ஞாயிறு ஆராதனை நடத்த தமிழக அரசு அதிரடி அனுமதி; கிறிஸ்தவர்கள் மகிழ்ச்சி

இன்று முதல் (14.10.2021) தமிழகத்தில் வெள்ளி, சனி, ஞாயிறு உட்பட அனைத்து நாட்களும், அனைத்து மத வழிபாட்டு தலங்களும் முழுவதுமாக திறந்திருக்க தமிழக அரசு அதிரடியான, அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. நீண்ட நாட்களாக கிறிஸ்தவர்கள் உட்பட பல்வேறு மதத்தை சேர்ந்தவர்களும் மத … Read More

பேராயர் எஸ்றா சற்குணத்திற்கு பிறந்தநாள் வாழ்த்தை நேரில் தெரிவித்த முதல்வர் ஸ்டாலின்

பேராயர் எஸ்றா சற்குணம் இல்லத்திற்கு நேரடியாக வந்து, தமிழக முதல்வர் ஸ்டாலின் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார். கீழ்ப்பாக்கம் இறையியல் கல்லூரி வளாகத்தில் உள்ள இந்திய சமூக நீதி இயக்கத்தின் தலைவர் பேராயர் எஸ்றா சற்குணத்தின், 83வது பிறந்தநாளையொட்டி, முதல்வர் மு.க.ஸ்டாலின், … Read More