எதுவரைக்கும் தேவனாகிய கர்த்தர் நம்மீது இறங்காது இருப்பார்? எப்பொழுது இந்த சூழ்நிலை மாறும்?
கர்த்தாவே, எதுவரைக்கும் இரங்காதிருப்பீர் (சங்கீதம் 6:3). கொரோனா நோயானது முதலாம் அலை, இரண்டாம் அலை, மூன்றாவது அலை என்று போய்க்கொண்டே இருக்கிறது. எதுதுவரைக்கும் தேவனாகிய கர்த்தர் நம்மீது இறங்காது இருப்பார்? எப்பொழுது இந்த சூழ்நிலை மாறும்? அவசரமான ஒரு வேலைக்காக இரண்டு … Read More