உயிர் நண்பர்களாக இருந்தார்கள். அவன் தன்னைப் போலவே தாவீதையும் நேசித்தான். சவுல் அன்று முதல் தாவீதை தன்னோடு வைத்துக் கொண்டான். யோனத்தான் தாவீதை அதிகம் நேசித்து, தன் சால்வை, வஸ்திரம், பட்டயம், வில் எல்லாவற்றையும் தாவீதுக்குக் கொடுத்தான். தாவீதும் … Read More

மனம் திரும்புதல் (Repentance)

மனதின் தவறான பயணத்தில் இருந்து சரியான பாதைக்கு திரும்புதல். மனதின் குழப்பமான வழியில் இருந்து தெளிவான பாதைக்கு திரும்புதல். கேடான மற்றும் வீணான சிந்தையில் இருந்து செய்வையான சிந்தைக்கு திரும்புதல். அர்த்தமற்ற காரியங்களில் இருந்து நோக்கமல்ல வாழ்விற்கு திரும்புதல். நிரந்தரமற்ற வாழ்வில் … Read More

மன ஆளத்துவம் (Personality)

ஒவ்வொருவரின் மனமும் ஒவ்வொரு நிலையில் இயங்குகின்றது. அந்த இயக்கத்தின் ஆளுமை தான் அவரது மேம்பாட்டிலும் குறைவிலும் வெளிப்படுகின்றது. ஒவ்வொரு மனிதனின் சரீர தோற்றம், மனதின் சிந்தை அல்லது மனச் சாயல், ஆவிக்குரிய அல்லது energetical image or spiritual image போன்ற … Read More

வேதத்தில் உள்ள உபத்திரவங்கள்

1) அதி சிக்கிரத்தில் நீங்கும் உபத்திரவம் – 2 கொரி 4:17 2) இலேசான உபத்திரவம் – 2 கொரி 4:17 3) கொஞ்ச காலம் உபத்திரவம் – 1 பேது 1:6 4) சகல உபத்திரவம் – சங் 132:1 … Read More

ஆண்டு இறுதியில் நாம் செய்ய வேண்டியவைகள்? பழைய வருட பிரசங்க குறிப்பு

பழைய வருட தேவ செய்தி: ஆண்டு இறுதியில் நாம் செய்ய வேண்டியவைகள்: 1) நினைவு கூறுங்கள்: அவர் செய்த அதிசயங்களையும் அவருடைய அற்புதங்களையும் அவர் வாக்கின் நியாயத்தீர்ப்புகளையும் நினைவுகூறுங்கள். (1 நாளாகமம் 16:13) மூன்று காரியங்களை நினைவு கூறுங்கள்: அதிசயங்களை நினைவு … Read More

நரகம் எப்படிபட்ட இடம்

நரகம் எப்படிபட்ட இடம் 1) தாகம் தீர்க்க தண்ணிர் கிடைக்காத இடம் – லூக் 16:24ஜி2) வேதனையுள்ள இடம் – லூக் 16:23,25 3) நினைவு கூறும் இடம் – லூக் 16:25 4) சகல பொல்லாதவர்கள் கூடும் இடம் – … Read More

பிரசங்கியின் ஞானம்

பிரசங்கியின் ஞானம் மனுசன் படுகிற பிரயாசத்தின் பலன் என்ன என்கிற கேள்வியோடு சாலமன் செய்த ஆராட்ச்சியை கொண்ட இந்த பிரசங்கி புஸ்தகம் ஒரு நல்ல ஆராட்ச்சி கட்டுரை ஆகும். அவரது கவனமான ஆராட்ச்சியின் முடிவு இந்த உலகில் எல்லாம் மாயை என்ற … Read More

கிறிஸ்தவர்கள் யாரை பிசாசு என்று சொல்கிறார்கள்?

கிறிஸ்தவர்கள் யாரை பிசாசு என்று சொல்கிறார்கள்? எங்கள் மதத்தின் கடவுள்களை பிசாசு என்று கொச்சைப் படுத்துகிறார்கள். எங்கள் மத நம்பிக்கையை இழிவு படுத்துகிறார்கள். அதினால் தான் நான் தாண்டவம் ஆடி இருக்கிரேன். அப்படி யாராவது இந்து மதத்தை இழிவு செய்தால் நான் … Read More

ஆண்கள் மேலே ஆண்களும் பெண்கள் மேலே பெண்களும் ஈர்க்கப்பட்டு பிணைக்கப் படுவது சரிதானா?

ஆண்கள் மேலே ஆண்களும் பெண்கள் மேலே பெண்களும் ஈர்க்கப்பட்டு பிணைக்கப் படுவது சரிதானா? இன்று உலகில் நடக்கும் காரியங்களை பார்க்கும் போது நாம் கடைசிக் காலத்தில் அதாவது உலக மதங்களின் அடிப்படையில் கலியுகத்தில் வாழ்ந்து வருகிறோம். கடந்த சில நாட்களுக்கு முன்னர் … Read More

மோவாப்புவும் மொபைலும் ஒரு சிறந்த கருத்தொற்றுமை : பிரசங்க குறிப்புகள்

மோவாப்புவும் மொபைலும் ஒரு சிறந்த கருத்தொற்றுமை(ரூத் 1-4 அதிகாரங்கள்) எலிமலேக்கு நல்ல நிறைவான வாழ்வில் பெத்லகேமில் வாழ்ந்தவன். அங்கு பஞ்சம் உண்டான நாட்களில் வாழ்ந்தவன் ஆனால் அவன் வீட்டில் பஞ்சம் இருந்ததாக வசனம் சொல்ல வில்லை ஏனெனில் அவன் குடும்பம் மற்றும் … Read More

சவுலின் வீழ்ச்சியும் தாவீதின் வெற்றியும் : வேதாகம பிரசங்க குறிப்புகள்

சவுலின் வீழ்ச்சியும் தாவீதின் வெற்றியும் சவுல் இஸ்ரவேலின் விருப்பத்தின் பேரில் ஏற்படுத்தப்பட்ட முதல் இஸ்ரவேலின் ராஜா. தாவீது கர்த்தரின் விருப்பத்தின் பேரில் ஏற்படுத்தப் பட்ட ராஜா. சவுலின் ஆரம்பம் நன்றாக தான் இருந்தது. பென்யமீன் கோத்திரத்தில் மிகவும் சிறியவன் என்கிற மன்பான்மை … Read More

தாவீதின் விழுகையும் அதன் தாக்கமும் : வேதாகம பிரசங்க குறிப்புகள்

தாவீதின் விழுகையும் அதன் தாக்கமும் வேதத்தில் உள்ள ஒவ்வொரு பரிசுத்தவான்களும் தேவனால் சாட்சிப் பெற்றவர்களாக இருந்தாலும் தங்கள் வாழ்வின் பெலவீனங்களால் தேவனுடைய கடிந்து கொள்ளுதலையும் தண்டனையையும் பெற்று இருக்கிறார்கள். வேதத்தில் தேவன் ஒருவரை விசேஷமாக தெரிந்து கொண்டு இருந்தாலும், அவர்களிடம் விசேஷமான … Read More

46 ஆம் சங்கீதமும் இக்காலமும்

46 ஆம் சங்கீதமும் இக்காலமும் 46 ஆம் சங்கீதம் நமது மனப்பாடத்தில் நிறைந்த ஒன்று. இந்த சங்கீதம் லேவி கோத்திரத்தாரில் நியமிக்கப்பட்ட கோராகு புத்திரரின் ஆராதனை குழுவால் பாடப்பட்ட சங்கீதம். எண்ணாகமம் 16 ஆம் அதிகாரத்தில் பிரபலமானவர்களோடு சேர்ந்து மோசே மற்றும் … Read More

சுதந்திர இந்தியாவின் இன்றைய தேவை

நமது இந்திய தேசம் தனது 75வது சுதந்திர தினத்தை இன்று கொண்டாடுகிறது. இந்த சுதந்திர இந்தியாவை பல்வேறு விதமான போராட்டங்களையும், இன்னல்களையும் கடந்து, இன்றைக்கு நாம் அனுபவிக்கிறோம். இதற்காக தியாகம் சகித்த தியாகிகள் பலர். இன்றளவும் அவர்கள் நினைவுகூறப்பட வேண்டியவர்கள். பல்வேறு போராட்டங்களாலும், உயிரிழப்புகளாலும் பாடுபட்டு பெற்ற இந்திய சுதந்திரத்தை மதிப்போடும், அதை முறையாகவும் … Read More

தேவனோடு ஐக்கியத்திலுள்ள நல்ல தலைவனின் சில அடையாளங்கள்

சிறு தியானம் தேவனோடு ஐக்கியத்திலுள்ள நல்ல தலைவனின் சில அடையாளங்கள்…. 1.தேவனைப் பிரியப்படுத்துவதே அவனுடைய பிரதான நோக்கமாய் இருக்கும். தேவ சித்தமே அவனது போஜனமாயிருக்கும். (சங் 143:10, 40:8, கலா 1:10, யோவ 8:29, 4:34) 2.தேவனுடைய பிரசன்னம் அதாவது ஜெப … Read More

நீங்கள் உங்கள் நம்பிக்கையை யார் மேல் வைத்திருக்கிறீர்கள்?

கர்த்தருக்குள் புதுவாழ்வு: ‘நம்பிக்கையாயிரு’.“உன் சுயபுத்தியின் மேல் சாயாமல், உன் முழு இருதயத்தோடும் கர்த்தரில் நம்பிக்கையாயிருந்து, உன் வழிகளிலெல்லாம் அவரை நினைத்துக்கொள்; அப்பொழுது அவர் உன் பாதைகளை செவ்வைப்படுத்துவார்” (நீதிமொழிகள்3:5,6). நீங்கள் உங்கள் நம்பிக்கையை யார் மேல் வைத்திருக்கிறீர்கள்? இந்த கொரோனா இரண்டாம் … Read More

பிரசங்க குறிப்பு: ஆவியானவர்

கர்த்தருடைய ஆவியானவர் என்னை கொண்டு பேசினார். அவருடைய வசனம் என் நாவில் இருந்தது. 2 சாமு : 23 : 2 இந்த குறிப்பில் ஆவியானவருடைய கிரியைகளைக் குறித்தும் ஆவியானவரின் செயல்பாடுகளைக் குறித்து நாம் சிந்திக்கலாம். 1. ஆவியானவர் அவர் ஞானத்தின் … Read More

பிரசங்க குறிப்பு: பரிசுத்த ஆவியால் மாற்றப்பட்டவர்கள்

பிரசங்க குறிப்பு: பரிசுத்த ஆவியால் மாற்றப்பட்டவர்கள் அவர் நமது இரட்சகராகிய இயேசு கிறிஸ்து மூலமாய், அந்த பரிசுத்த ஆவியை நம்மேல் சம்பூரணமாய்ப் பொழிந்தருளினார். தீத்து : 3 : 7. அப்பொழுது கர்த்தருடைய ஆவி உன்மேல் இறங்குவார். நீ அவர்களோடே கூடத் … Read More

பெந்தேகொஸ்தே ஞாயிறு

பெந்தேகொஸ்தே ஞாயிறு பெந்தேகொஸ்தே நாளில் பரிசுத்த ஆவி அருளப்பட்ட நேரம் காலை 9 மணி (அப் 2: 1-4,15) தேவன் இஸ்ரவேல் தேசத்திற்க்கு அடுத்து இந்தியாவை எழுப்ப சித்தம் கொண்டிருக்கிறார். அதுவும் தமிழ்நாட்டில் தமிழனுக்கு/ தமிழச்சிக்கு அருளிய பரிசு.. அதேபோல… மேல் … Read More

பிரசங்க குறிப்பு: ஆரோக்கிய வாழ்வு

பிரசங்க குறிப்பு: ஆரோக்கிய வாழ்வு நான் உனக்கு ஆரோக்கியம் வரப்பண்ணி , உன் காயங்களை ஆற்றுவேன் என்று கர்த்தர்சொல்லுகிறார்எரே : 30 : 17 இந்த காலக்கட்டத்தில் மிக சிறந்த வாழ்வு ஆரோக்கிய வாழ்வு.ஆனால் இப்போது கொரோனா பெருந்தொற்றுக்கு ஆளாயிருக்கிறார்கள்.ஆரோக்கியத்தை இழந்து … Read More

கர்த்தரை தேடும் வழிகள்

1) ஜெபத்தின் முலம் தேடலாம் – சகரியா 8:21,22 2) வேத வசனத்தை வாசிப்பதன் முலம் தேடலாம் – ஏசா 34:16 3) கர்த்தரை துதிப்பதன் முலம் தேடலாம் – சங் 22:26 4) உபவாசம் முலம் தேடலாம் – 2 … Read More

100 மடங்கு பலனடைந்த ஈசாக்கு

100 மடங்கு பலனடைந்த ஈசாக்கு ஆதியாகமம் 26: 12 – 29. ஈசாக்கு பஞ்ச காலத்தில் விதை விதைக்கிறான். கர்த்தர் அவனை ஆசீர்வதித்தார். 100 மடங்கு பலன் அடைந்தான். அவன் ஐசுவரியவானான். விருத்தியடைந்தான். மகா பெரியவனானான். ஆம், இன்றைய வசனப் பஞ்சத்தின் … Read More

எதை தேட வேண்டும்?

