ஆண்கள் மேலே ஆண்களும் பெண்கள் மேலே பெண்களும் ஈர்க்கப்பட்டு பிணைக்கப் படுவது சரிதானா?

ஆண்கள் மேலே ஆண்களும் பெண்கள் மேலே பெண்களும் ஈர்க்கப்பட்டு பிணைக்கப் படுவது சரிதானா? இன்று உலகில் நடக்கும் காரியங்களை பார்க்கும் போது நாம் கடைசிக் காலத்தில் அதாவது உலக மதங்களின் அடிப்படையில் கலியுகத்தில் வாழ்ந்து வருகிறோம். கடந்த சில நாட்களுக்கு முன்னர் … Read More

தானியேல் மேல் இருந்த விசேஷித்த ஆவியானவரின் தன்மைகள்

தானியேல் மேல் இருந்த விசேஷித்த ஆவியானவரின் தன்மைகள் தானியேல் மேல் பரிசுத்த தேவர்களின் ஆவி இருக்கிறது என்றும், தேவர்களின் ஆவி இருக்கிறது என்றும், விசேஷித்த ஆவி இருக்கிறது என்றும் சாட்சிப் பெற்றார். திரியேக தெய்வத்தின் மூன்றாம் நபராக இருக்கும் பரிசுத்த ஆவியானவர் … Read More

குருத்தோலை ஞாயிறு சிறப்பு செய்தி – இது ஆண்டவருக்கு வேண்டும்

குருத்தோலை ஞாயிறு சிறப்பு செய்தி: …”இது ஆண்டவருக்கு வேண்டும்”…(மாற்கு 11:3) 1) ஆண்டவரை சுமந்து செல்ல(மாற்கு 11:3) 2) ஆண்டவரின் சித்தத்தை நிறைவேற்ற(மாற்கு 11:7) 3) ஆண்டவரை மகிமைப்படுத்த(மத்தேயு 21:9) ஆமென்!அல்லேலூயா!!

குருத்தோலை ஞாயிறு பற்றி பாடம் கற்பிக்கும் கழுதை – அற்புதமான சிந்தனை

மத்தேயு: 21 : 1 – 9‘கழுதை’ என்றவுடனே நமக்கு நினைவில் வருவது ‘அழுக்கு மூட்டைகளை சுமக்கும் ஒரு மிருகம்’. ஆனால், இந்த பூமியில் ஒரு நாள் ராஜாதி ராஜாவாகிய இயேசு கிறிஸ்து ஏழை தச்சனுக்கு மகனாக பிறந்து, மூன்றரை வருடம் … Read More

அப்பொழுது எசேக்கியா தன் முகத்தைச் சுவர்புறமாகத் திருப்பிக் கொண்டு, கர்த்தரை நோக்கி (ஏசா. 38:2)

“அப்பொழுது எசேக்கியா தன் முகத்தைச் சுவர்புறமாகத் திருப்பிக் கொண்டு, கர்த்தரை நோக்கி:” (ஏசா. 38:2). “எசேக்கியா தன் முகத்தைச் சுவர் பக்கமாய் திருப்பி” என்று வேதம் சொல்லுகிறது. அதோடல்லாமல், சுவர் பக்கமாய் முகத்தைத் திருப்பினவர் கர்த்தரை நோக்கிப் பார்த்தார். கண்ணீரோடு ஜெபம் … Read More

பிரசங்க குறிப்பு மாற்றுகிறவர்

அவைகளை ஒரு சால்வையைப் போல் மாற்றுவீர். அப்பொழுது மாறிப்போம். நீரோ மாறாதவராயிருக்கிறீர் சங் : 102 : 26 , 27 தேவனால் எதையும் மாற்றமுடியும். நான் கர்த்தர் , நான் மாறாதவர். தேவனால் கூடாதது எதுவுமில்லை. தேவன் நம் வாழ்வில் … Read More

தேவனின் எச்சரிப்பும், மனந்திரும்பும் படியாக தேவனின் அழைப்பும்

தேவனின் எச்சரிப்பும், மனந்திரும்பும் படியாக தேவனின் அழைப்பும்; இன்றைக்கு அனேக பிரபலமான போதகர்கள் தேவனுடைய இருதயத்தில் உள்ளவைகளையும் சபைகளின் நிலவரங்களையும் அறியாமலேயே ஜனங்களை பிரியப்படுத்தி பணமும் புகழும் சேர்க்கும் நோக்கத்தில் போலியாக தாங்களே தங்கள் மனதில் உள்ள எண்ணங்களையே தீர்க்க தரிசனங்களாகவும் … Read More

விடுவிப்பார்

சங்கீதம் 34:19நீதிமானுக்கு வரும் துன்பங்கள் அநேகமாயிருக்கும், கர்த்தர் அவைகளெல்லாவற்றிலும் நின்று அவனை விடுவிப்பார். 1. தேவ சமூகத்தில் பெருமூச்சோடு ஜெபிக்க வேண்டும். அப்போஸ்தலர் 7:34எகிப்திலிருக்கிற என் ஜனத்தின் உபத்திரவத்தை நான் பார்க்கவே பார்த்து, அவர்கள் பெருமூச்சைக் கேட்டு, அவர்களை விடுவிக்கும்படி இறங்கினேன். … Read More

