மன ஆளத்துவம் (Personality)

ஒவ்வொருவரின் மனமும் ஒவ்வொரு நிலையில் இயங்குகின்றது. அந்த இயக்கத்தின் ஆளுமை தான் அவரது மேம்பாட்டிலும் குறைவிலும் வெளிப்படுகின்றது. ஒவ்வொரு மனிதனின் சரீர தோற்றம், மனதின் சிந்தை அல்லது மனச் சாயல், ஆவிக்குரிய அல்லது energetical image or spiritual image போன்ற … Read More

மன உணர்வு – Intuition

மன உணர்வு (Intuition)தீடீர் உணர்ச்சிகள், தீடீர் சபலைகள் போன்ற உணர்ச்சிகரமான சூழல்களில் எது ஆரோக்கியமான உணர்வு என்று பகுத்தறிய அடிமனதில் சாந்தமாக அதே நேரத்தில் அழுத்தமாக ஏற்படும் உள்ளுணர்வுதான் இந்த மன உணர்வு. நன்மை தீமை வகையறுக்கவும், சரியான தீர்மானம் எடுக்கவும், … Read More

கிறிஸ்தவர்கள் யாரை பிசாசு என்று சொல்கிறார்கள்?

கிறிஸ்தவர்கள் யாரை பிசாசு என்று சொல்கிறார்கள்? எங்கள் மதத்தின் கடவுள்களை பிசாசு என்று கொச்சைப் படுத்துகிறார்கள். எங்கள் மத நம்பிக்கையை இழிவு படுத்துகிறார்கள். அதினால் தான் நான் தாண்டவம் ஆடி இருக்கிரேன். அப்படி யாராவது இந்து மதத்தை இழிவு செய்தால் நான் … Read More

ஆண்கள் மேலே ஆண்களும் பெண்கள் மேலே பெண்களும் ஈர்க்கப்பட்டு பிணைக்கப் படுவது சரிதானா?

ஆண்கள் மேலே ஆண்களும் பெண்கள் மேலே பெண்களும் ஈர்க்கப்பட்டு பிணைக்கப் படுவது சரிதானா? இன்று உலகில் நடக்கும் காரியங்களை பார்க்கும் போது நாம் கடைசிக் காலத்தில் அதாவது உலக மதங்களின் அடிப்படையில் கலியுகத்தில் வாழ்ந்து வருகிறோம். கடந்த சில நாட்களுக்கு முன்னர் … Read More

மோவாப்புவும் மொபைலும் ஒரு சிறந்த கருத்தொற்றுமை : பிரசங்க குறிப்புகள்

மோவாப்புவும் மொபைலும் ஒரு சிறந்த கருத்தொற்றுமை(ரூத் 1-4 அதிகாரங்கள்) எலிமலேக்கு நல்ல நிறைவான வாழ்வில் பெத்லகேமில் வாழ்ந்தவன். அங்கு பஞ்சம் உண்டான நாட்களில் வாழ்ந்தவன் ஆனால் அவன் வீட்டில் பஞ்சம் இருந்ததாக வசனம் சொல்ல வில்லை ஏனெனில் அவன் குடும்பம் மற்றும் … Read More

சவுலின் வீழ்ச்சியும் தாவீதின் வெற்றியும் : வேதாகம பிரசங்க குறிப்புகள்

சவுலின் வீழ்ச்சியும் தாவீதின் வெற்றியும் சவுல் இஸ்ரவேலின் விருப்பத்தின் பேரில் ஏற்படுத்தப்பட்ட முதல் இஸ்ரவேலின் ராஜா. தாவீது கர்த்தரின் விருப்பத்தின் பேரில் ஏற்படுத்தப் பட்ட ராஜா. சவுலின் ஆரம்பம் நன்றாக தான் இருந்தது. பென்யமீன் கோத்திரத்தில் மிகவும் சிறியவன் என்கிற மன்பான்மை … Read More

