அடையாளங்கள்

“அவைகள் அடையாளங்களுக்காகவும், காலங்களையும் நாட்களையும் வருஷங்களையும் குறிக்கிறதற்காகவும் இருக்கக்கடவது என்றார்” (ஆதி. 1:14) அடையாளங்கள் அவசியம். காலங்களையும், நாட்களையும், வருஷங்களையும் சுட்டிக் காண்பிப்பதற்கு அடையாளங்கள் நிச்சயமாகவே அவசியம். ஆகவே கர்த்தர் சிறிய மற்றும் பெரிய சுடர்களாக நட்சத்திரங்கள், சந்திரன், சூரியன் ஆகியவற்றை … Read More

ஆயத்தப்படு, ஆயத்தமாயிரு!

ஆயத்தப்படு, ஆயத்தமாயிரு! “நீ ஆயத்தப்படு, உன்னுடனே கூடின உன் எல்லாக் கூட்டத்தையும் ஆயத்தப்படுத்து; நீ அவர்களுக்குக் காவலாளனாயிரு” (எசேக். 38:7). ஆயத்தப்பட்டுக் கொண்டிருப்பதற்கும், ஆயத்தமாயிருப்பதற்கும் எவ்வளவு பெரிய வித்தியாசம்! ஆயத்தப்படுவதற்கு ஏற்கெனவே ஆண்டவர் ஏராளமான நேரத்தையும், காலத்தையும் கொடுத்துவிட்டார். நீங்கள் தீவட்டிகளை … Read More

யாருக்கு ஞானஸ்நானம் கொடுக்க கூடாது

1) குழந்தைக்கு ஞானஸ்நானம் கொடுக்க கூடாது. இயேசு ஞானஸ்நானம் எடுத்த போது அவர் வயது 30 (லூக் 3:21,22,23) 2) மனந்திரும்பாதவனுக்கு ஞானஸ்நானம் கொடுக்க கூடாது – அப்போ 2:38 3) பாவம் மன்னிக்கபடாதவனுக்கு – மத் 3:6

பிரசங்க குறிப்பு : இயேசு போட விரும்பும் அக்கினி

பிரசங்க குறிப்பு : இயேசு போட விரும்பும் அக்கினி. பூமியின்மேல் அக்கினியைப் போட வந்தேன். அது இப்பொழுதே பற்றி எரிய வேண்டு மென்று விரும்புகிறேன். இந்த குறிப்பில் இயேசு எப்படிப்பட்ட அக்கினியை போட வந்தார் என்பதை இதில் நாம் கவனிக்கலாம். நாம் … Read More

கிறிஸ்துவின் அன்பு

இயேசு கிறிஸ்து ஜீவனை கொடுத்ததினால் அன்பு என்ன என்று அறிந்து இருக்கிறோம். அவரே அன்பின் ஆரம்பம். அன்பின் காரணரும் அவரே. கொலே 1:13, I யோவான் 3:16, யோவான் 3:16, II Cor 13:11, I Cor 16:24 அன்பு என்றால் … Read More

தீட்டைத் தீட்டல்லவென்று தீர்ப்பெழுதியவர் இயேசுவே !

தீட்டு என்றால், அசுத்தம். குற்றமுள்ள காரியத்தை செய்வது. மோசேயின் பிரமாணத்தில் மனுஷருக்கு உண்டாகக்கூடிய தீட்டைக்குறித்து விரிவாக கூறப்பட்டிருக்கிறது. அசுத்தமான காட்டு மிருகத்தின் உடலையாவது, அசுத்தமான நாட்டு மிருகத்தின் உடலையாவது, அசுத்தமான ஊரும் பிராணிகளின் உடலையாவது, இவ்வித அசுத்தமான யாதொரு வஸ்துவையாவது, ஒருவன் … Read More

இயேசுவுக்கும் யோசேப்புக்கும் உள்ள 29 ஒற்றுமைகள்; ஆச்சரியமான சத்தியங்கள்

1) யோசேப்பு சகோதரர்களை மன்னித்தான் – இயேசு தன்னை சிலுவையில் அறைந்தவர்களை மன்னித்தார் (பிதாவே இவர்களை மன்னியும்) (லூக் 23:34) 2) யோசேப்பின் தாழ்மை காணபட்டது (ஆதி 41:16, 45:8) – இயேசுவிடம் தாழ்மை காணபட்டது (பிலி 2:8) 3) யோசேப்பு … Read More

இயேசு கிறிஸ்து நம்மை பாடுபட அழைத்திருக்கிறார்!

