விசுவாசிகளின் பிரச்சனையில் யார் போய் நிற்பது?
ஊழியர்களெல்லாரும் ஓடி ஔிந்துகொண்டால் விசுவாசிகளின் பிரச்சனையில் யார் போய் நிற்பது? விசுவாசிகள் சுகமாய் இருக்கும்போது அவர்களிடம் சென்று காணிக்கை வாங்கினவர்கள், இன்று நெருக்கடியான நேரத்தில் அவர்கள் அழைக்கும்போது ஓடி ஔிந்துகொள்வது சரியா? இந்த கேள்வியை நிதானமாக ஆராயவேண்டியது அவசியம். பொருளாதார தேவையுள்ள … Read More