தடுப்பூசி செலுத்தியவர்களை மட்டுமே பொது இடங்களில் அனுமதிக்க அரசாணை வெளியீடு

கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு மட்டுமே பொது இடங்களில் அனுமதி என தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. கொரோனா பாதிப்புக்கு உள்ளானவர்களால் பிறருக்கு நோய்த்தொற்று பரவுவதை தடுக்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. அதன்படி கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு மட்டுமே … Read More

சிறுபான்மையினர் நலத் துறையில் 17 புதிய அறிவிப்புகள் வெளியீடு

சிறுபான்மையினர் நலத் துறையில் 17 புதிய அறிவிப்புகள் வெளியீடு செய்திகளை அதிகாரப்பூர்வமாக வாசிக்கவும் முழுமையான விளக்கங்களை அறிந்து கொள்ளவும்

கிறிஸ்தவ தேவாலயங்களில் பணிபுரியும் உபதேசியார், பணியாளர்களுக்கு நல வாரியம் – சிறுபான்மை நலத்துறை

சிறுபான்மையினர் நலத் துறையில் 17 புதிய அறிவிப்புகள் வெளியீடு சிறுபான்மை நலத் துறை அமைச்சர் செஞ்சி கே.எஸ். மஸ்தான் பேரவையில் 17 புதிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். சென்னை: சிறுபான்மையினர் நலத் துறை அமைச்சர் செஞ்சி கே.எஸ். மஸ்தான் பேரவையில் வெளியிட்டுள்ள 17 புதிய … Read More