1) கர்த்தரை – ஆமோஸ் 5:4,62) நன்மையை – ஆமோஸ் 5:143) மகிமையை – ரோ 2:74) கனத்தை – ரோ 2:75) அழியாமையை – ரோ 2:76) வியாதியில் கர்த்தரை – 2 நாளா 16:27) தேவனாலே மாத்திரம் வருகிற … Read More

நிச்சயமாக நம்மை பெருகப் பண்ணும் கர்த்தர்

நிச்சயமாக நம்மை பெருகப் பண்ணும் கர்த்தர் எபிரேயர் 6:14   –   நிச்சயமாக நான் உன்னை ஆசீர்வதிக்கவே ஆசீர்வதித்து, உன்னைப் பெருகவே பெருகப்பண்ணுவேன் என்றார். 1.மகிழ்ச்சியை பெருகப் பண்ணுவார் (தேவசமுகத்தில் இருக்கும் போது) ஏசாயா 9:3   –   அந்த ஜாதியைத் திரளாக்கி, அதற்கு … Read More

இதோ ஆரோக்கியத்திற்கான நல் மருந்து

இதோ ஆரோக்கியத்திற்கான நல் மருந்து ( தீமோத்தேயு & தீத்துவின் நிருபங்களிலிருந்து ) தேவனை விசுவாசித்து வாழ்வது ஆரோக்கியமானது. தீத்து 1:14 தேவனுடைய ஆலோசனையை கேட்டு வாழ்வது ஆரோக்கியமானது. தீத்து 1:9 தேவனுடைய வசனத்தின்படி வாழ்வது ஆரோக்கியமானது. 1 தீமோ 6:3 … Read More

பயப்படாதிருங்கள்

பயப்படாதிருங்கள் இது ஒரு எதிர்வினையாற்றும் உணர்ச்சி. நடுங்க வைத்து நமது பெலன் மற்றும் நம்பிக்கையை குலைத்துப் போடும் ஒருவித எமோஷன் என்று கருதப் படுகின்றது. அச்சம், அஞ்சிதல், போன்ற இன்னும் சில பெயர்கள் இதற்கு உண்டு. ??இந்த உணர்வானது நமது சுபாவம், … Read More

தேவனே எல்லாவற்றிற்கும் சிருஷ்டிகர்

தேவனே எல்லாவற்றிற்கும் சிருஷ்டிகர் (ஆதியாகமம் 1:1-2:25):1️⃣ படைப்பின் வரலாறு (1:2-3):வேதாகமம் சொல்லுகிறதாவது: ஆதியிலே தேவன் வானத்தையும் பூமியையும் சிருஷ்டித்தார். பூமியானது ஒழுங்கின்மையும் வெறுமையுமாய் இருந்தது; ஆழத்தின் மேல் இருள் இருந்தது; தேவ ஆவியானவர் ஜலத்தில் மேல் அசைவாடிக் கொண்டிருந்தார். முதலாம் நாள் … Read More

ஆசீர்வதியுங்கள்.. ஆசீர்வாதமாயிருப்பீர்கள்

ஆசீர்வதியுங்கள்! “தேவனாகிய கர்த்தர் உன்னுடைய எல்லாக் கிரியைகளிலும், நீ கையிட்டுச் செய்யும் எல்லாக் காரியங்களிலும் உன்னை ஆசீர்வதிப்பார்” (உபா.15:10). கர்த்தரைத் தஞ்சமாய் கொண்டிருப்பது எத்தனை பாக்கியமானது! கர்த்தருடைய இனிமையான ஆசீர்வாதங்களை ஒவ்வொரு நாளும் புசிப்பது எத்தனை மேன்மையானது! நீங்கள் கையிட்டு செய்யும் … Read More

பிரசங்க குறிப்பு : கிருபை அன்பு ஐக்கியம்

பிரசங்க குறிப்பு : கிருபை அன்பு ஐக்கியம் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினுடைய கிருபையும், தேவனுடைய அன்பும், பரிசுத்த ஆவியினுடைய ஐக்கியமும், உங்கள் அனைவரோடுங்கூட இருப்பதாக, ஆமென் ” 2 கொரி : 13 : 14. இந்த வசனத்தை எல்லோரும் அறிவோம். … Read More

நாம் நிர்மூலமாகாமல் இருப்பது கர்த்தரின் கிருபையே

நாம் நிர்மூலமாகாமல் இருப்பது கர்த்தரின் கிருபையே இந்த நாட்களில் தனிப்பட்ட தெய்வீக உறவை வளர்த்து கொள்ள வேண்டும். பிறரது ஜெபத்தை அதிகமாக நம்பி, அண்ணன் 24 மணி நேரமும் நமக்காக ஜெபிப்பார், சகோதரன் ஜெபிப்பார், பாஸ்டர் ஜெபிப்பார், சபை ஜெபிக்கும் என்று … Read More

நீயோ, தேவனுடைய மனுஷனே.. உங்களை குறித்த தேவனின் எதிர்பார்ப்பு

*”நீயோ, தேவனுடைய மனுஷனே.”* 1 தீமோ. 6:11 பவுல் தீமோத்தேயுவிற்கு எழுதின நிருபங்களில், ” *நீ* ” என்ற வார்த்தையை, பல முறை பயன்படுத்தியுள்ளார். இதோ அவைகள்: ( தீமோத்தேயுவிற்கு எழுதின முதலாம் நிருபம்) *நீ* வேற்றுமையான உபதேசங்களை சிலர் போதியாதபடி … Read More

பயப்பட வேண்டாம், சோர்ந்து போக வேண்டாம்.

தேவன் எனக்குச் சகாயர்; ஆண்டவர் என் ஆத்துமாவை ஆதரிக்கிறவர்களோடே இருக்கிறார். (சங் 54:4) என்ற வேத வார்த்தையின்படி எங்களுக்காய் ஜெபிக்கிற எங்களை தாங்குகிற,ஆதரிக்கின்ற உங்கள் ஆத்துமாவுக்கும் தேவன் சமயத்திற்கேற்ற நல்ல சகாயராய் கூட இருந்து எல்லா தீமைகளுக்கும்,வாதைகளுக்கும் விலக்கி உங்களையும்,உங்கள் குடும்பங்களையும் … Read More

தேவனுடைய ஊழியக்காரர்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் பெயர்கள்!

தேவனுடைய ஊழியக்காரர்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் பெயர்கள்! 1. அப்போஸ்தலர் – Luk 6:13 / Eph 4:11 / Rev 18:20 2. இயேசுகிறிஸ்துவின் ஊழியக்காரன் Php 1:1 / Jude 1:1 *3.* ? *இயேசுகிறிஸ்துவினுடைய அப்போஸ்தலன்* — _Tit 1:1_ … Read More

ஸ்திரீகளுக்குள்ளே நீ ஆசீர்வதிக்கப்பட்டவள், உன் கர்ப்பத்தின் கனியும் ஆசீர்வதிக்கப்பட்டது.

லூக்கா 1:42 “உரத்த சத்தமாய்: ஸ்திரீகளுக்குள்ளே நீ ஆசீர்வதிக்கப்பட்டவள், உன் கர்ப்பத்தின் கனியும் ஆசீர்வதிக்கப்பட்டது.” 1) பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்ட எலிசபெத், வாலிபப் பெண்ணாகிய மரியாளை பார்த்து தீர்க்கதரிசம் சொல்லுகிறார்: ஸ்திரீகளுக்குள்ளே நீ ஆசீர்வதிக்கப்பட்டவள் ஏனெனில் கர்த்தர் இந்த பூமியை இரட்சிப்பதற்கு … Read More

தானியேல் மேல் இருந்த விசேஷித்த ஆவியானவரின் தன்மைகள்

தானியேல் மேல் இருந்த விசேஷித்த ஆவியானவரின் தன்மைகள் தானியேல் மேல் பரிசுத்த தேவர்களின் ஆவி இருக்கிறது என்றும், தேவர்களின் ஆவி இருக்கிறது என்றும், விசேஷித்த ஆவி இருக்கிறது என்றும் சாட்சிப் பெற்றார். திரியேக தெய்வத்தின் மூன்றாம் நபராக இருக்கும் பரிசுத்த ஆவியானவர் … Read More

முகமுகமாய்!

“இப்பொழுது கண்ணாடியிலே நிழலாட்டமாய்ப் பார்க்கிறோம்; அப்பொழுது முகமுகமாய்ப் பார்ப்போம்” (1 கொரி. 13:12). நீங்கள் இப்பொழுது கர்த்தரை தரிசனங்களிலும், சொப்பனங்களிலும் பார்ப்பதும், அவரது வெளிப்பாடுகளைப் பெறுவதும் நிழலாட்டமானதுதான். நீங்கள் கண்ணாடியிலே பார்ப்பதைப் போலத்தான் பார்க்கிறீர்கள். அப்போஸ்தலனாகிய பவுல், “கண்ணாடியிலே பார்ப்பதுபோல்” என்று … Read More

தோட்டத்தை கெடுக்கும் சிறுநரியும் குழிநரியும் – பிரசங்க குறிப்புகள்

சிறுநரியும் குழிநரியும். உன்னதப்பாட்டு – 2 : 15. “திராச்சைத் தோட்டங்களைக் கெடுக்கிற குழிநரிகளையும், சிறு நரிகளையும் நமக்கு பிடியுங்கள்” சிறு நரி :a. இது காட்டில் வசிக்கக் கூடியது.b. இது இரவில் மட்டும் திராச்சைத் தோட்டத்திற்குள் செல்லும்.திராச்சைப் பழங்களை தின்று … Read More

யூத ரபிகளின் பாரம்பரிய கதை ஒன்று இப்படியாக இருக்கிறது. இதில் கற்றுக்கொள்ள வேண்டிய விஷயம் ஒன்று இருக்கிறது

ஜலபிரளயம் வருவதற்கு முன்பு நோவா எல்லா மிருகங்களையும் அழைத்தபோது எல்லாம் சீக்கிரமாக வந்து பேழைக்குள் பிரவேசித்தது. எல்லாம் சரியாக ஜோடியாக வந்துவிட்டதா என்று சரி பார்த்து கொண்டிருந்த போது “சாத்தான் பேழைக்குள் ஒரு மூளையில் உட்கார்ந்து இருப்பதை நோவா பார்த்து நீ … Read More

சிறு தியானம்

“எப்பிராயீம் திருப்பிப் போடாத அப்பம்” (ஓசியா 7:8) ஒருபுறம் மட்டுமே வெந்த அப்பமாய் தன் ஜனங்கள் காணப்படுவதாக தேவன் மிகுந்த வேதனையோடு கூறுகிறார். இருபுறம் சரியாக சுடப்படாத அப்பத்தினால் யாருக்கு பயன் உண்டாகும்? சுடப்பட்ட அப்பத்தினால் ஜெயம் வந்திடும் என்பதை கர்த்தர் … Read More

நீடிய பொறுமை !

“…பூரணராயும் நிறைவுள்ளவர்களாயும் இருக்கும்படி, பொறுமையானது பூரண கிரியை செய்யக்கடவது” (யாக். 1:4). ஆவியின் கனிகளில் ஒன்று நீடிய பொறுமையாகும். கர்த்தருடைய பிள்ளைகள் கிறிஸ்துவின் சாயலில் பூரணப்படுவதற்கு பொறுமை மிகவும் அவசியம். பொறுமையுள்ளவர்கள் ஒன்றிலும் குறைவுள்ளவர்களாயிராமல், பூரணராயும் நிறைவுள்ளவர்களாயும் இருப்பார்கள். ஒரு சிறந்த … Read More

ஆராதனையின் ஆசிர்வாதங்கள்

1) அப்பத்தையும், தண்ணிரையும் ஆசிர்வதிப்பார் – யாத் 23:25 2) வியாதி சுகமாகும் – யார் 23:25 3) இரட்சிக்கபடுவான் – ரோ 10:13 4) கர்த்தர் சமிபம் – உபா 4:7 5) சுதந்தரமாகிய பலன் கிடைக்கும் – கொ … Read More

சிநேகிக்கும் கர்த்தர்!

