எனக்கு மிகவும் ஆச்சிரியமானவைகள் மூன்றுண்டு. என் புத்திக்
கெட்டாதவைகள் நான்குமுண்டு. (நீதி 30 : 18)

தேவனுடைய வார்த்தைகள் ஆச்சிரியமும் புத்திக்கெட்டாதவைகளாக இருக்கிறது. இந்தக் குறிப்பில் மேல் சொன்ன வசனத்தை முக்கியப்படுத்தாமல் அதில் உள்ள மூன்று என்ற வார்த்தையை முக்கியப் படுத்திஇந்தக் குறிப்பைப் கவனிக்கலாம். மூன்று தேவனுடைய செயல்களை இதில் சிந்திக்கலாம்.

மூன்றுவிதமான தேடுதல்கள்.

  1. தேடும் மனிதன் (லூக் 19 : 3)
  2. தேடும் பிசாசு (1 பேது 5 : 8-10)
  3. தேடும் ஆண்டவர் (லூக்கா 19 : 10)

மூன்றுவிதமான பார்வைகள்.

  1. மனிதனின் பார்வை (1 சாமு 17 : 8-10)
  2. கர்த்தரின் பார்வை (சங் : 139)
  3. சாத்தானின் பார்வை (யோபு 1 : 10 , 11, 2 : 2)

மூன்றுவிதமான ஞானஸ்நானம்

  1. மனந்திரும்புதலுக்கான ஞானஸ்நானம் (மத் 3 : 11)
  2. பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானம் (மத் 3 : 11)
  3. அக்கினி ஞானஸ்நானம் (மத் 3 : 11)

மூன்று ஆசீர்வாதங்கள்

  1. நிச்சயமான ஆசீர்வாதம் (எபி 6 : 14)
  2. நிம்மதியான ஆசீர்வாதம் (நீதி 10 : 22)
  3. நிரந்தரமான ஆசீர்வாதம் (யோவா 3 : 16)

மூன்று மூன்று காரியங்களாக தேவனுடைய செயல்பாடுகளை
இந்தக் குறிப்பில் சிந்தித்தோம். இதில் நாம் அறிந்துகொள்வது மூன்றுவிதமான தேடுதல் , மூன்றுவித பார்வைகள் , மூன்றுவிதமான ஞானஸ்நானம் , மூன்றுவிதமான ஆசீர்வாதங்கள் தேவனுடைய செயலில் எல்லாம் ஆச்சிரியமும் புத்திக்கெட்டாதவைகளாக இருக்கிறது.

ஆமென் !

S. Daniel Balu
Tirupur.