கிறிஸ்தவ பள்ளியில் சி.எஸ்.ஐ  போதகர்கள் முன்னிலையில் இந்து பூசாரியின் ஸ்லோகங்கள் – கிறிஸ்தவர்கள் கண்டனம்

கிறிஸ்தவ பள்ளியில் சி. எஸ். ஐ  போதகர்கள் முன்னிலையில் பீடாதிபதியின் ஸ்லோகங்கள் – கிறிஸ்தவர்கள் கடும் கண்டனம் 25, அக்டோபர் 2021வேலூர் வேலூரில் அமைந்துள்ள பழமைவாய்ந்த சி.எஸ்.ஐ கிறிஸ்தவ ஸ்தாபனம் நடத்தும் வூரீஸ் மேல்நிலை பள்ளியின் 150 வது ஆண்டு விழா … Read More

ஆலயத்தில் பிரார்த்தனை நடத்த வந்த ஆயரை தடுத்து நிறுத்திய சபை மக்கள் போலீசார் பேச்சுவார்த்தை

தர்மபுரி சி.எஸ்.ஐ. ஆலயத்தில் பிரார்த்தனை நடத்த வந்த ஆயரை சபை மக்கள் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து போலீசார் பேச்சு வார்த்தை நடத்தி அனைவரையும் ஆலயத்தில் இருந்து வெளியேற்றினர். பதிவு: ஜூலை 11,  2021 தர்மபுரி: புதிய ஆயர் நியமனம் … Read More

தட்டியும் திறக்காத பேராலய கதவு; புதிய பிஷப் காத்திருப்பு போராட்டம்!

தருமபுரியில் புதிய பிஷப்பை உள்ளே நுழைய விடாமல் பழைய பிஷப் சிஎஸ்ஐ பேராலயத்துக்கு பூட்டு போட்டார். இயேசுவின் வார்த்தைகள்படி தட்டிப்பார்த்தும் கதவு திறக்கப்படாததால் புதிய ஆயர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால் அசம்பாவிதம் நடக்காமல் இருக்க போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு … Read More