“மெய்யாகவே அவர் ஜனங்களைச் சிநேகிக்கிறார்; அவருடைய பரிசுத்தவான்கள் எல்லாரும் உம்முடைய கையில் இருக்கிறார்கள்; அவர்கள் உம்முடைய பாதத்தில் விழுந்து, உம்முடைய வார்த்தைகளினால் போதனையடைவார்கள்’ (உபா. 33:3). வேதத்தின் ஒவ்வொரு பக்கமும் கூறும் நற்செய்தி என்ன? “தேவன் ஜனங்களை நேசிக்கிறார்” என்பதுதான். ‘மெய்யாகவே … Read More

நாம் பேசும் வார்த்தைகள் எப்படி பட்டதாக இருக்க வேண்டும்

நாம் பேசும் வார்த்தைகள் எப்படி பட்டதாக இருக்க வேண்டும் 1) சுருக்கமான வார்த்தையாக இருக்க வேண்டும் (வளவள என்று பேச கூடாது) – பிரச 5:2 2) மற்றவர்களை பெலப்படுத்தும் வார்த்தைகளை பேச வேண்டும் – யோபு 4:4 3) நல்ல … Read More

ஏழைகள்

ஏழைகள்””””””””””””””””””’1) கண்ணிர் விடுகின்றனர் – பிரச 4:1 2) அடிப்படை வசதியின்றி தவிக்கிறார்கள் – யாக் 2:15 3) கனவீனம் பண்ணப்படுகின்றனர் – யாக் 2:6 4) உதாசீனப்படுத்தபடுகின்றனர் – யாக் 2:3 5) அற்பமாக எண்ணப்படுகின்றனர் – 1 சாமு … Read More

ஏழைக்கு செய்யக்கூடாது?

ஏழைக்கு செய்யக்கூடாது? 1) பரியாசம் பண்ணக் கூடாது – நீதி 17:5 2) கண்களை விலக்க கூடாது – நீதி 28:27 3) ஏழையின் கூக்குரலுக்கு செவியை அடைக்ககூடாது – நீதி 21:13 4) ஏழைகளை ஒடுக்க கூடாது – நீதி … Read More

எதை தெரிந்து கொள்ள வேண்டும்

எதை தெரிந்து கொள்ள வேண்டும் 1) கர்த்தருடைய ஆலயத்தில் இருப்பதை – சங் 84:10 2) கர்த்தருக்கு பயப்படுதலை – நீதி 1:29 3) கர்த்தருடைய வார்த்தையை (வசனங்களை) – சங் 119:173 4) நல்ல பங்கை – லூக் 10:42 … Read More

பரிபூரணமானவைகள் : பிரசங்க குறிப்புகள்

பிரசங்க குறிப்பு: “பரிபூரணமானவைகள்” அப்பொழுது உனக்கு நன்மை உண்டாகும்படிஉன் தேவனாகிய கர்த்தர் உன் கைகள் செய்யும் எல்லா வேலைகளிலும், உன் கர்ப்பத்தின் கனியிலும், உன் மிருக ஜீவனின் பலனிலும் உன் நிலத்தின் கனியிலும் உனக்குப் பரிபூரணமுண்டாகச்செய்வார்.உபாக : 30 : 9 … Read More

பிரசங்க குறிப்பு: ஆடுகள்

என் ஆடுகள் என் சத்தத்திற்கு செவி கொடுக்கிறது. நான் அவைகளை அறிந்திருக்கிறேன். அவைகள் எனக்கு பின் செல்லுகிறது. நான் அவைகளுக்கு நித்திய ஜீவனைக் கொடுக்கிறேன். அவைகள் ஒருகாலும் கெட்டு போவதில்லை. ஒருவனும் அவைகளை என் கையிலிருந்து பறித்துக் கொள்வதில்லை. யோவா : … Read More

பிரசங்க குறிப்புகள்: வெறுத்துவிடுங்கள்

மத்தேயு 16:24இயேசு தம்முடைய சீஷர்களை நோக்கி: ஒருவன் என்னைப் பின்பற்றி வர விரும்பினால், அவன் தன்னைத் தான் வெறுத்து, தன் சிலுவையை எடுத்துக்கொண்டு என்னைப் பின்பற்றக்கடவன். 1.தீமையை வெறுத்துவிடுங்கள் சங்கீதம் 97:10[10]கர்த்தரில் அன்புகூருகிறவர்களே, தீமையை வெறுத்துவிடுங்கள்; அவர் தம்முடைய பரிசுத்தவான்களின் ஆத்துமாக்களைக் … Read More

பிரசங்க குறிப்பு : திறப்பில் நின்றவர்கள்

நான் தேசத்தை அழிக்காதபடிக்குத் திறப்பிலேநிற்கவும் சுவரை அடைக்கவுந்தக்கதாகஒரு மனுஷனைத் தேடினேன், ஒருவனையும் காணேன். எசே : 22 ; 30 வேதத்திலே திறப்பிலே நின்றவர்கள் யார் யாரென்றும் , திறப்பிலே நின்றதன் நோக்கத்தையும் இந்த குறிப்பில் அறிந்துக் கொள்வோம். திறப்பிலே நின்றவர்கள் … Read More

இயேசுவுக்கும் யோசேப்புக்கும் உள்ள 29 ஒற்றுமைகள்; ஆச்சரியமான சத்தியங்கள்

1) யோசேப்பு சகோதரர்களை மன்னித்தான் – இயேசு தன்னை சிலுவையில் அறைந்தவர்களை மன்னித்தார் (பிதாவே இவர்களை மன்னியும்) (லூக் 23:34) 2) யோசேப்பின் தாழ்மை காணபட்டது (ஆதி 41:16, 45:8) – இயேசுவிடம் தாழ்மை காணபட்டது (பிலி 2:8) 3) யோசேப்பு … Read More

ஆமானின் வீழ்ச்சிக்கு காரணங்கள் (அல்லது) ஆமானிடம் காணப்பட்ட கெட்ட / தீய சுபாவங்கள்

1) மற்றவர்கள் தன்னை கனம் பண்ண வேண்டும் என்று எதிர்பார்த்தான் →(எஸ்தர் 3:5) அநேக தேவபிள்ளைகளிடம் இன்றைய நாட்களில் இந்த காரியம் காணப்படுவதை காணலாம். கனம் பண்ணுவதில் ஒருவருக்கொருவர் முந்தி கொள்ளுங்கள் (ரோ 12:10). இதை ஒரு பெரிய பிரச்சனையாக ஆமான் … Read More

வேதாகம சிந்தனைக்கு: நதிகள்

சிறு தியானம் கர்த்தாவே, நதிகள் எழும்பின; நதிகள் இரைச்சலிட்டு எழும்பின; நதிகள் அலைதிரண்டு எழும்பின. சங் 93:3. இவ்வசனம் ஓர் கிறிஸ்தவனின் மூன்று நிலைகளை நமக்கு போதிக்கிறது. 1.மீட்பைப் பெற்ற கிறிஸ்தவன். 2.பரிசுத்த ஆவியின் கிருபையை பெற்ற கிறிஸ்தவன். 3.அநேகரை இழுத்துக் … Read More

பிரசங்க குறிப்பு: உண்டு

எனக்குக் குறித்திருக்கிறதை அவர் நிறை வேற்றுவார். இப்படிப்பட்டவைகள் இன்னும் அநேகம் அவரிடத்தில் உண்டு. இந்தக் குறிப்பில் உண்டு என்ற வார்த்தையை முக்கியப்படுத்தி இந்த செய்தியை கவனிக்கலாம். உண்டு என்றால் உறுதியை குறிக்கும் வார்த்தை உண்டு என்றால் உண்டு தான் அது நிச்சயமாய் … Read More

காரியங்களை வாய்க்க பண்ணுகிற கர்த்தர் – பிரசங்க குறிப்புகள்

காரியங்களை வாய்க்க பண்ணுகிற கர்த்தர். உன் வழியைக் கர்த்தருக்கு ஒப்புவித்து அவர் மேல் நம்பிக்கையாயிரு , அவரே காரியத்தை வாய்க்கப்பண்ணுவார். சங் : 37 : 5 ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு காரியம் வாய்க்கப்பண்ண வேண்டும் என்று நினைப்பார்கள். ஆண்டவர் காரியத்தை வாய்க்கபண்ணுகிறவர் … Read More

கர்த்தருக்கு பிரியமானது எது? பிரியமல்லாதது எது?

கர்த்தருக்கு பிரியமானது. பிரியமல்லாதது கர்த்தருக்கு பிரியமானது இன்னதென்று நீங்கள் சோதித்தப்பாருங்கள். எபேசியர் : 5 : 10 இந்த செய்தியில் கர்த்தருக்கு பிரியமானதும் , பிரியமில்லாத தையும் சிந்திக்க போகிறோம். கர்த்தரை பிரியப் படுத்துவது நம்மேல் விழுந்த கடமை. அதே சமயத்தில் … Read More

வேதாகமத்தில் வெளிச்சம் – பிரசங்க குறிப்புகள்

வெளிச்சம் சங்கீதம் 18:28. தேவரீர் என் விளக்கை ஏற்றுவீர், என் தேவனாகிய கர்த்தர் என் இருளை வெளிச்சமாக்குவார். இந்த வெளிச்சத்தின் பிள்ளை களாய் நாம் நடக்கும் போது அந்த வெளிச்சம் நமக்கு என்ன செய்யும் 1. மகிழ்ச்சி கொண்டு வருகிற வெளிச்சம் … Read More

பிரசங்க குறிப்பு – தேவனுக்கு உகந்த இருதயம்

தேவனுக்கு உகந்த இருதயம் : என் மகனை, உன் இருதயத்தை எனக்கு தா. உன் கண்கள் என் வழிகளை நோக்குவதாக. நீதி : 23 : 26. தேவன் விரும்பியது உன் இருதயம். அந்த இருதயத்தில் தமது இரத்தத்தை ஊற்றி அதை … Read More

சிலுவை பரலோகத்தை இணைக்கும் ஓர் பாலம்

பிரசங்க குறிப்பு: சிலுவை பரலோகத்தை இணைக்கும் ஓர் பாலம் அதற்கு இயேசு : நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன், என்னாவலேயல்லாமல் ஒருவனும் பிதாவினடத்தில் வரான். யோவா : 14 : 6 தோமா பரலோகத்திற்கு செல்லும் வழியை இயேசுவினடத்தில் கேட்டபோது அதற்கு … Read More

குருத்தோலை ஞாயிறு சிறப்பு செய்தி – இது ஆண்டவருக்கு வேண்டும்

குருத்தோலை ஞாயிறு சிறப்பு செய்தி: …”இது ஆண்டவருக்கு வேண்டும்”…(மாற்கு 11:3) 1) ஆண்டவரை சுமந்து செல்ல(மாற்கு 11:3) 2) ஆண்டவரின் சித்தத்தை நிறைவேற்ற(மாற்கு 11:7) 3) ஆண்டவரை மகிமைப்படுத்த(மத்தேயு 21:9) ஆமென்!அல்லேலூயா!!

குருத்தோலை ஞாயிறு சிறப்பு செய்தி: கழுதை

குருத்தோலை ஞாயிறு சிறப்பு செய்தி: “ஆண்டவரை சுமந்து சென்ற கழுதை”(மத்தேயு 21:1,2) 1) கட்டப்பட்ட நிலைமை(மத்தேயு 21:2) 2) இருவழிச் சந்தியில் நிற்கும் நிலைமை(மாற்கு 11:4) 3) வாசலருகே நிற்கும் நிலைமை(மாற்கு 11:4) 4) கட்டவிழ்க்கப்படுகையில் தடை(மாற்கு 11:5) 5) ஆண்டவரால் … Read More

குருத்தோலை ஞாயிறு பற்றி பாடம் கற்பிக்கும் கழுதை – அற்புதமான சிந்தனை

மத்தேயு: 21 : 1 – 9‘கழுதை’ என்றவுடனே நமக்கு நினைவில் வருவது ‘அழுக்கு மூட்டைகளை சுமக்கும் ஒரு மிருகம்’. ஆனால், இந்த பூமியில் ஒரு நாள் ராஜாதி ராஜாவாகிய இயேசு கிறிஸ்து ஏழை தச்சனுக்கு மகனாக பிறந்து, மூன்றரை வருடம் … Read More

கிறிஸ்துவின் மரணம் குறித்து எபிரேய ஆக்கியோன் கூறும் அற்புத குறிப்புகள்

கிறிஸ்துவின் மரணம் (எபிரேயரில்) 1) மரணத்தை ருசி பார்த்தார் – 2:9 2) மரணத்தை உத்தரித்தார் – 2:9 3) மரணத்திற்கு அதிகாரியான பிசாசை அழித்தார் – 2:14 4) மரணத்தின் பயத்தை நீக்கினார் – 2:15 5) மரணமடைந்து நிவர்த்தி … Read More

கிறிஸ்துவை ஏற்று கொண்டும், அவரது வசனம், இரத்தத்தை நம்புகிறோம் என்று சொல்லியும் ஏன் நம்மால் பரிசுத்தம் காத்து கொள்ள முடியாமல் இருக்கிறது?

