பாஸ்டர் லூக்காஸ் சேகர் அவர்கள் நெஞ்சுவலியினால் பாதிக்கப்பட்டு சென்னையில் முகப்பேர் MMM மருத்துவமனையில் ICI WARDல்அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்கள்

பாஸ்டர் லூக்காஸ் சேகர் அவர்கள் (என் பலனாகிய கர்த்தாவே …., என்னதான் ஆனால் என்ன….. போன்ற பிரபல கிறிஸ்தவ பாடல்களை எழுதிய பாஸ்டர் லூகாஸ் சேகர் அவர்கள் நெஞ்சுவலியினால்சென்னையில் பாதிக்கப்பட்டு 27/08/22 இரவு ஏழு மணிக்கு முகப்பேர் MMM மருத்துவமனையில் ICI … Read More

இந்த இடத்தில் சபை நடத்தக்கூடாது

திருப்பூர் மாவட்டம் , அவினாசி அருகில் கருவலூரில் தனது வீட்டில் சபை நடத்திவந்த திரு. பிரான்சிஸ் என்பவரை அந்த இடத்தில் சபை நடத்தக்கூடாது என்றும், பொதுமக்களுக்கு இடையூறாக உள்ளது என்றும்,குறிப்பிட்ட மத அமைப்பைச் சேர்ந்தவர்கள் தடுத்தும்,இடையூறும் செய்து வந்தனர். இது குறித்து … Read More

சென்னை எழும்பூரில் உள்ள புனித ஆண்ட்ரூஸ் தேவாலயத்தின் 200-வது ஆண்டு விழா – பெருமிதத்துடன் கொண்டாடப்பட்டது

சென்னை எழும்பூரில் உள்ள புனித ஆண்ட்ரூஸ் தேவாலயம் நிறுவப்பட்டு 200 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இதற்கான ஆண்டு விழா நேற்று கொண்டாடப்பட்டது. பிப்ரவரி 26, 11:36 AM சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு எதிரே புனித ஆண்ட்ரூஸ் தேவாலயம் அமைந்துள்ளது. 1821-ம் ஆண்டு கட்டப்பட்ட … Read More

கிறிஸ்தவ சிறுவர்கள் நிகழ்த்தி சாதனை

உலகத்தில் முதன் முறையாக வித்தியாசமான உலக சாதனையை சென்னை சேர்ந்த இரு கிறிஸ்தவ சிறுவர்கள் நிகழ்த்தி சாதனை படைத்துள்ளனர். ஆம் நீங்கள் காணப்போகும் இந்த காணொளி  உங்களை ஆச்சரியமூட்டும் என்பதில் சந்தேகமில்லை. சென்னை புரசவாக்கத்தை சேர்ந்த திரு. நாராயண் என்பவரின் பிள்ளைகளான … Read More