தாவீதின் விழுகையும் அதன் தாக்கமும் : வேதாகம பிரசங்க குறிப்புகள்

தாவீதின் விழுகையும் அதன் தாக்கமும் வேதத்தில் உள்ள ஒவ்வொரு பரிசுத்தவான்களும் தேவனால் சாட்சிப் பெற்றவர்களாக இருந்தாலும் தங்கள் வாழ்வின் பெலவீனங்களால் தேவனுடைய கடிந்து கொள்ளுதலையும் தண்டனையையும் பெற்று இருக்கிறார்கள். வேதத்தில் தேவன் ஒருவரை விசேஷமாக தெரிந்து கொண்டு இருந்தாலும், அவர்களிடம் விசேஷமான … Read More

எந்த தாய் மதத்திற்கு திரும்ப சொல்கிறார் இந்த சீமான்?

எந்த தாய் மதத்திற்கு திரும்ப சொல்கிறார் இந்த சீ”’””””””””””மான்? மதம் என்றால் வெறி என்று ஒரு பொருள். வெறி பிடித்து பித்து பிடித்த இவர் எந்த மதத்தை சொல்கிறார். பெயரின் படியேயும் நாம் அறிந்தபடியேயும் தமிழ் மண்ணின் மதங்களை தான் தாய் … Read More

46 ஆம் சங்கீதமும் இக்காலமும்

46 ஆம் சங்கீதமும் இக்காலமும் 46 ஆம் சங்கீதம் நமது மனப்பாடத்தில் நிறைந்த ஒன்று. இந்த சங்கீதம் லேவி கோத்திரத்தாரில் நியமிக்கப்பட்ட கோராகு புத்திரரின் ஆராதனை குழுவால் பாடப்பட்ட சங்கீதம். எண்ணாகமம் 16 ஆம் அதிகாரத்தில் பிரபலமானவர்களோடு சேர்ந்து மோசே மற்றும் … Read More

இதற்கு பெயர் தான் கௌதாரியோ!

இதற்கு பெயர் தான் கௌதாரியோ! சந்தையில் ஒரு வியாபாரி கௌதாரி விற்பனை செய்து கொண்டிருந்தான். அவர் பெரிய வலையால் மூடப்பட்ட கூடையில் நிறைய கௌதாரி பறவைகள் வைத்திருந்தார்! பக்கத்தில் ஒரு சிறிய கூடையில் ஒரே ஒரு கௌதாரி இருந்தது !ஒரு வாடிக்கையாளர் … Read More

ஆவிக்குரிய வரங்களின் தாக்கம்

ஆவிக்குரிய வரங்களின் தாக்கம் (மத் 25 ஆம் அதிகாரம், ரோமர் 11 மற்றும் 12 ஆம் அதிகாரங்கள், I கொரி 12 மற்றும் எபே 3 மற்றும் 4 ஆம் அதிகாரம் 1 பேதி 2 ஆம் அதிகாரம்) ஊழியத்தில் வரங்கள் … Read More

இயேசு கிறிஸ்து சீடர்களுக்கு எதை வைத்துப் போனார்?

நாம் ஒவ்வொருவரும் எதை அடித்த தலைமுறைக்கு விட்டு செல்கிறோம் என்பது மிகவும் முக்கியம். ஏனெனில் இவ்வுலக வாழ்வு விட்டு செல்ல வேண்டிய ஒன்று. நாம் தொடர்ந்து கவனிப்போம். A. பரலோகராஜ்யத்தின் சுவிசேஷத்தை விட்டு சென்றார். நியாயப் பிரமாணம் மற்றும் சட்டங்கள் தலை … Read More

கிறிஸ்தவ பெற்றோரத்துவம்

கிறிஸ்தவ பெற்றோரத்துவம் பெற்றோர் என்பது ஒரு தெய்வீக ஆசீர்வாதம். வாலிப வயதின் கற்பு, பரிசுத்தம் காத்து, ஏற்ற காலத்தில் பொறுமையோடு காத்திருந்து தேவ திட்டத்தில் தேவ பிரசனத்தில் ஏற்படுத்தப்பட்ட திருமண உறவில் கர்த்தரால் அருளப்படும் ஒரு பதவி தான் இந்த தெய்வீக … Read More

இந்தியாவின் எழுப்புதல் சாத்தியமாகுமா?