செயல்களில் பரிசுத்தம் (I பேதுரு 1:15) நம்மை அழைக்கிறவர், அழைத்தவர், நாம் ஆராதிக்கிறவர், நாம் செய்சேவிக்கிறவர் மற்றும் நமது ஆதியும் அந்தமுமான கர்த்தர் என்பதே பரிசுத்தம் மற்றும் பரிசுத்தர் என்று அறியப்படுவதே! அவரை போல மாறவேண்டும் என்பதே அவர் நம்மிடம் எதிர்பார்க்கும் … Read More

தமிழ் கிறிஸ்தவ பிரசங்க களஞ்சியம் – கைவிடாதேயும்

கைவிடாதேயும் ஆதியா 28:15நான் உன்னோடே இருந்து, நீ போகிற இடத்திலெல்லாம் உன்னைக் காத்து, இந்தத் தேசத்துக்கு உன்னைத் திரும்பிவரப்பண்ணுவேன். நான் உனக்குச் சொன்னதைச் செய்யுமளவும் உன்னைக் கைவிடுவதில்லை என்றார். யோசுவா 1:5நீ உயிரோடிருக்கும் நாளெல்லாம் ஒருவனும் உனக்கு முன்பாக எதிர்த்து நிற்பதில்லை. … Read More

பிரசங்க குறிப்புகள் – உபத்திரவத்தின் ஆசிர்வாதம்

உபத்திரவத்தின் ஆசிர்வாதம் 1) நீதியின் கிரிடம் கிடைக்கும் – 2 தீமோ 4:,7,8 2) கனி கொடுப்போம் – யோ 15:2 3) கிறிஸ்துவுடன் கூட மகிமைபட – ரோ 8:17 4) இயேசு கிறிஸ்து வெளிபடும் போது களி கூர்ந்து … Read More

பிரசங்க குறிப்பு – இந்த வார்த்தை

இன்று நான் உனக்குக் கட்டளையிடுகிற இந்த வார்த்தைகள் உன் இருதயத்தில் இருக்க கடவது. உபாக : 6 : 6 இந்தக் குறிப்பில் ” இந்த வார்த்தை ” என்ற வார்த்தையை முக்கியப் படுத்தி இவை கள் பழைய ஏற்பாட்டிலும் , … Read More

பிரசங்க குறிப்பு – இந்த வார்த்தை உண்மையானது

இந்த வார்த்தை உண்மையுள்ளது. தேவனிடத்தில் விசுவாசமானவர்கள் நற்கிரியைகளைச் செய்ய ஜாக்கிரதையாயிருக்கும்படி நீ இவைகளைக் குறித்து திட்டமாய்ப் போதிக்க வேண்டுமென்று விரும்புகிறேன். இவைகளே நன்மையும் மனுஷனுக்கு பிரயோஜனமுமானவைகள். (தீத்து : 3 : 8). இந்தக் குறிப்பில் உண்மை என்ற வார்த்தையை முக்கியபடுத்தி … Read More

பொறுமையினால் நமக்கு கிடைக்கும் ஆசிர்வாதங்கள்

1) ஜெபம் கேட்கப்படும் – சங் 40:1 2) பொறுமையினால் பாடுகளை சகிப்போம் – வெளி 2:3 3) பொறுமையாக இருந்தால் சோதனை காலத்தில் கர்த்தர் நம்மை காப்பார் – வெளி 3:10 4) பொறுமையினால் பிரபுவையும் சம்மதிக்க பண்ணலாம் – … Read More

அப்பொழுது எசேக்கியா தன் முகத்தைச் சுவர்புறமாகத் திருப்பிக் கொண்டு, கர்த்தரை நோக்கி (ஏசா. 38:2)

“அப்பொழுது எசேக்கியா தன் முகத்தைச் சுவர்புறமாகத் திருப்பிக் கொண்டு, கர்த்தரை நோக்கி:” (ஏசா. 38:2). “எசேக்கியா தன் முகத்தைச் சுவர் பக்கமாய் திருப்பி” என்று வேதம் சொல்லுகிறது. அதோடல்லாமல், சுவர் பக்கமாய் முகத்தைத் திருப்பினவர் கர்த்தரை நோக்கிப் பார்த்தார். கண்ணீரோடு ஜெபம் … Read More

பிரசங்க குறிப்பு மாற்றுகிறவர்

அவைகளை ஒரு சால்வையைப் போல் மாற்றுவீர். அப்பொழுது மாறிப்போம். நீரோ மாறாதவராயிருக்கிறீர் சங் : 102 : 26 , 27 தேவனால் எதையும் மாற்றமுடியும். நான் கர்த்தர் , நான் மாறாதவர். தேவனால் கூடாதது எதுவுமில்லை. தேவன் நம் வாழ்வில் … Read More

தேவனின் எச்சரிப்பும், மனந்திரும்பும் படியாக தேவனின் அழைப்பும்

தேவனின் எச்சரிப்பும், மனந்திரும்பும் படியாக தேவனின் அழைப்பும்; இன்றைக்கு அனேக பிரபலமான போதகர்கள் தேவனுடைய இருதயத்தில் உள்ளவைகளையும் சபைகளின் நிலவரங்களையும் அறியாமலேயே ஜனங்களை பிரியப்படுத்தி பணமும் புகழும் சேர்க்கும் நோக்கத்தில் போலியாக தாங்களே தங்கள் மனதில் உள்ள எண்ணங்களையே தீர்க்க தரிசனங்களாகவும் … Read More

விடுவிப்பார்

சங்கீதம் 34:19நீதிமானுக்கு வரும் துன்பங்கள் அநேகமாயிருக்கும், கர்த்தர் அவைகளெல்லாவற்றிலும் நின்று அவனை விடுவிப்பார். 1. தேவ சமூகத்தில் பெருமூச்சோடு ஜெபிக்க வேண்டும். அப்போஸ்தலர் 7:34எகிப்திலிருக்கிற என் ஜனத்தின் உபத்திரவத்தை நான் பார்க்கவே பார்த்து, அவர்கள் பெருமூச்சைக் கேட்டு, அவர்களை விடுவிக்கும்படி இறங்கினேன். … Read More

பூமியிலுள்ளவைகளையல்ல, மேலானவைகளையே நாடுங்கள்

பூமியிலுள்ளவைகளையல்ல, மேலானவைகளையே நாடுங்கள். கொலோசையர் 3:2 மாறுகண் (வெவ்வேறு அளவிலான கண்கள்) கனவா மீன் வகை சமுத்திரத்தின் அந்தி மண்டலத்தில் வாழ்கிறது. அங்கு சூரிய ஒளி ஆழமான நீர் வழியாக குறைவாக ஊடுருவுகிறது. கணவாயின் புனைப்பெயர் அதன் இருவேறுபட்ட கண்களை குறிக்கிறது. இடது … Read More

வேதாகம பிரசங்க குறிப்புகள் முடிவு

வேதாகம பிரசங்க குறிப்புகள்: முடிவு அவர்கள் ஞானமடைந்து இதை உணர்ந்து தங்கள் முடிவைச் சிந்தித்துக் கொண்டால் நலமாயிருக்கும் என்றார். உபாக : 32 : 29 ஒரு மனிதனின் முடிவு எப்படியிருக்கவேண்டும் என்பதை நாம் சிந்தித்து வாழவேண்டும் என்று வேதம் நமக்கு … Read More

வேதாகம சிந்தனை பரிசுத்தமான விசுவாசம்!

பரிசுத்தமான விசுவாசம்! “நீங்களோ பிரியமானவர்களே, உங்கள் மகா பரிசுத்தமான விசுவாசத்தின் மேல் உங்களை உறுதிப்படுத்திக்கொண்டு… நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினுடைய இரக்கத்தைப் பெறக் காத்திருங்கள்” (யூதா 1:20,21). ஒரு முறை வில்லியம் பூத் என்ற தேவனுடைய ஊழியக்காரர் பிரசங்கித்துக் கொண்டிருந்தபோது, கூட்டத்தின் … Read More

பிரசங்க குறிப்பு கொந்தளிப்பு

கொந்தளிப்பை அமரத்துகிறார் . அதின் அலைகள் அடங்குகின்றது. சங் : 107 : 29.எரே : 31 : 35யோபு : 26 : 12லூக்கா : 8 : 24 கடலில் ஏற்படும் கொந்தளிப்பு நமது வாழ்க்கையில் இப்படிப்பட்ட கொந்தளிப்பை … Read More

பிரசங்க குறிப்பு: இல்லை இல்லை

நீ உயிரோடிருக்கும் நாளெல்லாம் ஒருவனும் உனக்கு முன்பாக எதிர்த்து நிற்பதில்லை. நான் மோசேயோடே இருந்ததுபோல, உன்னோடும் இருப்பேன்: நான் உன்னை விட்டு விலகுவதுமில்லை, உன்னை கைவிடுவதுமில்லை. யோசுவா : 1 : 5 சங் : 9 : 10 இந்தக் … Read More

சிலுவையில் இருந்து கற்றுக்கொள்ளும் ஞானம்

நீதியின் நிமித்தம், கிறிஸ்துவின் நிமித்தம் பாடுகள் அவமானங்கள் நமக்கு முன்பாக உண்டு என்பதை அறிந்து அவைகளை சந்திக்க ஸ்தோத்திரத்தோடும், ஜெபத்தோடும், ஒவ்வொரு நாளும் ஆயத்தம் ஆகி கிறிஸ்துவின் வல்லமையை பெற்று கொள்ள வேண்டும். அநியாயத்தை எதிர்த்து மாம்சத்தோடு போராடாமல், சகிக்க வேண்டும். … Read More

பிரசங்க குறிப்புகள் போதிக்கிறவர்

பிரசங்க குறிப்புகள்: போதிக்கிறவர் சங்கீதம் 71:17தேவனே, என் சிறுவயதுமுதல் எனக்குப் போதித்துவந்தீர், இதுவரைக்கும் உம்முடைய அதிசயங்களை அறிவித்துவந்தேன். 1. போதித்து நடத்துகிறார் ஏசாயா 48:17இஸ்ரவேலின் பரிசுத்தராயிருக்கிற உன் மீட்பரான கர்த்தர் சொல்லுகிறதாவது: பிரயோஜனமாயிருக்கிறதை உனக்குப் போதித்து, நீ நடக்கவேண்டிய வழியிலே உன்னை … Read More

மனந்திரும்புதல்

1) இயேசுவின் முதல் பிரசங்கம் “மனந்திரும்புங்கள்” – மத் 4:17 2) மனந்திரும்புதல் ஆவிக்குரிய ஜீவியத்திற்கு அஸ்திபாரம் (Foundation) – எபி 6:1,2 2) மனந்திரும்புதலை ஊழியர்கள் பிரசங்கிக்க வேண்டும் – மாற் 6:11,12 3) தேவ கட்டளை – அப்போ … Read More

பிரசங்க குறிப்புகள் உன் வலதுகையைப் பிடித்திருக்கும் கர்த்தர்

உன் தேவனாயிருக்கிற கர்த்தராகிய நான் உன் வலதுகையைப் பிடித்து பயப்படாதே, நான் உனக்குத் துணையிருக்கிறேன்.ஏசாயா : 41 : 13எரே : 31 : 32சங் : 73 : 23 இந்தக் குறிப்பில் கர்த்தர் வதுகையைப் பிடித்து என்ற வார்த்தையை … Read More

பரலோக வாக்குத்தத்தங்களை சுதந்தரிப்பது எப்படி!

நம் ஒவ்வொருவருக்கும் கர்த்தர் பரலோகத்தின் சத்தியமான செயல்களையும், திட்டங்களையும் தந்து இருக்கிறார். அவைகளை அறிந்து கொண்டு, அவைகளை செய்து முடிக்கவே தேவன் நம்மில் விரும்புகிறார். அது தான் நம்மை குறித்து தேவ திட்டமாகும். இவைகளை எப்படி சுதந்தரிப்பது? தொடர்ந்து கவனிப்போம். A. … Read More

கீழ்படிய வேண்டும் எதற்கு?

1) கர்த்தர் சொல்லுக்கு – ஆதி 22:182) கர்த்தர் சொன்னபடி எல்லாம் செய்து – யாத் 24:73) கற்பனைகளுக்கு – உபா 11:13,274) திருவசனத்திற்கு – 1 பேது 3:15) சுவிசேத்திற்கு – 1 பேது 4:176) சத்தியத்திற்கு – 1 … Read More

பிரசங்க குறிப்பு: வேதாகம சிங்காசனங்கள்

இனி ஒரு சாபமுமிராது. தேவனும் ஆட்டுக்குட்டியானவரும் இருக்கிற சிங்காசனம் அதிலிருக்கும் (வெளி 22 : 3) இந்தக் குறிப்பில்சிங்காசனங்களைக் குறித்து அறிந்துக் கொள்ளலாம். பிதாவின் சிங்காசனம். இது விசுவாசிகளின் பிரதிபலன் (வெளி 3 : 21) மத்திய வானத்தில் ஒரு சிங்காசனம். … Read More

பிரசங்க குறிப்பு: ஏழு சிங்காசனங்கள்

உடனே அவிக்குள்ளானேன், அப்பொழுது, இதோ, வானத்தில் ஒரு சிங்காசனம் வைக்கப் பட்டிருந்தது, அந்தச் சிங்காசனத்தின் மேல் ஒருவர் வீற்றிருந்தார்ங. (வெளி 4 : 2) இந்தக் குறிப்பில் சிங்காசனத்தின் தன்மைகளைக் குறித்து சிந்திக்கலாம். வேதத்தில் சொல்லப்பட்ட சில சிங்காசனங்களைக் குறித்து நாம் … Read More

பரிசுத்த அலங்காரம் என்றால் என்னவென்று தெரியுமா?