பாடுபட அழைத்திருக்கிறார்! “நீங்கள் நன்மை செய்து பாடுபடும்போது பொறுமையோடே சகித்தால் அதுவே தேவனுக்கு முன்பாகப் பிரீதியாயிருக்கும். இதற்காக நீங்கள் அழைக்கப்பட்டுமிருக்கிறீர்கள்” (1 பேதுரு. 2:20,21). உங்களை அழைத்த தேவன் உண்மையுள்ளவர். அவர் எதற்காக உங்களை அழைத்தார்? முதலாவதாக பரிசுத்தத்திற்காகவும், இரண்டாவதாக சமாதானத்திற்காகவும், … Read More

பிரசங்க குறிப்பு: பிராதன ஆசாரியர்

இப்படியிருக்க பரம அழைப்புக்கு பங்குள்ளவர்களாகிய பரிசுத்த சகோதரரே, நாம் அறிக்கை பண்ணுகிற அப்போஸ்தலரும் பிராதன ஆசாரியருமாயிருக்கிற கிறிஸ்து இயேசுவை கவனித்துக் பாருங்கள். எபி : 3 : 1 இந்த வேத வசனத்தில் கிறிஸ்து இயேசுவை கவனித்துக் பாருங்கள் என்று எழுதப்பட்டிருக்கிறது. … Read More

இயேசு கிறிஸ்து நடுவில் இருந்தால் நடப்பது என்ன?

” நடுவில் இயேசு “ “அப்பொழுது இயேசு வந்து நடுவே நின்று உங்களுக்கு சமாதானம் என்றார். ” யோவா : 20 : 26. நம் நடுவில் இயேசு என்ற இந்த குறிப்பில் இயேசு நடுவில் என்ற வார்த்தையை முக்கியப்படுத்தி கவனிக்கலாம். … Read More

இயேசுவின் உயிர்தெழுதலின் செய்தி : யாரை தேடுகிறாய்?

இயேசுவின் உயிர்தெழுதலின் செய்தி. ” யாரை தேடுகிறாய் ? “ இயேசு அவளைப் பார்த்து ஸ்திரீயே , ஏன் அழுகிறாய் ? யாரைத் தேடுகிறாய் என்றார் யோவான் : 20 : 15 இக்கேள்வி மகதலேனா மரியாளைப் பார்த்து உயிர்த்தெழுந்த இயேசு … Read More

இயேசு பாவம் செய்தாரா? (ஒரு இஸ்லாமிய நண்பரின் கேள்விக்கு பதில்)

ஒரு இஸ்லாமிய நண்பர் கேட்ட கேள்விக்கு எனது பதிலை வேதத்திலிருந்து கொடுக்கிறேன்.. இவருடைய கேள்வி சிவப்பு நிற எழுத்தில் கொடுக்கப்படுகிறது. இஸ்லாமிய நண்பர் – குரான் படி இயேசு பாவம் இல்லாதவர். பைபிள் படி ??? இயேசு பாவம் செய்தவரே! பாவம் … Read More

இயேசு சிலுவையில் அறையப்பட்ட சரியான நேரம் என்ன? யூதர்களின் நேரக்கணிப்பு முறை

ஏசு சிலுவையில் அறையப்பட்ட நேரம் எது உண்மை?? மாற்கு 15: 25 – சிலுவையில் அறைந்த நேரம் மூன்றுமணி.யோவான் 19: 14 – ல் ஆறுமணிக்கு விசாரணை நடந்தது.மூன்று மணிக்கு சிலுவையில் அறையப்பட்டவரை ஆறு மணிக்கு எப்படி விசாரித்தார்கள்? மத்தேயு 27:45, … Read More

இயேசுவின் உயிர்ப்புக்கு சான்றாகும் 7 உண்மைகள் பற்றிய தொகுப்பு

உயிர்ப்புக்கு சான்றன 7 உண்மைகள்.!!ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு இயேசுவின் உயிர்ப்புக்கு சான்றாகும் 7 உண்மைகள் பற்றிய தொகுப்பு 1.சாட்சிகள் உயிருடன் எழுப்பப்பட்ட இயேசுவுக்கு கேபாவுக்கு தோன்றினார், பின்னர் பன்னிருவருக்கு தோன்றினார் ஐநூற்றுக்கு மேற்பட்ட சகோதர சகோதரிகளுக்கு தோன்றினார். இறந்த இயேசு உயிருடன் … Read More

குருத்தோலைப் பவனியில் நாம் கற்றுக் கொள்வது என்ன?

