விசுவாசிகளின் பிரச்சனையில் யார் போய் நிற்பது?

ஊழியர்களெல்லாரும் ஓடி ஔிந்துகொண்டால் விசுவாசிகளின் பிரச்சனையில் யார் போய் நிற்பது? விசுவாசிகள் சுகமாய் இருக்கும்போது அவர்களிடம் சென்று காணிக்கை வாங்கினவர்கள், இன்று நெருக்கடியான நேரத்தில் அவர்கள் அழைக்கும்போது ஓடி ஔிந்துகொள்வது சரியா? இந்த கேள்வியை நிதானமாக ஆராயவேண்டியது அவசியம். பொருளாதார தேவையுள்ள … Read More

இரண்டு விருட்சங்கள்

தியான வசனம் ஆதி 2 : 9 தோட்டத்தின் நடுவிலே ஜீவ விருட்சத்தையும்,நன்மை தீமை அறியத் தக்க விருட்சத்தையும்முளைக்கப் பண்ணினார் இரண்டு விருட்சங்கள் நன்மை தீமை அறியத் தக்க விருட்சம் ஜீவ விருட்சம் ஆதாமும் ஏவாளும்…….நன்மை தீமை அறியத் தக்க விருட்சத்தின் … Read More

சிறுகதைகள் : நன்மை செய்யும் வாய்ப்பை தவறவிடாதே

சிறுகதைகள் : நன்மை செய்யும் வாய்ப்பை தவறவிடாதே சாவதைத் தவிர வேறு வழியில்லை மாலதிக்கு , எத்தனை நாள்தான் குடிகார கணவனின் வேதனைகளை பொறுத்துக் கொள்வது, இது மூன்றாம் முறை, கணவன் அடித்து மருத்துவமனையில் இருப்பது, இம்முறை கணவன் எட்டி உதைத்ததால் … Read More

நீதிமான்களுக்கு நன்மை

ஏசாயா 3:10உங்களுக்கு நன்மையுண்டாகும் என்று நீதிமான்களுக்குச் சொல்லுங்கள், அவர்கள் தங்கள் கிரியைகளின் பலனை அநுபவிப்பார்கள். (நீதி – 13:21) 1.குறையில்லாத நன்மையை கர்த்தர் தருகிறார். (சங்கீதம் 34:10) சிங்கக்குட்டிகள் தாழ்ச்சியடைந்து பட்டினியாயிருக்கும், கர்த்தரைத் தேடுகிறவர்களுக்கோ ஒரு நன்மையுங் குறைவுபடாது. 2. பெரிய … Read More