பரிசுத்த அலங்காரம்!-(BEAUTY OF HOLINESS) “பரிசுத்த அலங்காரம்” என்னும் இந்த வாக்கியம் ஐந்து முறை பயன்படுத்தப்பட்டிருக்கிறது (சங் 29.2; சங் 96.9; சங் 110:3; 1நாளா 16:29; 2 நாளா 20:21). விசுவாசிகள் சரீரத்திலும் ஆவியிலும் பரிசுத்தமாயிருக்க வேண்டும் (லூக்கா 1.75; … Read More

கர்த்தருடைய உடன்படிக்கைப்பெட்டி

பழைய ஏற்பாட்டு காலத்தில் மகா பரிசுத்த மானதாகவும், மகிமை நிறைந்ததாகவும், உடன்படிக்கை பெட்டி கருதப்பட்டு வந்தது. இது கர்த்தர் வாசம் பண்ணும் ஆசாரிப்பு கூடாரத்திலுள்ள முக்கியப் பொருளாகும். இதை பரிசுத்த சமூகம் என்றும் சொல்லமுடியும் இவ்வுடன்படிக்கைப் பெட்டி கர்த்தரால் ஏற்ப்படுத்தப்பட்டு தேவ … Read More

கர்த்தர் சிநேகிக்கிற பரிசுத்தம்

“கர்த்தர் சிநேகிக்கிற பரிசுத்தத்தை யூதா ஜனங்கள் பரிசுத்தக்குலைச்சலாக்கி அந்நிய தேவதையின் குமாரத்திகளை விவாகம் பண்ணினார்கள்” (மல். 2:11). இந்த வசனத்தில் “கர்த்தர் சிநேகிக்கிற பரிசுத்தம்” என்கிற பகுதியை சற்று சிந்தித்துப் பாருங்கள். நீங்கள் பல வேளைகளில் பிள்ளைகளை அதிகமாய் நேசிக்கிறீர்கள். குறிப்பிட்ட … Read More

எழுப்புதல்! எழுப்புதல்! எது உண்மையான எழுப்புதல்

இன்று யாரை பார்த்தாலும் எழுப்புதல் என்று சொல்வதை கேட்கிறோம். சிலர் இன்னும் ஒரு படி மேலே போய் என்னை கர்த்தர் கடைசிக் கால எழுப்புதலுக்கென்று அழைத்து இருக்கிறார். என்னை கொண்டு கர்த்தர் பெரிய காரியங்களை செய்ய போகிறார். நீங்களும் எழுப்புதலில் பங்கடையுங்கள் … Read More

இணக்கம் இல்லையேல் சுணக்கம்! (வித்யா’வின் பார்வை)

இணக்கம் என்று ஒன்று இல்லாததால் பிணக்கம் என்று ஒன்று உண்டாகிவிடுகிறது. இதனால் வாழ்க்கையில் எல்லாத் தரப்பிலும் சுணக்கம் (மந்தம்) ஏற்பட்டுள்ளது. பவுல் இதைக் குறித்து எழுதிவைத்தது நினைவுக்கு வருகிறது. மேலும், கடைசி நாட்களில் கொடிய காலங்கள் வருமென்று அறிவாயாக. எப்படியெனில், மனுஷர்கள் … Read More

காலத்தை வென்றவன் நீ!

ஆவிக்குரிய உலகில் ஒரு ஸ்பெஷலான சிறு கூட்டம் இருக்கிறது. கர்த்தர் மிகுந்த பிரியம் வைத்திருக்கிற கூட்டம் இது(சங் 147:11). இந்தக் கூட்டத்தில் உள்ளவர்களுக்குப் பெயர் “கர்த்தருக்குக் காத்திருக்கிறவர்கள்”. இவர்கள் வாழ்வு வித்தியாசமானது. உலகப் பொது நீரோட்டத்துக்கு முரணானது. சுற்றியிருப்போரின் ஏளனங்களுக்கும், இகழ்ச்சிக்கும் … Read More

பிரசங்க குறிப்பு இயேசுவின் ஜெபங்கள்

பிரசங்க குறிப்பு: இயேசுவின் ஜெபங்கள் ஆகையால் இனிச் சம்பவிக்கிப்போகிற இவைகளுக்கெல்லாம் நீங்கள் தப்பி மனுஷக் குமாரனுக்கு முன்பாக நிற்கப் பாத்திரவான்களாக எண்ணப்படுவதற்கு, எப்போதும்ஜெபம்பண்ணி விழித்திருங்கள் என்றார். லூக்கா : 21 : 36 இந்தக் குறிப்பில் இயேசுவின் ஜெபங்களைக் குறித்து லூக்கா … Read More

ஆராதனையின் ஆசிர்வாதங்கள்

1) அப்பத்தையும், தண்ணிரையும் ஆசிர்வதிப்பார் – யாத் 23:25 2) வியாதி சுகமாகும் – யார் 23:25 3) இரட்சிக்கபடுவான் – ரோ 10:13 4) கர்த்தர் சமிபம் – உபா 4:7 5) சுதந்தரமாகிய பலன் கிடைக்கும் – கொ … Read More

வித்தியாசத்தை திரும்பவும் காண்பீர்கள்

பிரசங்க குறிப்பு: வித்தியாசத்தை திரும்பவும் காண்பீர்கள் அப்பொழுது நீங்கள் நீதிமானுக்கும் துன்மார்க்கனுக்கும் தேவனுக்கு ஊழியம் செய்கிறவனுக்கும் அவருக்கு ஊழியம் செய்யாதவனுக்கும் இருக்கிற வித்தியாசத்தைத் திரும்பவும் காண்பீர்கள். மல்கியா 3 : 18 நாம் மாபெரும் வித்தியாசமான வாழ்க்கை வாழ்வும் , ஊழியம் … Read More

இயேசுவும்,ஸ்திரீயும்

1.ஸ்திரீயே, என் வேளை இன்னும் வரவில்லை. யோவான் 2:4 2.ஸ்திரீயே, உன் விசுவாசம் பெரிது மத் 15:28 3.ஸ்திரீயே, நான் சொல்லுகிறதை நம்பு. யோவான் 4:21 4.ஸ்திரீயே, உன் பலவீனத்தினின்று விடுதலையாக்கப்பட்டாய் லூக்கா 13:12 5.ஸ்திரீயே உன்மேல் குற்றம் சாட்டினவர்கள் எங்கே? … Read More

எதை தரித்துக் கொள்ள வேண்டும்

1) ஒளியின் ஆயுதங்களை – ரோ 13:12 2) இயேசு கிறிஸ்துவை – கலா 3:27 3) தேவனுடைய சர்வாயுத வர்க்கத்தை – எபேசு 6:11 4) அன்பை – 1 தெச 5:8 5) விசுவாசத்தை – 1 தெச … Read More

ஒருபோதும் வெட்கப்பட்டுப் போவதில்லை

“என் ஜனங்கள் ஒருபோதும் வெட்கப்பட்டுப் போவதில்லை” (யோவேல் 2:26). இரண்டாம் உலகப்போர் கடுமையாக நடந்துக்கொண்டிருந்தபோது, சிறு பிள்ளைகளை லண்டன் பட்டணத்திலிருந்து பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு செல்லும்படி அரசாங்கம் கட்டளையிட்டது. அதன்படி பிள்ளைகளை விசேஷித்த வண்டியிலே ஏற்றிச் சென்றார்கள். பெற்றோருக்கு அது வேதனையாயிருந்தது. … Read More

அவனவனுக்கு கிடைக்கும் பலன் ஒரு வேத ஆய்வு

கர்த்தர் வருகையில் அவனவனுடைய சொந்த கிரியைகளுக்கு ஏற்ற பலன் அவரோடு கூட வருகிறது என்று சொல்லப்பட்ட வசனங்களை கர்த்தர் நமக்கு எழுதி தந்து இருக்கிறார். நேகேமியா அலங்கம் கட்டும் போது அவனவன் தனக்கு கொடுக்கப்பட்ட கிரியைகளை சரியாக செய்ததினால் தான் அந்த … Read More

The ABC’s of Pastoring

A – Always begin the day with the Scriptures and prayer.B – Be extremely careful when you counsel the opposite sex.C – Carry a mint in your pocket to place in your mouth … Read More

பிரசங்க குறிப்பு: பரிசுத்த வாழ்க்கை

பரிசுத்தமில்லாமல் ஒருவனும் தேவனை தரிசிப்பதில்லையே (எபி 12:7) I. பரிசுத்தத்தின் அவசியம் பரிசுத்தமே பரமனின் மாதிரி (1பேது 1:15,16) பரிசுத்தம் தேவ சித்தம் (1தெச 4:3) பரிசுத்தமே தேவனின் அழைப்பு (1தெச 4:7) பரிசுத்தம் தேவனை தரிசிக்க வைக்கும் (எபி 12:14) … Read More

ஆவிக்குரிய உணவு மற்றும் உடை

ஓர் ஆண்டிற்க்கு ஒரு முறை கர்த்தர் வாக்குத்தத்தத்தை சபைக்கு தருகிறார். சபையில் தனிப்பட்ட வாக்குத்தத்த அட்டை தருவார்கள். சில சபைகள் மாதந்தோறும் வாக்குத்தத்தம் தருகிறார்கள். இதை முறையாக கடைபிடிக்கிறார்கள். 2020ல் சபை கூடுதல், ஜெப கூடுகைகள் தடைபட்டது. ஆனாலும் ஆன்லைனில் தொடர்ந்தது. … Read More

உன் வலதுகையைப் பிடித்திருக்கும் கர்த்தர்

உன் வலதுகையைப் பிடித்திருக்கும் கர்த்தர். உன் தேவனாயிருக்கிற கர்த்தராகிய நான் உன் வலதுகையைப்பிடித்து பயப்படாதே, நான் உனக்குத் துணையிருக்கிறேன். (ஏசாயா 41 : 13), (எரே 31 : 32), (சங் 73 : 23). இந்தக் குறிப்பில் கர்த்தர் வதுகையைப் … Read More

The Early Church was Wedded to a WIFE

The Functions of the Church – W.I.F.E. (Worship. Instruction. Fellowship. Evangelism) WorshipThe early church was a worshipping church, constantly engaged in “praising God” (Acts 2:47). When we worship God, we … Read More

தேவன் பட்ச்சிக்கிற அக்கினியாக இருக்கிறாரே!

இது ஏதோ பழைய ஏற்பாட்டு வசனம் என்று நினைத்து விடாதீர்கள்! இது எபிரேய நீருபம் 12 ஆம் அதிகாரம் 29 ஆவது வசனத்தில், பழைய ஏற்பாட்டில் சொல்லப்பட்ட தெய்வீக வல்லமைக்கு சரி நிகராக, ஏன்? இன்னும் அதிக வல்லமை கொண்ட அர்த்தத்தில் … Read More

ஜெபத்திற்கு பதில் அளிக்கிற தேவன்

ஜெபத்திற்கு பதில் அளிக்கிற தேவன் கர்த்தர் என் விண்ணப்பத்தைக் கேட்டார். கர்த்தர் என் ஜெபத்தை ஏற்றுக்கொள்வார். (சங் 6 : 9). இயேசு கிறிஸ்துவின் நாமங்களில் ஒன்று, ஜெபத்தைக் கேட்கிறவர் சங் : 65 : 2. ஜெபிக்கிற ஒவ்வொருவரும் அறிந்துக்கொள்ள … Read More

கர்த்தருடைய அருங்குணங்களின் ஆசீர்வாதங்கள்

ராஜாவாகிய என் தேவனே, உம்மை உயர்த்தி, உம்முடைய நாமத்தை எப்பொழுதும் என்றென்றைக்கும் ஸ்தோத்திரிப்பேன். நாடோறும் உம்மை ஸ்தோத்திரித்து, எப்பொழுதும் என்றென்றைக்கும் உம்முடைய நாமத்தை துதிப்பேன். கர்த்தர் பெரியவரும் மிகவும் புகழபடத்தக்கவருமாயிருக்கிறார். அவருடைய மகத்துவம் ஆராய்ந்து முடியாது. (சங் : 145 : … Read More

மூன்று ஆச்சிரியமானது

எனக்கு மிகவும் ஆச்சிரியமானவைகள் மூன்றுண்டு. என் புத்திக்கெட்டாதவைகள் நான்குமுண்டு. (நீதி 30 : 18) தேவனுடைய வார்த்தைகள் ஆச்சிரியமும் புத்திக்கெட்டாதவைகளாக இருக்கிறது. இந்தக் குறிப்பில் மேல் சொன்ன வசனத்தை முக்கியப்படுத்தாமல் அதில் உள்ள மூன்று என்ற வார்த்தையை முக்கியப் படுத்திஇந்தக் குறிப்பைப் … Read More

இயேசுவை காண்பித்தவர்கள்

கடந்த வாரம் எனது நண்பர் (இந்து மதத்தவர்) வீட்டிற்கு சென்றிருந்தேன். அவர் வாடகை வீட்டில் வசித்து வருகிறார். அடியேன் வீட்டிற்குள் சென்றவுடன் என்னை ஒவ்வொரு அறைக்கும் அழைத்து சென்று அறையில் உள்ள வேலைப்பாடுகளை காண்பித்து தனது வீட்டை குறித்து மேன்மையாக பேசினார். … Read More

ஞானம் !! ஞானம் !!

