கிறிஸ்தவர்களின் உபவாசம் பற்றிய அறிவியல் பூர்வமான உண்மைகள் கூறுகிறார் மருத்துவர் சுந்தர் பரமார்த்தலிங்கம்

உபவாசத்தின் அவசியம் மற்றும் மேன்மைகளை குறித்து வேதாகம ரீதியிலான பல ஆலோசனைகளை நாம் கேட்டிருக்கிறோம். ஆனால் இத்தகைய உபவாசம் மருத்துவ ரீதியாக எத்தகைய பலனளிக்கும் என்பதை ஆய்வுப்பூர்வமாக  எடுத்துரைக்கிறார் பிரபல ஆயுர்வேத மருத்துவர் டாக்டர். சுந்தர் பரமார்த்தலிங்கம் அவர்கள். இந்த காணொளியை … Read More

கிறிஸ்துவால் மட்டுமே விடுதலை – ஒரு ஆய்வு

கிறிஸ்துவால் மட்டுமே விடுதலை பதினெட்டாம் நூற்றாண்டில் தென்திருவிதாங்கூர் என்று அழைக்கப்பட்ட கன்னியாகுமரி மாவட்டத்தில் ஜாதி வெறி தலைவிரித்தாடியது. மன்னராட்சி நடந்த அக்காலத்தில் திருவிதாங்கூரை அரசாண்ட மன்னர்களில் பேரரசர் மார்த்தாண்டவர்மா மிகவும் முக்கியமானவராக கருதப்பட்டார். 1729 முதல் 1858 வரை அரசாண்ட இவர், … Read More