நெல்லையில் உபதேசியார்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியம் குறித்த கருத்தரங்கு

நெல்லையில் உபதேசியார்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியம் குறித்த கருத்தரங்கு நடைபெற்றது. உபதேசியார்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியம் குறித்த கருத்தரங்கு திருநெல்வேலி திருமண்டலம் சி.எஸ்.ஐ பேராயர் அலுவலகத்தில் வைத்து நடைபெற்றது. வழக்கறிஞர் பிரபாகரன் வரவேற்புரை ஆற்றினார். சிறப்பு விருந்தினராக மாநில … Read More

நீ உயிரோடிருக்கும் நாளெல்லாம் ஒருவனும் உனக்கு முன்பாக எதிர்த்து நிற்பதில்லை

” நீ உயிரோடிருக்கும் நாளெல்லாம் ஒருவனும் உனக்கு முன்பாக எதிர்த்து நிற்பதில்லை “. யோசுவா 1:5  மோசே தனக்குப் பின்பு இஸ்ரவேல் மக்களை வழிநடத்தும்படி யோசுவாவை நியமித்தார். யோசுவா வயதில் இளையவன், மோசேயைபோல அனுபவம் பெற்றவனல்ல வழிநடத்தப்பட வேண்டிய மக்களோ முரட்டாட்டமுள்ள … Read More

திருநெல்வேலி செம்மண பூமியின் பழுப்பு நிற மக்களுக்காய் தன் வாழ்வை உதறிய தியாக செம்மல்

மர்காஷிஸ் கிபி 1852 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 24 ஆம் தேதி இங்கிலாந்தின் லாமிங்டனில் பிறந்தார் இவர் நல்ல பக்தியுள்ள குடும்பத்தில் பிறந்தவர் இவரின் பெற்றோர் இவருக்கு உன் தேவனை முதன்மையாக நேசி உன்னைப் போல் பிறரையும் நேசி என்று … Read More