தூத்துக்குடி மாவட்டம் மெஞ்ஞானபுரம் CSI திருச்சபைக்கு சொந்தமான இடத்தில் பிஜேபி அலுவலகம் கட்ட முயற்சிப்பதால் பயங்கர பரபரப்பு
தூத்துக்குடி மாவட்டம் மெஞ்ஞானபுரம் CSI திருச்சபைக்கு சொந்தமான இடத்தில் திருச்சபை குடியிருப்பு பகுதியில் பிஜேபி அலுவலகம் கட்ட முயற்சிப்பதால் ஊருக்குள் பயங்கர பரபரப்பு ஏற்பட்டது திருச்சபையால் கூடி அதை தடுத்து நிறுத்தும் வண்ணமாக ஆலயமணி தொடர்ந்து அடிக்கப்பட்டது.

பின்னர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் இரு தரப்பினர் மீதும் வழக்கு பதிவு செய்துள்ளனர் அமைதி பூங்காவாக இருந்த ஆலய வளாகத்திற்குள் உள்நோக்கத்துடன் பிரச்சனை உருவாக்கப்படுவதாக அங்குள்ள கிறிஸ்தவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
மேலும் அந்த ஆலயத்தை சேர்ந்த சசிகுமார் என்பவர் அங்கு நடந்த சம்பவத்தை குறித்து விரிவாக விளக்குகிறார். நடந்த முழு சம்பவத்தையும் முழுமையாக அறிந்து கொள்ள கீழே உள்ள லிங்க் ஐ கிளிக் செய்து வீடியோவில் பார்க்கவும்
- குடும்பத்தில் மகிழ்ச்சி இல்லையா இது தான் காரணம்
- Online Dating Safety and How to Recognize Red Flags
- Online Dating Safety and How to Recognize Red Flags
- தமிழகத்தில் வாழும் கிறிஸ்தவர்களேஎச்சரிக்கை
- பிஞ்சு நெஞ்சில் நஞ்சை விதைத்து நேரடியாக கிறிஸ்தவம் இஸ்லாமுக்கு எதிராக தீர்மானம்