அறிவியல் கண்ணோட்டத்தில் இயேசு யார்? வாசியுங்கள் ஆச்சரியப்படுவீர்கள்

அறிவியல் கண்ணோட்டத்தில் இயேசு யார்? வாசியுங்கள் ஆச்சரியப்படுவீர்கள் 1) யாத்திராகமம் 15:26 நான் உங்களைக் குணமாக்கும் கர்த்தர்2) ஆதியாகமம் 2:22முதல் அறுவை சிகிச்சை நிபுணர் 3) ஆதியாகமம் 2:21 மயக்க மருந்து நிபுணர் 4) ஆதியாகமம்2:21பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை நிபுணர். 5) … Read More

யோவான் ஸ்நானகனை காட்டிலும் பெரியவரா?

யோவான் ஸ்நானகனை காட்டிலும் பெரியவரா? (Rev. Dr. J. N. மனோகரனின் உயிரூட்டும் மன வெளிச்சம்) “ஸ்திரீகளிடத்திலே பிறந்தவர்களில் யோவானஸ்நானனைப்பார்க்கிலும் பெரியவன் ஒருவனும் எழும்பினதில்லை; ஆகிலும், பரலோகராஜ்யத்தில் சிறியவனாயிருக்கிறவன் அவனிலும் பெரியவனாயிருக்கிறானென்று உங்களுக்கு மெய்யாகவே சொல்லுகிறேன்” (மத்தேயு 11:11) இது ஒரு … Read More

அடையாளங்கள்

“அவைகள் அடையாளங்களுக்காகவும், காலங்களையும் நாட்களையும் வருஷங்களையும் குறிக்கிறதற்காகவும் இருக்கக்கடவது என்றார்” (ஆதி. 1:14) அடையாளங்கள் அவசியம். காலங்களையும், நாட்களையும், வருஷங்களையும் சுட்டிக் காண்பிப்பதற்கு அடையாளங்கள் நிச்சயமாகவே அவசியம். ஆகவே கர்த்தர் சிறிய மற்றும் பெரிய சுடர்களாக நட்சத்திரங்கள், சந்திரன், சூரியன் ஆகியவற்றை … Read More

நாங்கள் சாவதில்லை

நாங்கள் சாவதில்லை ஆபகூக் 1:12 ஒரு சபைக்காக அந்த சபையின் போதகரோடு இணைந்து ஜெபித்தப் போது கர்த்தர் கொடுத்த அற்புதமான வார்த்தை. உங்களை நிச்சயம் இந்த வார்த்தை பெலப்படுத்தும் என்பதில் சந்தேகம் இல்லை. கர்த்தர் ஆபகூக் கொண்டு சொன்ன வார்த்தை. தேசத்தில் … Read More

OT மற்றும் NT சத்தியங்களில் நாம் அல்லது எந்த எந்த காரியங்களில் பரிசுத்தம் தேவை என்பதை கவனிப்போம்.

நாம் ஆராதிக்கும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து பரிசுத்தமுள்ளவர் என்பது தான் கர்த்தரை குறித்த விசேஷமான விசயம். கர்த்தர் பரிசுத்தர் ஆகையால் நாமும் பரிசுத்தமாக இருக்க அழைக்கப்பட்டு இருக்கிறோம். அவரே பரிபூரண பலியாக, பரிசுத்த பலியாக நமக்காக அடிக்கபட்டு, அவரது பரிசுத்த இரத்தத்தால் … Read More

சிறு தியானம்

“எப்பிராயீம் திருப்பிப் போடாத அப்பம்” (ஓசியா 7:8) ஒருபுறம் மட்டுமே வெந்த அப்பமாய் தன் ஜனங்கள் காணப்படுவதாக தேவன் மிகுந்த வேதனையோடு கூறுகிறார். இருபுறம் சரியாக சுடப்படாத அப்பத்தினால் யாருக்கு பயன் உண்டாகும்? சுடப்பட்ட அப்பத்தினால் ஜெயம் வந்திடும் என்பதை கர்த்தர் … Read More

