கிறித்தவ மக்கள் கூட்டமைப்பின் சார்பாக நன்றி

கிறித்தவ மக்கள் கூட்டமைப்பின் சார்பாக நன்றி சேலம் மாவட்டம், உடையாப்பட்டியில் இறைப்பணியாளர் போதகர்.ஜீவானந்தம் அவரது மனைவி ஜெனிஃபர் மற்றும் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். போதகர். ஜீவானந்தம் ஒமேகா ஜெபவீடு என்ற பெயரில் இறைபணியையும், சமுதாய பணியையும் பல வருடங்களாக செய்து வருகிறார். … Read More

வேலூர் கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரி வேலைவாய்ப்பு 2021: Computer Operator

வேலூர் கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரி வேலைவாய்ப்பு 2021: மொத்தம் பல்வேறு காலியிடங்கள். வேலூர் கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரி அதிகாரப்பூர்வ வலைத்தளம் https://www.cmch-vellore.edu/. அதிகாரப்பூர்வ அறிவிப்பு அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டது. வேலூர் கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரி பதவிகள்: Computer Operator. முழு வேலைவாய்ப்பு விவரங்கள் … Read More

சாத்தான் ஷீக்கள் உலகம் முழுவதும் கிறிஸ்தவர்களிடையே பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது

அமெரிக்க நிறுவனம் ஒன்று வெளியிட்ட சாத்தான் ஷீக்கள் உலகம் முழுவதும் கிறிஸ்தவர்களிடையே பெரும் சர்ச்சையை ஏற்ப்படுத்தியுள்ளது. நம் கால்களில் அணிய நூற்றுக்கணக்கான மாடல்களில் ஏராளமான ஷீக்களை நாம் பார்த்திருக்கிறோம். ஆனால் இந்த ஷீ அவைகளில் ஒன்று அல்ல. இது முற்றிலும் வித்தியாசமானது. … Read More

ரத்தவெள்ளத்தில் மிதந்த 800 சடலங்கள்.. தேவாலயத்தில் நடந்த கொடூரம்

By Muthu News TM Tue, 23 Feb 2021 எத்தியோப்பியாவில் கொள்ளையடிக்க வந்த கும்பல் 800 பேரை கொடூரமாகக் கொலை செய்த சம்பவம் வெட்ட வெளிச்சத்திற்கு வந்துள்ளது. எத்தியோப்பியா நாட்டில் பழமையான கத்தோலிக்க தேவாலயம் ஒன்று உள்ளது. அந்த தேவாலயத்தில் … Read More

கருத்தப்பிள்ளையூர் மறுபடியும் கர்த்தர் பிள்ளை ஊராக அறிவிக்கப்படுமா?

தென்காசி மாவட்டத்தின் மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரத்தில் உள்ள அழகிய எழில் நிறைந்த கிராமம் தான் கருத்தப்பிள்ளையூர். இக்கிராமத்திற்கு மேற்கே கடனா அணை, கிழக்கே குளங்கள், தெற்கே பாபநாசம் அகஸ்தியர் அருவி, வடக்கே கருணை ஆறு என திரும்பிய பக்கமெல்லாம் நீர் நிலைகளை … Read More

இலங்கையில் பணியாற்றிவந்த அமெரிக்க மிஷனெரி தனது 94 வயதில் காலமாகியுள்ளார். இவர் தான் இலங்கைக்கு வந்த இறுதி மிஷனெரி

இலங்கையில் பணியாற்றிவந்த இயேசு சபையைச் சேர்ந்த மிஷனெரி லலொயிட் லோறிஸ் தனது 94 வயதில் காலமாகியுள்ளார். இவர் தான் ஆங்கிலேயரின் காலத்தில் இலங்கைக்கு வந்த கடைசி மிஷனெரி என்பது குறிப்பிடத்தக்கது. இலங்கை தேசம் வெள்ளையர்களின் ஆட்சிக்கு உட்பட்டிருந்த காலத்தில் இலங்கையின் கல்வி … Read More

தியாக தீபம் திலீபனைப் போன்று அம்பிகையும் தன்னுயிரை தியாகம் செய்ய வேண்டுமா? கிறிஸ்தவ தோழமை இயக்கம் கேள்வி

Srilanka: March 2021 தியாக தீபம் திலிபனை போன்று பிரித்தானியாவில் ஈழ மக்களுக்காக உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அம்பிகை செல்வகுமாரும் தன்னுயிரை தியாகம் செய்ய வேண்டும் என்பதையா சர்வதேசம் எதிர்பார்க்கின்றது என கிறிஸ்தவ தோழமை இயக்கம் கேள்வி எழுப்பியுள்ளது. ஈழ … Read More

