எல்லோரும் பரிசுத்த ஆவியை பெற்றுக் கொண்டார்களா?
உங்கள் சபை விசுவாசிகள் எல்லோரும் பரிசுத்த ஆவியை பெற்றுக் கொண்டார்களா? மேல்வீட்டறையில் 120 பேர் காத்திருந்து பெற்றுக்கொண்டார்களே? பன்னிரெண்டு சீடர்களும் மரியாளும் மற்றவர்களும் பரிசுத்த ஆவியை பெற்று பற்பல மொழிகளில் பேசி ஆச்சரியப்படுத்தினரே?பேதுருவைப் போல ஓர் அப்போஸ்தலர் எழும்பி பிரகாசித்து ஆவியில் … Read More