பூமியிலுள்ளவைகளையல்ல, மேலானவைகளையே நாடுங்கள்

பூமியிலுள்ளவைகளையல்ல, மேலானவைகளையே நாடுங்கள். கொலோசையர் 3:2 மாறுகண் (வெவ்வேறு அளவிலான கண்கள்) கனவா மீன் வகை சமுத்திரத்தின் அந்தி மண்டலத்தில் வாழ்கிறது. அங்கு சூரிய ஒளி ஆழமான நீர் வழியாக குறைவாக ஊடுருவுகிறது. கணவாயின் புனைப்பெயர் அதன் இருவேறுபட்ட கண்களை குறிக்கிறது. இடது … Read More

பரலோக வாக்குத்தத்தங்களை சுதந்தரிப்பது எப்படி!

நம் ஒவ்வொருவருக்கும் கர்த்தர் பரலோகத்தின் சத்தியமான செயல்களையும், திட்டங்களையும் தந்து இருக்கிறார். அவைகளை அறிந்து கொண்டு, அவைகளை செய்து முடிக்கவே தேவன் நம்மில் விரும்புகிறார். அது தான் நம்மை குறித்து தேவ திட்டமாகும். இவைகளை எப்படி சுதந்தரிப்பது? தொடர்ந்து கவனிப்போம். A. … Read More

தேவன் பட்ச்சிக்கிற அக்கினியாக இருக்கிறாரே!

இது ஏதோ பழைய ஏற்பாட்டு வசனம் என்று நினைத்து விடாதீர்கள்! இது எபிரேய நீருபம் 12 ஆம் அதிகாரம் 29 ஆவது வசனத்தில், பழைய ஏற்பாட்டில் சொல்லப்பட்ட தெய்வீக வல்லமைக்கு சரி நிகராக, ஏன்? இன்னும் அதிக வல்லமை கொண்ட அர்த்தத்தில் … Read More

நெகேமியா எப்படி 52 நாளில் அலங்கத்தை கட்டி முடித்தார்?

(கர்த்தருடைய ஆலயம் மற்றும் ஒரு மிஷனை நிறைவேற்ற துடிப்பவர்களுக்கான ஒரு பதிவு) தேவன் நம் ஒவ்வொருவரையும் கொண்டு ஒரு தேவ திட்டத்தை குறித்த கால கட்டத்திற்குள் நிறைவேற்ற திட்டம் வைத்து அதற்குரிய தரிசனத்தை தந்து உந்துதலை தந்து தேவைகளை தந்து, அபிசேகம் … Read More

உபவாசம் – விளக்கம்

(தெளிவான விளக்கம்) ஆன்மீக காரணத்திற்காக “உணவு மற்றும் பானம் (நீர், நீராகாரம்) இரண்டிலிமிருந்து” விலகி இருப்பது உபவாசம். ஒரு வேளை மாத்திரம் சாப்பிடுவதும், பழ சாறு மாத்திரம் குடித்துக்கொள்வதும், பால் மாத்திரம் குடித்துக்கொள்வதும், தலைக்கு பூ வைக்காமலும், பட்டுப்புடவை கட்டாமல் இருப்பதும், … Read More

துக்கம்! – (SORROW, GRIEF)

துக்கம்! – (SORROW, GRIEF) என்பது, மனதில் ஏற்படும் சொல்லமுடியாத ஒரு வேதனையாகும். தற்காலத்தில் துக்கம் என்பது மனுஷனுடைய கவலையைப் பிரதிபலிக்கும் மனோபாவமாக இருக்கிறது. பொதுவாக ஒருவர் மரித்துப் போனால் அவரை நினைத்து ஆழ்ந்த வேதனையோடு துக்கப்படுகிறோம். வேதாகமத்தில் மரணத்திற்கான துக்கத்தோடு … Read More

சத்துரு அழித்து போட்ட விளைச்சலை திரும்ப தருவார்

சத்துரு அழித்து போட்ட விளைச்சலை திரும்ப தருவார் – யோவேல் 2:20-26 வடதிசை சேனை வெட்கப்பட்டு கர்த்தருடைய பிள்ளைகளை மகிழ்ச்சி ஆக்கி தேசத்தை பயத்தில் இருந்து விடுதலை ஆக்கி கர்த்தர் தம்மை மகிமைப்படுத்த போகிறார். வடதிசை சேனை செய்த மந்திர, தந்திர … Read More

புத்தியுள்ள ஆராதனை மற்றும் பக்தியுள்ள ஆராதனை.

ஆராதனை, இசை, பாடல், இன்று எல்லோராலும் விரும்பப்படும் ஒரு வார்த்தை. இசைக்கு மயங்காதவர் எவருமில்லை. ஆனால் எந்த ஆராதனை உண்மையுள்ளது? எந்த ஆராதனை சத்தியமுள்ளது? எந்த ஆராதனை கிருபையுள்ளது? எந்த ஆராதனையை கர்த்தர் விரும்புகிறார் என்பதை அறிய அநேக முறை நாம் … Read More