தேர்தல் நேரத்தில் மீண்டும் தலைதூக்கிய சரக்கு பெட்டக துறைமுக பிரச்சினை – குமரியில் கிறிஸ்தவ ஆலயங்கள் முன்பு போராட்டம்

தேர்தல் நெருங்கும் வேளையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் சரக்கு பெட்டக துறைமுக எதிர்ப்பு போராட்டங்கள் மீண்டும் தொடங்கியுள்ளன. கிறிஸ்தவ ஆலயங்கள் முன்பு நேற்று ஆயிரக்கணக்கானோர் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். கன்னியாகுமரி மாவட்டத் தில் கோவளம், கீழமணக்குடி இடையே உள்ள கடல் பகுதியில் ரூ.26 ஆயிரம் கோடி … Read More

‘எங்களுக்கு உரிய பாதுகாப்பை வழங்குங்கள்!’ – அகில இந்திய கிறிஸ்தவ கூட்டமைப்பு மாநாட்டில் தீர்மானம்!

அகில இந்திய கிறிஸ்தவ கூட்டமைப்பு சார்பில் திருச்சி மாவட்டத்தில் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் பல்வேறு திருச்சபைகளைச் சேர்ந்த போதகர்கள் உள்ளிட்ட சுமார் 300- க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். இதில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.   அந்த தீர்மானத்தில், மாநாட்டின் வாயிலாக … Read More

கிறிஸ்தவ ஆலய ஓட்டை பிரித்து உண்டியலை உடைத்து திருட முயற்சி வாலிபர் கைது

மன்னார்குடியில் கிறிஸ்தவ ஆலய ஓட்டை பிரித்து உண்டியலை உடைத்து திருட முயன்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர். மன்னார்குடி, பிப்ரவரி 13,  2021 திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அந்தோணியார் கோவில் தெருவில் அந்தோணியார் ஆலயம் உள்ளது. சம்பவத்தன்று நள்ளிரவு 1.30 மணி அளவில் … Read More

வழக்கறிஞராக தமிழக காணி இன பழங்குடி மக்கள் மத்தியிலிருந்து சட்டம் பயின்ற முதல் வழக்கறிஞ்ஞருக்கு பாராட்டு

இன்று கன்னியாகுமரி மாவட்டம் ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற “உங்கள் தொகுதியில் ஸ்டாலின்” என்ற மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் தமிழக காணி இன பழங்குடி மக்கள் மத்தியிலிருந்து சட்டம் பயின்று முதல் வழக்கறிஞராக வந்திருக்கும் கிறிஸ்தவ ஜனநாயக பேரவை தலைவர் … Read More

இன்று காலை வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த சிறுபான்மையினர் குறைகேட்பு கூட்டத்தில் நேஷனல் கிறிஸ்டியன் கவுன்சில் மாநில தலைவராகிய இரா. பிரபு அவர்கள் கலந்து கொண்டார்

வேலூர்; 03.02.2021 இன்று காலை வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த சிறுபான்மையினர் குறைகேட்பு கூட்டத்தில் நேஷனல் கிறிஸ்டியன் கவுன்சில் மாநில தலைவராகிய இரா. பிரபு அவர்கள் கலந்து கொண்டு பேசிய அறிக்கையின் விவரங்கள் 1. இஸ்லாமிய உலமாக்களுக்கு நல வாரியம் … Read More

சிறுபான்மை மக்களை ஏமாற்றி அரசு வேலை வாங்கி தருவதாக பிஜேபி பிரமுகர் மோசடி. கைது செய்ய கோரி நெல்லையில் பிஷப். சாம் ஜேசுதாஸ், ஜெபசிங் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு

சிறுபான்மை மக்களை ஏமாற்றி அரசு வேலை வாங்கி தருவதாக பிஜேபி பிரமுகர் மோசடி.கைது செய்ய வலியுறுத்தி நெல்லையில் பிஷப், சாம் ஜேசுதாஸ், ஜெபசிங் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு – நெல்லை தூத்துக்குடி உட்பட தமிழகம் முழுவதும் சிறுபான்மை மக்களை ஏமாற்றி அரசு வேலை … Read More

கவுந்தப்பாடியில் சி.எஸ்.ஐ., தேவாலயம் திறப்புசி.எஸ்.ஐ., தேவாலயம் திறப்பு

ஜன 30, 2021 கவுந்தப்பாடி: கவுந்தப்பாடி, காந்திபுரத்தில், சி.எஸ்.ஐ., தேவாலயம் மற்றும் சமுதாயக்கூட திறப்பு விழா நடந்தது. பாதிரியார் எபிநேசர் ஜெயக்குமார் தலைமை வகித்தார். பாதிரியார் ஸ்டேன்லி குமார். கோவை சி.எஸ்.ஐ., திருமண்டல செயலாளர் பாதிரியார் ரிச்சர்டு துரை, பொருளாளர் செல்வகுமார் … Read More