கிறிஸ்துவின் பாடுகளை குறித்து பேதுருவின் சாட்சி

அப்.பேதுரு தனது முதலாவது நிருபத்தில் “கிறிஸ்துவின் பாடுகளுக்கு தன்னை சாட்சி என்று கூறுகிறார் (1 பேதுரு 5:1). அவரின் நிருபத்தை வாசிக்கும்போது, கிறிஸ்து ஏன் பாடுபட்டார்? எப்படி பாடுபட்டார்? எதிலே பாடுபட்டார்? எதற்காக பாடுபட்டார்? அவர் பாடுபட்டதின் நோக்கமும், விளைவும் என்ன … Read More

Who is Jesus?

Who is Jesus? In chemistry,He turned water to wine.John 2:6-10John 4:46 In biology,He was born without the normal conception; In physics,He disapproved the law of gravity when He ascended into … Read More

இவ்விடம் யாருக்குறியது தெரியுமா ? இன்றே சிந்தியுங்கள், அறிந்துகொள்ளுங்கள்

நம் தேவன் அன்புள்ளவர், அவர் தமது ஜனங்களை ஒருபோதும் நரகத்திற்கு அனுப்பமாட்டார், நரகம் கிடையாது என்று போதிக்கிற துர் உபதேசம் பெருகி இருக்கிற காலம் இது. அநேக ஊழியர்கள் (எல்லாரும் அல்ல) இவ்விடத்தை பற்றி சபையில் போதிப்பது கிடையாது. வெள்ளை சிங்காச … Read More

மனம் திரும்புதல் (Repentance)

மனதின் தவறான பயணத்தில் இருந்து சரியான பாதைக்கு திரும்புதல். மனதின் குழப்பமான வழியில் இருந்து தெளிவான பாதைக்கு திரும்புதல். கேடான மற்றும் வீணான சிந்தையில் இருந்து செய்வையான சிந்தைக்கு திரும்புதல். அர்த்தமற்ற காரியங்களில் இருந்து நோக்கமல்ல வாழ்விற்கு திரும்புதல். நிரந்தரமற்ற வாழ்வில் … Read More

மன ஆளத்துவம் (Personality)

ஒவ்வொருவரின் மனமும் ஒவ்வொரு நிலையில் இயங்குகின்றது. அந்த இயக்கத்தின் ஆளுமை தான் அவரது மேம்பாட்டிலும் குறைவிலும் வெளிப்படுகின்றது. ஒவ்வொரு மனிதனின் சரீர தோற்றம், மனதின் சிந்தை அல்லது மனச் சாயல், ஆவிக்குரிய அல்லது energetical image or spiritual image போன்ற … Read More

பிரசங்கியின் ஞானம்

பிரசங்கியின் ஞானம் மனுசன் படுகிற பிரயாசத்தின் பலன் என்ன என்கிற கேள்வியோடு சாலமன் செய்த ஆராட்ச்சியை கொண்ட இந்த பிரசங்கி புஸ்தகம் ஒரு நல்ல ஆராட்ச்சி கட்டுரை ஆகும். அவரது கவனமான ஆராட்ச்சியின் முடிவு இந்த உலகில் எல்லாம் மாயை என்ற … Read More

கிறிஸ்தவர்கள் யாரை பிசாசு என்று சொல்கிறார்கள்?

கிறிஸ்தவர்கள் யாரை பிசாசு என்று சொல்கிறார்கள்? எங்கள் மதத்தின் கடவுள்களை பிசாசு என்று கொச்சைப் படுத்துகிறார்கள். எங்கள் மத நம்பிக்கையை இழிவு படுத்துகிறார்கள். அதினால் தான் நான் தாண்டவம் ஆடி இருக்கிரேன். அப்படி யாராவது இந்து மதத்தை இழிவு செய்தால் நான் … Read More

தேவனே எல்லாவற்றிற்கும் சிருஷ்டிகர்

தேவனே எல்லாவற்றிற்கும் சிருஷ்டிகர் (ஆதியாகமம் 1:1-2:25):1️⃣ படைப்பின் வரலாறு (1:2-3):வேதாகமம் சொல்லுகிறதாவது: ஆதியிலே தேவன் வானத்தையும் பூமியையும் சிருஷ்டித்தார். பூமியானது ஒழுங்கின்மையும் வெறுமையுமாய் இருந்தது; ஆழத்தின் மேல் இருள் இருந்தது; தேவ ஆவியானவர் ஜலத்தில் மேல் அசைவாடிக் கொண்டிருந்தார். முதலாம் நாள் … Read More