சிறு தியானம் 1.கர்த்தருடைய வார்த்தை நிச்சயமாய் நிறைவேறும். “தீர்க்கதரிசியினால் உரைக்கப்பட்டது நிறைவேறும்படி இதெல்லாம் நடந்தது” (மத் 21:5) கர்த்தர் நம்மைக் குறித்து சொன்னவைகள் ஒருநாளும் வீண்போகாது. வானமும் பூமியும் ஒழிந்துப் போவது எளிது. ஆனால் நமது தகப்பனுடைய வார்த்தைகளில் சிறு உறுப்பு … Read More

இயேசு பாவம் இல்லாதவர் என்பதற்கு இவர்களே சாட்சிகள்

1) யூதாஸ் → குற்றம் இல்லாத இரத்தத்தை காட்டி கொடுத்தேன் – மத் 27:4 2) பொந்தி பிலாத்து → ஒரு குற்றத்தையும் காணேன் – யோ 19:4,6 3) ஏரோது →இவனிடத்தில் குற்றம் காணவில்லை – லூக் 23:15 4) … Read More

இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தின் ஆசிர்வாதங்கள்

1) பாவமன்னிப்பு உண்டாக்கும் இரத்தம் – மத் 26:28 2) இரத்தத்தின் மூலம் மீட்பு (எபேசு 1:7) 3) இரத்தத்தின் மூலம் நீதிமான் (ரோ 5:9) 4) இரத்தத்தின் மூலம் சமீபம் (எபேசி 2:13) 5) இரத்தத்தின் மூலம் சமாதானம் (ஒப்புரவு) … Read More

பிலாத்து இயேசுவிடம் கேட்ட கேள்விகள் – தவக்கால சிந்தனைக்கு

1) நீ யூதருடைய ராஜாவா?லூக்கா 23:3. பிலாத்து அவரை நோக்கி: நீ யூதருடைய ராஜாவா என்று கேட்டான்.யோவான் 18:37. அப்பொழுது பிலாத்து அவரை நோக்கி: அப்படியானால் நீ ராஜாவோ என்றான். இயேசுவின் பதில்லூக்கா 23:3. அவர்(இயேசு) அவனுக்குப் (பிலாத்துவிற்குப்) பிரதியுத்தரமாக: நீர் … Read More

பருத்திப்பால் வியாபாரி ஒருவர் இயேசுவை புகழ்ந்து பாடுவதை பாருங்கள்

சில நாட்களாக சமூக ஊடகங்களில் வைரலாகி வரும் காணொளி தான் இது. இந்த காணொளியில் பருத்திப்பால் வியாபாரி ஒருவர் இயேசு கிறிஸ்துவின் வாழ்வை இலயக்கிய நயத்துடன் எடுத்துரைக்கிறார். யார் இவர்? எங்கேயிருக்கிறார் போன்ற விஷயங்கள் நமக்கு தெரியவில்லையென்றாலும் இவருக்கு பலரால் பாராட்டுகள் … Read More

இயேசு கிறிஸ்துவை போல பேச பழகுவோம் (குறுநாடகம்)

இயேசு கிறிஸ்துவை போல பேச பழகுவோம்; சிறு கதை (குறுநாடகம்) ஒரு காட்டில் ஒரு பெரிய ஆலமரத்தின் அடியில் பார்வையற்ற ஒருவர் அமர்ந்திருந்தார். அவ்வழியாக ஒருவன் வந்து, “ஏய், கிழவா, இந்த வழியே எவனாவது வந்தானா” என்று கேட்டான். பார்வையற்ற முதியவர் … Read More

இயேசுவின் அழைப்பு

1.என்னிடத்தில் வாருங்கள்.மத்தேயு 11:28 2.என் பின்னே வாருங்கள். மாற்கு 1:17 3.எனக்கு செவிகொடுங்கள்.லூக்கா 6:27 4.என்னில் நிலைத்திருங்கள் யோவான் 8:34 5.என்னை பின்பற்றுங்கள் .மாற்கு 8:34 6.என்னிடத்தில் கற்றுக் கொள்ளுங்கள். மத்தேயு 11:29 7.என்னிடத்தில் விசுவாசமாயிருங்கள். யோவான் 14:1

இயேசு சொன்ன சிறு வார்த்தைகள் (அதில் பெரிய வல்லமை உண்டு)