1.தேவ ஞானம். (1கொரி 1:21,24) 2.பரம ஞானம். (யாக் 3:17,15) 3.மனுஷருடைய ஞானம். (1 கொரி 1:25) 4.மாம்சத்திற்கேற்ற ஞானம். (2 கொரி 1:12) 5.மெய்ஞ்ஞானம். (நீதி.2:7) அல்லேலூயா!!

நம்மிடம் இருக்க வேண்டிய “மை”

1) செம்”மை” – சங் 125:42) நன்”மை” செய்தல் – யாக் 4:173) மகி”மை” – யோ 5:444) அழியா”மை”யை தேடுதல் – ரோ 2:75) வல்ல”மை” – எபேசி 1:196) அடி”மை” தேவனுக்கு – லூக் 1:387) ஒரு”மை” – … Read More

கர்த்தருடைய வார்த்தை

கர்த்தருடைய வார்த்தை உத்தமும், அவருடைய செய்கையெல்லாம் சத்தியமுமாயிருக்கிறது (சங் 33 : 4) கர்த்தருடைய வார்த்தை உத்தமும் சத்தியமுமாயிருக்கிறது. அவர்தம்முடைய வார்த்தைகளைத் கொண்டு தாம் அழைத்த தேவ மனிதர்களோடு பேசுகிறார். இப்பவும் ஐந்து தேவ மனிதர்களோடு பேசியதையுயம் , யார் அந்த … Read More

பாவம் என்னத்தான் செய்யும் ?

உங்களில் ஒருவனாகி லும் பாவத்தின் வஞ்சனையினால் கடினப்பட்டுபோகாதபடிக்கு, இன்று என்னப்படுமளவும் நாடோறும் ஒருவருக்கொருவர் புத்தி சொல்லுங்கள். (எபி : 3 : 13) இந்தக் குறிப்பில் பாவம் என்னத்தான் செய்யும் என்பதைக் குறித்து சிந்திக்கலாம். வேதத்தின் வெளிச்சத்தில் பாவமானது எத்தன்மையுள்ளது என்பதை … Read More

கர்த்தருக்கு பிரியமான கோரேஸ்

கர்த்தருக்கு பிரியமான கோரேஸ் ஏசாயா 44: 28, 45: 1 – 4 யார் இந்த கோரேஸ்? இவன் பெர்சியா ராஜ்யத்தை ஸ்தாபித்த ராஜா. இவன் யூதன் அல்ல. கர்த்தர் இவனை குறித்து கோரேஸ் என் மேய்ப்பன் என்கிறார். 2 . … Read More

கர்த்தருடைய காருணியம்

கர்த்தருடைய காருணியம் நம்மைப்பெரியவர்களாக்கும் ! உம்முடைய இரட்சிப்பின் கேடகத்தையும் எனக்கு தந்தீர். உம்முடைய காருணியம் என்னை பெரியவனாக் கும். 2 சாமு : 22 : 36 கரத்தர் இந்த புத்தாண்டில் ஆசீர்வதிப்பார். இந்த ஆண்டு கர்த்தருடைய காருணியம்உங்களை பெரியவனாக்கும். அவர் … Read More

கர்த்தர் உன் நடுவிலே இருக்கிறார்

இஸ்ரவேலின் ராஜாவாகிய கர்த்தர் உன் நடுவிலே இருக்கிறார்.(செப்பனியா – 3 : 15) தியானம் கர்த்தர் நம் நடுவிலே இருக்கவேண்டும் என்றால் நாம் என்ன செய்ய வேண்டும் 1 , செப் – 3 : 7 கர்த்தருக்கு பயப்பட வேண்டும் … Read More

புதிய ஆண்டில் புதிதாக மாற வேண்டியவைகள்

இதோ, நான் சகலத்தையும் புதிதாக்குகிறேன் என்றார். (வெளி.21:5) புதிய ஆண்டில் 365 நாட்களும் நாம் தேவனிடத்தில் கேட்க வேண்டியவைகள். 1. புதிய காரியத்தை தேவன் செய்ய வேண்டும்    ஏசா : 43 : 19, எண் : 16 : 30 … Read More

தேவனுடைய ஆலயம் (சங்கீதத்தில்)

1) பொருத்தனை செலுத்தும் இடம் – 116:18,19 2) பரிசுத்தமான இடம் – 93:5 3) ஆசிர்வாதங்களை கொடுக்கும் இடம் – 118:26 4) இன்பமானது – 84:1 5) ஆராய்ச்சி செய்கிற இடம் – 27:4 6) மகிழ்ச்சியை கொடுக்கும் … Read More

நெகேமியா எப்படி 52 நாளில் அலங்கத்தை கட்டி முடித்தார்?

(கர்த்தருடைய ஆலயம் மற்றும் ஒரு மிஷனை நிறைவேற்ற துடிப்பவர்களுக்கான ஒரு பதிவு) தேவன் நம் ஒவ்வொருவரையும் கொண்டு ஒரு தேவ திட்டத்தை குறித்த கால கட்டத்திற்குள் நிறைவேற்ற திட்டம் வைத்து அதற்குரிய தரிசனத்தை தந்து உந்துதலை தந்து தேவைகளை தந்து, அபிசேகம் … Read More

உடன்படிக்கை பெட்டி

பிரசங்க குறிப்பு கர்த்தருடைய உடன்படிக்கைப்பெட்டி1 சாமு : 4 : 3–5பரிசுத்த சமுகம் மகா பரிசுத்தமான தாகவும் , மகிமை நிறைந்ததாகவும் கருதப்பட்டு வந்தது. இது கர்த்தர் வாசம்பன்னும் ஆசாரிப்புக் கூடாரத்திலுள்ளதோர் முக்கிய பொருளாகும். இந்த உடன்படிக்கைப் பெட்டி தேவ ஆசிர்வாதத்திற்கு … Read More

சோதனையில் கர்த்தர்

1) திராணிக்கு மேலாக சோதிக்க மாட்டார் – 1 கொரி 10:13 2) சோதனையை தாங்க பெலன் தருவார் – 1 கொரி 10:13 3) சோதிக்கபடுகிறவர்களுக்கு உதவி செய்கிறார் – எபி 2:18 4) சோதனையில் நமது விசுவாசம் ஒழிந்து … Read More

கர்த்தர் அருளிய ஆறு வாக்குத்தத்தங்கள்

எங்களால் தேவனுக்கு மகிமையுண்டாகும்படி தேவனுடைய வாக்குத்தத்தங்களெல்லாம் இயேசுகிறிஸ்துவுக்குள் ஆம் என்றும், அவருக்குள் ஆமென் என்றும் இருக்கிறதே.2 கொரி : 1 : 20 …வாக்குத்தத்தம் பண்ணினவர் உண்மையுள்ளவராயிருக்கிறாரே எபி : 10 : 23 இந்தக் குறிப்பில் தேவன் அருளிய ஆறு … Read More

நீங்கள் இவைகளுக்குச் சாட்சிகளாயிருக்கிறீர்கள்

நீங்கள் இவைகளுக்குச் சாட்சிகளாயிருக்கிறீர்கள். (லூக்கா : 24 : 48) இந்தக் குறிப்பில் நாம் எவைகளுக்கு சாட்சியாயிருக்கவேண்டும்என்பதை சிந்திக்கலாம். இந்த வசனத்திற்கு முன் வசனம் (லூக் : 24 : 47)ல் மனந்திரும்புதலும் , பாவமன்னிப்பும் சகல தேசத்தாருக்கும் அவருடைய நாமத்தில் … Read More

சோதனையின் ஆசிர்வாதம்

1) ஐீவ கிரிடம் கிடைக்கும் – யாக் 1-12 2) பாக்கியவான் (ஆசிர்வதிக்கபடுவோம்) – யாக் 1:12 3) சோதிக்கபட்ட பின்பு சுத்த பொன்னாக விளங்குவோம் – யோபு 23:10 4) பின் நாட்களில் கர்த்தர் உனக்கு நன்மை செய்ய (யோபு) … Read More

கர்த்தருடைய பர்வதம்

கர்த்தாவே, யார் உம்முடைய கூடாரத்தில் தங்குவான் ? யார் உம்முடைய பரிசுத்த பர்வதத்தில் வாசம் பண்ணுவான் ? (சங் : 15 : 1) இந்தக் குறிப்பில் அவருடைய கூடாரத்தில் தங்குவதற்கும் அவருடைய பரிசுத்த பர்வதத்தில் வாசம் பண்ணுகிறதற்கும் தகுதியுடையவராக விளங்குபவர்கள் … Read More

சோதனை யார் மூலம்

1) பிசாசு மூலம் சோதனை – லூக் 4:13 2) சுய இச்சையினால் – யாக் 1:14 3) கர்த்தரால் -சங் 11:5 4) மற்றவர்கள் மூலம் – நியாதி 2:21,22

சபையாக கர்த்தரை துதித்தல்

” அதன்பின்பு தாவீது சபை அனைத்தையும் நோக்கி இப்போது உங்கள் தேவனாகிய கரத்தரை ஸ்தோத்திரியுங்கள் என்றான். அப்போது சபையார் தங்களின் பிதாக்களின் தேவனாகிய கர்த்தரை ஸ்தோத்திரத்து தலை குணிந்நு கரத்தரையும் ராஜாவையும் பணிந்து கொண்டு , 1 நாளாக : 29 … Read More

வெளிச்சம் உதித்தது!

“அந்தகாரத்திலும் மரண இருளிலும் உட்கார்ந்திருக்கிறவர்களுக்கு வெளிச்சம் தரவும், நம்முடைய கால்களைச் சமாதானத்தின் வழியிலே நடத்தவும்…” (லூக்.1:78,79). கிறிஸ்மஸ் தினம் முடிந்தாலும் கிறிஸ்மஸின் நோக்கம் முடிவடைந்து விடவில்லை. அது கர்த்தருடைய இரண்டாம் வருகை வரையிலும் தொடர்ந்து சென்றுகொண்டேயிருக்கும். ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து ஏன் இந்த … Read More

நமக்கு கொடுக்கப்பட்ட குமாரன் எப்படிப்பட்டவர்

ஏசாயா 9:6நமக்கு ஒரு பாலகன் பிறந்தார், நமக்கு ஒரு குமாரன் கொடுக்கப்பட்டார், கர்த்தத்துவம் அவர் தோளின்மேலிருக்கும், அவர் நாமம் அதிசயமானவர், ஆலோசனைக்கர்த்தா, வல்லமையுள்ள தேவன், நித்திய பிதா, சமாதானப்பிரபு என்னப்படும். 1.உன்னதமானவரின் குமாரன் லூக்கா 1:32,33அவர் பெரியவராயிருப்பார், உன்னதமானவருடைய குமாரன் என்னப்படுவார், … Read More

கர்த்தர் என் மேல் நினைவாயிருக்கிறார்

நான் சிறுமையும்எளிமையுமானவன்: கர்த்தரோ என் மேல் நினைவாயிருக்கிறார்: தேவரீர் என் துணையும் என்னை விடுவிக்கிறவருமாயிருக்கிறீர்; என் தேவனே, தாமதியாதேயும்சங் : 40 : 17 கர்த்தரே என் மேல் நினைவாயிருக்கிறார் என்பதே இந்த புதிய வருடத்தின் வாக்குத்தத்தம். தாவீது இந்த வாக்கை … Read More

இவரே சமாதானக்காரணர் !