ஆமானின் வீழ்ச்சிக்கு காரணங்கள் (அல்லது) ஆமானிடம் காணப்பட்ட கெட்ட / தீய சுபாவங்கள்

1) மற்றவர்கள் தன்னை கனம் பண்ண வேண்டும் என்று எதிர்பார்த்தான் →(எஸ்தர் 3:5) அநேக தேவபிள்ளைகளிடம் இன்றைய நாட்களில் இந்த காரியம் காணப்படுவதை காணலாம். கனம் பண்ணுவதில் ஒருவருக்கொருவர் முந்தி கொள்ளுங்கள் (ரோ 12:10). இதை ஒரு பெரிய பிரச்சனையாக ஆமான் … Read More

எழுப்புதல்! எழுப்புதல்! எது உண்மையான எழுப்புதல்

இன்று யாரை பார்த்தாலும் எழுப்புதல் என்று சொல்வதை கேட்கிறோம். சிலர் இன்னும் ஒரு படி மேலே போய் என்னை கர்த்தர் கடைசிக் கால எழுப்புதலுக்கென்று அழைத்து இருக்கிறார். என்னை கொண்டு கர்த்தர் பெரிய காரியங்களை செய்ய போகிறார். நீங்களும் எழுப்புதலில் பங்கடையுங்கள் … Read More

பிரசங்க குறிப்பு: பரிசுத்த வாழ்க்கை

பரிசுத்தமில்லாமல் ஒருவனும் தேவனை தரிசிப்பதில்லையே (எபி 12:7) I. பரிசுத்தத்தின் அவசியம் பரிசுத்தமே பரமனின் மாதிரி (1பேது 1:15,16) பரிசுத்தம் தேவ சித்தம் (1தெச 4:3) பரிசுத்தமே தேவனின் அழைப்பு (1தெச 4:7) பரிசுத்தம் தேவனை தரிசிக்க வைக்கும் (எபி 12:14) … Read More

தீர்க்கதரிசனம் இனி வரும் நாட்களில்

சொல்லப்பட்ட தீர்க்கதரிசனங்கள் நிறைவேறாமல் போக காரணம் சுயம் மற்றும் தேவையற்ற இடங்களில் தலை இடுவது தான்.. எனவே இனி வரும் நாட்களில் தீர்க்கதரிசனம் நிச்சயம் நிதானிக்க படவேண்டும் ஏனெனில் ஆவிக்குறியவன் சகலத்தையும் நிதானிப்பான். உணர்ச்சி மற்றும் ஆச்சரியமூட்டும் ஊழியங்கள் தவிர்க்கப்பட வேண்டும். … Read More

சிதறடிப்பது தேவ சித்தம் தானா?

Act 8:14. சிதறி போனவர்கள் எங்கும் சுற்று திரிந்து சுவிசேஷம் அறிவித்தார்கள்! சபைக்கு மிகுந்த துன்பம் வந்தது. சபை சிதறினது! இது தேவ சித்தம் தானா? என்று இந்த பதிவில் தியானிக்க கர்த்தர் உதவி செய்வாராக! பழைய ஏற்பாட்டில் கர்த்தரின் பிள்ளைகளுக்கு … Read More

கர்த்தர் யாரோடு எல்லாம் இருந்தார்? அதினால் அவர்கள் பெற்ற ஆசிர்வாதங்கள் என்ன?

1) யோசேப்பு → காரியசித்தி உள்ளவன் ஆனான், செய்கிற யாவையும் கர்த்தர் வாய்க்க பண்ணினார் – ஆதி 39:2,3 2) யோசுவா→ அவன் கீர்த்தி தேசம் எங்கும் பரவியது – யோசுவா 6:27 3) தாவீது→ நாளுக்கு நாள் விருத்தி அடைந்தான் … Read More

அபிசேகம் பண்ணப்பட்டவர்களின் வாழ்வியல் போராட்டமும் அவைகளை வெற்றிகொள்ளுதலும்.

