தேவ பிரியம்

ஒருவனுடைய வழிகள் கர்த்தருக்குப் பிரியமாயிருந்தால்,
அவனுடைய சத்துருக்களும் அவனோடே சமாதானமாகும்படி
செய்வார் (நீதி 16:7)
கருப்பொருள் : பிரியமாயிருந்தால் வரும் ஆசீர்வாதங்கள்
தலைப்பு : தேவனுக்குப் பிரியமான வாழ்க்கை
ஆதார வசனம் : நீதி 16:17
துணை வசனம்: தானி 9:23, சங் 40:8; 41:11
1. நம்மை காப்பாற்றுகிறார் (உபா 33:12)
- சிங்கங்களின் கெபியிலிருந்து காப்பாற்றுகிறார் (தானி 6:22)
- எரிகிற அக்கினி சூளையிலிருந்து (தானி 3:17,24-25)
- போகும் இடமெல்லாம் காப்பாற்றுகிறார் (2சாமு 8:6)
2. சிறையிருப்பை திருப்புகிறார் (சங் 14:7)
- யோபுவின் சிறையிருப்பைத் திருப்பினார் (யோபு 42:10)
- யாக்கோபின் சிறையிருப்பைத் திருப்பினார் (சங் 85:1)
- சீயோனின் சிறையிருப்பைத் திருப்பினார் (சங் 126:1)
3. ஜெபத்தைக் கேட்கிறார் (1சாமு 12:22)
- தாவீதின் ஜெபத்தைக் கேட்டார் (சங் 18:6)
- தானியேலின் ஜெபத்தைக் கேட்டார் (தானி 9:23)
- நூற்றுக்கு அதிபதியின் ஜெபத்தைக் கேட்டார் (மத் 8:10)
4. பலனைக் கொடுக்கிறார் (யோபு 33:28)
- செய்கைகளின் பலனைக் கொடுக்கிறார் (2யோவா 1:8)
- பிரயாசத்தின் பலனைக் கொடுக்கிறார் (யோவா 4:38)
- நீதியின் பலனைக் கொடுக்கிறார் (யோபு 33:12)
5. ஜெயங்கொடுக்கிறார் (சங் 41:11)
- தாவீது கோலியாத்தை மேற்கொள்ளும்படி செய்தார் (1சாமு 17:51)
- தானியேல் ராஜாக்கள் மத்தியில் ஜெயமுடன் வாழ்ந்தார் (தானி 8:28)
- பவுல் சரீர பெலவீனத்தை மேற்கொண்டுவாழ செய்தார் (2கொரி 9:12)
6. ஆசீர்வாதத்தை அருளிச் செய்கிறார் (உபா 33:11)
- ஆபிரகாமை சகல காரியங்களிலும் ஆசீர்வதித்தார் (ஆதி 26:5)
- சீஷர்களை தம் கைகளை உயர்த்தி ஆசீர்வதித்தார் (லூக் 24:50)
- யோபின் முன்னிலைமையைக் காட்டிலும் ஆசிர்வதித்தார் (யோபு 42:12)
7. எப்போதும் கூட இருக்கிறார் (யோவா 8:29)
- யோசேப்போடேகூட இருந்தார் (ஆதி 39:2)
- யோசுவாவோடேகூட இருந்தார் (யோசு 6:27)
- சாமுவேலோடேகூட இருந்தார் (1சாமு 3:19)