” இவரே சமாதானக்காரணர் ….. (மீகா : 5 : 5) சமாதான பிரபு(ஏசாயா : 9 : 6) (ஆதி : 49 : 10) (2 தெச : 3 : 16) இயேசு பிறப்பதற்கு முன்பதாகவே மீகா … Read More

நமது அவயங்களின் தன்மை

1) அடக்க முடியாத வாய் – யாக் 3-8 2) திருக்குள்ளதும், மகா கேடுள்ளதுமான இருதயம் – ஏரே 17-7 3) அரை கட்டுப்படாத மனம் – 1 பேதுரு 1-13 4) அக்கிரமம் மிகுந்த கைகள் – யோபு 11-14 … Read More

நமது அவயங்களின் தன்மை

1) அடக்க முடியாத வாய் – யாக் 3-8 2) திருக்குள்ளதும், மகா கேடுள்ளதுமான இருதயம் – ஏரே 17-7 3) அரை கட்டுப்படாத மனம் – 1 பேதுரு 1-13 4) அக்கிரமம் மிகுந்த கைகள் – யோபு 11-14 … Read More

நீங்கள் உலகத்துக்கு வெளிச்சமாயிருக்கிறீர்ள்

அமெரிக்காவில் ஸ்பிரிங்பீல்டு (Springfield) என்ற இடத்தில் அமெரிக்க ஜனாதிபதி ஆபிரகாம் லிங்கன் வசித்த வீடு இருக்கிறது. தற்போது அந்த வீட்டை அரசாங்கம் எடுத்து கண்காட்சி இடமாக மாற்றி அமைத்திருக்கிறது. ஏராளமான விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு, அந்த வீடு பொது மக்களுடைய பார்வைக்காக கவர்ச்சிகரமாய் … Read More

தாழ்ந்த சிந்தையுள்ளவர்களிடத்தில் ஞானம் தங்கும்

தாழ்ந்த சிந்தை (நீதி 11:2)தாழ்ந்த சிந்தையுள்ளவர்களிடத்தில் ஞானம் தங்கும் தாழ்மையுள்ளவனைக் க்ர்த்தர்நோக்கிப் பார்க்கிறார் (சங் ” I 38:6) தாழ்மையுள்ளவர்களுக்கோகிருபையளிக்கிறார் (நீதி 3 : 34) 1.மேன்மைப்படுத்தும் (நீதி 15:33) 2.மனத்தாழ்மையுள்ளவனோ கனமடைவான் (நீதி 29 : 23) 3.கர்த்தருக்கு முன்பாக்த் … Read More

நமது தேவனும் ஜெபமும்

1) ஜெபத்தை கேட்கிறவர் – சங் 65:22) ஜெபத்தை தள்ளாதவர் – சங் 66:203) ஜெபத்தை அலட்சியம் பண்ணாதவர் – சங் 102:164) ஜெபத்தை ஏற்றுக் கொள்பவர் – சங் 6:95) ஜெபத்தை கேட்டு நியாஞ் செய்கிறவர் – லூக் 18:76) … Read More

கெட்ட கை

1) மற்றவர்களை அடிக்கும் கை – யாத் 21:18 2) ஸ்திரியை (பெண்களை) அடிக்கும் கை – யாத் 21:22 3) பரிதானம் (லஞ்சம்) வாங்கும் கை – ஏசா 33:15 4) தேவ சமூகத்திற்கு வெறுமையாக வரும் கை – … Read More

இந்த உபவாச நாட்களில் எதை விட வேண்டும்? இறைச்சியையா? இனிப்பையா? ருசியுள்ள உணவையா?

முறுமுறுப்பையும் குறைசொல்லுதலையும் விட்டுவிட்டு நன்றி உணர்வை வெளிப்படுத்துங்கள் .பிலி 2:14,152 தெச 5:18 கசப்பை விட்டுவிட்டு மன்னிப்புக்கு நேராய்த் திரும்புங்கள்எபே 4:31எபே 4:32 கவலையை விட்டுவிட்டு தேவன்மேல் நம்பிக்கை வையுங்கள்மத் 6:25மத் 6:33 சோர்வை விட்டுவிட்டு நம்பிக்கையால் நிறைந்திருங்கள்உபா 31:8ஏசாயா 40:31 … Read More

உலகத்தில் என்ன நடக்கிறது என்று கண்டு கொள்ளாமல் விட்டுவிடுவது சபைகளுக்கு எளிதானது

சபைக்கு வெளியே விவாதிக்கப்படும் சில விவாதங்களை சபைக்குள் நுழைய விடாமல் தடுத்துவிட்டாலும், சபை மக்கள் அதை நினைக்காமல் இல்லை பேசாமல் இல்லை. உலகத்தை அசைத்துக்கொண்டிருக்கும் எந்த ஒரு விவாதப்பொருளுக்கும்திருச்சபையில் பதில்களைப் பெற்றுக்கொள்ள முடியாது என்று விசுவாசிகள் கற்று நிச்சயத்துக் கொண்டார்கள். அதற்காக … Read More

இயேசப்பா ஆலயத்தின் கதவை திறந்தருளும்

ஆப்பிரிக்க தேசத்தில் ஒரு நீக்ரோ மனிதன் இரட்சிக்கப்பட்டான்.தேவனை ஆராதிக்க வாஞ்சித்து அருகிலிருந்த வெள்ளையர்களின் ஆலயத்திற்கு சென்றான். நீயெல்லாம் இங்கே வரக்கூடாது என்று வெள்ளையர்கள் அவனை வெளியே துரத்திவிட்டனர். அவன் வாசலுக்கு நேராக நின்று ஆராதனையை கவனித்துக் கொண்டிருந்தான். உடனே வாசலை சாத்திவிட்டனர். … Read More

தேவன் கட்டுகிறார்

1.நிர்மூலமானவைகளை கட்டுகிறார் எசேக்கியேல் 36:36 to 38கர்த்தராகிய நான் நிர்மூலமானவைகளைக் கட்டுகிறேன் என்றும், பாழானதைப் பயிர்நிலமாக்குகிறேன் என்றும், அப்பொழுது உங்களைச் சுற்றிலுமுள்ள மீதியான ஜாதிகள் அறிந்து கொள்வார்கள், கர்த்தராகிய நான் இதைச் சொன்னேன், இதைச் செய்வேன். 2.கட்டுண்டவர்களை விடுவித்து அவர்களை கட்டுவிக்கிறார் … Read More

தீர்க்கதரிசனம் இனி வரும் நாட்களில்

சொல்லப்பட்ட தீர்க்கதரிசனங்கள் நிறைவேறாமல் போக காரணம் சுயம் மற்றும் தேவையற்ற இடங்களில் தலை இடுவது தான்.. எனவே இனி வரும் நாட்களில் தீர்க்கதரிசனம் நிச்சயம் நிதானிக்க படவேண்டும் ஏனெனில் ஆவிக்குறியவன் சகலத்தையும் நிதானிப்பான். உணர்ச்சி மற்றும் ஆச்சரியமூட்டும் ஊழியங்கள் தவிர்க்கப்பட வேண்டும். … Read More

நல்ல கை.

1) தேவனை துதிக்கும் கை – சங் 134:2 2) கை கொட்டி, பாடி ஆர்ப்பரிக்கும் கை – சங் 47:1 3) கர்த்தரை நோக்கி விண்ணப்பிக்கும் (ஜெபிக்கும்) கை – 1 தீமோ 2:8 4) வேத வசனம் உள்ள … Read More

சிதறடிப்பது தேவ சித்தம் தானா?

Act 8:14. சிதறி போனவர்கள் எங்கும் சுற்று திரிந்து சுவிசேஷம் அறிவித்தார்கள்! சபைக்கு மிகுந்த துன்பம் வந்தது. சபை சிதறினது! இது தேவ சித்தம் தானா? என்று இந்த பதிவில் தியானிக்க கர்த்தர் உதவி செய்வாராக! பழைய ஏற்பாட்டில் கர்த்தரின் பிள்ளைகளுக்கு … Read More

கர்த்தர் தம்முடைய ஜனத்தைச் சுற்றிலும் இருக்கிறார்.

கர்த்தர் தம்முடைய ஜனத்தைச் சுற்றிலும் இருக்கிறார்.சங்கீதம்.125:2 1.அவர் உங்களை சுற்றிலும் கூடாரமாய் இருக்கிறார்.சங்கீதம்.27.5’6 2. அவர் உங்களை சுற்றிலும் அக்கினி மதிலாய் இருக்கிறார்.சகரியா.2:5 3.அவர் உங்களை சுற்றிலும்வேலியாய் இருக்கிறார்.யோபு.1:10

ஆவிக்குரிய ஜீவியத்தில் வளர தேவையானவை

1) வேத வசனம் – 1 பேது 2:3 2) தேவ பிரசன்னம் – 1 சாமு 2:21 3) தேவ ஆலயத்தில் நாட்டப்பட வேண்டும் – சங் 92:13 4) ஆவிக்குரிய ஜீவியத்தில் திருப்தி கூடாது (இன்னும் வளரவில்லை என்ற … Read More

கர்த்தர் உனக்கு கேடகமாய் இருப்பார்

ஆதி 15:1 நீ பயப்படாதே நான் உனக்குக் கேடகமும், ..யிருக்கிறேன் 1) யாத் | 4:19, 20 ன்படிஉன்னை துரத்தி வரும் சத்துரு உன்னைத் தொட்டு விடாதபடிகர்த்தர் உனக்கு கேடகமாய் இருப்பார் 2) 2 இராஜா 6 :I 4 ன்படிஉன்னிலும் … Read More

உம்மை நம்புவேன்

சங்கீதம் 56:3நான் பயப்படுகிற நாளில் உம்மை நம்புவேன். 1. தேவ வார்த்தையை நம்ப வேண்டும் ரூத் 3:11இப்போதும் மகளே, நீ பயப்படாதே. உனக்கு வேண்டியபடியெல்லாம் செய்வேன், நீ குணசாலி என்பதை என் ஜனமாகிய ஊராரெல்லாம் அறிவார்கள். 2. கர்த்தருடைய வல்லமையை நம்ப … Read More

கர்த்தர் யாரோடு எல்லாம் இருந்தார்? அதினால் அவர்கள் பெற்ற ஆசிர்வாதங்கள் என்ன?

1) யோசேப்பு → காரியசித்தி உள்ளவன் ஆனான், செய்கிற யாவையும் கர்த்தர் வாய்க்க பண்ணினார் – ஆதி 39:2,3 2) யோசுவா→ அவன் கீர்த்தி தேசம் எங்கும் பரவியது – யோசுவா 6:27 3) தாவீது→ நாளுக்கு நாள் விருத்தி அடைந்தான் … Read More

அபிசேகம் பண்ணப்பட்டவர்களின் வாழ்வியல் போராட்டமும் அவைகளை வெற்றிகொள்ளுதலும்.

அழைப்பும் தெரிந்து கொள்ளுதலும் வாழ்வில் பெற்று இருந்தாலும் அந்த அழைப்பையும் தெரிந்து கொள்ளுதலையும் சவால்கள் மூலம் தான் நிறைவேற்ற வேண்டும். இயேசு கிறிஸ்து மகிமையின் வெளிச்சமாக இந்த உலகில் வந்து இருந்தும், ஜீவனுள்ள தேவனுடைய குமாரன் என்று வெளிப்படுத்தப்பட்ட நிலையிலும், அற்புதம் … Read More

உபவாசம் – விளக்கம்

(தெளிவான விளக்கம்) ஆன்மீக காரணத்திற்காக “உணவு மற்றும் பானம் (நீர், நீராகாரம்) இரண்டிலிமிருந்து” விலகி இருப்பது உபவாசம். ஒரு வேளை மாத்திரம் சாப்பிடுவதும், பழ சாறு மாத்திரம் குடித்துக்கொள்வதும், பால் மாத்திரம் குடித்துக்கொள்வதும், தலைக்கு பூ வைக்காமலும், பட்டுப்புடவை கட்டாமல் இருப்பதும், … Read More

துதி, ஸ்தோத்திரம் என்பதற்கு மிக தெளிவான விளக்கம்

துதி என்றால் என்ன? ஸ்தோத்திரம் என்றால் என்ன? அல்லேலூயா என்றால் என்ன? துதி என்றால் – ஒருவரின் தன்மையை / அவர் நமக்கு செய்தவற்றை சொல்லி புகழ்வது. ஸ்தோத்திரம் என்ற சமஸ்கிருத வார்த்தைக்கு தமிழில் நன்றி என்று பொருள்.அல்லேலூயா என்ற என்ற … Read More

இயேசுவை சந்தித்த மனிதனின் வாழ்வில் உண்டாகும் விளைவுகள்.

பிரசங்க குறிப்பு இயேசு அவனை நோக்கி எழுந்திரு , உன் படுக்கையைஎடுத்துக்கொண்டு நட என்றார்(யோவா : 5 : 8) பெதஸ்தா குளத்தருகே 38 ஆண்டுகளாக நோயுற்று படுத்திருந்த மனிதனைக் குறித்துக் இந்தக் குறிப்பில் சிந்திக்கப்போகிறோம். இயேசு சந்தித்த மனிதனின் வாழ்வில்நிகழ்ந்ததை … Read More

பரிபூரணத்தை நோக்கி பயணிப்போம் வாருங்கள் !