அழைப்பும் தெரிந்து கொள்ளுதலும் வாழ்வில் பெற்று இருந்தாலும் அந்த அழைப்பையும் தெரிந்து கொள்ளுதலையும் சவால்கள் மூலம் தான் நிறைவேற்ற வேண்டும். இயேசு கிறிஸ்து மகிமையின் வெளிச்சமாக இந்த உலகில் வந்து இருந்தும், ஜீவனுள்ள தேவனுடைய குமாரன் என்று வெளிப்படுத்தப்பட்ட நிலையிலும், அற்புதம் … Read More

துதி, ஸ்தோத்திரம் என்பதற்கு மிக தெளிவான விளக்கம்

துதி என்றால் என்ன? ஸ்தோத்திரம் என்றால் என்ன? அல்லேலூயா என்றால் என்ன? துதி என்றால் – ஒருவரின் தன்மையை / அவர் நமக்கு செய்தவற்றை சொல்லி புகழ்வது. ஸ்தோத்திரம் என்ற சமஸ்கிருத வார்த்தைக்கு தமிழில் நன்றி என்று பொருள்.அல்லேலூயா என்ற என்ற … Read More

ஐந்து வகை ஊழிய வரிசையின் இரண்டு நோக்கம்?

எபேசியர் 4: 12 இன் படி உள்ள ஊழிய வரிசையின் இரண்டு நோக்கம். A. சுவிசேஷ ஊழியம்B. கிறிஸ்துவின் சரீரம் பாக்திவிருத்தி அடைய. நான்கு விதமான ஊழியம். அதை மேர் குறிப்பிட்ட இரண்டு நோக்கத்திற்கு பிரிக்க வேண்டும். முதல் நோக்கம். சுவிசேஷ … Read More

ஆவிக்குரிய காரியங்களில் விவேகம் சாதுரியம் என்று சொல்லி நம்மை சமரசம் செய்ய வைக்கிறதோ?

இந்த நாட்களில் corona நம்மை ஆவிக்குரிய காரியங்களில் விவேகம் சாதுரியம் என்று சொல்லி நம்மை சமரசம் செய்ய வைக்கிறதோ? இந்த பதிவு சிலவேளை நமது சட்டங்கள் மற்றும் சிந்தனைகளுக்கு ஒத்து போகாமல் இருக்கலாம் ஆனால் வேதத்தின் அடிப்படைக்கு ஒத்து போகுமா என்பதில் … Read More

நம் நித்திய அழைப்பு என்ன?

வசனங்களின்படி மூன்று வானங்களே சொல்லப்பட்டிருக்கின்றன.1. முதலாவது நாம் காணும் வானம்.2. இரண்டாவது எபேசியர் 6: 12 படி (வான மண்டலங்களிலே இருக்கின்ற) பொல்லாத ஆவிகளின் (சாத்தானின்) சேனையுள்ள வானம் (தானி 10:13).• பெர்சியா ராஜ்யத்தின் அதிபதி என்பவன் சாத்தானின் அந்த நாட்டிற்க்கான … Read More

இயேசு கிறிஸ்துவின் திரு இரத்தத்தினால் நமக்கு உண்டாகும் ஆசீர்வாதங்கள்!

ஆத்துமாவிற்கு நிவாரணம் (Atonement for the soul) (லேவி 17:11; ரோமர் 3:24; ரோமர் 5:11; கொலோ 1:20) பாவங்களிலிருந்து மன்னிப்பு (Remission of sins) (மத் 26:28; ரோமர் 3:24-25; எபி 9.22; எபே 1:7) ஜீவனும், சமாதானமும் (Life … Read More

வேதம் வாசிக்க தடையாக காணப்படும் காரியங்கள்

1) வீணரோடு உட்காரக் கூடாது (சங் 26:4). வீணர் = வீணாக நேரத்தை போக்குபவர்கள். இன்றைக்கு அநேக தேவ பிள்ளைகள் உறவினர்கள், நண்பர்களோடு உட்கார்ந்து வீண் கதை, ஊர் கதை பேசி நேரத்தை போக்குகின்றனர். தேவ ஐனமே 10 நிமிடம் கிடைத்தால் … Read More

கடனாளிகள்

கடலில் மூழ்கினால் முத்து எடுக்கலாம் கடனில் மூழ்கினால் சொத்தை இழக்கலாம்” – பொன்மொழி கடன் வாங்க மாட்டேன் என தீர்மானமாக இருப்போரையும் அதை வாங்கித்தான் ஆக வேண்டும் என்ற நிர்ப்பந்த நிலைக்கு தள்ளுகிறது இன்றைய சூழல். அதிக வருமானம் உள்ளோரும், கடன் … Read More

7 விதமான ஒப்பற்ற கிறிஸ்தவ மார்க்க தன்மைகள்!

