பொது இடத்தைக் கடவுளே ஆக்கிரமித்தாலும் அதை அகற்ற நீதிமன்றம் உத்தரவிடும்! – சென்னை உயர் நீதிமன்றம்

“பொது இடத்தை ஆக்கிரமித்து புதிய கோயில்களைக் கட்டும்படி எந்தக் கடவுளும் கேட்பதில்லை” என உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தெரிவித்திருக்கிறார். பொது இடத்தை ஆக்கிரமித்து புதிய கோவில்களை கட்டும்படி எந்த கடவுளும் கேட்பதில்லை என குறிப்பிட்டுள்ள சென்னை உயர் நீதிமன்றம், … Read More

விழுப்புரம் :  கிறிஸ்தவர்கள் கட்டிய மும்மதம் போற்றும் கோயில்

விழுப்புரம் செஞ்சி செல்லும் சாலையின் வழியில் உள்ளது முட்டத்தூர் என்ற கிராமம். இங்கு, சமத்துவத்தைப் போற்றும் வகையில் ஒரு தேவாலயம் கட்டப்பட்டுள்ளது.  JANUARY 23, 2022, 11:22 IST விழுப்புரம் : கிறிஸ்தவர்கள் கட்டிய மும்மதம் போற்றும் கோயில்! விழுப்புரம் செஞ்சி செல்லும் … Read More