M. K. Stalin அவர்களுக்கு…

M. K. Stalin அவர்களுக்கு… மத சுதந்திரமும், பேச்சு சுதந்திரமும் உறுதியளிக்கப்பட்டுள்ள தேசத்தில் கிறிஸ்தவ பாதிரியாரின் கருத்துப்பதிவு தவறு என்பதால் நடவடிக்கை எடுக்கப்படுமானால், சதா எதிர்வினை ஆற்றுவதையும் மதநல்லிணக்கத்தைக் கெடுத்து மக்கள் ஒருமைப்பாட்டை குலைப்பதையுமே முழுநேரத் தொழிலாகக் கொண்டுள்ள ஆர்.எஸ்.எஸ், இந்து … Read More

கிறித்தவ மக்கள் கூட்டமைப்பின் சார்பாக நன்றி

கிறித்தவ மக்கள் கூட்டமைப்பின் சார்பாக நன்றி சேலம் மாவட்டம், உடையாப்பட்டியில் இறைப்பணியாளர் போதகர்.ஜீவானந்தம் அவரது மனைவி ஜெனிஃபர் மற்றும் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். போதகர். ஜீவானந்தம் ஒமேகா ஜெபவீடு என்ற பெயரில் இறைபணியையும், சமுதாய பணியையும் பல வருடங்களாக செய்து வருகிறார். … Read More

கேரளாவில் உள்ள காலடியில் உள்ள செயின்ட் ஜார்ஜ் தேவாலயம் புதிய தயாரிப்புகளை இலவசமாக வழங்கி வருகிறது

கேரளாவில் உள்ள காலடியில் உள்ள செயின்ட் ஜார்ஜ் தேவாலயம் புதிய தயாரிப்புகளை இலவசமாக வழங்கி வருகிறது. தேவாலய வளாகத்தில் வளர்க்கப்படும் காய்கறிகள் மற்றும் பழங்களைத் தவிர, பொதுமக்கள் நன்கொடையளிக்கும் பொருட்களும் நுழைவாயிலில் வைக்கப்பட்டுள்ளன தொற்றுநோய்களின் போது மற்றவர்களுக்கு உதவ மக்கள் அந்த … Read More

கிறிஸ்தவ மகளிர் உதவும் சங்கத்தில் – அலுவல் சாரா உறுப்பினர்களாக சேர விண்ணப்பிக்கலாம் : திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் சிவன் அருள் தகவல்

திருப்பத்தூர் மாவட்டத்தில் கிறிஸ்தவ மகளிர் உதவும் சங்கத்தின் நிர்வாக குழுவில் உறுப்பினராக சேர தகுதியுள்ளவர்கள் விண்ணப் பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் சிவன் அருள் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில், “திருப்பத்தூர் மாவட்டத்தில் சிறுபான்மையின கிறிஸ்தவ சமுதாயத்தைச் சேர்ந்த … Read More

பாஸ்டர் பால் தங்கையா அவர்கள்

பெங்களூருவில் உள்ள பூரண சுவிசேஷ தேவசங்க திருச்சபையின் தலைமை போதகரும் பல திருச்சபைகள் உருவாக காரணமாக இருந்தவருமாகிய பாஸ்டர் பால் தங்கையா அவர்கள் நேற்று  காலை 9.30 மணிக்கு நடைபெற்ற குருத்தோலை ஞாயிறு ஆராதனையில் தேவச்செய்தியளித்துக்கொண்டிருந்த போது திடீரென உடல்நல குறைவு … Read More

சாத்தான் ஷீக்கள் உலகம் முழுவதும் கிறிஸ்தவர்களிடையே பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது

அமெரிக்க நிறுவனம் ஒன்று வெளியிட்ட சாத்தான் ஷீக்கள் உலகம் முழுவதும் கிறிஸ்தவர்களிடையே பெரும் சர்ச்சையை ஏற்ப்படுத்தியுள்ளது. நம் கால்களில் அணிய நூற்றுக்கணக்கான மாடல்களில் ஏராளமான ஷீக்களை நாம் பார்த்திருக்கிறோம். ஆனால் இந்த ஷீ அவைகளில் ஒன்று அல்ல. இது முற்றிலும் வித்தியாசமானது. … Read More

