கேரளாவில் கிறிஸ்தவ பெண்களை குறிவைத்து லவ் ஜிகாத்: கத்தோலிக்க பேராயர் குற்றச்சாட்டு

கோட்டயம்: கேரளாவில் கிறிஸ்தவ பெண்களை குறிவைத்து ‘லவ் ஜிகாத்’ நடத்தப்படுகிறது. இது தவிர போதைப் பொருள் மூலம் கிறிஸ்தவப் பெண்களை மதமாற்ற வலையில் வீழ்த்த முயற்சிக்கின்றனா் என்று கத்தோலிக்க பேராயா் ஜோசஃப் கள்ளரங்காட்டு குற்றம்சாட்டியுள்ளாா். அவரது இந்தக் குற்றச்சாட்டு சமூக வலைதளங்களில் … Read More

கேரளா : தேவாலய கல்லறையில் கொரோனாவால் இறந்த இந்து நபருக்கு இறுதி சடங்கு

கேரளா : தேவாலய கல்லறையில் கொரோனாவால் இறந்த இந்து நபருக்கு இறுதி சடங்கு; இதனை தன்னுடைய பொறுப்பாக உணர்ந்ததாக பாதிரியார் மேத்யூ கூறினார். கொரோனா பெருந்தொற்று காலத்தில் இது ஒரு அசாதாரணமான நாளாகும். Kerala cemetery holds cremation of Hindu … Read More

கன்னியாஸ்திரிகள் ரயிலிலிருந்து இறக்கிவிடப்பட்ட சம்பவம்

ரெயில் பயணத்தின்போது கன்னியாஸ்திரிளை துன்புறுத்தி பாதி வழியிலேயே இறக்கிவிட்ட சம்பவம் உலக அரங்கில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. கடந்த மார்ச் 19 அன்று உத்தரப்பிரதேச மாநிலத்தில் ஓடும் ரயிலில் இரண்டு கன்னியாஸ்திரிகள் மற்றும் அவர்களது பெண் உதவியாளர்கள் இருவர் மதமாற்றம் செய்யும் … Read More