எல்ஷடாய் பேராயத்தின் சார்பாக கிறிஸ்துமஸ் விழா

Share this page with friends

எல்ஷடாய் பேராயத்தின் சார்பாக கிறிஸ்துமஸ் விழா

திருச்சி
27, டிசம்பர் 2021

எல்ஷடாய் பேராயத்தின் சார்பாக கிறிஸ்துமஸ் விழா டிசம்பர் 19 அன்று (19.12.21) திருச்சியில் மிக சிறப்பாக நடைபெற்றது.

ஐக்கிய கிறிஸ்தவ பேரவை சார்பில் கத்தோலிக்க சபைகள், தென்னிந்திய திருச்சபைகள், லுத்ரன் திருச்சபைகள், எல்ஷடாய் அமைப்பு சார்ந்த திருச்சபைகள், அதின் தலைவர்கள், பேராயர்கள், ஊழியர்கள் ஏராளமானோர் பங்குபெற்றனர்.

தமிழக அரசு சார்பாக மாண்புமிகு நகர்புற வளர்ச்சித் துறை அமைச்சரும், கழக முதன்மை செயலாளருமான திரு கே. என் நேரு அவர்கள் விழாவினை தலைமையேற்று சிறப்பித்தார். மேலும் சட்டமன்ற உறுப்பினர்கள், கழக பொறுப்பாளர்கள் கலந்து கொண்டு வாழ்த்து செய்திகளை வழங்கி கிறிஸ்துமஸ் விழாவினை சிறப்பித்தனர்.

நிகழ்ச்சி ஏற்பாடுகளை எல்ஷடாய் சர்வதேச பேராயத்தின் பிரதம பேராயர் கெனடி ராஜ்குமார் மற்றும் குழுவினர் செய்திருந்தனர்.

மக்கள் அதிகம் வாசித்தவை:

துபாயில், கிறிஸ்துமஸ் தாத்தா தொப்பி அணிந்து சாண்டா ஓட்டம்
இயேசுவே நமது ஜீவன்
தூத்துக்குடி – நாசரேத் திருமண்டல இறுதிகட்ட தேர்தலில் உச்ச கட்ட குளறுபடி
நம்மை சீக்கிரம் விழத் தள்ளும் பாவங்களும் அவற்றை வெற்றி பெறுவதும் எப்படி?
கிறிஸ்துமஸ் தினத்தின்போது சர்ச்சில் இரவு வழிபாட்டுக்கு போலீஸ் அனுமதி பெற வேண்டும்: போலீஸ் கமிஷனர் மக...
ஞாயிறு ஆராதனைகள் குறித்து, சபை மக்களுக்கான அறிவிப்பு
பிள்ளைகளை வளர்க்க கற்றுக்கொள்ளுங்கள்
நீங்கள் மிகுந்த விழிப்புடன் ஜாக்கிரதையாக இருக்க வேண்டிய மூன்று காரியங்கள்
பிரசங்க குறிப்பு - தேவனுக்கு உகந்த இருதயம்
யார் அந்த நல்ல சாமரியன்?

Share this page with friends