கொரானா கால ஊரடங்கை எதிர்கொள்ளும் போதகர்களுக்கான பதிவு

கொரானா கால ஊரடங்கை எதிர்கொள்ளும் போதகர்களுக்கான பதிவு கிறிஸ்துவில் பிரியமான ஊழியர்களே, மறுபடியும் இந்த கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டு வருகின்ற சூழலில் விசுவாச வைராக்கியத்தோடு செயல்படும் நாம் கொஞ்சம் ஞானத்தோடும் செயல்பட வேண்டி இந்த பதிவு ஏனெனில் அநேக போதகர்கள் … Read More

ஆவிக்குரிய வாழ்வு விரக்தியின் விளிம்பில் போகிறதா?

ஆவிக்குரிய வாழ்வில் ஏமாற்றம், சலிப்பு, engery விரயம், போன்றவற்றால் நிரம்பி கிறிஸ்துவின் வளர்ச்சி மற்றும் கிறிஸ்துவின் வல்லமையின் பரிபூரனத்தின் வழியில் முன்னேற முடியாமல் இருக்கிறோம் என்றால், அதற்கு உரிய காரணிகளை தொடர்ந்து வாசித்து சரி செய்ய கர்த்தர் கிருபை தருவாராக! 1. … Read More

கர்த்தர் நம்மை சோதிக்கிறார் என்று சொல்லலாமா?

கர்த்தர் நம்மை சோதிக்கிறார் என்று சொல்லலாமா? சோதிக்கிறவன் எவனும் தான் தேவனால் சோதிக்கப்படுகிரான் என்று சொல்லாதிருப்பானாக? அப்படியென்றால் சோதனையை எப்படி எடுத்துக் கொள்வது? சோதனை நேர்மறை மற்றும் எதிர்மறை சொற்களால் வேதத்தில் குறிக்கப்பட்டுள்ளது. இயேசு கிறிஸ்து பிசாசினால் சோதிக்கபட்டார் என்றும், ஆபிரகாமை … Read More

நல்லது எது?

1) கர்த்தரை துதிப்பது ந‌ல்லது – சங் 54-6 2) தேன் (வேத வசனம்) (சங் 19-10) நல்லது – நீதி 24-13 3) வேத வசனத்தை கவனிப்பது நல்லது – 2 பேதுரு 1-19 4) கிருபை நல்லது – … Read More

பிரசங்க குறிப்பு: உண்டு

எனக்குக் குறித்திருக்கிறதை அவர் நிறை வேற்றுவார். இப்படிப்பட்டவைகள் இன்னும் அநேகம் அவரிடத்தில் உண்டு. இந்தக் குறிப்பில் உண்டு என்ற வார்த்தையை முக்கியப்படுத்தி இந்த செய்தியை கவனிக்கலாம். உண்டு என்றால் உறுதியை குறிக்கும் வார்த்தை உண்டு என்றால் உண்டு தான் அது நிச்சயமாய் … Read More

காரியங்களை வாய்க்க பண்ணுகிற கர்த்தர் – பிரசங்க குறிப்புகள்

காரியங்களை வாய்க்க பண்ணுகிற கர்த்தர். உன் வழியைக் கர்த்தருக்கு ஒப்புவித்து அவர் மேல் நம்பிக்கையாயிரு , அவரே காரியத்தை வாய்க்கப்பண்ணுவார். சங் : 37 : 5 ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு காரியம் வாய்க்கப்பண்ண வேண்டும் என்று நினைப்பார்கள். ஆண்டவர் காரியத்தை வாய்க்கபண்ணுகிறவர் … Read More

கர்த்தருக்கு பிரியமானது எது? பிரியமல்லாதது எது?