பிரசங்க குறிப்பு ஏனென்றால், தேவத்துவத்தின்பரிபூரணமெல்லாம் சரீரப்பிரகாரமாகஅவருக்குள் வாசமாய்இருக்கிறது. மேலும் சில துரைத் தனங்களுக்கும் அதிகாரத்துக்கும் தலைவராயிருக்கிறஅவருக்குள் நீங்கள் பரிபூரணமுள்ளவர்களாயிருக்கிறீர்கள்.(கொலோ : 2 : 9 , 10) நாம் தேவத்துவத்தின் பரிபூரணத்தை நோக்கி பயணம் செய்யலாம்என்பதைக் குறித்து இதில் சிந்திக்கலாம். தேவத்துவத்தின்பரிபூரணம் … Read More

துக்கம்! – (SORROW, GRIEF)

துக்கம்! – (SORROW, GRIEF) என்பது, மனதில் ஏற்படும் சொல்லமுடியாத ஒரு வேதனையாகும். தற்காலத்தில் துக்கம் என்பது மனுஷனுடைய கவலையைப் பிரதிபலிக்கும் மனோபாவமாக இருக்கிறது. பொதுவாக ஒருவர் மரித்துப் போனால் அவரை நினைத்து ஆழ்ந்த வேதனையோடு துக்கப்படுகிறோம். வேதாகமத்தில் மரணத்திற்கான துக்கத்தோடு … Read More

கண்ணீர்

சங்கீதம் 116:8என் ஆத்துமாவை மரணத்துக்கும், என் கண்ணைக் கண்ணீருக்கும், என் காலை இடறுதலுக்கும் தப்புவித்தீர். 1.மனஸ்தாபப்பட்டு பாவ உணர்வோடு சிந்துகிற கண்ணீர் லூக்கா 7:37,38அப்பொழுது அந்த ஊரிலிருந்த பாவியாகிய ஒரு ஸ்திரீ அவர் பரிசேயன் வீட்டிலே பந்தியிருக்கிறதை அறிந்து, ஒரு பரணியில் … Read More

கர்த்தர் யாரோடு எல்லாம் இருந்தார் – அதினால் அவர்கள் பெற்ற ஆசிர்வாதங்கள்.

1) யோசேப்பு → காரியசித்தி உள்ளவன் ஆனான், செய்கிற யாவையும் கர்த்தர் வாய்க்க பண்ணினார் – ஆதி 39:2,3 2) யோசுவா→ அவன் கீர்த்தி தேசம் எங்கும் பரவியது – யோசுவா 6:27 3) தாவீது→ நாளுக்கு நாள் விருத்தி அடைந்தான் … Read More

ஐந்து வகை ஊழிய வரிசையின் இரண்டு நோக்கம்?

எபேசியர் 4: 12 இன் படி உள்ள ஊழிய வரிசையின் இரண்டு நோக்கம். A. சுவிசேஷ ஊழியம்B. கிறிஸ்துவின் சரீரம் பாக்திவிருத்தி அடைய. நான்கு விதமான ஊழியம். அதை மேர் குறிப்பிட்ட இரண்டு நோக்கத்திற்கு பிரிக்க வேண்டும். முதல் நோக்கம். சுவிசேஷ … Read More

புதிய ஏற்பாட்டில் ஆசாரியத்துவ/வாரிசு ஊழியம் இல்லையா?

இன்று ஊழியர்கள் தாங்கள் செய்து வந்த ஊழியத்தை தொடர்ந்து செய்ய தங்கள் பிள்ளைகளை ஊழியத்திற்கு கொண்டு வந்தால், அது சரி இல்லை என்றும், அது வேதத்திற்கு புறம்பானது என்று தங்கள் கருத்தை தொடர்ந்து பதிவு செய்து கொண்டு, தங்களுக்கு தான் எல்லாம் … Read More

இச்சையடக்கம் என்னும் சுபாவம்

பந்தயத்தில் போராடுகிறவர்கள் எல்லாவற்றிலும் இச்சையடக்கமாக இருப்பார்கள் I Cor 9:25 வாழ்வியல் முன்னேற்றத்தில் இந்த இச்சையடக்கம் என்னும் சுபாவம் மிகவும் முக்கியமாக இருக்கிறது. இது ஒரு ஆவிக்குரிய கனி. வாழ்வியல் வெற்றிக்கு இது மிகவும் அடித்தளம் அமைக்கிறது. கடைசி நாட்களில் இந்த … Read More

ஆவிக்குரிய காரியங்களில் விவேகம் சாதுரியம் என்று சொல்லி நம்மை சமரசம் செய்ய வைக்கிறதோ?

இந்த நாட்களில் corona நம்மை ஆவிக்குரிய காரியங்களில் விவேகம் சாதுரியம் என்று சொல்லி நம்மை சமரசம் செய்ய வைக்கிறதோ? இந்த பதிவு சிலவேளை நமது சட்டங்கள் மற்றும் சிந்தனைகளுக்கு ஒத்து போகாமல் இருக்கலாம் ஆனால் வேதத்தின் அடிப்படைக்கு ஒத்து போகுமா என்பதில் … Read More

உண்மைக்கு கிடைக்கும் பரிசுகள்

கர்த்தருக்கு உண்மையாய் …. இருந்தீர்களென்றால் கிடைக்கும் ஆசீர்வாதங்கள்: அவர் சத்தத்திற்கு உண்மையாய்ச் செவிகொடுப்பாயானால், உன் தேவனாகிய கர்த்தர் பூமியிலுள்ள சகல ஜாதிகளிலும் உன்னை மேன்மையாக வைப்பார்.(உபாகமம் 28:2) கர்த்தருக்கு முன்பாக உண்மையாய் நடக்கும்படிக்குத் தங்கள் வழியைக் காத்துக்கொண்டால், பின்னர் நீ செய்கிற … Read More

நம் நித்திய அழைப்பு என்ன?

வசனங்களின்படி மூன்று வானங்களே சொல்லப்பட்டிருக்கின்றன.1. முதலாவது நாம் காணும் வானம்.2. இரண்டாவது எபேசியர் 6: 12 படி (வான மண்டலங்களிலே இருக்கின்ற) பொல்லாத ஆவிகளின் (சாத்தானின்) சேனையுள்ள வானம் (தானி 10:13).• பெர்சியா ராஜ்யத்தின் அதிபதி என்பவன் சாத்தானின் அந்த நாட்டிற்க்கான … Read More

உற்சாகமாக கொடுத்து பலனை பெற்று கொள்ளுங்கள்.

உற்சாகமாக கொடுத்து பலனை பெற்று கொள்ளுங்கள். கர்தருகேன்று கொடுக்கும் போது உதாரத்துவமாகவும், விசனமிலாமலும் கொடுக்க வேண்டும். II Cor 9: 5-15 அதினால் வரும் ஆசீர்வாதங்கள். சகலவித கிருபைகளை பெருக செய்து புரணமடைகிற ஆசீர்வாதத்தை தருகிறார். விசேஷ கிருபையை கொருந்து சபைக்கு … Read More

பிலிப்பிய சபையின் ஸ்தானதிபதியான எப்பாப்பிரோதீத்து.

இவர் பெயருக்கேற்ப கிறிஸ்துவின் அன்பு நிறந்தவராகவும், பவுலினால் விரும்பப்படபட்ட சகோதரனும், உடன் வேலையாளும், உடன் சேவகனாகவும் கிறிஸ்துவின் ஊழியத்தை நிறைவேற்றின ஆனால் இன்றைய பிரசங்கியார்களால் மறைக்கப்பட்ட ஒரு அற்புத புதிய ஏற்பாட்டு ஆளுமை ஆவார் இவர் பிலிப்பி சபையின் போதகர் ஆவார். … Read More

கர்த்தரை பரீட்ச்சை பாராமல் இருப்போமாக.

கர்த்தரை பரீட்ச்சை பாராமல் இருப்போமாக(மத் 4 ஆம் அதிகாரம்) இன்றைக்கு கர்த்தர் பெரியவரா? அப்படி அவரை நம்பவேண்டுமெனில் அதை எங்களுக்கு நீருபிக்க வேண்டும், கர்த்தர் சர்வ வல்லமை உள்ளவர் என்றால் அதை இப்படி நீருபிக்கட்டும் என்று விதண்டாவாதம் பேசுவது தான் தேவனை … Read More

பற்றிக்கொள்ள வேண்டியவை பத்து

அது தன்னை அடைந்தவர்களுக்கு ஜீவ விருட்சம். அதைப்பற்றிக்கொள்ளுகிற எவனும் பாக்கியவான்(நீதி : 3 : 18). இந்தக் குறிப்பில் பற்றிக்கொள் என்ற வார்த்தையை முக்கியப்படுத்தி , நாம் பற்றிக்கொள்ளவேண்டிய பத்து காரியங்களை இதில் கவனிக்கலாம். இந்நாள் மட்டும் நீங்கள் செய்தது போல … Read More

இயேசு கிறிஸ்துவின் திரு இரத்தத்தினால் நமக்கு உண்டாகும் ஆசீர்வாதங்கள்!

ஆத்துமாவிற்கு நிவாரணம் (Atonement for the soul) (லேவி 17:11; ரோமர் 3:24; ரோமர் 5:11; கொலோ 1:20) பாவங்களிலிருந்து மன்னிப்பு (Remission of sins) (மத் 26:28; ரோமர் 3:24-25; எபி 9.22; எபே 1:7) ஜீவனும், சமாதானமும் (Life … Read More

வேதம் வாசிக்க தடையாக காணப்படும் காரியங்கள்

1) வீணரோடு உட்காரக் கூடாது (சங் 26:4). வீணர் = வீணாக நேரத்தை போக்குபவர்கள். இன்றைக்கு அநேக தேவ பிள்ளைகள் உறவினர்கள், நண்பர்களோடு உட்கார்ந்து வீண் கதை, ஊர் கதை பேசி நேரத்தை போக்குகின்றனர். தேவ ஐனமே 10 நிமிடம் கிடைத்தால் … Read More

கடனாளிகள்

கடலில் மூழ்கினால் முத்து எடுக்கலாம் கடனில் மூழ்கினால் சொத்தை இழக்கலாம்” – பொன்மொழி கடன் வாங்க மாட்டேன் என தீர்மானமாக இருப்போரையும் அதை வாங்கித்தான் ஆக வேண்டும் என்ற நிர்ப்பந்த நிலைக்கு தள்ளுகிறது இன்றைய சூழல். அதிக வருமானம் உள்ளோரும், கடன் … Read More

இயேசுவை சந்தித்த மனிதனின் வாழ்வில் உண்டாகும் விளைவுகள்.

பிரசங்க குறிப்பு இயேசு அவனை நோக்கி எழுந்திரு , உன் படுக்கையை எடுத்துக்கொண்டு நட என்றார் (யோவா : 5 : 8) பெதஸ்தா குளத்தருகே 38 ஆண்டுகளாக நோயுற்று படுத்திருந்த மனிதனைக் குறித்துக் இந்தக் குறிப்பில் சிந்திக்கப்போகிறோம். இயேசு சந்தித்த … Read More

சத்துரு அழித்து போட்ட விளைச்சலை திரும்ப தருவார்

சத்துரு அழித்து போட்ட விளைச்சலை திரும்ப தருவார் – யோவேல் 2:20-26 வடதிசை சேனை வெட்கப்பட்டு கர்த்தருடைய பிள்ளைகளை மகிழ்ச்சி ஆக்கி தேசத்தை பயத்தில் இருந்து விடுதலை ஆக்கி கர்த்தர் தம்மை மகிமைப்படுத்த போகிறார். வடதிசை சேனை செய்த மந்திர, தந்திர … Read More

One Sentence Sermons:

One Sentence Sermons: Be Fishers of Men…. You catch ’em, He’ll clean ’em. A family altar can alter a family. A lot of kneeling will keep you in good standing. … Read More

விசுவாசத்தின் பல அளவுகள்

பிரசங்க குறிப்பு: விசுவாசத்தின் பல அளவுகள் விசுவாசமில்லாமல் தேவனுக்குப் பிரியமாயிருப்பது கூடாத காரியம். ஏனென்றால், தேவனிடத்தில் சேருகிறவன் அவர் உண்டென்றும், அவர் தம்மைத் தேடுகிறவர்களுக்கு பலன் அளிக்கிறவரென்றும் விசுவாசிக்க வேண்டும். எபி : 11 : 6 இந்தக் குறிப்பில் விசுவாசித்தின் … Read More

7 விதமான ஒப்பற்ற கிறிஸ்தவ மார்க்க தன்மைகள்!

1. மற்ற மதங்களில் மிருக மற்றும் பட்சி அவதாரங்கள் எடுத்துள்ளதாகவும், அதே நேரத்தில் சொல்லப்பட்ட மனித அவதாரங்கள் வில்லு, ஈட்டி, பட்டயம், அம்பு, கொம்பு கொண்ட கற்பனைக்கு ஒவ்வாத, நிஜத்தில் எதிர்பார்க்க முடியாத பயமுறுத்தும் அவதார சிக்கல்கள் மற்றும் ஒன்றுக்கு ஒன்று … Read More

புத்தியுள்ள ஆராதனை மற்றும் பக்தியுள்ள ஆராதனை.

ஆராதனை, இசை, பாடல், இன்று எல்லோராலும் விரும்பப்படும் ஒரு வார்த்தை. இசைக்கு மயங்காதவர் எவருமில்லை. ஆனால் எந்த ஆராதனை உண்மையுள்ளது? எந்த ஆராதனை சத்தியமுள்ளது? எந்த ஆராதனை கிருபையுள்ளது? எந்த ஆராதனையை கர்த்தர் விரும்புகிறார் என்பதை அறிய அநேக முறை நாம் … Read More