பிரசங்க குறிப்பு: ஆவியானவர்

கர்த்தருடைய ஆவியானவர் என்னை கொண்டு பேசினார். அவருடைய வசனம் என் நாவில் இருந்தது. 2 சாமு : 23 : 2 இந்த குறிப்பில் ஆவியானவருடைய கிரியைகளைக் குறித்தும் ஆவியானவரின் செயல்பாடுகளைக் குறித்து நாம் சிந்திக்கலாம். 1. ஆவியானவர் அவர் ஞானத்தின் … Read More

Business mind or souls mind

ஊழியம் இல்லைஊழியம் வளரவே இல்லை என்றுநொண்டி சாக்கு சொல்லுபவர்களே.. உங்களுக்கு நான் ஒன்று சொல்லட்டும்.. அப்போஸ்தலனாகிய பவுல் கொரிந்து பட்டணத்திற்கு ஊழியம் செய்ய பரிசுத்த ஆவியானவரின் வழிநடத்துதலின் பேரில் செல்கிறார். ஆதரிக்க ஆள் இல்லை செலவு செய்ய பணமும் இல்லை என்ன … Read More

அரசியலா ஊழியமா?அல்லது இரண்டு எஜமானுக்கு ஊழியமா???

ஒரு ஊழியக்காரனை தேவன் இதற்காக தான் அழைக்கிறார். அரசியலில் சேர்ந்து நாசமாக போவதற்காக அல்ல. அவர்கள் என்னைப் பற்றும் விசுவாசத்தினாலே பாவமன்னிப்பையும் பரிசுத்தமாக்கப்பட்டவர்களுக்குரிய சுதந்தரத்தையும் பெற்றுக்ககொள்ளும்படியாக, அவர்கள் இருளைவிட்டு ஒளியினிடத்திற்கும், சாத்தானுடைய அதிகாரத்தைவிட்டுத் தேவனிடத்திற்கும் திரும்பும்படிக்கு நீ அவர்களுடைய கண்களைத் திறக்கும்பொருட்டு, … Read More

சுவிசேஷ ஊழியம் செய்யும் சுவிசேஷகர்கள் மற்றும் சுவிசேஷ ஸ்தாபனங்களுக்கு ஒரு கடிதம்..

சுவிசேஷ ஊழியம் செய்யும் அநேக சுவிசேஷகர்கள் நாங்கள் சபைகளை ஆரம்பிக்கமாட்டோம் சுவிசேஷம் அறிவிப்பதே எங்கள் ஊழியம் என்று சுவிசேஷ ஊழியம் செய்வது மகிழ்ச்சியே… சுவிசேஷகர்களுக்கு சுவிசேஷத்தினால் பிழைப்பு நிச்சயமாக உண்டு பரலோகம் அவர்கள் தேவைகளை நிச்சயமாக சந்திக்கும் என்பதில் எள்ளளவும் சந்தேகம் … Read More