ஆராதிக்காவிட்டால்

Share this page with friends


1) வாழ்க்கையில் குறைவு வரும் – உபா 28:47,48

2) கர்த்தர் நம்மை சத்துருவின் கரத்தில் ஒப்புக் கொடுப்பார் – உபா 28:47,48

3) கொள்ளை நோய் வரும் – யாத் 5:3

4) இருதயம் இருள் அடையும் – ரோ 1:21

5) சிந்தையில் விணராவோம் – ரோ 1:21

6) கர்த்தரை மறந்து விடுவோம் – உபா 8:10,11

7) ஆவிக்குரிய வாழ்க்கையில் பின் வாங்கி போய் விடுவோம் – உபா 8:10,11

8) மேட்டிமை (பெருமை) வரும் – உபா 32:15

9) சாபம் வரும் – மல்கி 2:2

மக்கள் அதிகம் வாசித்தவை:

78 மணி நேரத்தில் வேதாகமத்தை அனல் பறக்க வாசித்து மூன்று உலக சாதனை படைத்த தமிழ் போதகர் | TCN Media
ஏசு கிறிஸ்துவை சிலுவையில் அறைய… பயன்படுத்தப்பட்ட ஆணி?” - ரகசிய அறைக்குள்… ‘ஆதாரங்களுடன்’ கண்டெடுப்பு...
காரைக்குடி அருகே மானகிரியில் தேவாலயம் முன்பாக கிறிஸ்தவர்கள் ஆர்ப்பாட்டம்.
கிறிஸ்துவர்களாக வாழ..
கர்த்தருடைய காருணியம்
குறித்துக்கொள்ள வேண்டிய வேதாகம பெண்கள் - மகளிர் தின சிறப்பு
பிரசங்க குறிப்பு: பிராதன ஆசாரியர்
கர்த்தர் யாரோடு எல்லாம் இருந்தார்? அதினால் அவர்கள் பெற்ற ஆசிர்வாதங்கள் என்ன?
திண்டுக்கல் மாவட்டத்தில் - சிலுவை உடைப்பு
உலக தமிழ் கிறிஸ்தவர்கள் சம்மேளனம் தலைமை செய்தி தொடர்பாளர் சகோ.ஜெபசிங் புத்தாண்டு வாழ்த்து செய்தி

Share this page with friends