1) சுத்தமாகு என்ற சிறு வார்த்தையால் குஷ்டரோகம் நீங்கினது.(லூக்கா 5 :13) 2) கையை நீட்டு என்ற வார்த்தையால் சூம்பின கை சுகமானது.(மாற்கு 3:5) 3) தலித்தாகூமிஎன்ற வார்த்தையால் மரித்த பெண் உயிர்த்தாள்.(மாற்கு 5:41) 4) எப்பத்தா என்ற வார்த்தையால் கொன்னைவாய் … Read More

பிரசங்க குறிப்புகள்: ஆச்சிரியமான இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கை

பிரசங்க குறிப்புகள்: ஆச்சிரியமான இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கை அவர் எருசலேமுக்குள் பிரவேசிக்கையில் நகரத்தார் யாவரும் ஆச்சிரியப்பட்டு இவர் யார் ? என்று விசாரித்தார்கள். (மத் : 21 : 10 மாற்கு : 9 : 14 , 15) இயேசு … Read More

இயேசு கிறிஸ்துவின் இரத்தம் எப்படிப்பட்டது?

1. மாசற்ற இரத்தம் (1 பேதுரு 1:19) 2.தேவ இரத்தம் (அப் 20:28) 3.விலையேறப்பெற்ற இரத்தம் (1பேதுரு 1:19) 4.குற்றமில்லாத இரத்தம் (மத் 27:4) 5.புது உடன்படிக்கையின் இரத்தம் (மத்26:28) 6.தெளிக்கப்படும் இரத்தம் (எபி12:24) 7.பாவங்களை நீக்கி சுத்திகரிக்கும் இரத்தம் (1யோவான்? … Read More

இயேசு கிறிஸ்து

1.மெய்யான ஒளி (யோவான் 1:9) 2.மெய்யான திராட்சை செடி (யோ 15:1) 3.மெய்யான அப்பம் (யோவான் 6:33) 4.மெய்யான கூடாரம் (எபிரெயர் 8:2) 5.மெய்யான ஆசாரியன் (எபிரெயர் 7:16−24) 6.மெய்யான பலி (எபிரெயர் 10:10−12) 7.மெய்யான தேவன் (1யோவான்5:20) (ரோமர் 9:5)

இயேசு கிறிஸ்துவினால் ஓய்வு நாளில் குணமாக்கப் பட்டவர்கள்

1. சூம்பின கையை உடையவன் (மத்12:10−13) 2. அசுத்தஆவியுள்ள மனுஷன். (மாற்கு 1:21−26) 3. பேதுருவின்மாமி (மாற்கு 1:29−31,21) 4. கூனியாயிருந்த ஸ்திரீ (லூக்கா 13:10−14) 5. நீர்க்கோவை வியாதி உள்ளவன். (லூக்கா 14:1−4) 6. 38 வருடம் வியாதியாக இருந்த … Read More

பிரசங்க குறிப்பு இயேசுவின் ஜெபங்கள்

பிரசங்க குறிப்பு: இயேசுவின் ஜெபங்கள் ஆகையால் இனிச் சம்பவிக்கிப்போகிற இவைகளுக்கெல்லாம் நீங்கள் தப்பி மனுஷக் குமாரனுக்கு முன்பாக நிற்கப் பாத்திரவான்களாக எண்ணப்படுவதற்கு, எப்போதும்ஜெபம்பண்ணி விழித்திருங்கள் என்றார். லூக்கா : 21 : 36 இந்தக் குறிப்பில் இயேசுவின் ஜெபங்களைக் குறித்து லூக்கா … Read More

இயேசுவின் ஆச்சரியமூட்டும் ஜெப நேரங்கள்

ஆகையால் இனிச் சம்பவிக்கிப்போகிற இவைகளுக்கெல்லாம் நீங்கள் தப்பி மனுஷக் குமாரனுக்கு முன்பாக நிற்கப்பாத்திரவான்களாக எண்ணப்படுவதற்கு, எப்போதும் ஜெபம்பண்ணி விழித் திருங்கள் என்றார் (லூக்கா 21 : 36) இந்தக் குறிப்பில் இயேசுவின் ஜெபங்களைக் குறித்து லூக்காசுவிசேஷத்தில் அதிக மாகக் காணப்படுகிறது. இயேசுவின் … Read More

வாலிபர்களை கவரும் பெண் இயேசு

இவள்தான்  The National Church of Bey யின் ஸ்தாபகரும், தலைவருமாய் இருக்கிறாள். இவள் ஒரு பிரபல அமெரிக்க சினிமா நடிகை. இவள் பெயர் Beyonce Knowles இவள் உருவாக்கிய ஒரு வேதமும் உண்டு. அதற்கு Beyble என்று பெயர். தன்னுடைய … Read More