தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்
நன்றி! நன்றி!! நன்றி!!!
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்
ஜனநாயக கிறிஸ்தவ பேரவை சார்பில் குமரி மாவட்டம், தக்கலையில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு சம்பவத்தை கண்டித்து நடைபெற்ற மாபெரும் கண்டன பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு கண்டன உரையாற்றிய சிறுபான்மை மக்களின் பாதுகாவலர், கல்வி தந்தை ஜனநாயக கிறிஸ்தவ பேரவையின்
உயர்மட்ட ஆலோசனை குழு தலைவர் “அருட்தந்தை ஜார்ஜ் பொன்னையா” அவர்கள் மற்றும் அமைப்பின் கொள்கை பரப்பு செயலாளர் சுரேஷ் சாமியார் காணி மீது,
அதிமுக அரசால் போடப்பட்ட அனைத்து அவதூறு வழக்கையும் வாபஸ் பெற்ற தமிழக முதல்வர் அவர்களுக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
தமிழக முதல்வரால் இன்று(21.05.2021) அறிவிக்கபட்டுள்ள தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்தில் ஈடுபட்டு, வழக்கு பதிவு செய்ய பட்ட அனைத்து நபர்களின் வழக்குகளும் வாபஸ் பெறப்படும் என்னும் அறிவிப்பை வெளியிட்டு, துப்பாக்கி சூட்டில் இறந்த நபர்களின் குடும்பத்தினருக்கு அரசு பணி வழங்கி ஆணை பிறப்பித்ததை பாராட்டுகிறது
ஜனநாயக கிறிஸ்தவ பேரவை
நிர்வாகிகள் & உறுப்பினர்கள்.