• Wednesday 16 April, 2025 06:31 AM
  • Advertize
  • Aarudhal FM
நெற்றியில் குங்குமம் வைத்து போதகர் மீது தாக்குதல்

நெற்றியில் குங்குமம் வைத்து போதகர் மீது தாக்குதல்

  • ஒடிசா
  • 20241223
  • 0
  • 332

ஒடிசா மாநிலம் புவனேஸ்வரம கிராமத்தில் இயேசு கிறிஸ்துவின் ஊழியத்தை செய்துகொண்டிருந்த போதகர் ஒருவரை அங்குள்ள மத விரோதிகள் கடுமையாக தாக்கி, சித்திரவதைப் படுத்தியுள்ளனர்.

போதகரின் மனைவி கர்ப்பமான நிலையில் அவர்களையும் தாக்கியுள்ளனர். மேலும் அவர்கள் நெற்றியில் குங்குமம் மற்றும் திருநீர் பூசி மன உளச்சலுக்குள்ளாக்கினர். கடந்த 2024 டிசம்பர் 15 ஆம் தேதி இச்சம்பம் நிகழ்ந்ததாக சமூக வலைதளங்களில் பரவிவருகிறது.

கிறிஸ்துமஸ் பண்டிகை காலங்களில் கிறிஸ்தவ போதகர்களை குறிவைத்து மதவிரோதிகள் அராஜகத்தில் ஈடுபடும் சம்பவங்கள் பெருகிவருகிறது. இது தடுக்கப்பட ஜெபிப்போம்.

Source & Credit

இந்த உள்ளடக்கம் சமூகவலைதளங்கள் மற்றும் செய்தி ஊடகங்களிலிருந்து பகிரப்பட்டுள்ளது.