கர்த்தருக்கு பிரியமானது. பிரியமல்லாதது கர்த்தருக்கு பிரியமானது இன்னதென்று நீங்கள் சோதித்தப்பாருங்கள். எபேசியர் : 5 : 10 இந்த செய்தியில் கர்த்தருக்கு பிரியமானதும் , பிரியமில்லாத தையும் சிந்திக்க போகிறோம். கர்த்தரை பிரியப் படுத்துவது நம்மேல் விழுந்த கடமை. அதே சமயத்தில் … Read More

கர்த்தாவே! கர்த்தாவே! என்று சொல்லுகிறவன்

சித்தத்தின்படி! “பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் சித்தத்தின்படி செய்கிறவனே பரலோக ராஜ்யத்தில் பிரவேசிப்பானேயல்லாமல், என்னை நோக்கி: கர்த்தாவே! கர்த்தாவே! என்று சொல்லுகிறவன் அதில் பிரவேசிப்பதில்லை” (மத். 7:21). “கர்த்தாவே, கர்த்தாவே” என்று சொல்லுவது எளிது. ஆனால் பரலோகப் பிதாவினுடைய சித்தத்தைச் செய்ய முற்றிலும் … Read More

இயேசுவின் உயிர்தெழுதலின் செய்தி : யாரை தேடுகிறாய்?

இயேசுவின் உயிர்தெழுதலின் செய்தி. ” யாரை தேடுகிறாய் ? “ இயேசு அவளைப் பார்த்து ஸ்திரீயே , ஏன் அழுகிறாய் ? யாரைத் தேடுகிறாய் என்றார் யோவான் : 20 : 15 இக்கேள்வி மகதலேனா மரியாளைப் பார்த்து உயிர்த்தெழுந்த இயேசு … Read More

வேதத்தில் சொல்லப்பட்டு இருக்கும் எழு விதமான சுத்திகரிப்பு. 7 process of purification.

பழைய ஏற்பாட்டில் இஸ்ரவேல் ஜனம், ஆசாரியர்கள், பலிபீடம், ஆலயம், பாளயம், அரண்மனை அறிவாளிகள், ராஜத்திகள், மற்றும் எருசலேம் குமாரத்திகள் சுத்திகரிப்பு முறைமைகளின் படி, இரத்தம், காணிக்கை, பலிகள், தண்ணீர், வாசனை திரவியம் போன்ற காரணிகளால் தங்களை தீட்டு, அசுத்தம், குறைப்பாடு மற்றும் … Read More

கர்த்தருடைய காருணியம் நம்மைப் பெரியவர்களாக்கும் !

பிரசங்க குறிப்பு கர்த்தருடைய காருணியம் நம்மைப் பெரியவர்களாக்கும் ! உம்முடைய இரட்சிப்பின் கேடகத்தையும் எனக்கு தந்தீர். உம்முடைய காருணியம் என்னை பெரியவனாக்கும். (2 சாமு 22 : 36) கரத்தர் இந்த புத்தாண்டில் ஆசீர்வதிப்பார். இந்த ஆண்டு கர்த்தருடைய காருணியம் உங்களை … Read More

கர்த்தர் சிநேகிக்கிற பரிசுத்தம்

“கர்த்தர் சிநேகிக்கிற பரிசுத்தத்தை யூதா ஜனங்கள் பரிசுத்தக்குலைச்சலாக்கி அந்நிய தேவதையின் குமாரத்திகளை விவாகம் பண்ணினார்கள்” (மல். 2:11). இந்த வசனத்தில் “கர்த்தர் சிநேகிக்கிற பரிசுத்தம்” என்கிற பகுதியை சற்று சிந்தித்துப் பாருங்கள். நீங்கள் பல வேளைகளில் பிள்ளைகளை அதிகமாய் நேசிக்கிறீர்கள். குறிப்பிட்ட … Read More

உன் வலதுகையைப் பிடித்திருக்கும் கர்த்தர்

உன் வலதுகையைப் பிடித்திருக்கும் கர்த்தர். உன் தேவனாயிருக்கிற கர்த்தராகிய நான் உன் வலதுகையைப்பிடித்து பயப்படாதே, நான் உனக்குத் துணையிருக்கிறேன். (ஏசாயா 41 : 13), (எரே 31 : 32), (சங் 73 : 23). இந்தக் குறிப்பில் கர்த்தர் வதுகையைப் … Read More

சரியான தீர்மானம் எடுக்க கர்த்தர் உதவி செய்வாராக!