சில ஆண்டுகளுக்கு முன்

சில ஆண்டுகளுக்கு முன் பதிவு செய்யப்பட்ட இந்த காணொளி தற்போது தமிழ் கிறிஸ்தவ உலகில் வைரலாகி வருகிறது. நீண்ட தெரு முனை. அதில் சிறியதொரு மேடை. அதில் நவீன நாகரீகத்தை தொட்டு கூட பார்க்காத அழகிய சிறுவன் அங்கே தன் காந்த … Read More

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2021 வாக்காளர்களுகான அறிவுரைகள்

6.4.2021 அன்று வாக்குப்பதிவு நேரம் காலை 7.00 மணி முதல் இரவு 7.00 மணி.. 1) வாக்களிக்கச் செல்லும் பொழுது கண்டிப்பாக அனைவரும் முகக் கவசம் அணிந்து புதிய வாக்காளர் அடையாள அட்டை எடுத்து செல்ல வேண்டும்.(FFG , ZVA போன்ற … Read More

ரத்தவெள்ளத்தில் மிதந்த 800 சடலங்கள்.. தேவாலயத்தில் நடந்த கொடூரம்

By Muthu News TM Tue, 23 Feb 2021 எத்தியோப்பியாவில் கொள்ளையடிக்க வந்த கும்பல் 800 பேரை கொடூரமாகக் கொலை செய்த சம்பவம் வெட்ட வெளிச்சத்திற்கு வந்துள்ளது. எத்தியோப்பியா நாட்டில் பழமையான கத்தோலிக்க தேவாலயம் ஒன்று உள்ளது. அந்த தேவாலயத்தில் … Read More

கருத்தப்பிள்ளையூர் மறுபடியும் கர்த்தர் பிள்ளை ஊராக அறிவிக்கப்படுமா?

தென்காசி மாவட்டத்தின் மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரத்தில் உள்ள அழகிய எழில் நிறைந்த கிராமம் தான் கருத்தப்பிள்ளையூர். இக்கிராமத்திற்கு மேற்கே கடனா அணை, கிழக்கே குளங்கள், தெற்கே பாபநாசம் அகஸ்தியர் அருவி, வடக்கே கருணை ஆறு என திரும்பிய பக்கமெல்லாம் நீர் நிலைகளை … Read More

இலங்கையில் பணியாற்றிவந்த அமெரிக்க மிஷனெரி தனது 94 வயதில் காலமாகியுள்ளார். இவர் தான் இலங்கைக்கு வந்த இறுதி மிஷனெரி

இலங்கையில் பணியாற்றிவந்த இயேசு சபையைச் சேர்ந்த மிஷனெரி லலொயிட் லோறிஸ் தனது 94 வயதில் காலமாகியுள்ளார். இவர் தான் ஆங்கிலேயரின் காலத்தில் இலங்கைக்கு வந்த கடைசி மிஷனெரி என்பது குறிப்பிடத்தக்கது. இலங்கை தேசம் வெள்ளையர்களின் ஆட்சிக்கு உட்பட்டிருந்த காலத்தில் இலங்கையின் கல்வி … Read More

தியாக தீபம் திலீபனைப் போன்று அம்பிகையும் தன்னுயிரை தியாகம் செய்ய வேண்டுமா? கிறிஸ்தவ தோழமை இயக்கம் கேள்வி

Srilanka: March 2021 தியாக தீபம் திலிபனை போன்று பிரித்தானியாவில் ஈழ மக்களுக்காக உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அம்பிகை செல்வகுமாரும் தன்னுயிரை தியாகம் செய்ய வேண்டும் என்பதையா சர்வதேசம் எதிர்பார்க்கின்றது என கிறிஸ்தவ தோழமை இயக்கம் கேள்வி எழுப்பியுள்ளது. ஈழ … Read More

தமிழ்நாட்டின் கல்விக்கு கிறிஸ்தவம்தான் – பழனிசாமி கோவையில் புகழுரை!

