இயேசு கிறிஸ்து சீடர்களுக்கு எதை வைத்துப் போனார்?

நாம் ஒவ்வொருவரும் எதை அடித்த தலைமுறைக்கு விட்டு செல்கிறோம் என்பது மிகவும் முக்கியம். ஏனெனில் இவ்வுலக வாழ்வு விட்டு செல்ல வேண்டிய ஒன்று. நாம் தொடர்ந்து கவனிப்போம். A. பரலோகராஜ்யத்தின் சுவிசேஷத்தை விட்டு சென்றார். நியாயப் பிரமாணம் மற்றும் சட்டங்கள் தலை … Read More

ஒரு நிமிட ஜெபம்

ஒரு நிமிட ஜெபம் ஆண்டவரே, கொரோனாவினால் பாதிக்கப்பட்டு கொந்தளித்துக்கொண்டிக்கிற குடும்பத்தில் நல்ல சமாதானத்திற்கேதுவான சூழ்நிலையை தாரும் இயேசுவே..ஆமென்.. கொந்தளிப்பை அமர்த்துகிறார், அதின் அலைகள் அடங்குகின்றது. அமைதலுண்டானதினிமித்தம் அவர்கள் சந்தோஷப்படுகிறார்கள்.. சங்கீதம் 107: 29,30. கடலில் கொந்தளிப்பு வரும்போது அதிகமான காற்று அதாவது … Read More

விருத்தியாகுங்கள்!

நீ உன் பிள்ளைகளின் பிள்ளைகளையும், இஸ்ரவேலுக்கு உண்டாகும் சமாதானத்தையும் காண்பாய். (சங் 128:6) விருத்தியாகுதல் என்றால் பெருகுதல்! – எனப் பொருள். பழைய ஏற்பாட்டில் பின்வரும் வசனங்களை தியானித்தால், விருத்தியடைதலுக்கு நிறைய காரியங்கள் விளங்கும். தேவசித்தத்தின்படி தனி மனிதர்களின் வாழ்வில் விருத்தியாகுதல் … Read More