சில கவனத்தில் கொள்ள வேண்டிய விசயங்கள்… வெளியுலகத்தில் நாம் இப்போது…இதற்கு ஒரே தீர்வு..1.பொல்லாத வழிகளை விட்டு திரும்புங்கள், 2 மணம்திரும்புங்கள், 3. ஜெபம் பண்ணுங்கள் 4. கிறிஸ்துவை ஏற்று கொண்டு நன்மை செய்யுங்கள்.என்று எப்படி சொன்னாலும் அவர்கள் ஏற்று கொள்வதில்லை…மாறாக அவைகள் … Read More

இனி தாமதிப்பதில்லை ஏனெனில் கர்த்தர் துரிதமாக செயல்படும் வேளை வந்தது

துரிதமான கர்த்தரின் செயல்கள் வேதத்தில் நடந்து கர்த்தருக்கு மகிமை சேர்த்து இருக்கிறது. இது எதிர்மறையான அவசரப்புத்தியோடு சேர்ந்த காரியமல்ல ஆனால் தேவனை சார்ந்து அவரது செயல்களை அவசர சூழலில் மற்றும் நிற்கதியற்ற நேரத்தில் காண்பது என்றே பொருள்படும். மரங்களில் தென்னை மரம், … Read More

கர்த்தர் வர்த்திக்க (பெருக) பண்ணுவார் எவைகளை?

1) நம்மை – சங் 115:142) நமது பிள்ளைகளை – சங் 115:143) நமது குடும்பத்தை – சங் 115:144) நமது பொருட்களை – ஆதி 30:435) நமக்கு உண்டானவைகளை எல்லாம் – உபா 8:136) மிருக ஜீவன்களை – எசேக் … Read More

இனி தாமதிப்பதில்லை ஏனெனில் கர்த்தர் துரிதமாக செயல்படும் வேளை வந்தது

துரிதமான கர்த்தரின் செயல்கள் வேதத்தில் நடந்து கர்த்தருக்கு மகிமை சேர்த்து இருக்கிறது. இது எதிர்மறையான அவசரப்புத்தியோடு சேர்ந்த காரியமல்ல ஆனால் தேவனை சார்ந்து அவரது செயல்களை அவசர சூழலில் மற்றும் நிற்கதியற்ற நேரத்தில் காண்பது என்றே பொருள்படும். மரங்களில் தென்னை மரம், … Read More

கர்த்தர் எவைகளில் பிரியமாய் இருக்கிறார்?

1) துதியில் – சங் 69:30,31 2) ஜெபத்தில் – 1 தீமோ 2:1-3 3) விசுவாசத்தில் – எபி 11-6 4) உத்தம குணத்தில் – 1 நாளா 29-17 5) உற்சாகமாய் கொடுக்கிறவன் மேல் – 2 கொரி … Read More

கர்த்தர் யாரோடு எல்லாம் இருந்தார்? அதினால் அவர்கள் பெற்ற ஆசிர்வாதங்கள் என்ன?

1) யோசேப்பு → காரியசித்தி உள்ளவன் ஆனான், செய்கிற யாவையும் கர்த்தர் வாய்க்க பண்ணினார் – ஆதி 39:2,3 2) யோசுவா→ அவன் கீர்த்தி தேசம் எங்கும் பரவியது – யோசுவா 6:27 3) தாவீது→ நாளுக்கு நாள் விருத்தி அடைந்தான் … Read More