தமிழகத்தில் கல்வி நிலை சிறப்பாக இருப்பதற்குக் கிறிஸ்துவ பள்ளிகள்தான் முக்கிய காரணம் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கோவை : 15 Feb 2021 கோவை கொடிசியா அரங்கில் தமிழக கிறிஸ்தவ ஜனநாயக கூட்டமைப்பின் மாநில மாநாடு நடைபெற்றது. இதில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஊரக வளர்ச்சி … Read More

வேலூா் சிஎம்சி ஐடா ஸ்கடா் 150-ஆவது பிறந்தநாள் – சிறப்பு அஞ்சல் உறை வெளியீடு

வேலூா் (சிஎம்சி) ஐடா ஸ்கடா் 150-ஆவது பிறந்தநாள்: சிறப்பு அஞ்சல் உறை வெளியீடு வேலூா் கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரியின் (சிஎம்சி) நிறுவனரும், மருத்துவரும், சிறந்த சமூக சேவகியாகத் திகழ்ந்தவருமான அன்னை ஐடா ஸ்கடரின் 150-ஆவது பிறந்த நாளை நினைவுகூரும் வகையில் வேலூரில் … Read More

தேர்தல் நேரத்தில் மீண்டும் தலைதூக்கிய சரக்கு பெட்டக துறைமுக பிரச்சினை – குமரியில் கிறிஸ்தவ ஆலயங்கள் முன்பு போராட்டம்

தேர்தல் நெருங்கும் வேளையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் சரக்கு பெட்டக துறைமுக எதிர்ப்பு போராட்டங்கள் மீண்டும் தொடங்கியுள்ளன. கிறிஸ்தவ ஆலயங்கள் முன்பு நேற்று ஆயிரக்கணக்கானோர் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். கன்னியாகுமரி மாவட்டத் தில் கோவளம், கீழமணக்குடி இடையே உள்ள கடல் பகுதியில் ரூ.26 ஆயிரம் கோடி … Read More

கிறிஸ்துவர்களும் ‘அல்லாஹ்’ என்ற சொல்லைப் பயன்படுத்தலாம்; மலேசிய உயர் நீதிமன்றம் தீர்ப்பு

10 Mar 2021 மலேசியாவில் கிறிஸ்துவர்கள் தங்கள் இறை வழிபாட்டின்போதும் சமய நூல்களிலும் அல்லாஹ் என்ற சொல்லைப் பயன்படுத்தலாம் என்று அந்நாட்டின் உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளித்தது. கிட்டத்தட்ட முப்பது ஆண்டுகளுக்கு முன்பு சமயம் தொடர்பாக அல்லாஹ் என்ற சொல்லை … Read More

அதிமுக, திமுக கட்சிகள் சார்பில் கிறிஸ்தவ வேட்பாளர்கள் போட்டியிட அதிக வாய்ப்பு வழங்க வேண்டும் உலக தமிழ் கிறிஸ்தவர்கள் சம்மேளனம் தலைமை செய்தி தொடர்பாளர் ஜெபசிங் கோரிக்கை

அதிமுக, திமுக கட்சிகள் சார்பில் கிறிஸ்தவ வேட்பாளர்கள் போட்டியிட அதிக வாய்ப்பு வழங்க வேண்டும் உலக தமிழ் கிறிஸ்தவர்கள் சம்மேளனம் தலைமை செய்தி தொடர்பாளர் ஜெபசிங் கோரிக்கை. தமிழகத்தில் வருகிற சட்டமன்ற தேர்தலில் அதிமுக, திமுக கட்சிகள் கிறிஸ்தவ வேட்பாளர்களை அதிக … Read More

‘எங்களுக்கு உரிய பாதுகாப்பை வழங்குங்கள்!’ – அகில இந்திய கிறிஸ்தவ கூட்டமைப்பு மாநாட்டில் தீர்மானம்!

