கிறிஸ்துவின் மரணத்தினாலே நீதிமான்களாக்கப்பட்டிருக்கிறோம். (ரோமர் நிருபத்திலிருந்து )

கிறிஸ்துவின் மரணத்தினாலே நீதிமான்களாக்கப்பட்டிருக்கிறோம். (ரோமர் நிருபத்திலிருந்து ) *மனுஷன் தேவனுக்கு முன்பாக நீதிமானாயிருப்பது எப்படி? யோபு 25:4* தேவனே மனிதனை நீதிமானாக்குகிறவர். ஏசா 45:24, 25; ரோ 4:5 1. நாம் நீதிமானாக்கப்பட்டதின்  மூலக்காரணர் – தேவன். ரோ 3:25, 26  2. … Read More

பரிசுத்தவான்கள் தங்கள் மதிகேட்டுற்கு திரும்பாதிருப்பார்களாக!

நாம் நீதிமான்களாக, பரிசுத்தவான்களாக கிறிஸ்துவில் அழைக்கப்பட்டு இருந்தாலும், ஒரேயடியாக நாம் அந்த நிறைவில் வந்தடைவதில்லை. முன்னே அந்தகாரத்திலும், பாவத்திலும், உலகத்திலும், இருளிலும் வாழ்ந்து வந்த நம்மை அவரது இரத்தத்தால் மீட்டு, வசனத்தை கொண்டு சுத்திகரித்து, தண்ணீர் முளுக்கினால் கழுவி, பரிசுத்த ஆவியின் … Read More

யார் செழிப்பார்கள்?

1) கர்த்தரை நம்புகிறவன் – நீதி 28:25 2) கர்த்தருடைய ஆலயத்தில் நாட்டப்பட்டவர்கள் – சங் 92:13 3) நீதிமான் – சங் 92:12 4) தீயையும், தண்ணிரையும் (பாடு அனுபவித்தவர்கள்) கடந்து வந்தவர்கள் – சங் 66:13 5) செம்மையானவருடைய … Read More