இந்தியாவின் எழுப்புதல் சாத்தியமாகுமா?எழுப்புதல் என்கிற வார்த்தை இன்று பெந்தேகோஸ்தே வட்டாரத்தில் மிகவும் பிரபலமாகி விட்டது. ஆனால் அதன் மெய்யான அர்த்தம் ஆதி நிலை திரும்புதல், முன் நிலை அடைதல், சரியான நிலை அடைதல், புது நிலை அடைதல், திரும்ப சரியாதல், முடங்கி … Read More

விசுவாசிகள் covid 19 தடுப்பூசி போடலாமா? தடுப்பு மருந்து எடுப்பதில்

விசுவாசிகள் covid 19 தடுப்பூசி போடலாமா? தடுப்பு மருந்து எடுப்பதில் தவறில்லை. ஏனெனில் காலம் காலமாக தடுப்பு மருந்துகள் ஒவ்வொரு பாரம்பரியத்தின் அடிப்படையில் இந்த உலகத்தில் ஏற்படுத்தப்பட்டு இருக்கிறது. நமது தமிழ் கலாச்சாரத்திலும் மூலிகை மருந்துகளால் ஆனா கசாயம் தடுப்பு மருந்தாக … Read More

இந்த lock down முடியும் போது !

இந்த lock down முடியும் போது! சிலர் எதேன் தோட்டத்தை விட்டு வெளியேற்றப்படுவார்கள். சிலர் நோவாவை போன்று பேழையை விட்டு வெளியே வருவார்கள். சிலர் மோசேயை போன்று வானந்திரத்தை விட்டு வெளியே வந்து ஜனத்தை விடுதலை ஆக்குவார்கள். சிலர் யோசேப்பை போன்று … Read More

கிறிஸ்தவ அவதார புரிதலுக்கும் பிறமத அவதார புரிதலுக்கும் உள்ள ஒப்பற்ற உண்மைகள்

கிறிஸ்தவ அவதார புரிதலுக்கும் பிறமத அவதார புரிதலுக்கும் உள்ள ஒப்பற்ற உண்மைகள் A. கிறிஸ்தவ அவதாரத்தில் கிறிஸ்து மனித சாயலானார். மனித வழியிலும், அதே நேரத்தில் தெய்வீக முறையிலும் பரிசுத்த ஆவியினால் கன்னிக்கு மகனாக பிறந்தார். It is based on … Read More

கிறிஸ்தவ அவதார புரிதலுக்கும் பிறமத அவதார புரிதலுக்கும் உள்ள ஒப்பற்ற உண்மைகள்

கிறிஸ்தவ அவதார புரிதலுக்கும் பிறமத அவதார புரிதலுக்கும் உள்ள ஒப்பற்ற உண்மைகள் A. கிறிஸ்தவ அவதாரத்தில் கிறிஸ்து மனித சாயலானார். மனித வழியிலும், அதே நேரத்தில் தெய்வீக முறையிலும் பரிசுத்த ஆவியினால் கன்னிக்கு மகனாக பிறந்தார். It is based on … Read More

ஊழியர்களின் கவனத்திற்கு!

ஊழியர்களின் கவனத்திற்கு! இந்த கொடிய ஆபத்தில் இருந்து ஊழியர்களை கர்த்தர் தப்புவிப்பாராக! நிச்சயமாக சில இழப்புகளை நாம் சந்தித்தாலும் கிறிஸ்துவில் மரிக்கும் பரிசுத்தவான்கள் ஜீவனும் ஆதாயமும் தான். எனவே அது ஒரு இழப்பு அல்ல! எனினும் நாம் ஜாக்கிரதையோடு, விழிப்புடன், எச்சரிக்கையாக … Read More

ஊழியர்களின் கவனத்திற்கு !

