உண்மைக்கு கிடைக்கும் பரிசுகள்

கர்த்தருக்கு உண்மையாய் …. இருந்தீர்களென்றால் கிடைக்கும் ஆசீர்வாதங்கள்:
- அவர் சத்தத்திற்கு உண்மையாய்ச் செவிகொடுப்பாயானால், உன் தேவனாகிய கர்த்தர் பூமியிலுள்ள சகல ஜாதிகளிலும் உன்னை மேன்மையாக வைப்பார்.
(உபாகமம் 28:2) - கர்த்தருக்கு முன்பாக உண்மையாய் நடக்கும்படிக்குத் தங்கள் வழியைக் காத்துக்கொண்டால், பின்னர் நீ செய்கிற அனைத்திலும் நீ போகிற அனைத்து திட்டங்களிலும் வெற்றிபெற்றவன் ஆவாய்.
(1 இராஜாக்கள் 2:3) - உண்மையானவனைக் கர்த்தர் காக்கிறார்.
(சங்கீதம் 31:23) - உண்மையானவர்கள் அவரோடு வாசம்பண்ணும்படி அவர் கண்கள் அவர்கள்மேல் நோக்கமாயிருக்கும்.
(சங்கீதம் 101:6) - தம்மை நோக்கிக் கூப்பிடுகிற யாவருக்கும், உண்மையாய்த் தம்மை நோக்கிக் கூப்பிடுகிற யாவருக்கும்,
கர்த்தர் சமீபமாயிருக்கிறார்.
(சங்கீதம் 145:18) - என் கட்டளைகளின்படி நடந்து,
என் நியாயங்களைக் கைக்கொண்டு, உண்மையாயிருப்பானாகில் அவனே நீதிமான், அவன் பிழைப்பான்.
(எசேக்கியேல் 18:9) - கொஞ்சத்திலே உண்மையாயிருந்தால் அநேகத்தின்மேல் அதிகாரியாக வைப்பார்.
(மத்தேயு 25:21) - மரணபரியந்தம் உண்மையாயிரு, அப்பொழுது ஜீவகிரீடத்தை தருவார்.
(வெளிப்படுத்தின விசேஷம் 2:10)