ஒரு நிமிட ஜெபம்

ஒரு நிமிட ஜெபம் ஆண்டவரே, கொரோனாவினால் பாதிக்கப்பட்டு கொந்தளித்துக்கொண்டிக்கிற குடும்பத்தில் நல்ல சமாதானத்திற்கேதுவான சூழ்நிலையை தாரும் இயேசுவே..ஆமென்.. கொந்தளிப்பை அமர்த்துகிறார், அதின் அலைகள் அடங்குகின்றது. அமைதலுண்டானதினிமித்தம் அவர்கள் சந்தோஷப்படுகிறார்கள்.. சங்கீதம் 107: 29,30. கடலில் கொந்தளிப்பு வரும்போது அதிகமான காற்று அதாவது … Read More

பெந்தேகொஸ்தே ஞாயிறு

பெந்தேகொஸ்தே ஞாயிறு பெந்தேகொஸ்தே நாளில் பரிசுத்த ஆவி அருளப்பட்ட நேரம் காலை 9 மணி (அப் 2: 1-4,15) தேவன் இஸ்ரவேல் தேசத்திற்க்கு அடுத்து இந்தியாவை எழுப்ப சித்தம் கொண்டிருக்கிறார். அதுவும் தமிழ்நாட்டில் தமிழனுக்கு/ தமிழச்சிக்கு அருளிய பரிசு.. அதேபோல… மேல் … Read More

நிறைவான சந்தோஷம் !

“கேளுங்கள், அப்பொழுது உங்கள் சந்தோஷம் நிறைவாயிருக்கும்படி பெற்றுக் கொள்வீர்கள்” (யோவான் 16:24). கர்த்தருடைய வாக்குத்தத்தங்கள் மிகவும் உண்மையானவை. நீங்கள் கேட்கும்போது அவர் நிறைவான சந்தோஷத்தைத் தருவேன் என்று வாக்களிக்கிறார். கர்த்தரிடம் எப்படிக் கேட்பது? யாக்கோபு போராடிக் கேட்டார். நீர் என்னை ஆசீர்வதித்தாலொழிய … Read More

மனச்சோர்வுகளை மேற்கொள்ள மிக சிறந்த ஆலோசனைகள்

இன்றைய நாளுக்கான வேத தியானம் மனச்சோர்வுகளை மேற்கொள் சங்கீதம் 42:5“என் ஆத்துமாவே, நீ ஏன் கலங்குகிறாய்? ஏன் எனக்குள் தியங்குகிறாய்? தேவனை நோக்கிக் காத்திரு, அவர் சமுகத்து இரட்சிப்பினிமித்தம் நான் இன்னும் அவரைத் துதிப்பேன்”. மனச்சோர்வின் அறிகுறிகள் ▪️மிகுந்த கவலை மற்றும் … Read More

இரட்சிப்பிலே சந்தோஷம்! சிறுகதை

“உம்முடைய இரட்சிப்பினாலே சந்தோஷப்படுகிறேன்” (1 சாமு. 2:1). கர்த்தர், வேதம் முழுவதிலும் சந்தோஷத்தை நமக்கு வாக்குப் பண்ணியிருக்கிறார். அதில் முதல் சந்தோஷமும், மிகப் பெரிய சந்தோஷமும் இரட்சிப்பினாலே உண்டாகும் சந்தோஷமேயாகும். ஒருவன் இரட்சிக்கப்படும்போது, முதலாவது அவனுக்கு பெரிய சந்தோஷம் வருகிறது. பாவங்கள் … Read More