ஊழியர்களின் கவனத்திற்கு! இந்த கொடிய ஆபத்தில் இருந்து ஊழியர்களை கர்த்தர் தப்புவிப்பாராக! நிச்சயமாக சில இழப்புகளை நாம் சந்தித்தாலும் கிறிஸ்துவில் மரிக்கும் பரிசுத்தவான்கள் ஜீவனும் ஆதாயமும் தான். எனவே அது ஒரு இழப்பு அல்ல! எனினும் நாம் ஜாக்கிரதையோடு, விழிப்புடன், எச்சரிக்கையாக … Read More

எப்படி நல்ல தீர்மானம் எடுப்பது? – பாகம் 2

Every decision that we take determines our future and every future is determined on the basis of every actions that we do of our resolutions. நாம் எடுக்கும் ஒவ்வொரு தீர்மானமும் தான் … Read More

சகோ. அகத்தியன் அவர்களின் கேள்விகளுக்கு செலினின் பதில்கள்

ஜாதி உணர்வாளர்களை அடையாளம் காண்பது எப்படி? செலின் வெறும் ஜாதி வெருப்பாளர்களை மட்டும் அடையாளம் கண்டால் போதுமா? மற்ற பாவங்கள் செய்தால் தப்பி விடலாமா? மற்ற பாவத்தை செய்து ஜாதியை மட்டும் விட்டால் ஒருவன் பரிசுத்த ஆக முடியுமா? ஜாதி வேறுபாடுகள் … Read More

வேதத்தில் சொல்லப்பட்டு இருக்கும் எழு விதமான சுத்திகரிப்பு. 7 process of purification.

பழைய ஏற்பாட்டில் இஸ்ரவேல் ஜனம், ஆசாரியர்கள், பலிபீடம், ஆலயம், பாளயம், அரண்மனை அறிவாளிகள், ராஜத்திகள், மற்றும் எருசலேம் குமாரத்திகள் சுத்திகரிப்பு முறைமைகளின் படி, இரத்தம், காணிக்கை, பலிகள், தண்ணீர், வாசனை திரவியம் போன்ற காரணிகளால் தங்களை தீட்டு, அசுத்தம், குறைப்பாடு மற்றும் … Read More

கிறிஸ்துவை ஏற்று கொண்டும், அவரது வசனம், இரத்தத்தை நம்புகிறோம் என்று சொல்லியும் ஏன் நம்மால் பரிசுத்தம் காத்து கொள்ள முடியாமல் இருக்கிறது?

செயல்களில் பரிசுத்தம் (I பேதுரு 1:15) நம்மை அழைக்கிறவர், அழைத்தவர், நாம் ஆராதிக்கிறவர், நாம் செய்சேவிக்கிறவர் மற்றும் நமது ஆதியும் அந்தமுமான கர்த்தர் என்பதே பரிசுத்தம் மற்றும் பரிசுத்தர் என்று அறியப்படுவதே! அவரை போல மாறவேண்டும் என்பதே அவர் நம்மிடம் எதிர்பார்க்கும் … Read More

உங்கள் தலைவர் எப்படிப்பட்டவர்? எப்படிப்பட்டவர் தலைவராக வேண்டும்?

இன்றைக்கு உலகத்தில் அனைத்து துறைகளிலும் திறமைகள், அனுபவங்கள், பேச்சு நுணுக்கங்கள், சாவல்களை சந்திக்கும் திராணி, தீர்மானம் எடுக்கும் திறன் மற்றும் முன்னேற்ற பார்வை போன்றவற்றில் கருத்து கொண்டு தெரிந்து கொள்வர். ஆனால் ஆவிகுரிய தலைவர்களை எப்படி தெரிந்து கொள்ள வேண்டும். பரிசுத்த … Read More

How to take good decisions? எப்படி நல்ல தீர்மானம் எடுப்பது?