அகில இந்திய கிறிஸ்தவ கூட்டமைப்பு சார்பில் திருச்சி மாவட்டத்தில் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் பல்வேறு திருச்சபைகளைச் சேர்ந்த போதகர்கள் உள்ளிட்ட சுமார் 300- க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். இதில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.   அந்த தீர்மானத்தில், மாநாட்டின் வாயிலாக … Read More

கிறிஸ்தவ ஆலய ஓட்டை பிரித்து உண்டியலை உடைத்து திருட முயற்சி வாலிபர் கைது

மன்னார்குடியில் கிறிஸ்தவ ஆலய ஓட்டை பிரித்து உண்டியலை உடைத்து திருட முயன்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர். மன்னார்குடி, பிப்ரவரி 13,  2021 திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அந்தோணியார் கோவில் தெருவில் அந்தோணியார் ஆலயம் உள்ளது. சம்பவத்தன்று நள்ளிரவு 1.30 மணி அளவில் … Read More

காப்பகத்தில் கிறிஸ்தவ போதகர் கொலை; மனநலம் பாதிக்கப்பட்டவர் கைது

திருவெறும்பூர் அருகே மனநல காப்பகத்தில் கிறிஸ்தவ மதபோதகர் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக மனநலம் பாதிக்கப்பட்டவர் கைது செய்யப்பட்டார். திருவெறும்பூர்; பிப்ரவரி 10,  2021 கிறிஸ்தவ மதபோதகர்: திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே பூலாங்குடி காலனியில் இருந்து பழங்கனாங்குடி செல்லும் சாலையில் … Read More

ஜெருசலேம் புனித பயணத்துக்கு கிறிஸ்தவர்கள் விண்ணப்பிக்கலாம் -கடலூா் கலெக்டர் தகவல்

ஜெருசலேம் புனித பயணத்துக்கு கிறிஸ்தவர்கள் விண்ணப்பிக்கலாம் -கடலூா் கலெக்டர் தகவல் தமிழ்நாட்டில் வசிக்கும் அனைத்து பிரிவினர்களையும் உள்ளடக்கிய கிறிஸ்தவர்கள், ஜெருசலேம் புனித பயணம் செல்லும் திட்டம் கடந்த 2011-ம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் 500 கிறிஸ்தவர்கள் பயன்பெறும் வகையில் … Read More

இந்து மதம் குறித்து சர்ச்சை கருத்து: வருத்தம் தெரிவித்ததால் மோகன் சி.லாசரஸ் மீதான வழக்குகள் ரத்து

இந்து மதம் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த விவகாரத்தில் மத போதகர் மோகன் சி.லாசரஸ் வருத்தம் தெரிவித்ததை அடுத்து அவர் மீதான வழக்குகளை ரத்துசெய்து ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. பிப்ரவரி 06, 12:13 AM வழக்கு பதிவுசென்னை ஆவடியில் கடந்த 2016-ம் ஆண்டு மார்ச் … Read More

இன்று காலை வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த சிறுபான்மையினர் குறைகேட்பு கூட்டத்தில் நேஷனல் கிறிஸ்டியன் கவுன்சில் மாநில தலைவராகிய இரா. பிரபு அவர்கள் கலந்து கொண்டார்

வேலூர்; 03.02.2021 இன்று காலை வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த சிறுபான்மையினர் குறைகேட்பு கூட்டத்தில் நேஷனல் கிறிஸ்டியன் கவுன்சில் மாநில தலைவராகிய இரா. பிரபு அவர்கள் கலந்து கொண்டு பேசிய அறிக்கையின் விவரங்கள் 1. இஸ்லாமிய உலமாக்களுக்கு நல வாரியம் … Read More

சிறுபான்மை மக்களை ஏமாற்றி அரசு வேலை வாங்கி தருவதாக பிஜேபி பிரமுகர் மோசடி. கைது செய்ய கோரி நெல்லையில் பிஷப். சாம் ஜேசுதாஸ், ஜெபசிங் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு

சிறுபான்மை மக்களை ஏமாற்றி அரசு வேலை வாங்கி தருவதாக பிஜேபி பிரமுகர் மோசடி.கைது செய்ய வலியுறுத்தி நெல்லையில் பிஷப், சாம் ஜேசுதாஸ், ஜெபசிங் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு – நெல்லை தூத்துக்குடி உட்பட தமிழகம் முழுவதும் சிறுபான்மை மக்களை ஏமாற்றி அரசு வேலை … Read More

