கல்லறை தோட்டத்தில் புதைக்க இடம் தர மறுத்த திருச்சபைக்கு பிஷப் கண்டனம்

திருச்சி: 28.3.2022 சென்னையில் விபத்தில் இறந்த குழந்தையை கல்லறை தோட்டத்தில் புதைக்க இடம் தர மறுத்த திருச்சபைக்கு பிஷப் ஜான் ராஜ் குமார் கண்டனம் தெரிவித்துள்ளார். திருச்சி ஐசிஎப் பேராயம் தலைவர் பிஷப். ஜான் ராஜ்குமார் கூறியிருப்பதாவது:சென்னையில் இன்று பள்ளி வாகனம் … Read More

கிறிஸ்தவம் மாய்மாலமே

“கிறிஸ்தவ மாய்மாலமே…”“நீ முதலில் உன்னை திருத்திக்கொள்…”“பின்னர் கர்த்தர் தேசத்திற்கு ஷேமத்தை கட்டளையிடுவார்…” சாட்சியாய் வாழாதவன் தேசத்திற்காய் அழுகிறான் பொய் உதடுகள் திறப்பில் நிற்கிறது… பெற்றோரை அசட்டை செய்யும் பிள்ளை ஆலயத்தில் இசைக்கிறது… குறுந்தாடி வைத்திருப்பதேபோதகர் என்பதற்கு முழு அடையாளம்… இச்சையில் விழுந்து … Read More

வெற்றி பெற்ற கிறிஸ்தவ வேட்பாளர்கள் யார் யார் தெரியுமா?

வெற்றி பெற்ற கிறிஸ்தவ வேட்பாளர்கள் 2021 தமிழக சட்டபேரவை உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நமது கிறிஸ்தவ சகோதர சகோதரிகள் ஒவ்வொருவருக்கும் வாழ்த்துக்கள்! பாராட்டுக்கள்! திரு.பிரபாகர ராஜா திமுக விருகம்பாக்கம் திரு.ஜோசப் சாமுவேல் திமுக அம்பத்தூர் திரு.எபிநேசர் திமுக ஆர் கே நகர் திரு … Read More

எங்கே கிறிஸ்தவம்?

வழி மாறிப்போன கிறிஸ்தவர்கள்… வழி தவறிப் போன கிறிஸ்தவ வாழ்க்கை…… இன்று போதகர்கள் போதனைகளை தங்களுக்கு ஏற்றவாறு மாற்றி விட்டார்கள்,,,, லட்சியத்தோடு காடு மேடு கடந்து சுவிசேஷம் அறிவித்த இறை மனிதர்கள் இறந்துவிட்டார்கள்,,,, இன்று சில லட்சங்களுக்காய் போதகர்கள் என்னும் போர்வையை … Read More

வேதாகம சிந்தனைக்கு: நதிகள்

சிறு தியானம் கர்த்தாவே, நதிகள் எழும்பின; நதிகள் இரைச்சலிட்டு எழும்பின; நதிகள் அலைதிரண்டு எழும்பின. சங் 93:3. இவ்வசனம் ஓர் கிறிஸ்தவனின் மூன்று நிலைகளை நமக்கு போதிக்கிறது. 1.மீட்பைப் பெற்ற கிறிஸ்தவன். 2.பரிசுத்த ஆவியின் கிருபையை பெற்ற கிறிஸ்தவன். 3.அநேகரை இழுத்துக் … Read More

இந்த சிலுவை தான் எங்கள் செய்தி, அது தான் எங்கள் சுவிசேஷம் அது தான் எங்கள் சுமை என்பதே கிறிஸ்தவத்தின் அஸ்திபாரம்

சிலுவையின் உபதேசம் இது கெட்டுப்போகிறவர்களுக்கு பைத்தியம் நமக்கோ தேவ பெலன். இந்த சிலுவையை குறித்தே மேன்மை பாரட்டுவேன் என்று பரிசுத்த பவுல் சொல்கிறார். இந்த சிலுவை தான் எங்கள் செய்தி, அது தான் எங்கள் சுவிசேஷம் அது தான் எங்கள் சுமை … Read More

ஒரு  துண்டு  காகிதம் – கிறிஸ்தவ சிறு கதை

ஒரு  துண்டு  காகிதம். ஒரு  நாள்  10  வயது  நிரம்பிய  ஒரு  சிறுமி  ரோட்டில்  மிகவும்  கவலையோடு  நடந்து  போய்க்கொண்டு  இருந்தாள். அப்போது  வழியில்  கீழே ஒரு  துண்டு  காகிதம்  கிடந்தது. அதைப்பார்த்து குனிந்து  எடுத்தாள். அதில்  இருந்த  வாசகத்தை  அவள்  … Read More

ஆவிக்குரிய கிறிஸ்தவ ஜீவியம்

1.ஆவியினால் பிறக்கவேண்டும். யோவான் 3:8 2.ஆவியினால்நடக்கவேண்டும். ரோமர் 8:1 3.ஆவியினால் ஜெபம்பண்ண வேண்டும். எபே 6:18 4.ஆவியினால் தேவனுக்கு ஆராதனை செய்யவேண்டும் .பிலிப்பியர் 3:3 5.ஆவியின் கனிகளால் நிறைந்திருக்க வேண்டும். எபேசியர் 5:9 கலாத்தியர் 5:22,23

கிறிஸ்தவ பிரபலங்கள் தொடர்பாக வரும் செய்திகளில் கிறிஸ்தவரின் மன நிலை என்ன?

▪️ஐயோ இந்த செய்தி உண்மையாகவே இருக்கக்கூடாது என வேண்டும் மக்களே அதிகம்.ஏனென்றால் அவர்களுக்கு வரும் இழுக்காக அல்ல , கிறிஸ்தவ சமுதாயத்திற்கே ஏற்பட்டுள்ள அவமானமாக கருதுகிறார்கள். ▪️எங்கள் அண்ணன் அப்படிச்செய்திருக்கவே மாட்டார் இது முற்றிலும் அரசியல் உள் நோக்கம் கொண்டது என்று … Read More

கிறிஸ்தவ மூதாட்டிக்கு கிறிஸ்தவ முறைப்படி இறுதி சடங்கு நடத்திய இஸ்லாமியர்கள்: கோழிக்கோட்டில் நெகிழ்ச்சி சம்பவம்

கேரளாவில் இறந்த கிறிஸ்தவ மூதாட்டியின் உடலை அரபி பாடசாலையில் வைக்க அனுமதித்ததோடு, முஸ்லீம் பெண்கள் இறுதி சடங்கு செய்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நன்றி: தினகரன் பிப் 01, 2021 திருவனந்தபுரம்: கேரள மாநிலம் கோழிக்கோட்டை சேர்ந்தவர் பிரிட்ஜட் ரிச்சர்ட் … Read More

தமிழ்நாட்டில் கட்டப்பட்ட முதல் தேவாலயம் இது தான்

தமிழ்நாட்டில் கட்டப்பட்ட முதல் தேவாலயத்தை தான் இப்பொழுது நீங்கள் படத்தில் பார்க்கிறீர்கள். தமிழ்நாட்டின் முதல் ஆலயம் என்ற பெருமை மட்டுமல்ல உலக அளவில் பல நூற்றாண்டுகள் இயங்கிக்கொண்டிருக்கும் ஒரே ஆலயம் இது தான். ஆச்சரியமாயிருக்கின்றதா? வாருங்கள் இதன் வரலாற்றை விவரிக்கிறேன். இயேசு … Read More