How to take good decisions? எப்படி நல்ல தீர்மானம் எடுப்பது? Every decision that we take determines our future and every future is determined on the basis of every actions that we … Read More

கிறிஸ்தவர்கள் அரசியலில் ஈடுபடலாமா? வேத ஆதாரங்களோடு முழுமையான விளக்கம்

அரசியலில் ஈடுபாடு கொள்ளலாமா? இன்று கிறிஸ்தவ வட்டாரத்தில் இந்த கேள்விகளுக்கு விடை காண வேண்டியுள்ளது. அரசாங்கத்தில் உயர்ந்த இடத்தில் பதவி வகித்த தானியேல், தானியேலின் நண்பர்கள், நெகேமியா மற்றும் நண்பர்கள், பிரதம மந்திரியாக பதவி உயர்வு பெற்ற யோசேப்பு, எஸ்தர் ராஜாத்தி, … Read More

இந்த 10 விதமான ஜெபங்களும் தேவனுக்கு அசுத்தமானது. இப்படி மட்டும் ஜெபம் பண்ணிறாதீங்க..

நமது ஜெபங்கள் சுத்தமாக இருக்க வேண்டும். கர்த்தரின் பார்வைக்குப் அசுத்தமாக இருக்க கூடாது! யோபு 16:17 சுத்திகரிப்பு இல்லாத ஜெபங்கள் எவை என்பதை ஆராயந்து பார்க்க கர்த்தர் உதவி செய்வாராக! கிட்டத்தட்ட பத்து விதமான ஜெபங்கள் கூடாது. அந்த ஜெபங்கள் கர்த்தருக்கு … Read More

சிலுவையில் இருந்து கற்றுக்கொள்ளும் ஞானம்

நீதியின் நிமித்தம், கிறிஸ்துவின் நிமித்தம் பாடுகள் அவமானங்கள் நமக்கு முன்பாக உண்டு என்பதை அறிந்து அவைகளை சந்திக்க ஸ்தோத்திரத்தோடும், ஜெபத்தோடும், ஒவ்வொரு நாளும் ஆயத்தம் ஆகி கிறிஸ்துவின் வல்லமையை பெற்று கொள்ள வேண்டும். அநியாயத்தை எதிர்த்து மாம்சத்தோடு போராடாமல், சகிக்க வேண்டும். … Read More

யார் யாருக்கு கீழ்ப்படிய வேண்டும்? கீழ்ப்படிவதால் வரும் ஆசீர்வாதங்கள்

கீழ்ப்படிதலே உத்தமம் யார் யாருக்கு கீழ்ப்படிய வேண்டும்? கர்த்தருக்கு கர்த்தரின் கட்டளை மற்றும் அவர் சத்தத்திற்கு பரிசுத்த ஆவியானவருக்கு பரம தரிசனத்திற்கு நடத்துகிறவர்களுக்கு/ போதகர்கள் மற்றும் மேய்ப்பர்கள். விசுவாசிகள் சபைக்கு பிள்ளைகள் பெற்றாருக்கு மனைவி புருசனுக்கு ஆளுகை மற்றும் எஜமான்களுக்கு கர்த்தருக்குள் … Read More

கிறிஸ்தவர்களே உங்கள் ஒட்டுக்களை சிதறடித்து வீணாக்கி விடாதீர்கள்!

கிறிஸ்தவ அமைப்புகள் மற்றும் ஆதி திருச்சபைகள் நேரடியாக அரசியலில் ஈடுபடாவிட்டாலும், தற்போதைய சூழலில் அரசியலில் கிறிஸ்தவர்கள் தங்கள் கால்களை உரிமை போராட்டம் என்று வைப்பது பெருகி விட்டாலும், அரசியல் மூலம் அரசாங்கத்தை தெரிந்து கொள்ளும் ஒரு அரசியலமைப்பின் உரிமையை இந்திய கிறிஸ்தவ … Read More

இன்றைக்கு இந்த நெருக்கடியான காலகட்டங்களில் எப்படி கிறிஸ்துவில் நிலைத்து இருப்பது?