கவுந்தப்பாடியில் சி.எஸ்.ஐ., தேவாலயம் திறப்புசி.எஸ்.ஐ., தேவாலயம் திறப்பு

ஜன 30, 2021 கவுந்தப்பாடி: கவுந்தப்பாடி, காந்திபுரத்தில், சி.எஸ்.ஐ., தேவாலயம் மற்றும் சமுதாயக்கூட திறப்பு விழா நடந்தது. பாதிரியார் எபிநேசர் ஜெயக்குமார் தலைமை வகித்தார். பாதிரியார் ஸ்டேன்லி குமார். கோவை சி.எஸ்.ஐ., திருமண்டல செயலாளர் பாதிரியார் ரிச்சர்டு துரை, பொருளாளர் செல்வகுமார் … Read More

வேலூர் கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரியில் காலிப் பணியிடம் அறிவிப்பு

தமிழகத்தில் வேலூரில் செயல்படும் கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரியில் காலியாக உள்ள Technical Assistant காலிப் பணியிடம் குறித்த வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியாகியுள்ளது. இந்தப் பதவிக்கான வயது வரம்பு, கல்வித் தகுதி, சம்பள விவரம், தேர்வு முறை, விண்ணப்பிக்கும் முறை என அனைத்துத் … Read More

அரசு தொடக்கப் பள்ளிகளில் பணிபுரியும் துப்புரவுப் பணியாளர்களுக்கு முறையான காலமுறை ஊதியம் நிரந்தரப் பணிவழங்க தமிழக முதல்வர்க்கு உலக தமிழ் கிறிஸ்தவர்கள் சம்மேளனம் தலைமை செய்தி தொடர்பாளர் ஜெபசிங் கோரிக்கை

அரசு தொடக்கப் பள்ளிகளில் பணிபுரியும் துப்புரவுப் பணியாளர்களுக்கு முறையான காலமுறை ஊதியம் நிரந்தரப் பணிவழங்க தமிழக முதல்வர்க்கு உலக தமிழ் கிறிஸ்தவர்கள் சம்மேளனம் தலைமை செய்தி தொடர்பாளர் ஜெபசிங் கோரிக்கை தமிழகத்தில் தொடக்க கல்வித் துறையில் உள்ள 30 798 பள்ளிகளில் … Read More

இந்திய ராணுவத்தில் மதபோதகர் பணி; வேலைவாய்ப்பு செய்திகள்

இந்திய ராணுவத்தில் மதபோதகர் பணிக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. விருப்பமுள்ளவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளலாம். திருச்சி; ஜன 16, 2021 இந்திய ராணுவத்தில் பல்வேறு பயிற்சி சேர்க்கைகளின் அடிப்படையில் தகுதியான இளைஞர்கள் படைப்பிரிவுகளில் சேர்க்கப்பட்டு வருகிறார்கள். தற்போது ஜூனியர் கமிஷன்டு ஆபீசர் (மதபோதகர்) … Read More

மாணவர்களுக்கு உளவியல் ஆலோசனை வழங்க தமிழக அரசுக்கு உலக தமிழ் கிறிஸ்தவர்கள் சம்மேளனம் சார்பில் கோரிக்கை

சென்னை; ஜன 23 மாணவ/ மாணவிகளுக்கு உளவியல் ஆலோசனை வழங்க தமிழக அரசுக்கு உலக தமிழ் கிறிஸ்தவர்கள் சம்மேளனம் தலைமை செய்தி தொடர்பாளர் ஜெபசிங் கோரிக்கை வைத்துள்ளார். தமிழகத்தில் தற்போது 10ம் வகுப்பு 12ம் வகுப்பு ஆரம்பிக்கப்பட்டுள்ளது மாணவ, மாணவிகள் கரோனா … Read More

தொடர் மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க தமிழக முதல்வர்க்கு உலக தமிழ் கிறிஸ்தவர்கள் சம்மேளனம் தலைமை செய்தி தொடர்பாளர் ஜெபசிங் கோரிக்கை

அண்மையில் பெய்த தொடர் மழையால் டெல்டா மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள பாதிப்பு விவசாயிகளுக்கு பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாக விவசாய மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. அறுவடைக்கு தயாராக இருந்த நெற்கதிர்கள் மழை நீரில் மூழ்கிக் கிடப்பதால் விவசாயிகள் செய்வதறியாது தவித்து … Read More