உம்மாலே ஒரு சேனைக்குள் பாய்ந்துபோவேன்! வித்யா’வின் விண் பார்வை!

Share this page with friends

தயக்கமும்
ஒருவித, உலக
மயக்கமும்
ஆவிக்குரிய
ஆசீர்வாதத்தின்
வாய்க்கால்களை
அடைத்துவைக்கும்
தடைக்கற்கள்!

ஆனால்,

உம்மாலே ஒரு சேனைக்குள்
பாய்ந்துபோவேன்;
என் தேவனாலே
ஒரு மதிலைத் தாண்டுவேன்.

(சங்கீதம் 18:29)

என்று,

விசுவாசத்தால்
வீர வசனம் பேசினால்
தடைகள் உடையும்
ஆசீர்வாத மடைகள்

திறக்கும்   

ஒவ்வொருவனும்
ஒரு எக்காளத்தையும்,
வெறும் பானையையும்,
அந்த பானைக்குள் வைக்கும்
தீவட்டியையும்
எடுத்துச் சென்று
தீவட்டியின் வெளிச்சம் வெளியே
தெரியும்படிக்கு, அவர்கள் பானையை
உடைத்து, எக்காளத்தை ஊதினார்களே!
(நியாயாதிபதிகள் 7:16-21)

சேனைக்குள் பாய்வேன்
என்று முழங்கினால்
(மண்) பானைக்குள்
விளக்கை வைத்து
ஜெயத்தைத் தர

தேவனால் கூடும்.

SIMPLE FORMULA
BUT
GREAT SUCCESS.

இது வித்யா’வின் விண் பார்வை!

பாஸ்டர் ஜே. இஸ்ரேல் வித்ய பிரகாஷ் B.Com., M.Div.,
போதகர் | எழுத்தாளர் | வானொலிச் செய்தியாளர் |

கிறிஸ்தவ தமிழ் ஆர்வலர்கள்
இந்த
எண்ணைத் தொட்டு
என்னுடன் பேசலாம்.

91-77080 73718 WhatsApp

மக்கள் அதிகம் வாசித்தவை:

ஞானம் !! ஞானம் !!
தமிழ்நாடு சிறுபான்மையினர் ஆணையத்தின் புதிய தலைவர் பீட்டர் அல்போன்ஸ்கு கிறிஸ்தவ தலைவர்கள் வாழ்த்து
இனி தாமதிப்பதில்லை ஏனெனில் கர்த்தர் துரிதமாக செயல்படும் வேளை வந்தது
வழிபாட்டு தலங்களை திறக்க அனுமதி இல்லை: புதிய கட்டுப்பாடுகள் என்னென்ன? முழு விபரம்
மக்களைப் பிடிக்க ...வித்யா'வின் சமூகப் பார்வை
எனக்கும் பூமிக்கும் உண்டான உடன்படிக்கைக்கு அடையாளமாயிருக்கும்
நன்மை யாருக்கு செய்ய வேண்டும்?
கிறிஸ்துவின் உயித்தெழுதலுக்கு மூன்று நிரூபணங்கள்
இயேசு பாவம் இல்லாதவர் என்பதற்கு இவர்களே சாட்சிகள்
எதை வடிகட்டுகிறீர்கள்? எதை விழுங்குகிறீர்கள்? வித்யா'வின் பதிவு

Share this page with friends