1. மற்ற மதங்களில் மிருக மற்றும் பட்சி அவதாரங்கள் எடுத்துள்ளதாகவும், அதே நேரத்தில் சொல்லப்பட்ட மனித அவதாரங்கள் வில்லு, ஈட்டி, பட்டயம், அம்பு, கொம்பு கொண்ட கற்பனைக்கு ஒவ்வாத, நிஜத்தில் எதிர்பார்க்க முடியாத பயமுறுத்தும் அவதார சிக்கல்கள் மற்றும் ஒன்றுக்கு ஒன்று … Read More

தலைமையத்துவ ஒப்பீடு!

1 Samuel 9:22 அவர்களை அழைக்கப்பட்டவர்களுக்குள்ளே தலைமையான இடத்திலே வைத்தான்; And Samuel took Saul and his servant, and brought them into the parlour, and made them sit in the chiefest place among … Read More

ஏன் எழுப்புதல் தாமதம் ஆகிறது?

இனி எழுப்புதல் வாரது என்றும், கடைசி காலத்தில் இப்படி தான் நடக்கும் என்றும், வருகைக்கு ஆயத்தம் ஆக வேண்டும் என்றும், யாரையும் யாரும் கட்டுபடுத்த முடியாது என்றும் பல வாதங்கள் இருந்தாலும் இயேசு கிறிஸ்துவின் வருகைக்கு ஆயத்தம் ஆகவேண்டுமெனில் கூட ஒருவித … Read More

சீஷன் செய்ய வேண்டியது என்னென்ன?

1) ஜிவனை வெறுக்க வேண்டும் – லூக் 14:26 2) சிலுவையை சுமக்க வேண்டும் – லூக் 14:27 3) உண்டானவைகளை எல்லாம் வெறுக்க வேண்டும் – லூக் 14:33 4) உபதேசத்தில் நிலைத்திருக்க வேண்டும் – யோ 8:31 5) … Read More

விசுவாசிகளிடையே அதிக சர்ச்சையை உண்டாக்கிவரும் “தசமபாகம்”

தசமபாகம் என்பது தேவை இருக்கும் இடத்தை பார்த்து கொடுப்பதல்ல தேவன் இருக்கும் இடத்தை பார்த்துக் கொடுப்பது தசமபாகம் என்பது உனக்கு பிடித்த சபைக்கு கொடுப்பது அல்ல நீ அங்கம் வகிக்கும் சபைக்கு கொடுப்பது. தசமபாகம் என்பது உன்னுடையதிலிருந்து ஒரு பங்கை கொடுப்பதல்ல. … Read More

இயேசு வரப்போகும் நாளும், நேரமும் உங்களுக்குத் தெரியுமா?

உலகம் ஒரு முடிவுக்கு வரப்போகிறது என்பதில் மனித வர்க்கத்திற்கு எப்போதுமே ஒருவித நம்பிக்கை இருந்து வந்திருக்கிறது. அது எப்போது முடிவுக்கு வரும் என்பதில் உலக மதங்கள் எல்லாமே ஒரு கருத்தை வைத்திருக்கின்றன. டிசம்பர் 21, 2012ல் உலகம் முடிவுக்கு வரும் என்று … Read More

ஆபத்தான ஒரு மொழிபெயர்ப்பும் அவசியமான ஓர் ஆய்வும்

(திருவிவிலியம்: பொதுமொழிபெயர்ப்பு, 1995) கிறிஸ்தவர்கள் அல்லாதவர்கள் கிறிஸ்தவத்தை விமர்சனம் செய்து வருவது என்றுமே இருந்திருந்தாலும் சமீப காலத்தில் இணையத்தில் அது அதிகரித்திருக்கிறது. இதிலும் சில வகையறாக்கள் இருக்கின்றன. காழ்ப்புணர்ச்சியோடும், சந்தேகக் கண்களோடும் பார்த்து விமர்சனம் செய்கின்ற இந்துத்துவ ராஜீவ் மல்கோத்திரா போன்றோர் … Read More

ஆச்சரியப்படுத்தும் கேதுரு மரத்தின் ஆசீர்வாதம்

தேவனாகிய கர்த்தர் நமக்கு படைத்த ஒவ்வொன்றும் மிகவும் ஆச்சரியமானது. பூமியை படைத்த கர்த்தர் அது ஒழுங்கின்மையும் வெறுமையுமாய் இருப்பதைக் கண்டு பூமியின் மேல் பிரகாசிக்கும் படிக்கு இரண்டு மகத்தான சுடர்கள் உண்டாக்கினார் ஒன்று சூரியன் இரண்டாவது சந்திரன். இந்த இரண்டு சுடர்களும் … Read More