A. கர்த்தரை கிறிஸ்துவை அறிகிற அறிவில் பெருக வேண்டும். அவர் இன்னும் சர்வ வல்லவர்.அவர் இன்னும் சர்வஞானிஅவர் இன்னும் எல்லா நாமத்துற்கும் மேலான நாமம் உடையவர்.அவர் இன்னும் சபைக்கு தலைவர் மற்றும் மகா பிராதன ஆசாரியர். எனவே இந்த உபத்திரவங்களில் பின்வாங்கி … Read More

ஆவிக்குரிய சபை அமைப்புகளில் களையெடுக்க வேண்டியவைகள்

கர்த்தரின் அபிசேசகம், கர்த்தரின் தரிசனம், கர்த்தரின் ஆத்தும பாரம், கர்த்தரின் இருதய ஏக்கத்தின் அடிப்படையில், அற்பமாக ஆரம்பிக்கப்பட்டு, நெருக்கடி, பலரது தியாகங்கள் மற்றும் போரட்டங்களில் வளர்ந்த இந்த ஆவிக்குரிய இயக்கங்களில் இருக்கும் களைகள் பெரும் சேதத்தை கொண்டு வரும் என்பதில் சந்தேகம் … Read More

ஐயோ! அவரா? இப்படி செய்திட்டார்? நம்பவே முடியவில்லையே?

இன்று நம்மால் நம்பமுடியாத, நம்மால் உயரத்தில் வைத்து பார்க்கப்பட்ட, மேன்மை படுத்தப்பட்ட, கர்த்தரால் பயன்ப்படுத்தப்பட்ட, புகழின் உச்சியில் இருந்த சிலர் விழுந்து போகையில் நம்மவர்களின் ஆச்சரிய கேள்விகள் தான் மேலே கேட்கப் பட்டவைகள். இப்படி பட்ட விழுகைகள் நடக்கும் போது நிச்சயமாக … Read More

எழுப்புதல்! எழுப்புதல்! எது உண்மையான எழுப்புதல்

இன்று யாரை பார்த்தாலும் எழுப்புதல் என்று சொல்வதை கேட்கிறோம். சிலர் இன்னும் ஒரு படி மேலே போய் என்னை கர்த்தர் கடைசிக் கால எழுப்புதலுக்கென்று அழைத்து இருக்கிறார். என்னை கொண்டு கர்த்தர் பெரிய காரியங்களை செய்ய போகிறார். நீங்களும் எழுப்புதலில் பங்கடையுங்கள் … Read More

Seven life- guidelines for the youths வாலிபர்களுக்கு வேண்டிய ஏழு வாழ்வியல் நடைமுறைகள்

இன்றைய காலம் மிகவும் இக்கட்டான ஒரு காலம், வாழ்வியல் நடைமுறைகள் மிகவும் கருகலாக இருக்கின்றது. உணர்ச்சிகள், வஞ்சனை, தந்திரம், ஏமாற்றுத்தனம், வேலையின்மை, போன்று இன்னும் பல இக்கட்டில் போய் கொண்டு இருக்கும் போது வாலிபர்கள் எப்படி சுதாரித்து கொள்வது? How to … Read More

தேவன் பட்ச்சிக்கிற அக்கினியாக இருக்கிறாரே!

இது ஏதோ பழைய ஏற்பாட்டு வசனம் என்று நினைத்து விடாதீர்கள்! இது எபிரேய நீருபம் 12 ஆம் அதிகாரம் 29 ஆவது வசனத்தில், பழைய ஏற்பாட்டில் சொல்லப்பட்ட தெய்வீக வல்லமைக்கு சரி நிகராக, ஏன்? இன்னும் அதிக வல்லமை கொண்ட அர்த்தத்தில் … Read More