தூத்துக்குடி மாவட்டம் மெஞ்ஞானபுரம் CSI திருச்சபைக்கு சொந்தமான இடத்தில் பிஜேபி அலுவலகம் கட்ட முயற்சிப்பதால் பயங்கர பரபரப்பு

Share this page with friends

தூத்துக்குடி மாவட்டம் மெஞ்ஞானபுரம் CSI திருச்சபைக்கு சொந்தமான இடத்தில் திருச்சபை குடியிருப்பு பகுதியில் பிஜேபி அலுவலகம் கட்ட முயற்சிப்பதால் ஊருக்குள் பயங்கர பரபரப்பு ஏற்பட்டது திருச்சபையால் கூடி அதை தடுத்து நிறுத்தும் வண்ணமாக ஆலயமணி தொடர்ந்து அடிக்கப்பட்டது.

பின்னர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் இரு தரப்பினர் மீதும் வழக்கு பதிவு செய்துள்ளனர் அமைதி பூங்காவாக இருந்த ஆலய வளாகத்திற்குள் உள்நோக்கத்துடன் பிரச்சனை உருவாக்கப்படுவதாக அங்குள்ள கிறிஸ்தவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

மேலும் அந்த ஆலயத்தை சேர்ந்த சசிகுமார் என்பவர் அங்கு நடந்த சம்பவத்தை குறித்து விரிவாக விளக்குகிறார். நடந்த முழு சம்பவத்தையும் முழுமையாக அறிந்து கொள்ள கீழே உள்ள லிங்க் ஐ கிளிக் செய்து வீடியோவில் பார்க்கவும்

மக்கள் அதிகம் வாசித்தவை:

ஆவிக்குரியவர்களாய் வாழ விரும்புபவர்களுக்கு புதிய ஆண்டில் சில ஆலோசனைகள்
கிறிஸ்தவம் வெள்ளைக்கார மதம் அல்ல - நினைவில் வைத்துக் கொள்ளுங்கள் முதல் நூற்றாண்டிலே கிறிஸ்தவம் இந்த...
தீ விபத்தில் சிக்கிய பிரபல சீரியல் நடிகர் ஶ்ரீ பகிரங்கமாக இயேசுவை அறிவித்தார்
இவரே சமாதானக்காரணர் !
கர்த்தர் உனக்கு கேடகமாய் இருப்பார்
Broken Heart - Christian Quotes
புதிய ஏற்பாட்டு தீர்க்கதரிசனம் என்றால் என்ன?
அப்பொழுது எசேக்கியா தன் முகத்தைச் சுவர்புறமாகத் திருப்பிக் கொண்டு, கர்த்தரை நோக்கி (ஏசா. 38:2)
ஆண்கள் மேலே ஆண்களும் பெண்கள் மேலே பெண்களும் ஈர்க்கப்பட்டு பிணைக்கப் படுவது சரிதானா?
பேசாத உபதேசங்கள் பல உண்டு. அவைகளில் இது புதிய கதை

Share this page with friends